{"url": "http://blogintamil.blogspot.com/index.html", "date_download": "2018-11-15T19:32:37Z", "digest": "sha1:MFRGMYQYNSKOIUGOTDTEYNO6C2MCEKWF", "length": 99298, "nlines": 493, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n➦➠ by: வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை\nஅண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக்\nகண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே\nஆண்டாள்.. திருப்பாணாழ்வார் ஐக்கியமான மூலஸ்தானம்.. 108 திருப்பதிகளில் முதன்மை..\n1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.\n2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.\n3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.\n4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.\n5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.\n6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.\n7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.\n8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.\n9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.\n10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.\n11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.\n12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்\n13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.\n14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.\n15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.\n16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.\nகொடுக்கப்பட்டுள்ள 16ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.\nபூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர்.\nஇவரைப் பேசும் அரங்கன் என்றே அழைப்பார்கள். பக்தர்களின் வேண்டுதல்களைச் செவி மடுத்து நிறைவேற்றித் தரும் நம்பெருமாள் மிக சௌலப்யமும் (எளிமையும்) கூட.\nஅந்த நாளைய கதை இது. ஆசார்யர்களில் ஒருவரான நம்பிள்ளையின் சொற்பொழிவு ரங்க மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. நம்பிள்ளை கோஷ்டியோ நம்பெருமாள் கோஷ்டியோ என்று சிலாகிப்பார்களாம். பெருமாளுக்குப் பின் செல்லும் பக்தர்கள் கூட்டம் போலவே இவர் பின்னும் அந்தளவுக்கு செல்வார்களாம்.\nஅத்தனை பேர் கவனமும் உபன்யாசத்தில். மூலஸ்தானத்தில் யாருமில்லை. திருவிளக்குத் தூண்டுவான் (விளக்கு அணையாமல் நெய் ஊற்றிப் பார்த்துக் கொள்பவர்) மட்டுமே. அவரும் பேச்சில் மயங்கி சந்நிதியை விட்டு விலகி வந்து எட்டிப்பார்த்து கேட்டு ரசிக்கும் நேரம்..\nயாரோ அவர் முதுகருகில் நின்று நம்பிள்ளையின் பேச்சைக் கேட்பதாகத் தெரிந்தது. திரும்பிப் பார்த்தால் .. அரங்கன் தன் அர்ச்சை நிலையை விட்டு எழுந்து வந்து கவனித்துக் கொண்டிருந்தாராம்.\nதிருவிளக்குத் தூண்டுவான் கைக் கோலால் தட்டி சொன்னாராம். “போய்ப் படும்”\nஎன்ன ஒரு சுதந்திரம்.. அவன் அடியவருக்குக் கூட \nபூ வனம் ஜீவியின் வலைப்பூ. எழுத்தும் வாசிப்பும் என்பது இரு மனம் கலக்கும் வித்தைக்களம் என்று பறை சாற்றும் இவரது எழுத்துக்கள் ரசனைக்குரியவை.\nஇரு கவிஞர்கள்.. இரு நினைவுகள் பதிவில் அவர் விவரிக்கும் சுவாரசியமான நிகழ்வைப் பாருங்களேன்..\n\"எல்லோருக்கும் தெரிந்த கண்ணதாசன்கள் இருவர். ஒருவர் அரசியல் கண்ணதாசன்; மற்றொருவர் இலக்கிய கண்ணதாசன். ஏனோ அரசியல் கண்ணதாசனை விட இலக்கிய கண்ணதாசனைத் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இலக்கிய கண்ணதாசன் என்று கையெழுத்திட்டுத் தர வேண்டுகிறேன்..\" மடமடவென்று மனசில் மனனம் செய்து வைத்திருந்ததை கொஞ்சம் கூடத் தயங்காமல் சொல்லி விட்டேன். என்ன சொல்லி விடுவாரோ என்று லேசான உதறலும் இருந்தது.\n\" என்று கண்ணதாசன் புன்முறுவல் பூத்ததே அழகாக இருந்தது. காரின் முன்பக்கம் நகர்ந்து கார் பானெட்டின் மீது ஆட்டோகிராப் புத்தகத்தை வைத்து 'இலக்கிய கண்ணதாசன்'என்று தெளிவாக எழுதி அதற்கு கீழே கையெழுத்திட்டார். முகம் சுளிக்காமல் நான் விரும்பியதை அவர் நிறைவேற்றிக் கொடுத்தது மனசுக்கு சந்தோஷமாக இருந்தது. என் தோளில் லேசாகக் கைவைத்தபடி ஆட்டோகிராப் புத்தகத்தையும் பேனாவையும் என்னிடம் தந்தபடியே, \"ஒண்ணுதெரியுமா ரெண்டு கண்ணதாசன்களுமே பொய்\" என்று அவர் புன்முறுவலுடன் சொன்ன பொழுது திகைப்பாக இருந்தது.\nகீத மஞ்சரி அவர்களின் கழங்காடு கல்லெனவே பாடலைப் பாருங்களேன்.. தமிழின் இனிமை என்ன அழகு.. மொழிபெயர்ப்பிலும் வல்லவரான இவரது தளம் சுவாரசியமான பல பதிவுகளைக் கொண்டது. பதிவர்களில் பிரபலம் இவர்.. அறிமுகப்படுத்தவில்லை.. படித்து ஆனந்தித்தைப் பகிர்கிறேன்..\nஎன் விருப்பமின்றியே கொண்டு சேர்த்தது காலம்.\nகரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த என்னை\nவாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது ஆறு.\nஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று\nஅடுத்த பதிவர்.. ஊஞ்சல் கலையரசி அவர்கள்.. சமூகப் பிரக்ஞையுடன் பதிவிடும் இவரது பதிவுகள் எல்லா வகை ரசனைகளையும் பகிர்ந்து தருபவை.\nகாகத்துக்கும், குருவிக்கும் மோர் சாதத்தில் உப்புப் போட்டுப் பிசைந்து வைக்கிற பழக்கம் எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை. மனிதரைப் போல பறவைகளுக்கும், உணவில் உப்பிருந்தால் தான் சுவைக்கும் எனத் தவறாக நினைத்து விட்டேன். பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது என்கிற பதிவைப் படித்ததும் எனக்கும் ஒரு திடுக்கிடல். இத்தனை நாள் அறியாத தகவல் இது. ஆனால் என் அம்மா.. மற்றும் பலரும் சமையல் ஆனதும் சாதம்.. துளி பருப்பு வைத்து காக்கைகளுக்கு உணவிட்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். நீத்தார் கடன் போதும் வெறும் சாதம் மட்டுமே வைப்பார்கள். உப்பு சேர்ப்பதில்லை. ஆனால் உப்பு பறவைகளுக்கு ஆகாது என்பது மனதில் பதியவே இல்லை.\nபல சுவையான பதிவுகளின் சொந்தக்காரர் இவரும்.\nஇனியாவின் வலைப்பூ இது. தமிழ் இங்கே கொஞ்சி விளையாடுகிறது.\nபலாப்பழத்தை வெட்டாமலே அதன் சுளைகளை அறிய பழம்பாடல் ஒன்று பகிர்ந்திருக்கிறார். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பதிவில்.\n'பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு\nசிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை\nஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே\nஇன்னும் பல பதிவர்கள்.. பலர் வெளிச்சத்தில்.. சிலர் இன்னும் பரவலாய் அறியப்படாமல். இந்த முறை வலைச்சர ஆசிரியராய்த் தேர்வானபோது அறியப்படாத பதிவர்களைப் பற்றியே அதிகம் எழுத எண்ணினேன்.\nநான் வலைப்பூவை விட்டு ஒதுங்கி முகநூலில் மூழ்கிப் போனதால் டச் விட்டுப் போனது. இன்னொன்று எனக்குப் போதிய அவகாசமும் இல்லை. இது என் குறையே. அதனால் என் முழு திருப்திக்கு என்னால் இந்த ஆசிரியர் பதவிக்கு நியாயம் சேர்க்க முடியவில்லை. எனக்குப் பின் வரும் வலைச்சர ஆசிரியர்கள் இந்த என் மனக் குறையை ஈடு கட்டுவார்கள் என்று நம்புகிறேன்.\nஇனி இன்றைய முகநூல் கவிதை..\nMeera Blossom என்கிற பெயரில் எழுதி வரும் மீரா லக்ஷ்மன்..\nஅவளை போலவே அழகாய் இருக்க...\nபாப்பா மரம் நல்லாக்கு என\nவலைச்சரம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.\nஇந்த ஒரு வாரம் என்னோடு உடனிருந்த உங்களுக்கும்.. அன்பு நன்றி. \nவலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள்\n➦➠ by: வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள்\nஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்\nயதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்\nபெரிய ஜீயர் என்றழைக்கப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அரங்கனுக்கே ஆசார்யன் என்கிற பெருமை பெற்றவர். ஒரு வருட காலம் அரங்கன் தம் உற்சவங்களை எல்லாம் நிறுத்திக் கொண்டு இவருடைய திருவாய்மொழி காலட்சேபத்தை (சொற்பொழிவை) கேட்டு மகிழ்ந்தாராம். இறுதி நாளன்று ஒரு பாலகனாய் வந்து மேலே சொன்னதை குரு வாழ்த்தாய் அருளினாராம்.\nவேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்\nபாதியுமுறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு\nபேதை பாலகனதாகும் பசி பிணி மூப்புத் துன்பம்\nஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநகருளானே\nஆழ்வார் பாசுரத்தின் அழகைப் பாருங்கள். வேதம் சொல்லிய 100 வயதுக் காலம் ஒருவர் வாழ்வதாய்க் கொண்டால் அதில் எப்படி எல்லாம் வீணாகிறது என்கிற தவிப்பு.. பேதை.. பாலகன்.. அது ஆகும் என்று பருவங்களைப் பிரிக்கிறார். இளைஞனாய் இருக்கும் காலத்தை ‘அது’ என்றே குறிப்பிடுகிறார்.\nஒரு இளைஞன் எப்படி உருவாகிறானோ அதுவே அவன் பிற்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால்.. யவ்வன அவஸ்தையை.. அது என்று நயமாகக் குறிப்பிட்டு காட்டுகிறார்.\nஎன் ப்ரிய எழுத்தாளர் லா.ச.ரா. அவர்கள் வார்த்தையைக் கேட்போமா..\nஒரு நல்ல புத்தகம் தூண்டி உன்னை ஆழ்த்தும் சிந்தனையும் சொகுஸுதான்.\nஅதில் ஒரு வாக்கியத்திலோ சொற்றொடரிலோ பதத்திலோ\nஅல்லது இரு பதங்களிடையே தொக்கி\nஉன்னுள்ளே நின்று கொண்டு உன்னை இடறி நிறுத்தும்\nஉன் கண்ணில் பனிக்கும் கண்ணீர்த் துளியிலோ\nஅந்தத் தருணத்தோடு நீ ஒன்றிப் போய்\nஉன்னை அடையாளம் கண்டு கொள்வது\nஅதுவே சொகுஸுதான்.. பெரிய சொகுஸு \nபால கணேஷ் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்துகிறவர்.. இவருக்கு அலுப்பு என்பதே வராதா.. இவ்வளவு சுறுசுறுப்பாய் செயல்படுகிற இவரது ஆற்றலில் நூறில் ஒரு பங்கு எனக்கு வாய்த்திருந்தாலும் எவ்வளவோ சாதித்திருப்பேன்..\nபதிவுகளில் இன்னதுதான் என்கிற வரையறைக்கு உட்படாதவர்.. இவரது வாசிப்போ அளவில்லாதது.. அந்த நாள் சமாச்சாரங்கள் முதல் இந்த நாள் லேட்டஸ்ட் டெக்னிக் வரை இவருக்கு எல்லாமே அத்துப்படி.\nஇவரை நான் அறிமுகம் செய்யவில்லை..இங்கே. யாரேனும் ஒருவருக்கு இவரைத் தெரியாமல் தற்செயலாய் விடுபட்டிருந்தால்.. அந்தக் குறை நீங்க வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தைகள்.\nமேய்ச்சல் மைதானம் இவரது இன்னொரு தளம். நகைச்சுவையில் வல்லவரான இவர் சூழலை கலகலப்பாக்குவதில் சகல கலா வல்லவர்.\nநான் பேச நினைப்பதெல்லாம் சென்னைப் பித்தன் அவர்களின் வலைத்தளம்.\nபதிவர்கள் பலர் பதிவிடுவதைக் கைவிட்டு விடும் இந்நாட்களில் இப்போதும் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட சில பதிவர்களில் இவரும் ஒருவர். வலைத் தளத்தில் மூழ்கி இருப்பதை நையாண்டி செய்தே ஒரு பதிவிட்டிருக்கும் இவரைப் போன்றோரால் இன்னமும் பதிவுலகம் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. வணக்கம் சென்னைப் பித்தன் ஸார்.\nசும்மா இருக்க முடியுமா.. சாதிக்கப் பிறந்தவர்களால் 5 வலைப்பூக்களுக்கு சொந்தக்காரரான தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் பதிவுலகம் நன்கறிந்த படைப்பாளி. முகநூலிலும் இவரது எழுத்துக் கொடி பறக்கிறது. கவிதை.. பயணம்.. சமையல்.. விமர்சனம் இப்படி இவர் தொடாத எழுத்து இல்லை.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி அவர்களும் பிரபல பதிவர். இப்போதும் இவரது வலைத்தளம் சுறுசுறுப்பாய் இயங்குகிறது. ஒவ்வொரு தலைப்பிலும் கவி புனையும் இவரது திறமைக்கு மயங்காதவர்கள் யாரேனும் உண்டோ \nமேலே சொன்னவர்கள் சிலர்தான். இம்மாதிரியான உற்சாகமான பதிவர்கள்தான் வலைத்தளம் சிறப்பாகச் செயல்பட காரணமாய் இருப்பதோடு வாசிப்பவரையும் தூண்டி எழுத வைப்பவர்கள்.\nஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன் என்று எண்ண வேண்டாம். ஒரு காலத்தில் வலைத்தளம் மிகவும் ஈர்ப்புடன் இருந்தது. அதன் ஜீவன் குலையாமல் காத்து வருகிற இவர்களைப் போன்றோர்க்கு நம் நன்றி வணக்கம் எந்நாளும் உரித்தாகட்டும்.\nநாளையோடு எனது வலைச்சர ஆசிரியர் பணி நிறைவு பெறுகிறது.. என்னோடு இணைந்திருந்து உற்சாகப்படுத்தும் உங்கள் பேரன்பை நாளையும் எதிர்பார்க்கிறேன் என்று அன்போடு கூறிக் கொள்கிறேன்.\nவலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள்\n➦➠ by: வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள்\nஆன்மீகம் என்பதை விட்டு கலை என்கிற நோக்கில் பார்த்தாலும் ஸ்ரீரங்கம் கோவில் நம் கண்ணுக்கு விருந்தாகவே அமைகிறது. இன்றும் பல லட்சம் மக்கள் ஆர்வமாய் வந்து போகிற ‘பெரிய கோவில்’ என்றே அழைக்கப்படுகிற ஸ்ரீரங்கம் கோவிலினுள்ளே சிற்பக் கலைக்கு சாட்சியாய் சேஷராயர் மண்டபத் தூண்கள்.\nஒற்றைக்கல்.. எத்தனை உயர.. அகலம்.. எந்த ஒட்டு வேலையும் இல்லை. அதில் வடிக்கப்பட்ட சிற்பம்.. குதிரை வீரன்.. எத்தனை நுணுக்கங்கள்.. அழகிய வேலைப்பாடுகள். பிரமிப்பில் வார்த்தைகள் வராது நேரில் பார்த்தால்.\nஇந்தப் பிராகாரத்தில் தான் பார்த்தசாரதி சந்நிதியும் உள்ளது. கண்ணன் தேரோட்டியாய்.. அர்ஜுனனுக்கு. தேரில் கண்ணன்.. எதிரே அர்ஜுனன்.. கண்ணனின் வலது கையில் சங்கு.. இடது கையில் சக்கரம் என்று இடம் மாறிய உற்சவர் விக்ரஹம்.\nபொதுவாய் விஷ்ணுவின் வலது கையில் ஸ்ரீசுதர்சனம் என்கிற சக்கரம்.. இடது கையில் பாஞ்சசந்யம் என்கிற சங்கு.. இங்கோ ஏன் இடம் மாறியது.. அழகான விளக்கம்..\nகண்ணன் இப்போது தேரோட்டி.. வலது கையில் சங்கிருந்தால் தான் யுத்த பூமியில் முழங்க இயலும்.\nவைணவர்களுக்கான சமாச்ரயணம் என்கிற முத்திரை பதிக்கும் சடங்கிற்கு இடம் மாறியிருந்தால் தான் வலது தோளில் சக்கரக் குறியும் இடது தோளில் சங்கையும் பதிக்க முடியும். கண்ணன் ஆசார்யன் அல்லவா.\nஇந்த சந்நிதிக்கு நேர் எதிரே ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி. கண்ணன் இடம் மாற்றி வைத்ததால் எதிரே இருக்கும் சுதர்சனர் தம் உக்கிரம் தணிந்து கட்டுப்பட்டு இருப்பதாகவும் ஐதீகம்.\nகோவில்களோ.. வெளி இடங்களோ.. எங்கே பயணம் மேற்கொண்டாலும் அந்த இடத்திற்கான சுவாரசியமான தகவல்களைக் கேட்டறிந்து பார்வையிடுவது கூடுதல் இன்பம் என்கிற நோக்கில்தான் சில தகவல்களை உங்களோடு பகிர்கிறேன்.\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள் சுப்பு தாத்தா முந்தைய வலைச்சர பதிவிற்கு பின்னூட்டமிட.. அதற்கு பதில் தர.. அந்த மூன்று வார்த்தைகள் எப்படி ஒரு அழகான பதிவாகவே மாறி விட்டது.. பாருங்கள். பதிவர்களில் சுவாரசியமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு பல்லாண்டு பாடலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் அவர்களைத் தெரியாத பதிவர் இருக்க முடியாது. வலைச்சரத்தில் என்னைப் பற்றி அந்த வார ஆசிரியர் குறிப்பிட்டிருந்தால் என் வலைப்பூவிற்கு வந்து தகவல் தெரிவித்துப் போகும் பண்பாளர். எனக்கு மட்டுமல்ல.. இப்படி எல்லாப் பதிவர்களுக்கும் இனியவர். சுறுசுறுப்பாய் இயங்கும் இவர் என்றும் பதினாறாய் இருக்க பிரார்த்தனை.\nவல்லிசிம்ஹன் அவர்களும் சுறுசுறுப்பாய் பதிவிடும் பதிவர்களில் ஒருவர்.\nகண்டது.. கேட்டது.. நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது என்கிற முகப்பு வரியுடன் அவர் தளத்தில் பல சுவாரசியமான பதிவுகளைப் படித்து ரசிக்கலாம்.\nநாம் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட்டால் மட்டுமே அவர்கள் நம் பதிவைப் படிப்பார்களா.\nஎழுத்தின் தரம் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது.\nஇன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\nஇப்படி ஒரு பதிவிட்டிருக்கிறார். இது உண்மைதானா.. உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.\nஎன்னைப் பொறுத்தவ்ரை என் கண்ணில் படுகிற பதிவுகளை தவறாமல் படித்து விடுவேன். ஆனால் எனக்குப் பின்னூட்டமிடுகிறவர்.. அப்போதுதான் எனக்கு அறிமுகமாகிறவர் என்றால் உடனே ஆர்வமாய் போய் படிப்பேன். எனக்குத் தெரியாத எத்தனையோ பதிவர்களை நான் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு வகை யுக்திதான் என்பதே என் கருத்து.\nநினைவின் விளிம்பில் கவிநயாவின் வலைத்தளம். தமிழ் பிடிக்கும் படிப்பேன் எப்போதும்..எழுதுவேன்.. அப்பப்ப.. என்கிற அறிமுக வரி அவருக்கு\nஆன்மீக விருந்தளிக்கும் இவரது பதிவுகள் தமிழ் மணமும் பரப்புவதைக் காணலாம்.\nகறந்து வெச்ச பாலு தாரேன்\nகடைஞ் செடுத்த வெண்ணெ தாரேன்\nகலந்து வெச்ச மோரு தாரேன்\nபட்டுப் போல பாதம் வெச்சு\nசிட்டுப் போல சிரிச்சுக் கிட்டு\nதத்தித் தளர் நடை நடந்து\nதண்டை காலில் குலுங்கக் குலுங்க\nகன்னக் குழி எனை விழுங்க\nகனி வாயில் தே னொழுக\nகட்டி முத்தம் தாரேன் செல்லக்\nகால் வெரல சூப்ப வேணாம்\nஆல எலையில் படுக்க வேணாம்\nஇனி இன்றைய முகநூல் கவிஞர்.. திருமதி கல்பனா ரத்தன்\nபிடி தவறி விழுந்தது காற்றசைவில்\nவெயிலுக்கும், நிழலுக்குமான வினோத நடனத்தை\nஓரக்கண்ணால் பார்க்கும் காக்கையின் நிழலை\nவலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள்\n➦➠ by: வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள்\nநாம் இப்போது உத்திரை வீதிகளில் உலா வருகிறோம். இங்குதான் உடையவர் இருந்த மடம் இருக்கிறது. கூரத்தாழ்வான் திருக்குமாரர்களான ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ வேதவ்யாஸ பட்டர் திருமாளிகைகள் இருக்கின்றன. ஸ்ரீ மணவாள மாமுனிகள் சந்நிதியும் இங்குதான் இருக்கிறது. இனி அடுத்த கட்டம் கோவிலுக்குள் செல்வதுதான்.. இத்தோடு வீதிகள் முடிகின்றன.\nநடுவில் கோவில்.. சுற்றிலும் நான்கு மாட வீதிகள் என்கிற அமைப்பில் திருவரங்கம் மிக அழகாய் அமைந்திருக்கிறது. உத்திரை வீதிகளின் இன்னொரு விசேஷம் ஒரு புறம் மட்டுமே வீடுகள்.. எதிரே மதில் மட்டுமே.\nஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சுவாரசியமான ஒரு தகவலைச் சொன்னார்.\nஇராமனுக்கும் கண்ணனுக்கும் என்ன வித்தியாசம்.. தெரியுமா \nஇராமனிடம் போகும்போது மிக மரியாதையாய்ச் செல்ல வேண்டும் ஏனென்றால் அவர் ராஜா. கண்ணனிடம் அப்படி இல்லை.. விளையாட்டுத் தனமாய் அவனுடன் இருக்கலாம். அதுவே கண்ணனிடம் ஏதாவது தப்பு செய்தால் உடனே தண்டனைதான்.. பொறுத்துக் கொள்ள மாட்டான்.. வேடிக்கையாய்ப் பழகுவது போலிருந்தாலும். ஆனால் இராமனோ ‘தெரியாமல் செய்து விட்டான்.. மன்னிக்கலாம்’ என்பார்.. ஏனென்றால் மன்னிப்பு ராஜநீதியில் உண்டு.\nவானவில்லில் தோய்வதான் கனவிலிருக்கும் தூரிகை தியாகு அவர்களின் வலைத்தளம்.. எலிக்குஞ்சுகளோடு எனக்கு விரோதமில்லை என்கிற கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கும் அவரது கவிதைகள் அவரது தனித்துவத்தை பறைசாற்றும்.\nதினம் ஒருபிடி தானியம் எடுத்து\nதினம் வாசலில் வந்து இறையும்\nஅடுத்து என் மனதைக் கவர்ந்த எழுத்தாளர்..\nஇவரை நான் அறிமுகப்படுத்துவதாகச் சொன்னால் அது அதிகப் பிரசங்கம்.\nவண்ணதாசன் அவர்களின் வலைத்தளமான சமவெளி இலக்கிய ரசனைக்காரர்களின் மேய்ச்சல் நிலம். கதைகளில் வண்ணதாசனாய்.. கவிதைகளில் கல்யாண்ஜியாய் அறியப்படும் இவர் எழுத்துக்களில் தோய்ந்து போகாத வாசகர்களே இருக்க முடியாது.\nமுகநூலில் இப்போது அவரது படைப்புகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன.\nஅதன் மூன்றாம் பத்தியில் இருந்து\nஆலங்கட்டிகள் முந்திய தினம் விழுந்த\nஒரு பிற்பகலில் நாம் சந்தித்தது.\nநீ என் அறையின் மீன் தொட்டிக்குத்\nமுற்றத்தில் உதிர்ந்த இலை மேல்\nஊர்ந்தபடி இருந்த புழுவுடன் காட்டினேன்.\nஎன் காலணி ஜோடியில் படர்ந்திருக்கும்\nபூஞ்சாண் குறித்து நீ பேசத் துவங்குகையில்\nஇலையை விட்டு இறங்கிய புழு\nமுதல் இரு பத்திகளின் மேல்.\nதற்செயலாய்க் கண்ணில் பட்ட இன்னொரு பதிவர் இவர்.. பிரியத்தின் இசை\nஇவரது வலைத்தளம். வழிகாட்டி வெளிச்சம் கவிதையில்\nஎன்கிற வரியில் அதன் அர்த்தச் செறிவில் ஒரு திடுக்கிடல். சுஜாதா செல்வராஜ் அவர்களின் பதிவுகள் எண்ணிக்கையில் அளவோடிருந்தாலும் அவரது எழுத்தில் ஒரு உயிரோட்டம்..\nகைகள் அள்ளிய நீர் திரு சுந்தர்ஜி அவர்களின் வலைத்தளம்.. முகநூலிலும் இவர் பிரபலம். வாசிப்பில் மிக முன்னோடியாய் நிற்கும் இவரது பயண அனுபவங்கள் அவருடன் செல்ல மாட்டோமா என்று ஏங்க வைக்கும். கதை.. கவிதை.. கட்டுரை.. மொழிபெயர்ப்பு.. இசை.. என சகல கலா வல்லவர்.\nஇவரைப் படிக்க ஆரம்பித்தால் நம் பிரமிப்பிற்கு பஞ்சம் இருக்காது..\nஅதன் இருக்கை யாரும் அமரா\nஉங்கள் பார்வைக்குத் தப்பிய கண்ணாடியில்\nதன் முகத்தை நீண்ட நாட்களுக்குப் பின்\nஎந்த இசையும் ஒலிக்கப்படாத நிசப்தத்தை\nஇது நாற்காலியைப் பற்றிய கவிதை மட்டுமல்ல என்பதை தேர்ந்த வாசகன் சுலபமாய் யூகித்து விடக் கூடும். நீங்களும் வாசிக்க அவரது வலைத்தளத்திற்கும் முகநூலுக்கும் அழைக்கிறேன்.\nஎழுதத் தெரிந்த கை ஓய்வெடுப்பதில்லை.. அதன் மேடை எதுவாயினும்.. வலைத்தளமோ.. முகநூலோ.. தமது எண்ணங்களை.. படைப்புகளைப் பகிர்ந்தபடியேதான் இருக்கிறார் ஒரு படைப்பாளி. வாசிப்பின் சுவை அறிந்த நாம் தேடிப் பிடித்து படிப்பதில் இருக்கிறது நம் ரசனையை மேம்படுத்தும் சூட்சுமம்.\nவலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள்\n➦➠ by: வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள்\nஅரங்கனைக் காண நாம் ஒவ்வொரு வீதியாய் சுற்றி வருகிறோம். என்னோடு இணைந்து நீங்களும் வருவதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.\nசப்தப்ராகாரத்தில் ஏழாம் பிராகாரம் சித்திரை வீதிகள் தான். சித்திரைத் தேரும் பங்குனி கோரதமும் இந்த வீதிக்கான பெருமைகள். அவை மட்டுமா..\nஉடையவர் என்றழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் பிரதான சிஷ்யரான கூரத்தாழ்வான் திருமாளிகையும், உடையவரின் ஆசார்யர்களில் ஒருவரான பெரிய நம்பி ஸ்வாமிகள் திருமாளிகையும் இந்த வீதியில் தான் (கீழச் சித்திரைவீதி) உள்ளன.\nமனித நேயம் மட்டுமே உண்மையான வழிபாடு என்பதை அப்போதே வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்பெருமானார் என்கிற உடையவர். அவரது குருவான பெரிய நம்பி ஸ்வாமியும் அப்படித்தானே இருந்திருப்பார்.. மாறனேர் நம்பி என்கிற பிராம்மணர் அல்லாத ஒருவருக்கு இறுதிச் சடங்கை அவர் செய்ததால் ஊரார் அவரை விலக்கி வைத்தனர்.\nபெரிய நம்பி ஸ்வாமியின் திருமகள் அத்துழாய் இதைக் கண்டு மனம் பொறுக்காமல் ஒரு முறை அரங்கன் வீதி வரும்போது “என் தகப்பனார் செய்தது சரியென்றால் நீங்கள் இந்த இடம் விட்டு நகரக் கூடாது.. “ என்று வேண்ட அரங்கன் அப்படியே நகராமல் நின்று விட்டாராம்/ ஊர்க்காரர்கள் வந்து மன்னிப்பு கேட்டபின்னரே நகர முடிந்ததாம்.\nபதிவுகளில் வீண் வம்பிற்கு இடந்தராமல்.. பிறர் மனம் புண்படாமல்.. அழகழகான கருத்துகளைப் பதிவு செய்து வரும் அற்புதமான பதிவர்களுக்கு நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம்.\nஹரணி பக்கங்கள் என்கிற தலைப்பில் பதிவிடுகிறார் தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த பதிவர்..தமிழ் பால் மாறாத காதல் கொண்டவர்.\nசிறுகதைகள்.. நாவல்.. கட்டுரைகள்.. கவிதைகள் என பல தளங்களில் இயங்கி வரும் இவர் பல பரிசுகளுக்கும், தொகுப்புகளுக்கும் சொந்தக்காரர்.\nஇலக்கிய ரசனையை அவர் நம்மோடு பகிரும் பதிவுகளைப் படித்து மகிழ உங்களை அழைக்கிறேன்.\nபறத்தல்- பறத்தல் நிமித்தம் நிலாமகளின் எழுத்துக் கூடு. இங்கே எண்ணப் பறவைகள் அடைபடுவதில்லை. அதன் சிறகுகளை விரித்துப் பறக்கும் பிரபஞ்சக் கூடாகவே அமைந்திருக்கிறது. எழுத்து குறித்த கவனிப்பும் நேர்த்தியும் சக மனிதர் மீதான கம்பீரப் பார்வையும் கொண்ட எழுத்தாளர் இவர். கவிதைகள் இவரின் சிறகுகள்.. கதைகள் இவர் அமரும் கிளை. ஏனோ தானோவென்று எழுதிப் பழகும் சராசரி வேடிக்கை மனிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது இவரின் பலம். பறவை வடிவிலொரு பரமன் பறவையின் மொழியைத் தேடி அலைந்து கண்டுபிடித்தும் விடுகிற அதிசயத்தைப் படித்து ரசியுங்கள்.\nஎண்ணிய முடிதல் வேண்டும் ஸ்ரீரங்கம் பற்றி சொல்லிக் கொண்டு ஸ்ரீரங்கத்து எழுத்தாளரை எப்படிச் சொல்லாமல் விடுவது.. பிரபல எழுத்தாளரின் மகள் என்கிற பெருமை ஒரு புறம்.. இவரே பிரபலம் என்கிற சுயபலம்..ஷைலஜா அவர்களின் எழுத்தாற்றல் பல பரிசுகளை அவருக்கு வாங்கித் தந்திருக்கிறது.\nசமூகம்.. ஆன்மீகம் என்று எந்தத்துறையைத் தொட்டாலும் பரிமளிக்கிற எழுத்து வித்தை அவரிடம். பழக மிக எளிமை.. அன்புள்ள அப்பா அப்பாவை அவர் கொண்டாடுகிற இந்தப் பதிவைப் படியுங்கள்.\nகற்றலும் கேட்டலும் வலைப்பூவிலும் முகநூலிலும் சக்கைப் போடு போடும் இவர் நவீன ஆண்டாள்.. தமிழ் தன் அத்தனை வார்த்தைகளையும் இவரிடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது. பாக்களில் எவ்வளவு வகை உண்டோ அவ்வளவும் இவரிடம் வரிசை கட்டி நிற்கிறது. எல்லா திவ்யதேச எம்பெருமான்களும் புளியமரத்தின் கிளைகளில் தொங்கிக் கொண்டு எம்மை மங்களாசாசனம் செய்யும் என்று முன்பு நம்மாழ்வாரைக் கேட்பார்களாம். அவர் பாசுரங்களின் இனிமையும் பெருமையும் அப்படி. இந்த நவீன ஆண்டாளுக்கும் இத்திறமை எம்பெருமான் அருளாய் இருக்குமோ.. முகநூலுக்கு வந்து இவர் பாக்களின் ருசியை அனுபவியுங்கள்.. சிறுகதைகள் முயற்சியிலும் இவர் சளைக்கவில்லை என்பதற்கு உதாரணமாய் பிரமி \nஇனி ஒரு முகநூல் கவிதை... குறிப்பிடத்தக்க கவிதாயினிகளில் ஒருவரான இவர் எழுத்துக்களில் இயல்பாய்ச் சொல்வது போல வந்து விழும் வார்த்தைகளினுள்ளே ஒளிந்திருக்கும் நம்மைத் திடுக்கிடச் செய்யும் அற்புதம்..\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nவலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள்\nவலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள்\nவலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள்\nவலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள்\nவலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள்\nவலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள்\nசுமிதா ரமேஷிடமிருந்து ஆசிரியர் பொறுப்பை ரிஷபன் ஏற்...\nஅன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .\nவலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்...\nஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் .....\nநல்முத்துக்கள் - நான்காம் நாளில்\nமூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.\nமூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம்\nமுதல் நாளில் சில நிமிடங்கள் ..உங்களோடு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/01/05/83317.html", "date_download": "2018-11-15T18:59:35Z", "digest": "sha1:3PQQ5WZNHYHF3OHKXNQV7HCVAK7LARRL", "length": 20178, "nlines": 217, "source_domain": "thinaboomi.com", "title": "திருப்பதி கோவிலில் நெரிசலில் சிக்கி குழந்தை பலி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n'கஜா புயல்' எதிரொலி : நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nதிருப்பதி கோவிலில் நெரிசலில் சிக்கி குழந்தை பலி\nவெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018 ஆன்மிகம்\nதிருமலை, ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளியை சேர்ந்த அப்பாராவ் என்பவரது மகள் நட்சத்திரா(2). திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அப்பாராவ், குழந்தைகளுடன் கடந்த 28ம் தேதி திருப்பதிக்கு வந்தவர், அலிபிரியில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வந்தனர். 29ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்பாராவ் தம்பதியினர் சாமி தரிசனம் செய்ய வைகுண்டம் வழியாக சென்றனர்.\nகோவில் சன்னதி உள்ளே சென்ற போது கூட்டம் அதிகமாக இருந்ததால் விரைவாக செல்லும்படி அங்கிருந்த தேவஸ்தான ஊழியர்கள் இழுத்து தள்ளினர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை நட்சத்திராவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் மயக்கம் ஏற்பட்டு குழந்தை கண்களை மூடியது. இதையறியாத பெற்றோர் குழந்தை தூங்கியதாக எண்ணி சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர்.\nநீண்ட நேரமாகியும் குழந்தை நட்சத்திரா கண் விழிக்காததால் குழந்தையை எழுப்பி உள்ளனர். ஆனால் குழந்தை எழாததால் திருமலையில் உள்ள தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து பல மணி நேரமாகி விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது,\nகூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை இறந்ததாக கூறியது குறித்து இதுவரை எங்களுக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என்றனர். கோவிலுக்குள் குழந்தை இறந்ததற்கான பரிகார பூஜைகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா என்பதால் ஆகம விதிகளுக்காக அதிகாரிகள் இந்த விவகாரத்தை மூடி மறைத்திருப்பார்கள் என்று பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nchild Tirupati திருப்பதி கோவில் குழந்தை பலி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத்\nஇந்தியாவில் ஓராண்டில் 100 ஜி.பி.பி.எஸ் வேக இணையதள வசதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nமேற்குவங்க பெயரை மாற்றும் விவகாரம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்\nரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nசபரிமலை விவகாரம்: கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி காங். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஅரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nகயானா,மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் ...\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nகொல்கத்தா,ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர் என முன்னாள் கேப்டனும், ...\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nமெல்போர்ன்,டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்ஸ்டீவ்வாக் புகழாரம் ...\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nடோக்கியோ,கிரிப்டன் பியூச்சர் என்ற ஒரு நிறுவனம் 16 வயது பெண் போல இருக்கிற ஒரு முப்பரிமாண உருவத்தை கற்பனையில் உருவாக்கி ...\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபாரடைஸ்,அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் பேரிடர் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nவீடியோ: கடலுக்கு சென்ற மீனவர்கள் பத்திரமாக உள்ளனர், நடுக்கடலில் மீனவர்கள் யாரும் இல்லை - ஜெயக்குமார்\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nவீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார்\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\n1பெண் தர மறுத்த காதலியின் தாயார் கத்தியால் குத்தி கொலை கேரளாவில் மதுரை இளைஞர...\n2ரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\n3வீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார...\n4வீடியோ: இன்றிரவு இரவு 11.30 மணியளவில் நாகை அருகே கரையைக் கடக்கும் கஜா புயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=1360&dtnew=09-12-16", "date_download": "2018-11-15T19:43:58Z", "digest": "sha1:2YACJGMTHC6RYM7INNQEVFE62DAMOIPK", "length": 48874, "nlines": 338, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்( From செப்டம்பர் 12,2016 To செப்டம்பர் 18,2016 )\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஅசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியால் சூழப்பட்ட பகுதி மஜுலி. மொத்தம் 352 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட மஜுலியை, 'உலகின் பெரிய ஆற்றுத் தீவு' என்று கின்னஸ் சாதனை புத்தகம், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அன்று அறிவித்தது. இந்நிலையில் செப்டம்பர் 8 அன்று, சர்வானந்த சோனோவால் தலைமையிலான அசாம் அரசு, மஜுலியை தனி மாவட்டமாகத் தரம் உயர்த்த ஒப்புதல் வழங்கியது. இதை அடுத்து, இந்தியாவின் ..\n2. ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு, ஒப்புதல் அளித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத் திருத்த மசோதா, 50 சதவீத மாநில சட்டப்பேரவைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும். இந்த மசோதாவுக்கு தற்போது 19 மாநிலங்களின் ஒப்புதல் கிடைத்துள்ள ..\n3. இன்சாட்-3டி ஆர் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nகடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அன்று, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி-எஃப் 05 என்ற ராக்கெட், இன்சாட்-3டிஆர் என்ற செயற்கைக்கோளை, அதற்குரிய பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. 2,211 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், வானிலை நிலவரங்களை அதிநவீன முறையில் கண்டறிய ..\n4. எச்சரிக்கைக் கருவி மூலம் விபத்தை தடுக்கும் வாலிபர்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nநாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த தன்னார்வலர் முரளி. இவர், சாலை விபத்துகளைத் தடுக்கும் தானியங்கி எச்சரிக்கைக் கருவியைத் தயாரித்துள்ளார். சூரிய மின் தகடுகளால் செயல்படும் இந்தக் கருவியின் உச்சியில், விட்டுவிட்டு ஒளிரும் சிவப்பு நிற எல்.இ.டி., விளக்குகளும், எச்சரிக்கை வாசகங்களைத் தொடர்ந்து ஒலிக்கும் ஒலிப்பான்களும் பொருத்தப்பட்டுள்ளன. தூரத்தில் ..\n5. திருக்குறளை தலைகீழாக எழுதும் வாலிபர்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஆத்தூரைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி வாலிபர் மணி (26). படிப்பை முடித்துவிட்டு, தன் ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், 45 x 45 செ.மீ., அளவுள்ள தாளில், ஒரு செ.மீ., இடைவெளியில், இரண்டு குறள்கள் வீதம், 1,330 திருக்குறள்களையும், வலமிருந்து இடமாக, தலைகீழாக எழுதியுள்ளார். திருக்குறள் மட்டுமின்றி, கட்டுரைகளையும், தலைகீழாக எழுதி காண்போரை அசத்தி ..\n6. 'ஜியோ' மொபைல் ஃபோன் சேவை துவக்கம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nரிலையன்ஸ் நிறுவனம் தனது, 'ஜியோ' மொபைல் ஃபோன் வர்த்தக சேவையை, செப்டம்பர் 5ஆம் தேதி அன்று, நாடு முழுவதும் துவக்கியது. வரும் டிசம்பர் வரை, அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இன்டர்நெட் டேட்டா' சேவைகள் அனைத்தும் இலவசம் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சலுகை காலத்துக்குப் பிறகும், எஸ்.டி.டி., லேண்ட் லைன், மொபைல் ஃபோன் உள்ளிட்ட அனைத்து அழைப்புகளையும் இலவசமாக வழங்கி, ..\n7. நாடாளுமன்றத்துக்கு கொசுக்களை எடுத்துச் சென்ற எம்.பி.,\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஸிகா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது. டேவிட் ஜோலி எனும் குடியரசு கட்சி எம்.பி., ஸிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என, தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அன்று, அவர் 100 கொசுக்களை பாட்டிலில் அடைத்து நாடாளுமன்றத்துக்கு எடுத்து வந்து, தனது எதிர்ப்பை ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nமாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் மத்திய அரசு விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்இயற்கைப் பேரழிவுகளை விலங்குகளால் எப்படி உணர முடிகிறதுநா. சோபனா, 10ஆம் வகுப்பு, வேலம்மாள் வித்யாலயா, விரகனூர், மதுரை.'அகவொலி' எனப்படும் இன்ஃப்ராசவுண்ட் (Infrasound) அளவில் இருக்கும் நுண்ஒலியை கேட்கும் திறன், சில விலங்குகளுக்கு உள்ளது, என நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது. மனிதனின் காதுகளுக்கு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nமிருகக்காட்சி சாலை, பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்குப் போவது என்றாலே நமக்கு ஜாலிதான். விலங்குகள், பறவைகள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். மிருகக்காட்சி சாலைகளிலேயே நாம் அணில்களையும் பார்த்திருப்போம். ஆனால், அணில்களுக்கென்று ஒரு சரணாலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 'ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில் வனவிலங்கு ..\n11. காற்றைக் கல் ஆக்கலாம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nகாற்றைக் கல் ஆக்க முடியுமா முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள் சரி, காற்றை ஏன் கல் ஆக ஆக்க வேண்டும், அதனால் என்ன பயன் என்ற கேள்வி நமக்குள் எழும் கரியமில வாயுவை (Carbon Di oxide) கல்லாக மாற்றுவதன் மூலம் பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம். இது புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். காற்று எப்படிக் கல் ..\n12. தலையை உள்ளிழுக்காத ஆமை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nகடலில் வாழும் ஆமைகளில் மிகப்பெரியது பச்சைக் கடல் ஆமை. மிக அகலமான, வழுவழுப்பான ஓடுகள் கொண்ட இவை, வெப்ப மண்டலக் கடல் பகுதிகளில் காணப்படும். இவ்வகை ஆமைகளின் ஓட்டின் கீழ்ப்புறம் பச்சை நிறக் கொழுப்புப் பகுதி இருப்பதால், இதற்கு பச்சை ஆமை என்று பெயர். இதன் உடலின் அளவோடு ஒப்பிடும்போது இதன் தலை மிகச் சிறியது. சிறிய பச்சை ஆமைகள், சிறு நண்டு, ஜெல்லி மீன், கடல் பஞ்சு போன்றவற்றை ..\n13. ஞாநி எழுதும் மாலுவின் டயரி (35) - குகையும் நாயும்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\n“நான் ஒரு நாய் வளர்க்கப்போறேன்” என்று அறிவித்தான் பாலு.“உன்னை வளர்க்கறதே பெரிய பாடா இருக்கு எனக்கு. இதுல ஒரு நாய்க்குட்டி வேறவான்னு உங்கம்மா சொல்லியிருப்பாங்களே” என்றார் ஞாநி மாமா. “அம்மா சொன்னதை அப்படியே அச்சா சொல்றீங்களே. எல்லாப் பெரிசும் ஒரே மாதிரிதான் யோசிப்பீங்க போலிருக்கு” என்றான் பாலு. “எங்கம்மாவும் என்கிட்ட இப்பிடிதான் சொல்லியிருக்காங்க பாலு” என்றார் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\n சாப்பிட்டிருப்பீர்கள். பச்சடியாக இல்லாமல் வெறுமனே கூட சாப்பிடலாம். 90 சதவீதம் நீர் சத்து நிரம்பியது. நார் சத்தும் நிறைந்தது. கெட்ட கொழுப்பைக் குறைக்கக் கூடியது. இரும்பு, வைட்டமின்கள், மெக்னீஷியம் போன்ற சத்துகள் உள்ளன. எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. கொழுப்பு குறைவு. உடலுக்கு குளிர்ச்சி தரும்.இவ்வளவு நன்மைகள் நிறைந்த ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம் என்பது பழமொழி. மிளகின் விஷ முறிவு தன்மைக்காக இவ்வாறு சொல்லப்படுகிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மிளகு தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளது. மிளகின் தாயகம் இந்தியா.சங்க காலத்தில் காரத்துக்கு மிளகைத்தான் உரலில் இடித்துப் பயன்படுத்தினார்கள். பின் வந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து மிளகாய் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\n' அதன் கம்பீரத்துக்காகவும் தைரியத்துக்காகவும் அப்படிச் சொல்கிறோம். சிங்கம் பற்றிய கதைகள் நிறையவே கேட்டிருக்கிறோம். உண்மையான தகவல்களைக் கொஞ்சம் அறிவோமா ஆண் சிங்கம் 180 கிலோ எடையுள்ளது. பெண் சிங்கம் 130 கிலோ. இரண்டும் மணிக்கு 81 கி.மீ. வேகத்தில் ஓடும்.இதன் நிறம் இளம் பழுப்பு, இள மஞ்சள் கலந்த கலவை. வரிக்குதிரை, மான், ஒட்டகச்சிவிங்கி, எருமை, ..\n17. குறை ஒன்றும் இல்லாத குயில்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஎம்.எஸ். நூற்றாண்டு செப்டம்பர் 16அது 1966ஆம் ஆண்டு. நியூயார்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபை சந்திப்பு. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கூட்டம். 'வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி…' என்கிற சிலப்பதிகாரப் பாடல் கம்பீரமும் கனிவும் கலந்து ஒலிக்கிறது. பார்வையாளர்கள் மெய்மறந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஆம், ஐ.நா. சபையில் பாடிய முதல் இந்தியப் பாடகி என்கிற ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஅச்சிறுவனுக்கு ஐந்து வயதிருக்கும் போது, அவனுடைய அம்மா இறந்து விட்டாள். தாய் இறந்த காரணத்தால் பாட்டி வீட்டில் வளர்ந்தான் அச்சிறுவன். அவனுடைய தந்தைக்கு எட்டையபுர அரண்மனையில் பணி. தமிழ், ஆங்கிலம், கணக்கு மூன்றிலும் திறமையுடன் விளங்கினார் அவனது தந்தை. தன்னைப் போலவே தன் மகனும் கல்வியில் சிறப்புடன் விளங்க வேண்டும் என்று விரும்பினார் அவனது தந்தை. மிகவும் கண்டிப்பான ..\n19. மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nசங்கர்: முன்னா... நீ யோசிச்சுக்கிட்டு இருக்கிறதப் பாத்தா என்னமோ பெருசா நடந்துருக்குபோல.முன்னா: பெருசா ஒண்ணும் இல்லடா. நம்ம கணக்கு வாத்தியாருக்கும் எனக்கும் பிரச்னை.ச: ஓ... அவர்கூட என்னடா பிரச்னைமு: என்கிட்ட ஒரு கணக்குக் கேட்டாரு. கரெக்ட்டா நான் பதில் சொன்னதுக்குத் தலையில கொட்டிட்டாரு.ச: கரெக்ட்டா சொன்னதுக்குக் கொட்டினாரா அப்படின்னா பெரிய பிரச்னைதான். என்ன கேள்விடா ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஅதிராம்பட்டினம் ஒரு சிற்றூர்அலைகடலோரம் நிற்கும் ஊர்குதிரைகள் உலவிய காலம்அதுகுளுகுளு மரங்கள் ஆடினவாம்மரங்கள் சூழ்ந்த திடல்ஒன்றுமறுநாள் சந்தை கூடும்என்றுகறிகள் காய்கனி மூட்டைகள்பரிமேல் வந்து குவிந்ததன்றுமிளகாய்ப் பழங்கள் சிலமூட்டைமிளகு, லவங்கம் மசால்பட்டைஇளநீர், தலையில் ஓர்ஓட்டைஇளைப்பை ஆற்றக் குவிந்தனவாம்உருளைக் கிழங்கு உருள்கிறதுசர்க்கரை வள்ளி ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஇந்தியாவின் எதிர்காலத் தேவைகளுக்காக வியக்கவைக்கும் கட்டுமானப் பணிகளை உருவாக்கிய நான், கர்நாடகாவில் முட்டனஹள்ளி என்னும் ஊரில் பிறந்தேன். ஆரம்ப கல்வியை சிக்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூரிலும் பயின்றேன். இளங்கலைப் பட்டப் படிப்பை, 1881ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்து, கட்டடப் பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்) கல்வியை புனே அறிவியல் கல்லூரியில் முடித்தேன். ..\n22. பனிக்கரடி இல்லை துணிக் கரடி\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nதாளை மடித்து உருவங்கள் செய்யும் ஓரிகாமி கலை போல, துணியை மடித்து உருவங்கள் செய்யும் கலை ஒன்றும் உள்ளது. இதற்கு பேப்ரிகாமி (Fabrigami) என்று பெயர். ஒரு சிறிய டர்க்கி டவலைச் சுருட்டி, ஒரு அழகிய கரடி பொம்மை செய்யப்போகிறோம்.தேவையான பொருட்கள்1. செவ்வக வடிவில் ஒரு டர்க்கி டவல்.2. ரப்பர்பேண்ட் - 33. பாசியுடன் கூடிய குண்டூசிகள் - 2, பட்டன்கள் - 2, அலங்கரிக்கப் பயன்படும் கற்கள். 4. பசை படத்தில் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nபொருள் உற்பத்தியும், வாணிபமும்தான் நாகரிகங்கள், அரசுகள் தோன்றுவதற்கான அடிப்படை. பண்டைத் தமிழகத்தில் வேளாண் உற்பத்தி பெருகி, வாணிபம் சிறப்பாக நடைபெற்றதால்தான், சேர, சோழ பாண்டிய அரசுகள் தோன்றின. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், தமிழக வணிகர்கள் எப்படி வணிகம் செய்தார்கள் இந்தக் காலத்தைப் போலவே, அந்தக் காலத்திலும் வணிகம் தரைவழியாகவும், கடல்வழியாகவும் ..\n24. அரிதான வாயு... உயிர் காக்கும் வாயு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஉலக ஓசோன் பாதுகாப்பு தினம் செப்டம்பர் 16'ஓசோன்' என்பது, மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொண்ட, ஒரு வகை ஆக்சிஜன் வாயு. 'O3' என்ற வேதியியல் குறியீட்டால் அழைக்கப்படுகிறது. ஒரு கோடி காற்று மூலக்கூறுகளில், மூன்றே ஓசோன் மூலக்கூறுகள்தான் இருக்குமாம். இவ்வளவு அரிதாகக் காணப்பட்டாலும், இந்த வாயு, பூமியில் இருந்து 15 கி.மீ., முதல் 60 கி.மீ., உயரம்வரை இருக்கும் 'ஸ்டிராட்டோஸ்பியர்' ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nமணற்குவியல், தரையோடு இறுகாமல் இருக்கும் பாறைகள் போன்றவை சரிவதைப் பார்த்திருப்போம். நில அடுக்குகள் இறுக்கமாக இல்லாத பகுதிகளில், நிலப்பரப்புகள் சரிவதும் உண்டு. இந்த நிகழ்வை நிலச்சரிவு (Land slide / Land Slip) என்று சொல்கிறோம். பல காரணங்களால் நிலச்சரிவு ஏற்படுகிறது. நாம் அடிக்கடி கேள்விப்படும் மலைப்பகுதி நிலச்சரிவுகள், பெரும்பாலும் மழைக் காலங்களில் நடக்கின்றன. மலைச் சரிவுகளின் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nதலைப்பே வித்தியாசமாய் இருந்தாலும் இது நிச்சயம் நாம் எல்லோரும் அறிந்த மரம்தான். அதுவும் வயல் ஓரங்களில் வீட்டுத் தோட்டத்தில், மலைப்பகுதிகளில் இப்படி எங்கும் பயிர் செய்யக் கூடியது. ஆம், வாழை மரத்துக்குத்தான் கதலி என்றொரு பெயர் உண்டு. சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களில் வாழை விளைகிறது. வாழை மரத்தின் எல்லா பகுதிகளும் மனிதனுக்கு பயன்தரக்கூடியது. பல்லாயிரக்கணக்கான ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஅனைத்துலக மக்களாட்சி நாள் (International Day of Democracy) செப்டம்பர் 15மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பார்கள். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்கிற கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு 'மக்கள்' என்றும் கிராட்டோஸ் என்பதற்கு 'அதிகாரம்' அல்லது 'ஆட்சி' என்றும் பொருள்.தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி முறையே ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nமான் குட்டியையோ, மானையோ பார்த்தால் மனதுக்குள் உற்சாகம் பிறக்கும். அருகே சென்று அதன் அழகை ரசிக்கத் தோன்றும். அப்படி நம்மை மிகவும் கவர்ந்த மானில் தோராயமாக 90 வகைகள் இருக்கின்றன. மான், செர்விடய் (Cervidae) எனும் பாலூட்டி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வாழ்நாள் சராசரியாக 2 லிருந்து 4 வருடங்கள் ஆகும். புல், பூண்டு, இலை, துளிர், மொட்டு, காய், கனிகள் சாப்பிடும் தாவர உண்ணி, மான். ஆண் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஈ.வெ.ரா. பெரியார் பிறந்த தினம் செப்டம்பர் 17“தொண்டு செய்து பழுத்த பழம்தூய தாடி மார்பில் விழும்மண்டைச் சுரப்பை உலகு தொழும்மனக்குகையில் சிறுத்தை எழும்அவர்தாம் பெரியார்”என்று சொன்னவர் பாவேந்தர் பாரதிதாசன்யார் இந்தப் பெரியார் மேலே பாட்டில் வருவதுபோல தூய வெந்நிற தாடியுடன், பழுத்த பழமாக இருக்கும் முதியவரைத்தான் பெரியார் என்கிறோமா இல்லை\n30. இறங்கி அடித்த இந்தியா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஆஸ்திரேலிய மண்ணில் நான்கு நாடுகள் பங்கேற்ற ஒருநாள் தொடர் நடந்தது. குயின்ஸ்லாந்தில் நடந்த ஃபைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதின. இந்திய 'ஏ' அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய 'ஏ' அணி 209 ரன்கள் மட்டும் எடுத்துத் தோற்றது. 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 'ஏ' அணி கோப்பை ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nகோபா அமெரிக்கா கால்பந்து ஃபைனலில் சிலியிடம், அர்ஜென்டினா வீழ்ந்தது. இந்த விரக்தியில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி, ஓய்வை அறிவித்தார். இந்த முடிவை மாற்றும்படி ரசிகர்கள் வலியுறுத்த, மீண்டும் கால்பந்து களத்தில் கால்பதித்தார். உலக கோப்பை கால்பந்துத் தொடருக்கான (2018) தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்றார். இதில் மெஸ்சி ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டினா 1 - 0 என உருகுவே அணியை ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nநியூயார்க்கில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்றில் உலகின் 'நம்பர் - 1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினா, கஜகஸ்தானின் ஷிவ்டோவாவைச் சந்தித்தார். அபாரமாகச் செயல்பட்ட செரினா வெற்றி பெற்றார். இதன் மூலம், 'கிராண்ட்ஸ்லாம்' ஒற்றையர் பிரிவில் ('ஓபன் எரா') அதிக வெற்றி (308) பெற்ற நட்சத்திரம் என்ற சாதனை ..\n33. இந்தியா கோல் மழை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nமும்பையில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்துப் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த பியுர்டோ ரிகோ அணியைச் சந்தித்தது. உள்ளூர் ரசிகர்கள் முன் இந்திய வீரர்கள் அசத்தினார்கள். முடிவில், இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nஇந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா. பீஜிங் ஒலிம்பிக் (2008) 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார். சமீபத்திய ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்ட இவர், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\nநியூயார்க் நகரில், யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால், பிரான்ஸின் லூகாஸ் பவுலே மோதினார்கள். இதில் ஏமாற்றிய நடால் தோல்வியடைந்தார். கடந்த 2004க்குப் பின் ஓர் ஆண்டில் நடக்கும் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றில் கூட காலிறுதிக்கு முன்னேறாமல் நடால் ஏமாற்றுவது, இதுவே ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\n2014, காமன்வெல்த் விளையாட்டில் அதிகப் பதக்கங்கள் வென்ற அணிஇங்கிலாந்து 174 (58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம்) கேல் ரத்னா விருது பெற்ற முதல் டென்னிஸ் நட்சத்திரம்இங்கிலாந்து 174 (58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம்) கேல் ரத்னா விருது பெற்ற முதல் டென்னிஸ் நட்சத்திரம்லியாண்டர் பயஸ் (1996 - 1997)சர்வதேச 'டுவென்டி - 20' போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த வீரர்லியாண்டர் பயஸ் (1996 - 1997)சர்வதேச 'டுவென்டி - 20' போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த வீரர்ஆரோன் பின்ச், ஆஸ்திரேலியா (156 ரன்கள், எதிர் - இங்கிலாந்து, ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\n38.சிரிப்பு வரல... சிரிப்பு வரல\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2016 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/velaikkaran-movie-review/", "date_download": "2018-11-15T19:45:08Z", "digest": "sha1:JBUSLGGRV5ZQK4Z7GQYPEZX7GWFJRBWC", "length": 19921, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "வேலைக்காரன் – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nசமத்துவமற்ற தற்கால சமூகத்தின் சகல தீங்குகளுக்கும், சகல துயரங்களுக்கும் காரணம் லாபவெறி பிடித்தலையும் முதலாளி வர்க்கமே என சரியாகக் கணித்து அறிவித்தான் மாமேதை கார்ல் மார்க்ஸ். அத்தகைய கேடுகெட்ட முதலாளி வர்க்கத்தை வீழ்த்தி, நீதியான சமத்துவ சமூகத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்ட புரட்சிகர சக்தியாக உழைக்கும் வர்க்கத்தை அவன் அடையாளம் காட்டினான்.\nமார்க்ஸ் வாழ்ந்த காலத்தைவிட தற்காலத்தில் இன்னும் மோசமாய் – சாமான்ய மக்களின் உயிர்குடிக்கும் ஈவு இரக்கமற்ற அரக்க வர்க்கமாய் – கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் உருமாறி இருக்கும் சூழலில், அந்த வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிய உழைக்கும் வர்க்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, அதன் ஆற்றலையும், சமூகக் கடமையையும் எவ்வித சமரசமுமின்றி உணர்த்த வந்திருக்கிறது, சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கியுள்ள ‘வேலைக்காரன்’.\n“உலகிலேயே சிறந்த சொல் – செயல்” என்ற சேகுவேராவின் புரட்சிகர பொன்மொழியை அடிக்கடி உச்சரித்து, அதை உறுதியாகப் பற்றிநிற்கும் நாயகன் அறிவு (சிவகார்த்திகேயன்), குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து, பாக்கெட்டில் அடைத்து விற்கும் ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் மார்க்கெட்டிங் பிரிவில் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்கு சேருகிறார். கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக அந்த உணவுப் பொருட்களில் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அளவுக்கு அதிகமாக இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை ஒரு கட்டத்தில் அறிவுக்குத் தெரிய வருகிறது.\nகார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்ல, ‘சம்பளத்துக்கான வேலை’ என்ற பெயரில் அத்தகைய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களும், டார்கெட் நிர்ணயித்து ஓடி ஓடி அவற்றை விற்கும் விற்பனைப் பிரதிநிதிகளும் கூட குழந்தைகளைக் கொல்லும் கொலைகாரர்களே என்ற கசப்பான உண்மை புரிகிறது அறிவுக்கு. இந்த உண்மையை சக வேலைக்காரர்களுக்கு எடுத்துச் சொல்லும் அறிவு, அவர்களது ஒத்துழைப்புடன் கம்பெனிக்கு எதிராக நூதனமான போராட்டத்தில் இறங்குகிறார். இதனை முறியடிக்க கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் செய்யும் சதிகள் என்ன அவற்றை முறியடித்து அறிவு எப்படி வெற்றி பெறுகிறார் அவற்றை முறியடித்து அறிவு எப்படி வெற்றி பெறுகிறார் என்பது ‘வேலைக்காரன்’ படக்கதையின் அடித்தளம்.\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் ஆக்சன், நிறைய காமெடி என்ற ஃபார்முலா படங்களிலேயே இதுவரை நடித்து வந்த சிவகார்த்திகேயன், முதன்முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியசான சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்ட படத்தில் நடித்திருக்கிறார். இதனால் சீரியஸான முகபாவம், அழுத்தமான வசன உச்சரிப்பு, சமூகப் பொறுப்புணர்வை துல்லியமாக பிரதிபலிக்கும் இயல்பான நடிப்பு என தனது திறமையின் இன்னொரு பரிமாணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில், தான் பிறந்து வளர்ந்த குப்பத்தில் வாழும் இளைஞர்கள் அடியாட்களாக பிழைப்பது கண்டு வருந்தி, அவர்களை திருத்துவதற்காக சமூக வானொலி ஆரம்பிப்பதில் தொடங்கி, கிளைமாக்ஸ் வரை அறிவு என்ற நாயக கதாபாத்திரத்துக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பாராட்டுக்கள்.\nபெண்ணுரிமைக்காக வாதாடி போராடும் பெண்ணாக அறிமுகமாகி, நாயகன் அறிவின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் மிருணாளினி என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் நயன்தாரா. இப்போதெல்லாம் தனது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்திவரும் நயன்தாரா, அறிவுமுதிர்ச்சியை வெளிப்படுத்தும் மிருணாளினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. பெண்ணுரிமை பேசும்போது நயன்தாராவின் உதடுகள் தந்தை பெரியாரை உச்சரிப்பது இதம்.\nமுதலில் கார்ப்பரேட் கம்பெனி மார்க்கெட்டிங் பிரிவின் அதிகாரியாகவும், பின்னர் முதலாளியின் மகனாகவும் நிறம் மாறும் ஆதி என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் வருகிறார் ஃபகத் பாசில். ஒயிட் காலர் கிரிமினலுக்கே உரிய மிடுக்கும் நடிப்புமாய் அவர் அனைத்து முகபாவங்களையும் அசால்டாக வெளிப்படுத்தி பிரமாதப்படுத்தி இருக்கிறார். அவருக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.\nகுப்பத்து ரவுடி காசியாக பிரகாஷ்ராஜ், அறிவின் அம்மா பொன்னியாக ரோகிணி, அப்பா முருகேசனாக சார்லி, அறிவின் நண்பன் பாக்கியமாக விஜய் வசந்த், தன் குழந்தையின் உயிரைப் பறித்தது கார்ப்பரேட் கம்பெனியின் உணவுப்பொருள் தான் என்பதை நிரூபிக்க தன்னையே சோதனைக்கூடம் ஆக்கி அழித்துக்கொள்ளத் துணியும் கஸ்தூரியாக சினேகா ஆகியோர் கதையில் திருப்பங்களை ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்து உருக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.\nசரத் லோகிதஸ்வா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமய்யா, ரோபோ சங்கர், சதீஷ், காளி வெங்கட், முனீஷ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், அருள்தாஸ், ஒய்.ஜி.மகேந்திரன், வினோதினி, மைம் கோபி, மதுசூதன ராவ் போன்றோர் தத்தமது பாத்திரம் உணர்ந்து அளவாய் நடித்திருக்கிறார்கள்.\n‘தனி ஒருவன்’ வெற்றிப்படத்தின் மூலம் தனித்துவமான இயக்குனர் என பெயரெடுத்த மோகன் ராஜா, ‘வேலைக்காரன்’ மூலம் அப்பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளார். கார்ப்பரேட் கம்பெனிகளின் உணவுப் பொருட்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் கெடுக்கின்றன என்று எச்சரித்துவரும் மருத்துவர் சிவராமன் போன்றோரின் கருத்துக்கு செவி சாய்த்து, அதையே கதைக்கரு ஆக்கி, பொருத்தமான கதாபாத்திரங்களைப் படைத்து, விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களை திரையோடு கட்டிப்போடுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் மோகன் ராஜா. சமூகத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக உழைக்கும் வர்க்கத்தை முன்நிறுத்தியதற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எடுத்துக்கொண்ட கதையை சிறப்பாக சொல்லுவதற்கு அவர் மேற்கொண்ட ஆய்வுகளும், கொட்டிய கடினஉழைப்பும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் பளிச்சிடுகிறது. அவரது மகத்தான சமூக அக்கறையும், வசன விளாசல்களும் நிச்சயம் வரவேற்புக்கு உரியவை. தொடரட்டும் மோகன் ராஜாவின் மக்களுக்கான கலைப்பணி.\nராம்ஜியின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும் படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றன.. “கருத்தவன்லாம் கலீஜாம்”, “இறைவா”, “வா வேலைக்காரா” ஆகிய பாடல்களும், அவற்றை படமாக்கிய விதமும் ரசிக்க வைக்கின்றன. முத்துராஜின் கலை இயக்கம் குடிசைப் பகுதியையும், கார்ப்பரேட் உலகத்தையும் அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ரூபனின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது.\n‘வேலைக்காரன்’ – கருத்தாழம் மிக்க புரட்சிக்காரன்\n← சக்க போடு போடு ராஜா – விமர்சனம்\nரா.கி.நகர் தேர்தல்: டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி\n“பிரியதர்ஷனுடனான திருமணம் அதிகாரபூர்வமாக ரத்து”: நடிகை லிஸ்ஸி நன்றி\nஅப்போலோ வந்துபோன ஆளுநர் கப்சிப்: மர்மம் நீடிக்கிறது\n‘பாகுபலி’, ‘விசாரணை’, இளையராஜா, சமுத்திரக்கனிக்கு தேசிய விருது\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\nசக்க போடு போடு ராஜா – விமர்சனம்\n‘நகைச்சுவை ஹீரோ’ என்ற முத்திரையை அழித்துவிட்டு, ‘அதிரடி ஆக்சன் ஹீரோ’ என பெயர் வாங்குவதற்காக சந்தானம் நடத்தியிருக்கும் ‘ஆசிட் டெஸ்ட்’ தான் ‘சக்க போடு போடு ராஜா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14460&id1=3&issue=20181109", "date_download": "2018-11-15T19:36:54Z", "digest": "sha1:WEJ35FBPX4P4U4JV2OD2QXK7CI527IQ5", "length": 3676, "nlines": 34, "source_domain": "www.kungumam.co.in", "title": "ஆஹாஷி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇந்தி நடிகர் சத்ருஹன் சின்காவின் மகள்... ரஜினியுடன் ‘லிங்கா’வில் நடித்தவர்... போன்ற இன்ட்ரோவை எல்லாம் லூசில் விட்டுவிட்டு நேரடியாக சோனாக்‌ஷி சின்கா குறித்த செய்திக்கு செல்லலாம்.மீடியாவில் தொடர்ந்து இவர் அடிபட காரணம், டிரஸ்ஸிங் சென்ஸ். கண்றாவியாக இருக்கிறது... ஹைகோர்ட் (நன்றி: எச்.ராஜா) மாதிரி இருக்கிறது... உடை குறித்த அறிவே இல்லை... என்றெல்லாம் ஏகத்துக்கும் கிண்டலடிக்கப்பட்டார். அதாவது கடந்த காலங்களில்.\n உச்சியில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதுவும் எப்படி.. ‘வெரைட்டியாக டிரெஸ் அணிந்து அசத்துகிறார்... தன்னையே பரிசோதனை எலியாக்கி டிரஸ்ஸிங் டிரெண்டை உருவாக்குகிறார்...’ என்று ‘வெரைட்டியாக டிரெஸ் அணிந்து அசத்துகிறார்... தன்னையே பரிசோதனை எலியாக்கி டிரஸ்ஸிங் டிரெண்டை உருவாக்குகிறார்...’ என்றுஆக, கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் பேசும் பொருள் ஒன்றுதான். பேசப்படும் விதம்தான் வேறுபடுகிறது\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நயன்தாரா\nபிரெஞ்ச் கிஸ் கொடுத்துகிட்டே இருங்க\nஅமீர் மஹால் நவாப் பிரியாணி - லன்ச் மேப்09 Nov 2018\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுடக்குவாதம் வெண்புள்ளிகளுக்கு சித்த மருத்துவத்தில் மருந்தே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/comment/1200", "date_download": "2018-11-15T19:12:02Z", "digest": "sha1:OIJ4HEKC2KU7HARWRPERUWF2WP76ISMV", "length": 39682, "nlines": 238, "source_domain": "www.thinakaran.lk", "title": "புதிய அரசியல் யாப்பை மஹிந்த எதிர்ப்பது ஏன்? | தினகரன்", "raw_content": "\nHome புதிய அரசியல் யாப்பை மஹிந்த எதிர்ப்பது ஏன்\nபுதிய அரசியல் யாப்பை மஹிந்த எதிர்ப்பது ஏன்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதி நாளான நவம்பர் 16ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் நிகழ்த்திய உரை அண்மைக் காலத்தில் அவர் நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி நிகழ்த்தியிருக்கக் கூடிய உரைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.\nஅன்று மாலையிலேயே சம்பந்தன், கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்து தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைகள் குறித்து குறிப்பாக, புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் மீதான தங்கள் நிலைப்பாடு பற்றி சுமார் மூன்று மணித்தியாலங்கள் விளக்கமளித்தார்.\nஅன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தான் உரையாற்றிய போது தற்போதைய குருநாகல் மாவட்ட எம்.பியான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சபையில் பிரசன்னமாக இருந்து உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்ததாகவும், அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பில் அவரும் அவர் தலைமையிலான கூட்டு எதிரணியும் கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறைகள் குறித்து கடுமையாக விமரிசனங்களை முன்வைத்து தான் பேசியபோதிலும், இடையூறு எதையும் செய்யாமல் அவர் அமைதியாக இருந்ததாகவும் சம்பந்தன் பத்திரிகை ஆசிரியர்களிடம் கூறினார்.\nதனது உரையை அடுத்து பேசிய ராஜபக்ச, தனது விமர்சனங்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து தனது உணர்வுகளை மதிப்பதாகக் கூறி விட்டு பட்ஜெட்டைப் பற்றி மாத்திரம் கருத்துக்களை முன்வைத்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.\nசம்பந்தன் அன்றைய தினம் தனதுரையில் அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளுக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருமாறு ராஜபக்சவிடம் மிகவும் உணர்வுபூர்வமான வேண்டுகோளை முன்வைத்தார்.\nராஜபக்சவை, நாட்டு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்ட முக்கியமான ஓர் அரசியல் தலைவர் என்று வர்ணித்த சம்பந்தன், ஆட்சியதிகாரத்துக்கு மீண்டும் வருவதற்கு அரசியலமைப்பைப் பயன்படுத்த வேண்டாமென்றும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேறு ஏதாவது வழிமுறைகளை ராஜபக்சவும் அவரது கூட்டு எதிரணியும் கையாண்டால் அதைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பிரச்சினையில்லை என்றும் கூறினார்.\nஅதே வேண்டுகோளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் முன்வைப்பதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.\nநாடு மீண்டும் இருண்ட யுகமொன்றுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது முழுமையான ஆதரவைத் தர வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட சம்பந்தன், இந்த விவகாரத்தில் அவர் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறை சமூகங்களுக்கிடையில் அமைதியின்மையைத் தோற்றுவிக்கக் கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.\nஅரசியலமைப்பு வரைவு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை மையமாகக் கொண்டு தென்னிலங்கையில் எதிர்மறை பிரசாரங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அந்தப் பிரசாரங்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கின்ற ராஜபக்சவிடம் சம்பந்தன் விடுத்திருந்த இத்தகைய வேண்டுகோள் சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் இதே போன்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை தவிர்க்க முடியாத வகையில் நினைவுக்குக் கொண்டு வருகிறது.\nபோலியான பிரசாரங்கள் மூலமாக மக்களைப் பிழையான முறையில் வழிநடத்தி, அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளைச் சீர்குலைக்க வேண்டாமென்று ராஜபக்சவையும் அவரின் கூட்டு எதிரணியையும் ஜனாதிபதி அப்போது கேட்டுக் கொண்டார்.\nதேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நாடு இன்னொரு இரத்தக்களரியைச் சந்திக்க வேண்டி வரும் என்று அன்றைய உரையில் எச்சரிக்கை செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு நிதானமான போக்கைக் கடைப்பிடிக்கின்ற மிதவாதத் தமிழ்த் தலைவரான சம்பந்தனிடமிருந்து கிடைக்கக் கூடிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வடக்கு, -கிழக்கு தலைமைத்துவத்திடமிருந்து எல்லாக் காலத்திலும் எதிர்பார்க்க முடியாது என்று அறிவுறுத்தினார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனினதும் வேண்டுகோள்களுக்கு இடைப்பட்ட 12 மாத இடைவெளியில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான ராஜபக்சவின் நிலைப்பாடும் அணுகுமுறையும் ஒரு முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கப்படக் கூடிய நெகிழ்வுத்தன்மையையும் அரசியல் பக்குவத்தையும் பிரதிபலிப்பதாக இல்லை.\nதவிர, கூடுதலான அளவுக்கு பிற்போக்குத் தன்மை கொண்டவையாக மாறியிருப்பதையும் காண முடிகிறது. நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறையுடன் சிந்தித்துச் செயற்படுபவராக ராஜபக்ச தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.\nகடந்த வருடம் அரசியலமைப்பு சபையின் 6 உபகுழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போது அவற்றில் உள்ள பல விதப்புரைகள் நாட்டின் ஐக்கியத்துக்கும் சுயாதிபத்தியத்துக்கும் அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கக் கூடியவையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டி ராஜபக்ச அறிக்கையை வெளியிட்ட போதிலும் முற்று முழுதாக அறிக்கைகளை நிராகரிக்கவில்லை.\nஆனால், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இரு மாதங்களுக்கு முன்பே அரசியலமைப்புச் சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு, இப்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதை முழுமையாக ராஜபக்ச நிராகரித்திருப்பது மாத்திரமல்ல, நாட்டுக்குப் புதியதொரு அரசியலமைப்பு தேவையில்லை என்று கூறுவதையும் காணக் கூடியதாக இருக்கிறது.\nஇச்சந்தர்ப்பத்தில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ராஜபக்சவைப் பார்த்து சம்பந்தன் கேட்ட முக்கியமான கேள்வியை மீண்டும் கேட்க வேண்டும் போலிருக்கிறது.\n\"புதியதொரு அரசியலமைப்பு நாட்டுக்கு இப்போது தேவையில்லை என்று அவர் கருதுவதாக இருந்தால் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட போது ஏன் அதை சபைக்கு வந்து எதிர்க்கவில்லை\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில், குறிப்பாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் ராஜபக்சவும் அவரின் கூட்டு எதிரணியும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.\nதேசிய இனப்பிரச்சினையில் முன்னாள் ஜனாதிபதியின் மனோபாவத்தைப் புரிந்து கொள்வதற்கு அவரின் கடந்த கால நிலைப்பாடுகளை, குறிப்பாக 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் திரும்பிப் பார்க்க வேண்டும்.\nஅந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விக்கிரமசிங்கவை எதிர்த்துப் போட்டியிட்டார். அவரின் பிரசாரங்கள் அந்த நேரத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளுக்கு எதிரான சக்திகளின் ஆதிக்கத்திலேயே இருந்தன.\nஅதன் காரணமாக ராஜபக்சவின் தேர்தல் களம் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு முற்றிலும் விரோதமான கோஷங்கள் நிறைந்ததாக விளங்கியது.பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தின் ஆதரவை சாத்தியமான அளவுக்கு திரட்டுவதே மஹிந்த ராஜபக்சவின் நோக்கமாக இருந்தது.\nதேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ( வடக்கில் விடுதலை புலிகளினால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பகிஷ்கரிப்பே அவரின் வெற்றியைச் சாத்தியமாக்கியது) ஜனாதிபதி என்ற வகையில் ராஜபக்ச நோர்வே அனுசரணைச் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் தனது அரசாங்கத்துக்கு அக்கறை இருப்பதாக உலகிற்குக் காட்டிக் கொண்டார்.\nஅரசாங்கத் தூதுக் குழுவுக்கும் விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவுக்கும் இடையில் ஜெனீவாவில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்த போதிலும் போரை முழுவீச்சில் முன்னெடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ வெற்றியைப் பெறுவதே ராஜபக்சவின் உண்மையான நோக்கமாக இருந்தது.\nராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஒருபுறத்தில் ஊழல் மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகமும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் குடும்ப அரசியல் ஆதிக்கமும் நெருக்கமான நண்பர்களுக்குச் சலுகை வழங்கும் போக்கும் தலைவிரித்தாடிய அதேவேளை, மறுபுறத்தில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் இனக் குழுமப் பெரும்பான்மைவாதம் கடுமையாகத் தீவிரமடைந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.\nசிறுபான்மைச் சமூகங்களின் மனக்குறைகளையும் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக் கொள்வதென்பது நாட்டுக்கு பேராபத்தைக் கொண்டு வரக் கூடியது என்ற சிந்தனைப் போக்கு தென்னிலங்கையில் வலுவாக வேரூன்றுவதற்கேதுவான படுமோசமான அரசியல் கலாசாரம் தோற்றுவிக்கப்பட்டது.\nஅரசாங்கத்தின் கொள்கைகளும் செயற்பாடுகளும் அந்தக் கலாசாரத்தை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டன.\nமகிந்த ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக விளங்கியதற்கு பிரதான காரணம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கப் படைகள் கண்ட வெற்றியேயாகும். அதே காரணத்துக்காகவே அவர் தமிழ் மக்களினால் வெறுக்கப்படுகிறார்.\nபோர் வெற்றியில் குதூகலிக்கின்ற பெரும்பான்மையினவாதக் கொள்கைகளை அவர் முன்னெடுத்த காரணத்தினால் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதி ஒரு இராணுவவாத அரசியல் சிந்தனையின் ஆதிக்கத்திற்குள்ளானது.\nதனது ஆதரவுத் தளத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக இந்த இராணுவவாத அரசியல் சிந்தனைப் போக்கை ராஜபக்ச வெகு சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்தச் சிந்தனையே இன்று 2015 ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர் தலைமை தாங்குகின்ற கூட்டு எதிரணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.\nஇத்தகைய பின்புலத்திலே, இனக் குழுமப் பெரும்பான்மைவாதத்தின் அடிப்படையிலான தனது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி கைவிடுவார் என்று எதிர்பார்ப்பது வீணானது.\nஅரசியலமைப்புச் செயன்முறைகளையும் நெடுங்காலமாக நாட்டைப் பாதித்துக் கொண்டிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான எந்தவொரு உருப்படியான முயற்சியையும் சீர்குலைப்பதற்காக, பெரும்பான்மைச் சமூகத்தை ஒரு தீவிர தேசியவாத- தேசபக்த மாயையில் தொடர்ந்தும் மூழ்கடித்து வைத்திருப்பதிலேயே ராஜபக்சவும் அவரது நேச அணிகளும் அக்கறையாக இருக்கிறார்கள்.\nமீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அரசியலமைப்புச் சீர்திருத்த செயன்முறைகள் தோல்வியுறுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று ராஜபக்ச நம்புகிறார் என்பதே உண்மை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇனவாத அரசியல் பேசி சிங்கள பெளத்த மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்தும் பாணியை கைவிடப்போவதில்லை.\nபுதிய அரசியல் யாப்பை மஹிந்த எதிர்ப்பது ஏன்\n.... ஆனால் இதை தமிழ் மொழியில் மட்டும் இல்லாது மற்ற இரு மொழிகளிலும் பிரசுரமாவதற்கும் மற்ற சமூகங்களை சேர்ந்த மக்களை சென்றடையவும் ஆவண செய்தால் இதன் வீரியம் இன்னும் சிறப்பாக இருக்கும் என் நம்புகிறோம். வாழ்த்துக்கள்\nபோதைப் பொருளுக்கு அடிமையானோருக்காக புனர்வாழ்வும் பயிற்சியும்\nபோதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையாகும் ஒருவர் முதலில் நண்பர் ஒருவரிடம் இருந்து 'எப்படி இருக்கிறது' என்று ஒருமுறை பார்க்கும் ஆசையில்தான் அதனை...\n\"பிச்சைக்காரர்களுக்குத்தான், இலவசம் தேவை\" என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளது எதிர்ப்பையும் சர்ச்சையையும்...\nபாலமுனை ஹிறா நகரில் அச்சத்துடன் வாழும் மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான பாலமுனை ஹிறாநகர் கடந்த கால யுத்த சூழ்நிலையில்...\nமத பன்மைத்துவத்தின் முன்மாதிரி; பேராதனை பல்கலை\nஇலங்கை ஒரு மதசார்புடைய நாடு. இங்கு நான்கு மதங்களைப் பின்பற்றுபவர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். மதங்கள் இம் மக்களின் ஆன்மீக, லௌகீக, வாழ்க்கையை...\nஅஜித், விஜய் ஆகிய இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என்று திரைப்படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.விஜய்க்கு முதல்வர் ஆசை வந்து...\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பிறர் நலனுக்காக ஏகப்பட்ட தொகையை நன்கொடையாக...\nஇலங்கை ஒரு ஜனநாயக நாடு ; உலகம் புரிந்து கொள்ள வேண்டும்\nன்னுடைய நிலைப்பா ட்டை இந்தியா புரிந்து கொள்ளும்' என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.'இந்தியா ருடே' தொலைக்காட்சி அலைவரிசைக்கு...\nஐ.தே.க எம்.பிக்களின் எண்ணிக்ைக 100ஐயும் விடக் குறைந்து விட்டது\n'பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது' என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற...\nரஷ்யா எமது இறைமைக்குள் தலையிட்டதேயில்லை\nஉலகளாவிய கூட்டாட்சி தலைமைக்குள் இழுத்துக்கொள்ளப்படும் முயற்சிகளில் இலங்கை தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான்...\nஎதிர்பார்ப்புடன் கூடும் பாராளுமன்ற பரபரப்பு அமர்வு\nஇலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆந் திகதி புதன்கிழமை கூடும் போது அனைவரின் பார்வையும் பாராளுமன்றத்தை பார்த்துக் கொண்டவகையில்தான் இருக்கப் போகிறது....\n'இன்றைய அரசியல் பரபரப்பு நிறைந்த சூழலில் சபாநாயகர் ஒரு நடுவர் மாத்திரமே' என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா எமக்கு அளித்த...\nஇலங்கை வரலாற்றில் இவ்வாறான சபாநாயகரை நான் கண்டதில்லை\nஇலங்கை வரலாற்றில் இவ்வாறான சபாநாயகரை நான் கண்டதில்லை 'இப்படிப்பட்ட பலவீனமான சபாநாயகர் ஒருவரை வாழ்நாளில் கண்டதே இல்லை' என்கிறார் ஊடகம்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/e-paper/168259.html", "date_download": "2018-11-15T18:40:52Z", "digest": "sha1:C33AXENY3M34RRZ5ICCCPKCC7LITR65V", "length": 14610, "nlines": 132, "source_domain": "www.viduthalai.in", "title": "ஆர்.எஸ்.எஸ். செய்த அருந்தொண்டு? 'அமெரிக்காவுக்கும் ஜாதியை கொண்டு வந்துவிட்டனர்'", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\n 'அமெரிக்காவுக்கும் ஜாதியை கொண்டு வந்துவிட்டனர்'\n 'அமெரிக்காவுக்கும் ஜாதியை கொண்டு வந்துவிட்டனர்'\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 14:06\nதி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கண்டனம்\nநியூயார்க், செப்.11 இந்திய சமூகம் ஜாதியச் சமூகமாக இருக்கிறது. இந்தியர்கள் எங்கே சென்றாலும் ஜாதியையும் தூக்கிக் கொண்டே சென்றுவிடுவார்கள். பஞ்சம் பிழைக்கப் போன இடத்திலும், தங்களின் ஜாதிய பகுமானத்தை அவர் கள் விடுவதில்லை. இதன்மீதுதான் அமெரிக்கர்கள் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். ஜாதி பேதம் கடைப்பிடிக்கும் இந்துக்கள், அதனை தங்கள் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்து, பிரச்சனைகளை உருவாக்கி வருவதாக அவர்களிடமிருந்து குற்றச் சாட்டுக்கள் எழத் துவங்கியுள்ளன.\nகென்னத் ஜே கூப்பர் என்ற பிரபல ஆங்கில பத்திரிக்கையாளர் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அமெ ரிக்காவில் இந்தியர்கள் திணித்த ஜாதி என்று கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.\nஅதில், அமெரிக்காவிலுள்ள இந்தி யர்கள் பள்ளியிலும், வீட்டிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் எப்படி எல்லாம் ஜாதியைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று புள்ளிவிவரமாக எழுதி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தாளர்கள் தேன்மொழி சவுந்தர் ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரிடம் மேற்கொண்ட ஆய்வை மேற்கோளாகக் கொண்டு இந்தக் கட்டுரையை அவர் எழுதியுள்ளார்.\nஅமெரிக்காவில் இருக்கும் 3- இல் இரண்டுபட்டியலினஜாதியினர்ஒடுக்கு முறைகளைச்சந்திக்கிறார்கள்;ஏனைய ஜாதி இந்துக்களின் பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள்; பள்ளி மாணவர்களும்கூட இந்த பாகுபாட்டுக்கு தப்புவதில்லை; அலுவலகம், வெளியிடங்கள், திருமணம் என அனைத்து விஷயங்களிலும் ஜாதி இந்துக்கள், ஜாதியை- தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர் என்று கென்னத் ஜே கூப்பர் கூறியுள்ளார்.\nநிறவேற்றுமைபிரச்சினையில்,அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கடைப்பிடிக் கும்பாஸ்ஸிங் என்று அழைக்கப்படும், மறைந்துவாழும் முறையையே, இங்கு வசிக்கும்பட்டியலினமக்களும்கடைப் பிடிக்கின்றனர்:அதாவது, ஜாதி இந்துக் களிடம் இருந்து அடக்குமுறைகளை தவிர்க்க இவர்கள் தங்கள் ஜாதியை எல்லா இடங்களிலும் மறைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், அமெரிக்காவில் உள்ள பட்டியலின மக்கள், ஜாதி இந்துக்களை விட அதிகம் படித்து இருந்தாலும்கூட ஒடுக்குமுறைக்கு தப்பமுடியவில்லை என்கிறார். ஒப்பீட்டளவில், அமெரிக்கா வில் உள்ள இந்தியர்களில் ஜாதி இந் துக்களை விட, பட்டியலின மக்கள் கால் சதவிகிதம் அதிகம் படித்து இருக் கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறும் கென்னத்ஜே கூப்பர், இதுதான் தங்களுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிலும் நிற வேறுபாடு இருக்கிறது. அங்கு கறுப்பின மக்கள் பல காலமாக கொடுமைகளை அனுபவித்துவந்தனர். அதைத் தடுக்க தற்போது அங்கு கறுப்பின மக்களுக்கு இந்தியாவில் அளிப்பதுபோலஇடஒதுக்கீடு அளிக் கப்படுகிறது.ஆனால்,அமெரிக்கச்சட் டத்தில் ஜாதியப் பாரபட்சம் குறித் தான வரையறையோ, அதற்கு எதிரான சட்டங்களோ இல்லை. ஆனால், இந்தியர்கள் தங்களின் ஜாதியப் பாகு பாட்டை அமெரிக்காவிற்கும் கொண்டு வந்துள்ளதால், அமெரிக்காவிலும் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டத்தின் அவசியத்தை இக்கட்டுரை மூலம் கென்னத் ஜே கூப்பர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.\n1938 - தமிழ்நாடு தமிழருக்கே' எனப் பெரியார் முதல் முழக்கம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/women/149218------q----.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-15T19:06:26Z", "digest": "sha1:YKARO5R2IZVALWWNEFWK3E52YC72M4MR", "length": 7152, "nlines": 14, "source_domain": "www.viduthalai.in", "title": "“ஆண்-பெண் இடையே ஊதிய பாகுபாடுப் கூடாது\" முகநூலின் மூத்த பெண் அலுவலர்", "raw_content": "“ஆண்-பெண் இடையே ஊதிய பாகுபாடுப் கூடாது\" முகநூலின் மூத்த பெண் அலுவலர்\nசெவ்வாய், 05 செப்டம்பர் 2017 15:41\nபெண்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க பணி இடங்களில் வலிமையான கொள்கைகள் கொண்டு வர வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் தெரிவித்துள்ளார். பேட்டியில், ''இதற்கு முதல்படி பெண்களுக்கு நல்ல ஊதியம் வழங்குவதுதான்'' என்று தெரிவித்தார்.\n\"நாம் சிறு வயது பெண்களிடம், இளம் வயதில் பொறுப்பேற்க வேண்டாம் என்றும், ஆண்களை, இளம் வயதில் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கூறுவதே தவறு. தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு ஒவ்வொருக்கும் திறமை இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் யார் என்பதை பொறுத்தும் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்பதை பொறுத்தும் அதை அவர்கள் தீர்மானிப்பார்கள்; பாலினத்தை வைத்து நாம் தீர்மானிக்க கூடாது. உணர்ச்சிகர மான அந்த நேர்காணலில், 2015-ஆம் ஆண்டில் தனது கணவர் திடீரென மரணம் அடைந்தது குறித்தும், அதனால் தனது இரண்டு பிள்ளைகளிடம் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் அவர் பேசினார். 2013ஆம் ஆண்டு பணிபுரியும் இடங்களில் பெண்கள் முன்னேற்றம் குறித்து அவர் எழுதிய \"லீன் ன்\" புத்தகத்தால் அவர் பெரும் புகழ்பெற்றார்.\nஅந்த புத்தகம் உலகளவில் நன்றாக விற்பனையானது; ஆனால் உயர் பதவியிலிருக்கும் பெண்களுக்கு மட்டுமே அது பொருந்தும் எனவும், அவரை போன்ற உயர் பதவியில் இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு அது இயல்பிற்கு மாறாக உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே இருக்கும் ஊதிய வித்தியா சத்தை சரி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஹார்வேடில் தன்னை குறித்து தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும், மேலும் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமான அளவில், முன்னேறி செல்லமுடியாமல் அல்லது ஊதிய உயர்வு கோர முடியாத அளவு, தங்களின் திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.\n\"பெண்களுக்கு நல்லமுறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பொது மற்றும் கார்ப்பொரேட் கொள்கைகள் அவ்வாறு அமைய வேண்டும் என்றும் தெரிவித்த அவர், \"ஆண்களின் எண்ணிக்கைக்கு ஈடாக பெண்களும் பணிக்கு விண்ணபிக்கின்றனர், ஆண்கள் வேலை செய்யும் அதே நேரம் பெண்களும் வேலை செய்கின்றனர் அதுவே இதற்கு பதிலாக அமைந்து உள்ளது.\" என்றும் தெரிவித்தார்.\nதனது கணவர் டேவ் கோல்ட்பர்க் திடீரென மரணமடைந்ததையடுத்து, தனக்குள் மாற்றம் வந்ததாக அவர் தெரிவித்தார்.\nவார இறுதியில் வெளியில் சென்றிருந்த போது, உடற்பயிற்சி கூடத்தில் திடீரென மாரடைப்பு வந்து, தலையில் காயங்களுடன் அவர் தரையில் கிடப்பதை சாண்ட்பர்க் பார்த்தார். நேர்காணலில், சில சமயங்கள் கண்ணில் நீருடன் பேசிய அவர், \"நான் வருத்தமாக இருந்தேன். யாரேனும் இந்தளவு அழ முடியுமா என எனக்கு தெரியவில்லை. எனது சகோதரி மருத்துவரை அவரிடம் இதைப் பற்றி கேட்ட போது உனது உடல் பெரும்பாலும் நீராலானது என கிண்டல் செய்தார்\" என்கிறார் சாண்ட்பர்க். அவரின் கணவர் இணைய இசைத்தளமான லான்ச் மீடியாவின் நிறுவனர் ஆவார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-800/", "date_download": "2018-11-15T19:06:05Z", "digest": "sha1:4Q5EM5G7KTKKULM4675MHX5C6KHOBPUL", "length": 22486, "nlines": 162, "source_domain": "www.trttamilolli.com", "title": "தொலைந்து போன நாயினை தேடி 800 கிலோ மீட்டர்கள் பயணித்த குடும்பம்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nதொலைந்து போன நாயினை தேடி 800 கிலோ மீட்டர்கள் பயணித்த குடும்பம்\nதொலைந்து போன நாய் ஒன்றினை தேடி, குடும்பம் ஒன்று 800 கிலோ மீட்டர்கள் பயணித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nபிரான்சின் Castres (Tarn) பகுதியில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் செல்லப்பிராணியான நாய் ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளது.\nஇதனால் குறித்த குடும்பத்தினர் மனதளவில் சோர்வடைந்துள்ளனர். பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும், குறித்த நாயினை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்த சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்கள் ஆன நிலையில், செயலி ஒன்றின் மூலம் நாய் இருக்குமிடம் தெரியவந்துள்ளது.\nகுறித்த செயலியில் நாயின் புகைப்படம் பதிவேற்றப்பட்டு தகவல்களும் பகிரப்பட்டிருந்த நிலையில், நாய் 400 கிலோமீட்டர்க்ள் தொலைவில் உள்ள kennel Saintes (Charentes-Maritimes) நகரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\nதகவல் கிடைத்த மறுநாள் எவ்வித தயக்கமுமின்றி குடும்பத்தலைவர் அவரின் மகள் மற்றும் உறவினர் ஒருவருடன் நாயை மீட்க பயணித்துள்ளனர்.\n400 கிலோமீட்டர்கள் தூரம் பயணித்து, பின்னர் நாயுடன் அதே அளவு தூரம் மீண்டும் பயணித்து வீடு திரும்பியுள்ளனர்.\nஅரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ..\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால ..\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் கமல்ஹாசனா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். நேரு ..\nவடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். ஆனால், ஆயுத ..\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு ..\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து ..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் ..\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று ..\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ..\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ..\nவினோத உலகம் Comments Off on தொலைந்து போன நாயினை தேடி 800 கிலோ மீட்டர்கள் பயணித்த குடும்பம்\n« தமிழக அகதி முகாமில் 45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்\n(மேலும் படிக்க) இத்தாலி பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\n18 ஆண்டுகளில் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்\nஉகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசிக்கிறார் 40 வயது மரியம் நபடான்ஸி. ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகக் குழந்தைகள் பெற்ற தாய் இவர்தான்.மேலும் படிக்க…\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nவிருந்தோம்பல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து, தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் ஹோட்டல் சேவையை உருவாகியுள்ளது.மேலும் படிக்க…\n12 ஆண்டுகளாக குழந்தையில்லாத தம்பதிக்கு நடந்த அதிசயம்: கருவில் குழந்தையாக உருவான நாகப்பாம்பு..\nபெயர் குழப்பத்தால் கோடீஸ்வரியான பெண்\nகின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டுகிறார்\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு\nகடவுளுக்கு உருவம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்\nஎன்னால் மரணத்தின் வாசனையை உணரமுடியும் – ஆஸ்திரேலிய பெண் உளவியலாளர்\nதிருமணம் முடிக்க பெண்களே இல்லாத கிராமம்\nஒரே வாழைகுலையில் மூன்று வாழை பொத்திகள்\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு\nகடவுளுக்காக தனது கண்களை குருடாக்கி தியாகம் செய்துள்ள இளம்பெண்\nமுட்டை போடும் 14 வயது சிறுவன்; இந்தோனேசியாவில் அதிசயம்\n300 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கடற்கொள்ளையனை திருமணம் முடித்த இளம் பெண்\nகுளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட குரங்குகள் – சீன விஞ்ஞானிகள் சாதனை\nஇரண்டு கால்களால் நடக்கும் அதிசய கன்றுக்குட்டி – வைரலாகும் வீடியோ\nவறுமை காரணமாக மண்ணை சாப்பிட்டு 100 வயது வரை வாழும் அதிசய மனிதர்\n47 ஆண்டுகள் காதலியின் பரிசை பிரிக்காமல் காத்திருக்கும் காதலன்\nஇரண்டாயிரம் வார்த்தைகளை கற்றுக்கொண்ட கொரில்லா குரங்கு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/04/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-11-15T19:17:23Z", "digest": "sha1:BGUEZABGZPVVDH26KWB5TPOJXYFZMH5D", "length": 16077, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "தேவை காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே! – THE TIMES TAMIL", "raw_content": "\nதேவை காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 4, 2018\nLeave a Comment on தேவை காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே\nஸ்கீம்’ என்கிற சொல் ஏதேச்சையாக இடம் பெற்றிருக்கும் என்பதை மனம் நம்ப மறுக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது. காவிரியின் மீதான தமிழகத்தின் பல உரிமைகள் காவு கொடுக்கப்பட்டுவிட்டன. வழக்கத்துக்கு மாறாக நிலத்தடி நீரை கணக்கிட்டு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்ப்பு அமுங்கி போய்விட்டது. இப்போது காவிரி மேலாண்மை வாரியத்தையாவது நடைமுறைக்குக் கொண்டு வா என்கிற அளவுக்கு நாம் சுருக்கப்பட்டு விட்டோம். இன்னும் தீர்வு கிடைத்தபாடில்லை. உச்சநீதிமன்றம் சவ்வு மிட்டாய் தின்று கொண்டிருக்கிறது.\nஆழிப்பேரலைக்குப் பின்னர் நமக்கு ‘சுனாமி’ என்ற சொல் அறிமுகமானது போல் இன்று ‘ஸ்கீம்’ எனும் சொல் புழக்கத்துக்கு வந்துள்ளது. இச்சொல்லுக்கு ‘ஒரு கண்காணிப்புக் குழு’ என்று கர்நாடகம் பொருள் கொள்கிறது. தமிழ்நாடோ ‘இல்லை, அது காவிரி மேலாண்மை வாரியம்தான்’ என்று அடித்துச் சொல்கிறது. பாவம் தற்குறியான நடுவண் அரசோ அதற்கு என்ன பொருள் என்று உச்சநீதிமன்றத்திடமே விளக்கம் கேட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இனிதான் அகராதியைத் தேடி கண்டுப்பிடிக்க வேண்டும். அது அகப்பட எத்தனை நாளாகுமோ தெரியாது. அதுவரை காவிரிப்படுகை உழவர்களின் எதிர்காலமும், தமிழ்நாட்டின் குடிநீர் ஆதாரமும் இந்த ஒற்றைச் சொல்லில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.\nScheme என்கிற சொல் ஏதேச்சையாக இடம் பெற்றிருக்கும் என்றோ அல்லது அது ஒரு அலுவல் சொல் மட்டுமே என்று நம்புவதற்கு முகாந்திரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்கீம் என்றால் அது மேலாண்மை வாரியத்தைதான் குறிக்கும் என்று உடனே ஏன் உறுதிப்பட நீதிமன்றத்தால் கூற முடியவில்லை என்பதில்தான் அய்யம் தொடங்குகிறது. இதற்கு விளக்கம் கேட்டு நடுவண் அரசு மூன்று மாத காலம் அவகாசம் கேட்டு விண்ணப்பிக்கிறது. அதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இப்படியான ஒற்றைச் சொல் அரசியல் ஒன்றும் தமிழகத்துக்குப் புதிதல்ல.\n1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகு அன்றைய ஜவகர்லால் நேரு அரசினால் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் அரசு அலுவல் மொழியாக நீடிக்கும் என்று உறுதிமொழி ஒன்று வழங்கப்பட்டது. அதை ஆங்கிலத்தில், ‘English may continue as a official language as long as non-Hindi speaking people want it’ என்று குறிப்பிட்டனர். ஆனால் இதிலுள்ள may என்கிற சொல்லுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புத் தொடங்கியது. இலக்கண ரீதியாக may அல்லது will சரியான சொல்லே. ஆனால் may என்னும்போது இருந்தாலும் இருக்கலாம் அல்லது இல்லை என்றாலும் இருக்கலாம் என்கிற தொனி வந்துவிடுகிறது. எனவே அந்த may என்கிற சொல்லை எடுத்துவிட்டு shall என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுப்பட்டது. ஏனெனில் அதற்குக் கட்டாயமாக என்கிற பொருள் வந்துவிடுகிறது.\nஇந்த முன்மாதிரியை வைத்து பார்க்கும் போது ’ஸ்கீம்’ என்கிற சொல் ஏதேச்சையாக இடம் பெற்றிருக்கும் என்பதை மனம் நம்ப மறுக்கிறது. நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் குற்றம் சாட்டபட்டவரும், தற்போது எதிர்கட்சிகளால் பதவி நீக்கம் கோரி நாடாளுமன்றத்தில் ’இம்பீச்மெண்ட்’ கொண்டு வரப்படவிருக்கும் ஒரு நீதிபதியின் தலைமையின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பில்தான் இச்சொல் இடம் பெற்றிருக்கிறது. Scheme என்கிற சொல்லுக்குத் தமிழ் லெக்சிகன் ‘திட்டம்’ என்று பொருள் கூறும் அதேவேளை ’சூழ்ச்சிமுறை’ என்றும் பொருள் கூறுகிறது.\nஇதில் எந்தப் பொருளை நாம் எடுத்துக் கொள்வது\nநக்கீரன், சூழலியல் எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ’பார்பி’ கோவில்பட்டியின் கதை மட்டுமல்ல, திருமங்கலத்தின் கதையும்கூட: லக்ஷ்மி சரவணகுமார்\nNext Entry ஐபிஎல் போட்டிகளை புறக்கணியுங்கள்: வைரலாகும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பதிவு\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/vijay-missed-award-movie/", "date_download": "2018-11-15T18:27:51Z", "digest": "sha1:IYLI2LFA42RUSWPA73Y6T4G4Y6PUJZ6P", "length": 8607, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "தேசிய விருது வாங்கிய இந்த படத்தில் விஜய்தான் முதலில் நடிக்க வேண்டியது தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News தேசிய விருது வாங்கிய இந்த படத்தில் விஜய்தான் முதலில் நடிக்க வேண்டியது தெரியுமா\nதேசிய விருது வாங்கிய இந்த படத்தில் விஜய்தான் முதலில் நடிக்க வேண்டியது தெரியுமா\nதளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றுதான் சொல்ல வேண்டும், இவரின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் இருக்கும் அதனால் இவரின் படம் என்றால் திரையரங்குகள் நம்பி வாங்குவார்கள்.\nவிஜய் பல வருடத்திற்கு முன்பு ஒரு தேசிய விருது வாங்கியபடத்தில் நடிக்க வேண்டியது ஆனால் காலத்தின் சூழ்நிலை அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த படம் தான் சேரன் நடித்த “ஆட்டோகிராப்”.\nஆம் இந்த படம் தான் விஜய் நடிக்க வேண்டியது, முதன் முதலில் இந்த படம் விஜய்க்கு தான் வந்தது கதை கூட கேட்டுவிட்டாராம் அனால் கடைசியில் நடிக்க முடியாமல் போனது. ஆட்டோகிராப் படம் தேசிய விருது வாங்கியது அனைவரும் அறிந்ததே, வசுலும் நல்ல வசூல், நடிகர் சேரன் திரைபயனத்தையே புரட்டி போட்டது, இந்த படத்தில் சேரன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/vishal-says-tickets-can-not-be-reduced-in-theaters-extra-will-be-charges-will-be-collected/", "date_download": "2018-11-15T18:59:09Z", "digest": "sha1:6HCWZB7Z7RH3BF5V3NWRIHYB2LVLSVSY", "length": 11076, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆந்திரா மாதிரி தமிழகத்தை மாற்ற வேண்டும்! - Cinemapettai", "raw_content": "\nஆந்திரா மாதிரி தமிழகத்தை மாற்ற வேண்டும்\nதமிழ் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் வைத்த 13 கோரிக்கைகள் என்னவென்றால்,\nதமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக GST விதிக்கப்படவேண்டும்,படம் தயாராகும் வரை 4 அல்லது 5 சதவிகிதம் மட்டுமே GST விதிக்க வேண்டும், புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும். திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக மாற்ற வேண்டும், திருட்டு விசிடி ஒழிக்க காவல் துறையில் 96 பேர் கொண்ட குழுவை 1000 பேர் கொண்ட குழுவாக மாற்றி அமைக்க அனுமதி வழங்க வேண்டும், திருட்டு விசிடி தடுப்பு பணியை திரையுலகம் செய்ய அரசு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்\nபண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், ஆந்திரா போல் தமிழகத்திலும் மினி தியேட்டர் உடனடியாக கட்டப்பட வேண்டும்,\nதனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும் , பாடல் காட்சிகளாகவும் தொடர்ந்து ஒளிபரப்பதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ஒரு திரையரங்களுக்கு மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமையை உரிமையாளர்களுக்கு அரசு தர வேண்டும்,உரிமமின்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகளின் தொழில் உரிமம் உடனடியாக ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டுமென ஆகிய 13 கோரிக்கைகளை விஷால் முன் வைத்துள்ளார்.\nஇதனை அரசு 30 நாள்களில் செய்ய தவறினால் வருகிற மே 30ம் தேதி காலை 8.30 முதல் திரையுலகம் தொடர் வேலைநிறுத்தம் போராட்டம், திரையரங்களில் படக்காட்சி ரத்து, இனி எந்த புதிய படமும் வெளியே வராது, தமிழகம் முழுவதும் படப்பிடிப்பு நடக்காது என, தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்கு உரிமையாளர் சங்கம் முடிவு எடுத்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13050913/BJP-members-are-darna-On-the-upper-board-of-Karnataka.vpf", "date_download": "2018-11-15T19:51:52Z", "digest": "sha1:NGVPMYQ4KR5IGLMOHBSXS6RZG37QQ3J7", "length": 17270, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP members are darna On the upper board of Karnataka || கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் கண்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்\nகர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா\nஅரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மாநில அரசு பதில் அளிக்காததை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகர்நாடக மேல்-சபையில் நேற்று கூட்டத்தின் தொடக்கத்தில் கேள்வி நேரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள் அருண் சகாப்புரா, எஸ்.வி.சங்கனூர் ஆகியோர் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு மாநில அரசு பதிலளிக்க 10 நாட்கள் காலஅவகாசம் கேட்டு இருப்பதாக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறினார். இதற்கு அருண் சகாப்புரா, எஸ்.வி.சங்கனூர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅப்போது காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் எழுந்து, “புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து பதிலளிக்க அரசு காலஅவகாசம் கேட்டுள்ளது. உடனே பதில் சொல்லுங்கள் என்றால் எப்படி“ என்றனர். அதை பா.ஜனதா உறுப்பினர்கள் ஏற்கவில்லை. இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் உண்டானது.\nஅப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் மேல்-சபை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் அவர்கள் பேசியபடி இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மந்திரி ஜெயமாலா, தர்ணா போராட்டத்தில் ஈடுபடும்போது, பேசுவது சரியல்ல. இதற்கு சபை தலைவர் அனுமதிக்கக்கூடாது“ என்றார்.\nஉடனே சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, “தர்ணாவில் ஈடுபட்டுள்ளவர்கள் பேசக்கூடாது. தொடர்ந்து பேசினால் இந்த சபையை விட்டு வெளியேற்றுவேன்“ என்று எச்சரிக்கை விடுத்தார். ஆயினும் பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து பேசியபடி இருந்தனர். இந்த சபை கூட்டம் இன்றோடு நிறைவடைவதால், இன்றே(நேற்று) உணவு இடைவேளைக்கு பிறகு பதிலளிக்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் பிடிவாதமாக கூறினர்.\nமீண்டும் பேசிய சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, “புதிய ஓய்வூதிய திட்டம் குறித்த கேள்விக்கு பதில் பெற்று கொடுப்பதாக மந்திரி சா.ரா.மகேஷ் கூறி இருக்கிறார். இதை ஏற்று பா.ஜனதா உறுப்பினர்கள் இருக்கைக்கு திரும்ப வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டார். அப்போது பா.ஜனதா உறுப்பினர் ரகுநாத் மல்காபுரே எழுந்து, “சபையை 10 நிமிடங்கள் ஒத்திவைக்க வேண்டும். தங்களின் அலுவலகத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அழைத்து பேசி சபையை சுமுகமாக நடத்த முடிவு எடுக்க வேண்டும்“ என்றார். இதை சபை தலைவர் ஏற்க மறுத்துவிட்டார்.\nஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், சபையை ஒத்திவைக்க கூடாது என்றும், 10 நாட்களில் பதில் அளிப்பதாக மந்திரி உறுதி அளித்துள்ளார் என்றும் கூறினர். சபை தலைவர், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து நாளையே(இன்று) சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அழைத்து பேசி தீர்வு காணுங்கள் என்று மந்திரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு இருக்கைக்கு திரும்பினர்.\n1. டெல்லியில் பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி ஆலோசனை - சந்திரபாபு நாயுடு தகவல்\nபா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக சந்திரபாபு நாயுடு தகவல் தெரித்துள்ளார்.\n2. சபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்ற பா.ஜனதா தலைவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nசபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்ற பா.ஜனதா தலைவருக்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n3. சபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு, சரியாக பயன்படுத்த வேண்டும் - பா.ஜனதா தலைவர் பரபரப்பு பேச்சு\nசபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.\n4. என்னை கூட்டு பலாத்காரம் செய்வதாக பா.ஜனதாவினர் மிரட்டுகிறார்கள் - காங்கிரஸ் தொண்டர் குற்றச்சாட்டு\nஎன்னை கூட்டு பலாத்காரம் செய்வதாக பா.ஜனதா தலைவரின் ஆதரவாளர்கள் மிராட்டுகிறார்கள் என காங்கிரஸ் பெண் தொண்டர் குற்றம் சாட்டியுள்ளார்.\n5. ‘‘பிரதமர் மோடி ஒரு அனகோண்டா’’ சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை விழுங்குகிறார் - ஆந்திர அமைச்சர் பேட்டி\n‘‘பிரதமர் மோடி ஒரு அனகோண்டா’’ சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை விழுங்குகிறார் என்று ஆந்திர மாநில அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2016/03/1.html", "date_download": "2018-11-15T18:58:19Z", "digest": "sha1:7FANC3BFQ4QXXS4R75WYC7Z2AC5G6FE5", "length": 119132, "nlines": 869, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 1", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 1\nஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் துணை\n{ இந்தப்பதிவினில் ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய\nஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் இடம்பெற்றுள்ளது }\nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். நீண்ட நாட்களுக்குப்பின் தங்கள் அனைவரையும் இந்த என் பதிவின் மூலம் இன்று சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.\nபல்வேறு சொந்தக்காரணங்களாலும், என் கணினியில் அடிக்கடி ஏற்பட்டு வந்த BLOGGER PROBLEMS முதலியவற்றாலும் என் வலைத்தளத்தினையும், பிறர் வலைத்தளங்களையும் என்னால் திறந்து படிக்க முடியாமலும், கருத்தளிக்க முடியாமலும் இருந்து வந்தது. பிறகு சமீபத்தில் ஒருநாள், அந்தப்பிரச்சனை தானாகவே சரியாகி விட்டது.\nஇதற்கிடையில் ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவு ஒன்று என் இனிய நண்பர் திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்களின் வலைத்தளத்தினில் 28.01.2016 அன்று வெளியிட நேர்ந்தது உங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம். அதில் என் மறுமொழிகள் உள்பட 127 பின்னூட்டங்கள் உள்ளன.\n07.02.2016 ஞாயிறன்று மாலை துளசிதளம் வலைப்பதிவரும், தற்சமயம் நியூஸிலாண்டில் வசிப்பவருமான திருமதி. துளசி கோபால் அவர்களை, அவர்களின் கணவருடன் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேரில் சந்திக்க நேர்ந்தது. இவரே நான் நேரில் சந்திக்க நேர்ந்த 40வது பதிவராவார். அதுபற்றிய படங்களும் பதிவுகளும், அந்த சந்திப்பில் கலந்துகொண்ட சில பதிவர்களால் வெளியிடப்பட்டிருந்தன. அவைகளுக்கான இணைப்புகள்:\nஅதன்பிறகு, 13.02.2016 அன்று திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ‘திரு. V.G.K. அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஓர் தனிப்பதிவும் வெளியிட்டிருந்தார்கள்.\nஅதில் அவரும், பின்னூட்டமிட்டிருந்த பலரும், நான் மீண்டும் வலைத்தளத்தினில் எழுத வேண்டும் என கோரிக்கை விடுத்து விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு நான் நன்றி கூறி, என் நிலைமைகளை விளக்கி, அவர் மட்டுமல்லாமல், அனைவருமே புரிந்துகொள்ளுமாறு ஒரேயொரு பின்னூட்டமும் கொடுத்திருந்தேன். அதன் முக்கியமான ஒரு பகுதி இதோ:\nதற்சமயம் என் இல்லத்திலும், உள்ளத்திலும், உடல்நிலையிலும், என் கணினியின் உடல்நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளை நான் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் என் வலைத்தளத்திலிருந்து நான் சற்றே ஒதுங்கி ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளேன். என் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் எனக்கு சாதகமாக மாறும்போது, ஒருவேளை நான் மீண்டும் என் வலைத்தளத்தினில் எழுத நேரிடலாம். இப்போதைக்கு அதுபற்றி ஏதும் என்னால் தெளிவாகக் கூற இயலாமல் உள்ளது.\nஎன் மீதுள்ள பிரியத்தினால் அன்புடன் இந்தப்பதிவினை வெளியிட்டுள்ள தங்களுக்கும், அதில் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள வாசக நண்பர்கள் + என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்றும் அன்புடன் VGK / 14.02.2016\nஇவ்வாறு வலையுலகிலிருந்து சற்றே ஒதுங்கி ஓய்வு எடுத்துவந்த எனக்கு, என் இனிய நண்பரும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் அவர்களின் சமீபத்திய வெளியீடான ‘முற்றுப் பெறாத ஓவியங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலினை முழுவதுமாக ரஸித்துப் படித்து மகிழ முடிந்தது.\nஅதைவிட ஆச்சர்யமாக என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ’ஜீவி’ அவர்களின் சமீபத்திய நூல் வெளியீடு ஒன்றினை, முழுவதுமாக மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும், சுவாரஸ்யமாகப் படித்து மகிழும் வாய்ப்பும் கிட்டியது.\nஜீவி அவர்களின் இந்த நூல் என்னுள் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தி விட்டதாலும், வாசகர்களும் இன்றைய வலைத்தள எழுத்தாளர்களும் அவசியமாகப் படிக்க வேண்டிய நூல் இது என்று நான் கருதுவதாலும், அதைப்பற்றி தங்களுடன் என்னால் பகிர்ந்துகொள்ளாமல் ஒதுங்கி இருக்க இயலவில்லை.\nஎனவே எனக்குள்ள பல்வேறு சொந்தப்பிரச்சனைகள் + கணினியில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் BLOGGER சோதனைகளையும் தாண்டி, இதுவே இந்தப்புத்தாண்டு 2016-இல் என் வலைத்தளத்தினில் நான் மகிழ்ச்சியுடன் வெளியிடும் முதல் பதிவாகவும் அமைந்துள்ளது என்பதையும் தங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.\n’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.\nதன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்.\n”கங்கையைச் சொம்புக்குள் அடக்க முடியாதுதான். ஒரு நூற்றாண்டில் தமிழில் எழுதிக்குவித்த ஆயிரக்கணக்கான எழுத்துக் கலைஞர்களில் 37 என முடிவுக்கு வந்தது மிகவும் அநியாயம்தான் என்றாலும் பக்கக் கணக்கு நெருக்கடியில், ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில், தமிழ் எழுத்துலகை வாசித்து அறிய இந்த அளவே சாத்தியமாயிற்று. பேராசிரியர் கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், நவீன இலக்கிய ஜெயமோகன் போன்றோருக்கு தனிப்புத்தகம்தான் போட வேண்டும்” என்கிறார் ஜீவி, தன் முன்னுரையில்.\nமறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்\nபுதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ\nஅசோக் நகர், சென்னை-600 083\nஅட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்\nமூத்த எழுத்தாளர் ஜீவியின் படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. 1958-இல் இவரின் 15வது வயதில் ‘கல்கண்டு’ பத்திரிகையில் இவரின் முதல் கதை பிரசுரமானது. தொடர்ந்து கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை என்று எழுதுகலையின் எல்லா வகையிலும் எழுதிப் பார்த்தவர் இவர். இன்றும் இணையத்தில் எழுதிக்கொண்டிருப்பவர். ஜீவி கும்பகோணத்துக்காரர். சென்னையில் வசித்து வரும் இவர் தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\n’ஜி. வெங்கடராமன்’, ’ஜீவி’யானது அந்தக்கால பிரபல எழுத்தாளர் ‘ஆர்வி’யைப் பார்த்து வைத்துக்கொண்டது. ’முதலில் நான் வாசகன். அந்த வாசக உள்ளம்தான் என்னையும் எழுத வைத்தது’ என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் நேசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இவரில் படிந்து போயிருக்கும் அந்த வாசக உள்ளம்தான் தமிழின் தலைசிறந்த எழுத்துச்சிற்பிகளின் எழுத்தாக்கங்களில் தோய்ந்து இந்த நூலாக உருவெடுத்திருக்கிறது. ஒரு நூற்றாண்டு தமிழ் எழுத்துலகை வலம் வந்த உணர்வையும் நம்மில் ஏற்படுத்துகிறது.\nஇந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் (ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகப்) பார்ப்போம்.\nஇன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப் படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.\n48 மணி நேர இடைவெளிக்குப் பிறகு\nவெளியீடு: 16.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:46 PM\nலேபிள்கள்: ஜீவி .... நூல் பற்றிய புகழுரை\nதாங்கள் மீண்டும் வந்தமைக்கு ரொம்ப சந்தோஷம் ஐயா....\nஜீவி ஐயாவின் இந்த நூலை கண்டிப்பாக வாங்கி வாசிக்கிறேன்.\n48 மணி நேர இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்...தங்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது :).\n//தாங்கள் மீண்டும் வந்தமைக்கு ரொம்ப சந்தோஷம் ஐயா....//\nஆஹா, தங்களின் தங்கமான வரவேற்புக்கு என் நன்றிகள்.\n//ஜீவி ஐயாவின் இந்த நூலை கண்டிப்பாக வாங்கி வாசிக்கிறேன்.//\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.\n//48 மணி நேர இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்...//\n[ 48 முறை வாழ்த்தியுள்ளேனாக்கும் :) ]\n//தங்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது :).//\nதங்களைத் தொற்றிக்கொண்டுள்ள என் உற்சாகத்துடன், இந்த என் தொடருக்கே ‘பிள்ளையார் சுழி’ போல முதன் முதலாக மிகுந்த உற்சாகத்துடன் வருகைதந்து பின்னூட்டத்திலும் முதலிடம் பெற்றுள்ளீர்கள்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். மேலும் மேலும் உற்சாகமூட்டக்கூடிய இந்தத்தொடருக்கு தொடர்ச்சியாக வருகை தாருங்கள் எனத் தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK\nமுதலில் தாங்கள் மீண்டும் பதிவுலகத்தில் வந்தமை மகிழ்ச்சி சார்.\nஜிவி சாரின் புத்தகம் பற்றி அறிந்தோம். தாங்களும் இப்போது அதைக் குறித்த விரிவான தகவல்களும் கொடுத்திருக்கிறீர்கள். ஜீவி சார் பற்றியும் தெரிந்து கொண்டோம். சுவாரஸ்யமாக இருக்கும் என அறிய முடிகிறது. தங்களின் கருத்துகளை அறிய காத்திருக்கிறோம்.\nஅடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறோம் சார்.\n//முதலில் தாங்கள் மீண்டும் பதிவுலகத்தில் வந்தமை மகிழ்ச்சி சார். //\nஆஹா, தங்களின் தங்கமான வரவேற்புக்கு முதலில் என் நன்றிகள்.\n//ஜீவி சாரின் புத்தகம் பற்றி அறிந்தோம். தாங்களும் இப்போது அதைக் குறித்த விரிவான தகவல்களும் கொடுத்திருக்கிறீர்கள். ஜீவி சார் பற்றியும் தெரிந்து கொண்டோம். சுவாரஸ்யமாக இருக்கும் என அறிய முடிகிறது. தங்களின் கருத்துகளை அறிய காத்திருக்கிறோம். அடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறோம் சார். மிக்க நன்றி பகிர்விற்கு//\nசுவாரஸ்யமான நூல்தான். மிக்க மகிழ்ச்சி. இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவு நாளை 16.03.2016 புதன்கிழமை மதியம் 3 மணி சுமாருக்கு வெளியிடப்பட உள்ளது.\nதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தத்தொடருக்கு தொடர்ச்சியாக தாங்கள் வருகை தந்து கருத்தளியுங்கள் எனத் தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK\nதொடர்பகிர்வு. தொடர் விமர்சனம். சபாஷ். தொடர்கிறேன்.\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.\n//தொடர்பகிர்வு. தொடர் விமர்சனம். சபாஷ். தொடர்கிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.\nஇந்தத்தொடருக்கு தொடர்ச்சியாக தாங்கள் வருகை தந்து கருத்தளியுங்கள் எனத் தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK\nவாங்கோ, வணக்கம் Mr. Ramani Sir.\n//மிக்க மகிழ்ச்சி தொடர்வதற்கும்... தொடர் அதற்கும்\nதங்களின் சொல்லாடல் மிகவும் அருமை. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.\nஇந்தத்தொடருக்கு தொடர்ச்சியாக தாங்கள் வருகை தந்து கருத்தளியுங்கள் எனத் தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK\nஜீவியின் நூலை வாங்கிப் படிக்க வேண்டும் இந்த நூல் விமரிசனம் உங்கள் தளத்தில் தொடராக வருவது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//ஜீவியின் நூலை வாங்கிப் படிக்க வேண்டும்.//\nநல்லதோர் எண்ணம் இது. சந்தோஷம் சார்.\n//இந்த நூல் விமரிசனம் உங்கள் தளத்தில் தொடராக வருவது மகிழ்ச்சி.//\nஜீவி அவர்களுக்கும் தங்களுக்கும் நல்லதோர் பரிச்சயம் இருப்பதாலும், அவர் எழுதியதோர் நூல் பற்றிய என் எண்ணங்களின் வெளிப்பாடு, இந்த என் தொடர் என்பதாலும், தாங்கள் தொடர்ச்சியாக இந்தப்பதிவின் அனைத்துப் பகுதிகளையும் வாசித்து, கருத்தளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் நம்பிக்கை வீண் போகவில்லை.\nதங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK\nசந்தோஷமான தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nஇந்திரப்பதவியே தங்களுக்கு இப்போது கிடைத்திருந்தும் இங்கு அடியேனின் பதிவுக்கும் வருகை தந்து ஓர் வரியாவது பின்னூட்டமிட்டுள்ளது எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது.\nரம்பா, ஊர்வசிகளுடன் சேர்ந்து தொடர்ந்து வருகை தாருங்கள் ஐயா :) - VGK\nதங்களின் அன்பான வருகைக்கும், ‘நல்ல பகிர்வு’ என்ற நல்ல கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம். - VGK\nஜிவி சாருக்கு வாழ்த்துகள். தாங்கள் திரும்ப வலைப்பதிவில் தொடர்வதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறோம் சார் :)\nவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.\nசந்தோஷம். :) மிக்க நன்றி.\n//தாங்கள் திரும்ப வலைப்பதிவில் தொடர்வதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//\nமிகவும் சந்தோஷம். தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்த ஒரு தொடரினையாவது மொத்தம் இருபது பகுதிகளாகத் தொடர்ந்து எழுதத்தான் நானும் நினைத்துள்ளேன். அதற்கான சங்கல்ப்பம்தான் இந்த முதல் பகுதி.\nமிக்க மகிழ்ச்சி மேடம். தொடர்ந்து வாங்கோ, மேடம்.\nஜி.வி சாருக்கு வாழ்த்துகள் நெருக்கடிகள் இனி வராதிருக்கட்டும் சார்.\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.\n//நெருக்கடிகள் இனி வராதிருக்கட்டும் சார்.//\nஅதுவே எனது பிரார்த்தனைகளும்கூட மேடம். எதுவும் நாம் நினைப்பதுபோல நம் கைகளில் இல்லையே .... என்ன செய்வது பார்ப்போம். நாம் நல்லதையே நினைப்போம்; நமக்கும் நல்லதே நடக்கட்டும்.\nதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.\nமுடிந்தால் இந்தத்தொடரின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் வருகைதர முயற்சி செய்யுங்கோ, மேடம். - VGK\nபதிவுலகிற்கு திரும்பவும் சுவையான பதிவுகளைத்தர இருக்கும் தங்களை வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்கின்றேன். தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தாங்கள் திரும்பவும் வலையுலகிற்கு உடனே அழைத்து வரக் காரணமாய் இருக்கும் திரு ஜீவி அவர்களுக்கு நன்றி அவரது எழுத்தை தங்களின் நூல் திறனாய்வு மூலம் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//பதிவுலகிற்கு திரும்பவும் சுவையான பதிவுகளைத்தர இருக்கும் தங்களை வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்கின்றேன்.//\nஆஹா, மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் இந்த பலமான வரவேற்பு என்னை உச்சி குளிர்ந்து மனம் மகிழச்செய்கிறது.\n//தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தாங்கள் திரும்பவும் வலையுலகிற்கு உடனே அழைத்து வரக் காரணமாய் இருக்கும் திரு ஜீவி அவர்களுக்கு நன்றி\nஆமாம் சார், ஜீவி அவர்களின் இந்தத் தரமான நூலே ஓய்விலிருந்த என்னை உடனடியாக தரதரவென்று பதிவுலகுக்கு இழுத்து வந்துள்ளது. அவருக்குத் தங்களுடன் சேர்ந்து இங்கு நானும் என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n//அவரது எழுத்தை தங்களின் நூல் திறனாய்வு மூலம் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். //\nமிக்க மகிழ்ச்சி சார். அவரின் இந்த நூல் 264 பக்கங்கள் கொண்டது. அதில் 37 பிரபல எழுத்தாளர்களைப்பற்றி அலசிச் சொல்லியிருக்கிறார். சராசரியாக மிகப்பொடிப்பொடியான எழுத்துக்களில் ஒவ்வொரு பிரபலத்திற்கும் சுமார் ஏழு பக்கங்கள் வீதம் ஒதுக்கி எழுதியுள்ளார்.\nஅதை நான் நன்கு ஜூஸாகப் பிழிந்து, ஒவ்வொரு பிரபலத்தைப்பற்றியும் சற்றே தடித்த எழுத்துக்களில் 15-20 வரிகளில் சொல்வதாக உள்ளேன்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nஇந்தத்தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து, தங்களின் அரிய பெரிய கருத்துக்களை பதிவு செய்து, என் பதிவுகளையும் அவரின் நூலினையும் ஒளிரச்செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் VGK\nதிரு தமிழ்இளங்கோ ஸார் பக்கம் மற்றவர்கள் நீங்கள் மறுபடியும் எழுதவரவேண்டும் என்று விரும்பி அழைத்தவர்களில் நானும் இருக்கேன்ன்))))))உங்களின் ரிப்ளை\nபின்னூட்டங்கள் பாரத்தேன். ஜி.வி. ஸாரருக்கு நன்றி சொல்லணும். அவர்களின் நூல் அறிமுகத்தை காரணமாக வைத்து நீங்கள் மீண்டும் எழுத வந்ததில் ரொம்ப சந்தோஷமாக உணர்கிறோம். படிப்பது என்பது வாசிப்பது டோல இல்லாமல் ஸ்வாசிப்டதுடெபோல ரசித்து உணர்ந்து படிக்கணும். ஸாரி தமிழ் இன்று தகறாரு பண்ணுது. இந்த பதிவு மூலமாக நல்ல ஸ்வாசிப்பு அனுபவம் கிடைக்கப்போவதை நினைத்து சந்தோஷமாக இருக்கு.\n//திரு தமிழ்இளங்கோ ஸார் பக்கம் மற்றவர்கள் நீங்கள் மறுபடியும் எழுதவரவேண்டும் என்று விரும்பி அழைத்தவர்களில் நானும் இருக்கேன். )))))) உங்களின் ரிப்ளை பின்னூட்டங்கள் பாரத்தேன்.//\nஎன் பதிவுகளில் நீங்கள் இல்லாமலா இன்று நீங்கள் ஒருவர் மட்டுமே தினமும் என் ஏதாவது ஒரு பதிவினில், பின்னூட்டப்பகுதிகளில், என் தொடர்பு எல்லைக்குள் இருந்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.\n//ஜீ.வி. ஸாருக்கு நன்றி சொல்லணும்.//\nஆம். எல்லாப்புகழும் அவருக்கே. நானும் தங்களுடன் சேர்ந்து இங்கு அவருக்கு மீண்டும் என் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.\n//அவர்களின் நூல் அறிமுகத்தை காரணமாக வைத்து நீங்கள் மீண்டும் எழுத வந்ததில் ரொம்ப சந்தோஷமாக உணர்கிறோம்.//\nஜீவி அவர்களின் இந்தத் தரமான நூலே ஓய்விலிருந்த என்னை உடனடியாக தரதரவென்று பதிவுலகுக்கு இழுத்து வந்துள்ளது. தங்களையும் சந்தோஷமாக உணர வைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.\n//படிப்பது என்பது ஏதோ வாசிப்பது போல இல்லாமல் ஸ்வாசிப்பது போல ரசித்து உணர்ந்து படிக்கணும். ஸாரி.... தமிழ் இன்று தகராறு பண்ணுது. இந்த பதிவு மூலமாக நல்ல ஸ்வாசிப்பு அனுபவம் கிடைக்கப்போவதை நினைத்து சந்தோஷமாக இருக்கு.//\nஎன்று என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவர் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவரை நினைத்து என்னை இப்போது மீண்டும் கண் கலங்கச் செய்துவிட்டீர்கள்.:(\nஎனினும், தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து வருகை தாருங்கள் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK\nநீங்க மீண்டும் எழுத வந்திருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். தொடர்ந்து பிஸியாக இதுபோல ஏதாவது பதிவு டோட்டுக்கொண்டே இருக்கவும். உங்க எழுத்துக்கு (என்னையும்) சேர்த்து நிறைய ரசிகர்கள் இருக்காங்க.\n//நீங்க மீண்டும் எழுத வந்திருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம்.//\nதங்கள் மூலம் இதைக்கேட்பதே சந்தோஷமான விஷயம்தானே \n//தொடர்ந்து பிஸியாக இதுபோல ஏதாவது பதிவு போட்டுக்கொண்டே இருக்கவும். உங்க எழுத்துக்கு (என்னையும்) சேர்த்து நிறைய ரசிகர்கள் இருக்காங்க.//\nஅது ஏதோ நான் செய்துள்ளதோர் பாக்யம். என் ரசிகர்கள் எல்லோரும் க்ஷேமமாக, செளக்யமாக, சந்தோஷமாக இருக்கட்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். தாங்கள் உடனே இங்கு பறந்து வந்துள்ளதுதான் எனக்கு ஒரே ஆச்சர்யமாக உள்ளது. :)\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து தாங்கள் வருகை தரவேண்டும் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK\nநல்லபடியா காரடையான் நோன்பு ஆச்சா நான் அனுப்பியிருந்த இணைப்பில் உள்ள செய்முறைப்படி கொழுக்கட்டைகள் மிகவும் ருசியாகச் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எங்காத்திலும் அதுபோலவேதான் செய்தோம். அந்தக் குறிப்பிட்ட பதிவரின் அந்தக் குறிப்பிட்ட பதிவிலும் தங்களின் உடனடிப் பின்னூட்டத்தினைக் கண்டு மகிழ்ந்தேன். :)\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, விஜி.\nஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து தாங்கள் வருகை தரவேண்டும் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - பிரியமுள்ள கோபு\n உங்களிடமிருந்து ஒரு தொடர் என்றறியும் போது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது. நீங்கள் வந்தவுடன் பதிவுலகமே களை கட்டிவிட்டதே இப்புத்தகத்தை ரசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. உங்கள் பார்வையில் நூலை மீண்டும் ஒரு முறை ரசிக்கக் காத்திருக்கிறேன். நன்றி இப்புத்தகத்தை ரசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. உங்கள் பார்வையில் நூலை மீண்டும் ஒரு முறை ரசிக்கக் காத்திருக்கிறேன். நன்றி\n உங்களிடமிருந்து ஒரு தொடர் என்றறியும் போது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது.//\nஎனக்கும்கூட இப்போது இது ஏதோ ஒருவிதத்தில், மகிழ்ச்சியாகவேதான் இருக்கிறது.\n//நீங்கள் வந்தவுடன் பதிவுலகமே களை கட்டிவிட்டதே\nஅடாடா, திருச்சியில் நேற்றும் இன்றும் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அதற்காக திருச்சி மலைக்கோட்டை சைஸுக்கு இவ்வளவு பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி என் தலைமேல் வைத்து விட்டீர்களே \nஇதனால் எனக்கு இப்போ கடுங்குளிர் என்னை நடுங்க வைக்கிறது. குளிருக்கு பயந்து கடும் கம்பளியைப் போர்த்திக்கொண்டுள்ளேன். :)\n//இப்புத்தகத்தை ரசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. //\nஅறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் இந்த நூலைப்பற்றி உலகிலேயே முதன்முதலாக அறிமுகம் செய்த பதிவர் என்ற பெருமையும், வாய்ப்பும்கூட தங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகி உள்ளது, மேடம். பாராட்டுகள். வாழ்த்துகள்.\n//உங்கள் பார்வையில் நூலை மீண்டும் ஒரு முறை ரசிக்கக் காத்திருக்கிறேன். நன்றி\nஆஹா, தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி, மேடம்.\nதங்களின் தட்டாத வருகைக்கும், தரமான தங்கமான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.\nஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்கள் வருகை தரவேண்டும் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - நன்றியுடன் கோபு.\nமிக மிக ஆனந்தமாக இருக்கிறது நீண்ட நாளைக்குப்பின்னர் தங்கள் பதிவைக் காண்பதற்கு. மிக நல்ல நூல் ஒன்றைப் பற்றி எனும்போது இன்னும் மகிழ்ச்சியாக...\n//மிக மிக ஆனந்தமாக இருக்கிறது நீண்ட நாளைக்குப்பின்னர் தங்கள் பதிவைக் காண்பதற்கு. மிக நல்ல நூல் ஒன்றைப் பற்றி எனும்போது இன்னும் மகிழ்ச்சியாக...//\nதங்களின் அன்பு வருகைக்கும், மிக மிக ஆனந்தமான + வழக்கத்திற்கும் மாறான நீண்ட கருத்துரைக்கும் ’மிக நல்ல நூல்’ என்று இன்னும் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவு, எழுத்துலகப் பிரபலங்கள் பலரைப் பற்றி பேசப்போவதாக இருப்பதால், இன்றைய தரம் வாய்ந்த பிரபல எழுத்தாளரான தாங்கள் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்துச் சொல்ல வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 14, 2016 at 9:02 PM\nநூலின் சில பகுதிகளைத் (தொகுத்துத்) தர இருக்கிறீர்கள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 14, 2016 at 9:02 PM\nதங்களின் இந்த வரவேற்பு எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, நண்பரே.\n//நூலின் சில பகுதிகளைத் (தொகுத்துத்) தர இருக்கிறீர்கள்.//\nநூல் கண்டு மிகவும் பெரியது. அதுவும் இடையே கலர் கலராகவும் கவர்ச்சியாகவும்கூட உள்ளது. என்னால் முடிந்த அளவுக்கு அதன் முக்கியப்பகுதிகளில் ஏதும் விட்டுப்போகாமல், நூலின் நடுவே சிக்கு சிடுக்கு ஏற்பட்டுவிடாமல், தாங்கள் பட்டம்விட (படித்து மகிழ) தரலாம் என்று நினைத்துள்ளேன்.\nநூலை எழுதி வெளியிட்டுள்ளவரோ எழுத்துலகிலும், விமர்சனங்களிலும், பலரின் எழுத்துக்களை அலசி பின்னூட்டமிடுவதிலும் ஓர் ஜாம்பவான்.\nஅதுதவிர நாம் நடத்திய நம் சிறுகதை விமர்சனப் போட்டிகளில் 40 வாரங்கள் தொடர்ச்சியாக நடுவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு தன் முழுத்திறமைகளையும் நமக்கு நன்கு உணர்த்திய பெருமைக்குரியவர். இவ்வாறெல்லாம் இருக்கும்போது சுவாரஸ்யத்திற்கு குறைச்சலே இருக்காது என நீங்கள் கட்டாயம் நம்பித்தான் ஆக வேண்டும். :)\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. இதன் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வாருங்கள் .... நண்பரே. - அன்புடன் VGK\nமீண்டும் எழுத வந்து இருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். நானும் நீண்ட நாட்களாக இணையம் பக்கம் வரவில்லை. நீங்கள் கொடுத்துள்ள பதிவுகளை படிக்க வில்லை. படிக்க வேண்டும் அனைத்தையும். ஜீவிசார் நூல் விமர்சனம் படிக்க தொடர்கிறேன்.\n//மீண்டும் எழுத வந்து இருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.//\nஅதுபோல நேர்ந்துள்ளதில் எனக்கும் மனசுக்கு ஓர் ஆறுதல் + மகிழ்ச்சியே.\n//நானும் நீண்ட நாட்களாக இணையம் பக்கம் வரவில்லை. நீங்கள் கொடுத்துள்ள பதிவுகளை படிக்க வில்லை. படிக்க வேண்டும் அனைத்தையும்.//\nஎன்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் என்ன மெதுவாக நேரம் கிடைக்கும்போது படியுங்கோ, போதும்.\n//ஜீவிசார் நூல் விமர்சனம் படிக்க தொடர்கிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி. தாங்கள் இந்த என் தொடர் பதிவினைத் தொடர்ந்து படிக்கப்போவது, என்னைவிட நம் ஜீவி சாரை மேலும் மகிழ்விக்கக்கூடும். அதற்காகவாவது தொடர்ந்து வாங்கோ மேடம். மிக்க நன்றி, மேடம்.- VGK\nமறுபடியும் நீங்கள் எழுத வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது\nவாங்கோ மேடம். வணக்கம் மேடம்.\n//மறுபடியும் நீங்கள் எழுத வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது\nஅதுபோல நேர்ந்துள்ளதில் எனக்கும் மனசுக்கு ஓர் ஆறுதல் + மகிழ்ச்சியே.\nதங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியுடன் கூடிய பின்னூட்டத்திற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nமுடிந்தால் இந்தத்தொடரின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் வருகைதர முயற்சி செய்யுங்கோ, மேடம்.\nபெரும்பாலும் தங்களுக்கும் தெரிந்திருக்கக்கூடிய பிரபல எழுத்தாளர்களைப்பற்றிய நூல் அறிமுகம் என்பதால், தங்களுக்கும் இது நிச்சயமாகப் பிடிக்கும் என நான் நம்புகிறேன். - அன்புடன் VGK\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nஎல்லாம் நல்லபடியாகவே நடக்கும் வலையுலக வேந்தரே தங்கள் எழுத்தை மீண்டும் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். ஜீவியின் நூலை விரைவில் நானும் பெறுவேன். நல்ல நூலின் அறிமுகத்திற்கு நன்றி. தொடர்ந்து தங்கள் வலையுலகில் நான் இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். இறைவன் தங்களுக்கு எல்லா நலனும் ஆரோக்கியமும் வழங்குவானாக. - இராய செல்லப்பா.\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் வலையுலக வேந்தரே\n’எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ - அசரீரி போன்ற இந்த இனிய சொற்கள் தந்தமைக்கு என் நன்றிகள், சார்.\n//தங்கள் எழுத்தை மீண்டும் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். //\nதங்களின் இந்த மகிழ்ச்சியில் நான் தன்யனானேன்.\n//ஜீவியின் நூலை விரைவில் நானும் பெறுவேன்.//\n//நல்ல நூலின் அறிமுகத்திற்கு நன்றி. தொடர்ந்து தங்கள் வலையுலகில் நான் இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.//\nதங்களின் இந்த உறுதி .... அதுபோதும் எனக்கு. தாங்கள் இருந்தால் எனக்கு யானை பலம் ஏற்படும். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.\n//இறைவன் தங்களுக்கு எல்லா நலனும் ஆரோக்கியமும் வழங்குவானாக. - இராய செல்லப்பா.//\nதங்களின் அன்பான அபூர்வமான வருகை ஆச்சர்யம் அளிக்கிறது. தங்களின் இனிய சொற்கள், சோர்ந்து போயுள்ள என் மனதுக்கு மிகவும் ஹிதம் அளிக்கின்றன. மிக்க நன்றி, சார்.\nதொடர்ந்து வாருங்கள். அன்புடன் VGK\nதிண்டுக்கல் தனபாலன் March 15, 2016 at 8:06 AM\nதிண்டுக்கல் தனபாலன் March 15, 2016 at 8:06 AM\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nமீண்டும் தங்களது பதிவுகளைக் காணும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது..\nஎன்றென்றும் அம்பாள் துணையிருந்து காத்தருள்வாளாக\n//மீண்டும் தங்களது பதிவுகளைக் காணும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது..//\nபல்வேறு மனச் சோர்வுகளுக்கு இடையே, இதுபோல நான் ஒரு தொடர் பதிவிட நேர்ந்துள்ளது, சற்றே என் மனதுக்கு ஆறுதல் தரும் மகிழ்ச்சியாகவே என்னாலும் உணர முடிகிறது.\n//என்றென்றும் அம்பாள் துணையிருந்து காத்தருள்வாளாக\nதங்களின் இந்த இனிய சொற்கள், மனக்காயங்களை நீக்கும் மாமருந்தாகவும் ஹிதமளிப்பதாகவும் உள்ளன. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், பிரதர்.\nஇந்த என் தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வருகை தாருங்கள், பிரதர். - அன்புடன் VGK\nஜீவி சாரின் இந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்துவிட்டுக் கருத்துக்களைப் பகிர்கிறேன். உங்கள் விமரிசனம் சிறப்பாக அமையும். அதற்கு என் முன் கூட்டிய வாழ்த்துகள்.\n//ஜீவி சாரின் இந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்துவிட்டுக் கருத்துக்களைப் பகிர்கிறேன்.//\nஆஹா, ’எதா செளகர்யம்’ என்பார்கள். அதுபோல தங்கள் செளகர்யம் எப்படியோ அப்படியே செய்யுங்கோ.\n//உங்கள் விமரிசனம் சிறப்பாக அமையும். அதற்கு என் முன் கூட்டிய வாழ்த்துகள்.//\nஆஹா, காதுக்கு இனிமையான நல்ல வார்த்தைகளை நயமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nதங்களின் அன்பான வருகைக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK\n ஜீ.வி சாரின் புத்தகத்தை வாங்கி விடுவேன். அலைபேசியில் ஜி.வீ சார் இந்தப் புத்தகம் குறித்து நிறையவே சொன்னார். அவர் எழுத்தைப் போலவே அவர் குரலும் மென்மையானது. நான் படித்து என் கருத்துக்களை பதிவாகவே எழுதுவதாய் சொன்னேன். உங்கள் பார்வையில் மேலும் பார்க்க ஆவலாய் உள்ளேன்.\nகடவுள் கிருபையால் இதுவரை நல்லாவே இருக்கிறேன்.\n//ஜீ.வி சாரின் புத்தகத்தை வாங்கி விடுவேன்.//\n//அலைபேசியில் ஜி.வீ சார் இந்தப் புத்தகம் குறித்து நிறையவே சொன்னார். அவர் எழுத்தைப் போலவே அவர் குரலும் மென்மையானது.//\nவெரி குட். குரலில் மென்மையானவர் + எழுத்தில் மேன்மையானவர் என்பதில் எனக்கும் ஐயமில்லை.\n//நான் படித்து என் கருத்துக்களை பதிவாகவே எழுதுவதாய் சொன்னேன்.//\nஅச்சா, பஹூத் அச்சா. அப்படியே செய்யுங்கோ.\n//உங்கள் பார்வையில் மேலும் பார்க்க ஆவலாய் உள்ளேன்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஜி. தொடர்ந்து வாருங்கள் ஜி. - அன்புடன் VGK\nஉங்களின் எழுத்துகளை ஆருவமுடன் எதிர்பார்க்கும் ரசிகை.வாங்க. நிறைய நிறைய வாஷயங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n‘சிப்பிக்குள் முத்து’ முத்தான சத்தான பெயராகத்தான் உள்ளது. வாழ்த்துகள். என் வலைத்தளத்தில் தங்களின் முதல் வருகைக்கு முதலில் என் நன்றிகள்.\n//உங்களின் எழுத்துகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ரசிகை.வாங்க.//\nஆஹா, இதைக்கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\nதங்களின் இந்த ஆர்வத்திற்கு என் நன்றிகள்.\n//நிறைய நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.//\n14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள்.\nதாங்கள் வலையுலகிற்கு புதிதாக இருப்பதால் இந்த என் பதிவில் வலதுபுறம் ஓரமாக 380 Followers களின் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்களில் சில தெரிகின்றன அல்லவா. அதன் மேலேயுள்ள Join this Site என்பதை க்ளிக் செய்து, அது கேட்கும் சில மிகச் சுலபமான கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டு, தாங்களும் என் 381வது Follower ஆக ஆகிக்கொள்ளுங்கள். அப்போதுதான் என் புதிய பதிவுகள் வெளியாகும் போது தங்களின் டேஷ் போர்டில் அவை அவ்வப்போது காட்சியளிக்கும்.\nஎன் எழுத்துக்களின் ரசிகை என்று தாங்கள் சொல்லியிருப்பதால் மட்டுமே, இந்த ஒரு இரகசியத்தைத் தங்களுக்கு இங்கு தெரிவித்துள்ளேன்.:) - VGK\nமீண்டும் வருகைக்கு நன்றி& சந்தோஷம். உங்க பதிவு என்றாலே சுவாரசியமான விஷயங்கள் நிறைய கிடைக்கும். வாங்க விளங்க.\n//மீண்டும் வருகைக்கு நன்றி & சந்தோஷம். உங்க பதிவு என்றாலே சுவாரசியமான விஷயங்கள் நிறைய கிடைக்கும். வாங்க விளங்க.//\nமிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\n14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.- VGK\nவாங்கஸார். ரியலி ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படிப்பு அனுபவம் நிறைய இருப்பவர்களால்தான் இந்த ஃபீலிங்ஸ புரிந்து கொள்ள முடியும்.புதிய சுவாரசியமான விஷயங்களுக்காக ஆர்வமுடன் வெயிடிங்க்.\n//வாங்க ஸார். ரியலி ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படிப்பு அனுபவம் நிறைய இருப்பவர்களால்தான் இந்த ஃபீலிங்ஸ புரிந்து கொள்ள முடியும்.புதிய சுவாரசியமான விஷயங்களுக்காக ஆர்வமுடன் வெயிடிங்க்.//\nதங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும்,அழகான புரிதலுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\n14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.- அன்புடன் VGK\nஜீவி சாரின் நூலறிமுகத் தொடர் வழியே தங்களை மீண்டும் பதிவுலகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. எப்படியோ ப்ளாக்கர் பிரச்சனை தானாகவே சரியானதிலும் மகிழ்ச்சி. தொடர்ந்துவரும் பதிவுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.\n//ஜீவி சாரின் நூலறிமுகத் தொடர் வழியே தங்களை மீண்டும் பதிவுலகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. எப்படியோ ப்ளாக்கர் பிரச்சனை தானாகவே சரியானதிலும் மகிழ்ச்சி. தொடர்ந்துவரும் பதிவுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான, ஆத்மார்த்தமான, ஆர்வத்துடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். இந்த என் தொடர் முடியும்வரை தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nவலையில் மீண்டும் காண்பது மகிழ்ச்சி தொடருங்கள் உங்கள் பார்வையில் ஜீவியின் நூலினை.\nவாங்கோ நேசன் சார், வணக்கம்.\n//வலையில் மீண்டும் காண்பது மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் பார்வையில் ஜீவியின் நூலினை.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\n14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள். - அன்புடன் VGK\nமீண்டும் ஓர் உற்சாக பதிவோடு வலையுலகம் திரும்பியமைக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்\n//மீண்டும் ஓர் உற்சாக பதிவோடு வலையுலகம் திரும்பியமைக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\n14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள். - VGK\n ஜீவி புத்தகம் வெளியிட்டிருக்கிறாரா.. எத்தனை சுவாரசியமான தலைப்பு நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. நூல் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. உடல் நலம் சிறக்க வேண்டுகிறேன்.\n//நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. நூல் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.//\nநூலின் மேல் அட்டை பற்றிய அறிமுகம் தான் இந்த முதல் பதிவினில் என்னால் செய்யப்பட்டுள்ளது. உள்ளே உள்ள சரக்குகள் பற்றிய அறிமுகம் இனி அடுத்த பதிவினில் இருந்தே ஆரம்பமாக உள்ளன.\n//உடல் நலம் சிறக்க வேண்டுகிறேன்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nதங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.\n14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள் .... கருத்தளியுங்கள். தங்கள் கருத்துக்கு எப்போதுமே ஓர் தனிச் சிறப்பிடம் உண்டு என எனக்கும் நம் ஜீவி சாருக்கும் நன்றாகவே தெரியும். ஆதலால் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nசமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்னும் எனது நூலை தமிழ் இணைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியும் விமரிசித்தும் தொடர்ச்சியாக பதிவுகள் இடக்ப்போகிற்றிர்கள் என்னும் தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு அசெளகரியங்களுக்கு இடையேயும் இந்தப் பணியை நீங்கள் மேறிகொண்டிருப்பது புத்தகத்தை வாசித்த உங்கள் வாசிப்பனுபத்தையும் அதுபற்றி எழுத வேண்டும்\nஎன்கிற ஆவலையும் தங்கள் அன்பையும் தெரிவித்தது.\nஇந்தத் தொடர்பதிவுகளை வாசிக்கும் இணைய நண்பர்கள் நூல் பற்றியும், இந்த நூலில் எடுத்தாளப்பட்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்வதில் ஏதாவது மேலதிகத் தகவல்கள் வேண்டினும் அல்லது ஐயங்கள் ஏற்படினும் அதுபற்றி தெரிவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தங்கள் அன்புக்கு நன்றி, கோபு சார்.\n//அன்புள்ள கோபு சார், வணக்கம்.//\nவாங்கோ சார், நமஸ்காரங்கள், வணக்கம்.\n//சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்னும் எனது நூலை தமிழ் இணைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியும் விமரிசித்தும் தொடர்ச்சியாக பதிவுகள் இடப்போகிறீர்கள் என்னும் தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.//\nதங்களின் சிரத்தையுடன் கூடிய கடும் உழைப்பில் உருவாகியுள்ள இந்த அருமையானதோர் நூலினை நான் வாசிக்க நேர்ந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லணும் சார்.\nஅதைப்பற்றி தமிழ் இணைய வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் சற்றே சுருக்கமாகவும், அதே சமயம் சற்றே விரிவாகவும் ஏதோ எனக்குத் தெரிந்த முறையில், தெரிந்த வகையில், என் சிற்றறிவுக்கு எட்டியவரை, அறிமுகம் செய்யப்போவது நான் செய்ததோர் பாக்யம் என்றே நினைக்கிறேன்.\nமற்றபடி இதனை ஓர் முழு விமர்சனம் என்றெல்லாம் என்னால் கூறிக்கொள்ள இயலாது. தமிழில் நாகரீகமாக எழுதுதல், மனதில் வாங்கிக்கொண்டு வாசித்தல், வித்யாசமான கோணத்தில் கருத்தளித்தல், நுட்பமாக விமர்சித்தல் போன்ற அனைத்திலும் கரைகண்டவராக இன்று என் கண்களுக்குக் காட்சியளிக்கும் ஒரே பதிவரான தங்களின் நூலினைப்போய் விமர்சிக்கும் அளவுக்கெல்லாம் எனக்கு அனுபவமோ அறிவோ போதாது. அதனால் இந்த என் தொடரினை தங்கள் நூலினைப்பற்றிய ஓர் புகழுரையாக மட்டுமே தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.\nஇருப்பினும் என் இந்தத் தொடரின் நிறைவுப்பகுதியில் மட்டும் (பகுதி-20) என் மனதில் தோன்றிய ஒருசில நிறை-குறைகளை மனம் திறந்து கொஞ்சமாக எழுதியுள்ளேன்.\nகோபு >>>>> ஜீவி (2)\n//பல்வேறு அசெளகரியங்களுக்கு இடையேயும் இந்தப் பணியை நீங்கள் மேற்கொண்டிருப்பது புத்தகத்தை வாசித்த உங்கள் வாசிப்பனுபத்தையும் அதுபற்றி எழுத வேண்டும் என்கிற ஆவலையும் தங்கள் அன்பையும் தெரிவித்தது.//\nஆமாம் சார். இந்த என் தொடரினை நான் சில நாட்களுக்கு முன்பாகவேகூட வெளியிடத் துவங்கத்தான் நினைத்திருந்தேன். அதற்கு தயாராகவும் என்னை ஆக்கிக்கொண்டிருந்தேன்.\nஆனால் பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகளாலும், அதனால் எனக்குள் ஏற்பட்டிருந்த சொல்ல இயலாத சோகங்களாலும் சற்றே இதனை வெளியிடுவதை நான் ஒத்திப்போடும்படியாக ஆகிவிட்டது.\nஅதனால் தங்களின் இந்த ஆகச்சிறந்த நூலினைப்பற்றிய என் அறிமுகம் என்பது, எனக்கு வலையுலகில் முதலிடம் பெற்றுத்தராமல், இரண்டாமிடத்தை மட்டுமே பெற்றுத்தந்துள்ளது.\nஅதனால் பரவாயில்லை. எப்படியோ இந்த ஒரு தொடர் வெளியீட்டினால், துயரத்தில் ஆழ்ந்திருந்த எனக்கு ஓர் மன மாற்றத்தைத் (Mind Diversion) தந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சி + ஆறுதல் மட்டுமே.\nஇதில் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ள நம் ‘ஊஞ்சல்’ வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் இங்கு மீண்டும் பதிவு செய்துகொள்கிறேன்.\nகோபு >>>>> ஜீவி (3)\n//இந்தத் தொடர்பதிவுகளை வாசிக்கும் இணைய நண்பர்கள் நூல் பற்றியும், இந்த நூலில் எடுத்தாளப்பட்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்வதில் ஏதாவது மேலதிகத் தகவல்கள் வேண்டினும் அல்லது ஐயங்கள் ஏற்படினும் அதுபற்றி தெரிவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.//\nநம் இணைய வாசகர்களுக்கு, இதற்கு ஒரு வாய்ப்புத்தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் மட்டுமே, இந்த என் தொடர் வெளியீடுகளின் ஒவ்வொரு பகுதிக்கும் இடையே 48 மணி நேர இடைவெளி கொடுத்துள்ளேன். அவர்களில் சிலராவது இந்த அரிய பெரிய வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பயனடைவார்கள் என நம்புகிறேன்.\nகோபு >>>>> ஜீவி (4)\n//தங்கள் அன்புக்கு நன்றி, கோபு சார். மிக்க அன்புடன், ஜீவி//\nதங்களின் இந்த அற்புதமான நூலினை அறிமுகம் செய்யும் பாக்யத்தால் என் வலைப்பக்கம் அடுத்த 38 நாட்களுக்கும் ஒளிர்ந்து மிளிரப்போவது நிச்சயம். அதற்கு நான்தான் தங்களுக்கு என் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nஅன்புள்ள V.G.K.அவர்களுக்கு வணக்கம். உங்கள் பதிவினில் எனது பெயரையும், எனது வலைத்தளம் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி. நீங்கள் மீண்டும் உங்கள் வலைப்பதிவினில் எழுத வந்தமைக்கு எனது மகிழ்ச்சியும் நன்றியும். உங்கள் வாசர் வட்டத்தின் வரவேற்பினை அவரவர் பின்னூட்டங்கள் மூலம் அறிய முடிகிறது.\nஉங்களது இந்த பதிவை வழக்கம் போல, எனது டேஷ் போர்டில் வெளியான அன்றே படித்து விட்டேன். நீங்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஜீவியின் இந்த நூலை நானும் வாங்கி படித்துக் கொண்டு இருக்கிறேன். அப்பாவின் உடல்நிலை, மருத்துவ மனைக்கு அவரை அழைத்து செல்லுதல் போன்ற அலைச்சல் காரணமாக ஜீவியின் நூலைப் பற்றிய எனது விமர்சனம் தள்ளிப் போகிறது.\n//உங்கள் பதிவினில் எனது பெயரையும், எனது வலைத்தளம் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி.//\nஅடடா, நமக்குள் நன்றியெல்லாம் எதற்கு சார் தாங்கள் என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தினைப் பற்றியும் தங்கள் வலைத்தளத்தில் இதுவரை எவ்வளவோ முறை எழுதியுள்ளீர்கள். அதனுடன் ஒப்பிட்டால் இது மிகவும் தம்மாத்தூண்டுதான். அதுவும் இவையெல்லாம் மிகவும் அவசியமாகச் சொல்ல வேண்டியவைகள் அல்லவா, சார்\n//நீங்கள் மீண்டும் உங்கள் வலைப்பதிவினில் எழுத வந்தமைக்கு எனது மகிழ்ச்சியும் நன்றியும்.//\nஏதோ அதுபோல ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது. எனக்கும் இதில் பெரும் மகிழ்ச்சியும், சற்றே மன ஆறுதலும் கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.\n//உங்கள் வாசகர் வட்டத்தின் வரவேற்பினை அவரவர் பின்னூட்டங்கள் மூலம் அறிய முடிகிறது.//\nவாசகர் வட்டத்தின் வரவேற்பும் பின்னூட்டங்களும் மட்டுமே என் போன்றவர்களுக்கு உயிர் மூச்சாக உள்ளது.\n//உங்களது இந்த பதிவை வழக்கம் போல, எனது டேஷ் போர்டில் வெளியான அன்றே படித்து விட்டேன்.//\n//நீங்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஜீவியின் இந்த நூலை நானும் வாங்கி படித்துக் கொண்டு இருக்கிறேன்.//\nதெரியும். மிக மிக சந்தோஷம், சார்.\n//அப்பாவின் உடல்நிலை, மருத்துவ மனைக்கு அவரை அழைத்து செல்லுதல் போன்ற அலைச்சல் காரணமாக ஜீவியின் நூலைப் பற்றிய எனது விமர்சனம் தள்ளிப் போகிறது.//\nநேரம் கிடைக்கையில் மெதுவாகப் பொறுமையாகப் படித்துவிட்டு, தங்களின் தனிப்பாணியில் விமர்சனம் எழுதுங்கோ, சார். ஆவலுடன் நானும் அதனை ஒருநாள் எதிர்பார்க்கிறேன்.\nதங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK\n தங்கள் பின்னூட்டம் பார்த்து நெகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் விமரிசனம் எழுதிக் கொள்ளலாம். அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே முக்கியம். -- ஜீவி\nகுருஜி கும்பிட்டுகிடுதேன். நீங்க மொதகா ஸ்ரீ ராஜராஜேஸுவரி அம்மனை கும்பிட்டுபோட்டு மறுக்கா பதிவு போட வந்து போட்டீக. நானு ஒங்கள கும்பிட்டுகிட்டு கமண்டு போட \" வெரசா\" )))))) ஓடி வந்துபிட்டன்.\n//நீங்க மொதகா ஸ்ரீ ராஜராஜேஸுவரி அம்மனை கும்பிட்டுபோட்டு மறுக்கா பதிவு போட வந்து போட்டீக.//\n’ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள்’ அது என்ன, என்னால் லேஸில் மறக்கக்கூடிய பெயரா பதிவுலகிலும் என் பல்வேறு வெற்றிகளுக்குப் பின்னால் மறைந்துள்ள தெய்வாம்சம் அவர்கள் மட்டும் தானே\n//நானு ஒங்கள கும்பிட்டுகிட்டு கமண்டு போட \" வெரசா\" )))))) ஓடி வந்துபிட்டன்.//\nமிக்க மகிழ்ச்சி, முருகு. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி, முருகு. பார்ப்போம். - அன்புடன் குருஜி கோபு.\nபதிவுக்கு வாழ்த்துக்கள் வை.கோ அவர்களே. உங்கள் பதிவுகளை பலர் எதிர்பார்க்கிறார்கள். ஜீ.வீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nவாங்கோ ஷக்தி, வணக்கம்மா, நலம் தானே தங்களின் அன்பான வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\n//பதிவுக்கு வாழ்த்துக்கள் வை.கோ அவர்களே. உங்கள் பதிவுகளை பலர் எதிர்பார்க்கிறார்கள். ஜீ.வீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nநீண்ட நாட்களுக்குப்பின் என் பதிவினில் தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஷக்தி.\nதங்களால் முடியுமானால் இந்த ஒரு தொடருக்கு மட்டும், அனைத்துப்பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்தளிக்கவும்.\nஇந்தத்தொடருக்கான மொத்தம் 20 பகுதிகளில் இதுவரை 10 பகுதிகள் வெளியாகியுள்ளன. ஒரு நாள்விட்டு ஒருநாள் வீதம் 21.04.2016 மட்டும் இந்தத்தொடர் வெளியாக உள்ளது. தங்கள் செளகர்யப்படி மட்டுமே. இதில் என் கட்டாயமோ வற்புருத்தலோ ஏதும் இல்லை.\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-1 ஸ்ரீ குருவாயூரப்பன் நம் பாரத தேசத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மக்களுக்கு நல...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\nநம் பிரியமுள்ள பதிவர் திருமதி ராஜி அவர்களின் அன்புக்கட்டளைக்காக இந்தப் பதிவை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. மிகவும் ப...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n83 ] துக்கத்தைக் குறைக்க வழி \n2 ஸ்ரீராமஜயம் கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம...\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 9\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 8\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 7\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 6\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 5\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 4\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 3\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 2\nஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 1\n’மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstodayportal.blogspot.com/2017/03/blog-post_59.html", "date_download": "2018-11-15T19:22:40Z", "digest": "sha1:PHJS46PASUI3RJM5MZSKTN5CKJHOQTW4", "length": 9612, "nlines": 53, "source_domain": "newstodayportal.blogspot.com", "title": "நெடுவாசலில் களம் இறக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாஜக கருப்பு முருகானந்தம்! | News Today Portal", "raw_content": "\nHome / Current News / Free Tamil News Paper / Latest News / Neduvasal / நெடுவாசலில் களம் இறக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாஜக கருப்பு முருகானந்தம்\nநெடுவாசலில் களம் இறக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாஜக கருப்பு முருகானந்தம்\nபுதுக்கோட்டை: சர்ச்சைக்குரிய பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் நெடுவாசல் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது பலரையும் குழப்பியுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் வரவில்லை. மாறாக பாஜக சார்பில்தான் வந்துள்ளேன் என்றும் பகிரங்கமாக கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார். இதனால் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் நெடுவாசல் மக்களுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கருப்பு கூறியுள்ளார். இதன் மூலம் நெடுவாசல் போராட்டக் களத்தை சீர்குலைக்க பல்வேறு கட்சிகளும் முயல்வது தெளிவாகியுள்ளது.\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nதொடர்மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது... கன்னியாகுமரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகன்னியாகுமரி : தொடர் மழையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள...\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய கால அவகாசம் நீட்டிப்பு: அதுவரை எல்லாம் இலவசமே\nமும்பை: ஜியோவில் ரூ.99 செலுத்தி ப்ரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கட...\nசெவிலியர்கள் போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா\nசென்னை: செவிலியர்கள் போராட்டத்திற்கு தடைவிதிப்பதுதான் உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம...\nவடிவேலு காமெடி மாதிரி இருக்கு சசிகலாவின் \"சிங்கம்\" பேச்சு.. ஓபிஎஸ் நக்கல்\nசசிகலாவைப் பார்த்தா வடிவேலு காமெடிதான் ஞாபகத்திற்கு வருது என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நக்கலடித்துள்ளார். Read more at: http://tamil.o...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=38", "date_download": "2018-11-15T18:29:32Z", "digest": "sha1:ZJYDGJHVES2EZXLFDOQ2G7ETDFP5KAZJ", "length": 9370, "nlines": 322, "source_domain": "padugai.com", "title": "உதவிக் களம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\n2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது\nபடுகை இல் topic create செய்து post போடுவது எப்படி \nவங்கிகளில் பணத்தினை வைக்காதீர்கள் - எச்சரிக்கை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/aayul-kapidu", "date_download": "2018-11-15T18:53:05Z", "digest": "sha1:ZGF7DV3K2RCYWN5VDDX7LJXTXVPA33O7", "length": 13707, "nlines": 94, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சைக்கும் மருத்துவக் காப்பீடு! மத்திய அரசு ஆலோசனை!! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சைக்கும் மருத்துவக் காப்பீடு\nஆங்கில மருத்துவத்துக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சைக்கும் மருத்துவக் காப்பீடு\nஆங்கில மருத்துவ முறையான அலோபதிக்கு இணையாக ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) சிகிச்சைக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.\nநாடு முழுவதும் தற்போது மருத்துவக் காப்பீடு பெரும்பாலும் அலோபதி சிகிச்சைக்கு மட்டுமே உள்ளது. ஆயுஷ் முறை மருத்துவத்தில் சில குறிப்பிட்ட வகை நோய்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை அளிக்கப்படுகிறது.\nஇந்த தொகையும் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் அலோபதியை போன்று பணம் இல்லா சிகிச்சை முறை இல்லாமல் சிகிச்சைக்கு பிறகே ஆயுஷ் மருத்துவத்தில் பணம் தரப்படுகிறது.\nஇந்த வேறுபாடுகளை களைந்து, அலோபதிக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சைக்கு மருத்துவக் காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதாக தெரிகிறது.\nஇதற்கான நடவடிக்கையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக ஆயுஷ் அமைச்சக செயலாளர் அஜீத் ஷரண் தலைமையில் டெல்லியில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, அலோபதிக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சைக்கும் காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என எங்கள் அமைச்சகம் விரும்புகிறது. இதைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டனர்.\nஎன்றாலும். சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும் காப்பீடு தொகை அளிக்கலாம் என்றும் மருத்துவமனைகளின் தரம் குறித்தும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என கருத்து கூறியுள்ளனர்.\nஎனவே, மேலும் சில ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகு ஆயுஷ் சிகிச்சைக்கும் காப்பீடு அளிக்க ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்.\nஏற்கனவே ஆயுஷ் சிகிச்சைக்கான காப்பீடு விதிமுறைகளை தளர்த்தி தனியார் மருத்துவமனைகளுக்கும் அதை விரிவுபடுத்த இக்கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇத்துடன் கழுத்து எலும்பு தேய்வு, கீழ்புற சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு தேய்மானம், கைகால் மூட்டுகள் வலி, தீவிர தோல் நோய்கள் உட்பட சுமார் 20 வகையான சிகிச்சைகளுக்கு காப்பீடு அளிக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.\nஅதே சமயம் இந்த 20 நோய்கள் பூரண குணமாகும் வரை இல்லாமல், மருத்துவமனையில் உள்நோயாளியாக பெறும் சிகிச்சைக்கு மட்டும் காப்பீடு அளிப்பது எனவும், அடுத்த கூட்டத்தில் அதற்கான பிரிமீயம் தொகை முடிவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதன் பிறகும் ஒரு கூட்டம் நடத்தி விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nPrevious articleவெடியை கடித்ததால் வாயில் காயத்துடன் 15 நாட்களாக அவதிப்படும் குட்டி யானை சிகிச்சை அளிக்க கோவை வனத்துறை தீவிரம்\nNext articleதாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTA0OTMzNDg3Ng==.htm", "date_download": "2018-11-15T18:29:58Z", "digest": "sha1:DADQCXDLPWBHTYSQOI6HIWMNPOJPXOD3", "length": 14036, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "iPhone பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\niPhone பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசெல்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது.\nஅதாவது மற்ற போன்களில் இருப்பது போல இரண்டு சிம் கார்டுகளை போடும் வசதி ஐபோனில் எந்தவொரு மொடல்களிலும் இதுவரை இருந்ததில்லை.\nஆனால் தற்போது இந்த விடயம் நடப்பதற்கான சூழலை ஐபோன் நிறுவனமே உருவாக்கியுள்ளது. ஆமாம், இரண்டு சிம் கார்டுகளுடன் போன்களை உருவாக்க ஐபோன் நிறுவனத்துக்கு தற்போது காப்புரிமை கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள United States Patent and Trademark Office (USPTO) தொழில்நுட்ப நிறுவனம் தான் இந்த காப்புரிமையை ஐபோன் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.\nஇதனால் இனி வருங்காலத்தில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன்களில் இரண்டு சிம்கார்டுகள் போடும் வசதி வரலாம் என வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nFacebook Messenger பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனியாக அப்பிளிக்கேஷன் இருக்கின்ற அதேவேளை சட்\nபேஸ்புக் பயனர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஅண்மையில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருந்தமை தெரிந்ததே.\nWhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி..\nFacebook சேவையான WhatsApp செயலியில் அறிமுகம் காணவுள்ள ஒரு புதிய அம்சம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீடியோ அழைப்பு வசதியில் உள்ள குறைபாடு நீக்கம்\nகுறுஞ்செய்தி உட்பட குரல் வழி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை வாட்ஸ்\nFacebook பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..\nஉலகின் எந்த மூலையில் இடம்பெறும் அனைத்து சம்பவங்களையும் உடனடியாக உலகெங்கும் எடுத்துச்\n« முன்னய பக்கம்123456789...9293அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velavanam.com/2011/08/blog-post.html", "date_download": "2018-11-15T18:42:16Z", "digest": "sha1:OMSM3Q7P5B2GL36JBN3L7ZKVIUAA5IJC", "length": 17665, "nlines": 224, "source_domain": "www.velavanam.com", "title": "கேணி சந்திப்பு - வண்ணநிலவன் ~ வேழவனம்", "raw_content": "\nகேணி சந்திப்பு - வண்ணநிலவன்\nவெள்ளி, ஆகஸ்ட் 19, 2011 இலக்கியம் , சந்திப்பு , ஞாநி , வண்ணநிலவன் 4 comments\n\"நீங்களெல்லாம் என கதைகளைப் பற்றி பேசுகிறீர்கள், புகழ்கிறீர்கள். ஆனால் அதில் அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அந்தப் பாராட்டுகளை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கூச்சமாகவே இருக்கிறது..\" என்ற ரீதியில் சகஜமாகப் பேசிக்கொண்டுபோனார் வண்ண நிலவன். தன் படைப்புகளை பற்றி இப்படி சொல்லும் ஒரு படைப்பாளியைப் பார்ப்பது ஒரு ஆச்சர்யம் தான்.\nவண்ணநிலவன் என்ற பெயரைத் தெரிந்திருந்தாலும் நான் அவரது படைப்புகள் எதையும் படித்ததில்லை. ஞாநியின் இந்த கேணி இலக்கியக் கூட்டம் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. ஞாநி ஒரு தைரியமான பத்திரிக்கையாளர் என்ற மரியாதை இருந்தாலும், அவரது கருத்துக்களை எப்போதுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு ஆர்வம் இருந்தது. நேரமும் இருந்தது. எதிர்பார்த்ததை விடவே மிகவும் சுவையான ஒரு கூட்டமாக அமைத்தது.\nதனக்கு அவ்வளவு சுவையாகப் பேசத் தெரியாது என்று ஆரம்பித்தார் வண்ணநிலவன். ஆனால் அவரது எளிமையும் நேர்மையும் அவரது பேச்சை இயல்பாகவே சுவையாக்கின.\nபல ஏற்ற இறக்கங்களை, பல பொருளாதார நெருக்கடிகளைக் கண்ட தன் வாழ்கையை, சற்றும் கசப்பிலாமல், தான் கண்ட ஒரு நாடகத்தின் கதையைச் சொல்வதுபோல அவரால் சொல்ல முடிகிறது.\nவண்ணதாசன், விக்ரமாதியன், பாலகுமாரன்,சோ,வல்லிக்கண்ணன் என தனது வாழ்கையில் வந்த பல ஆளுமைகளைப் பற்றியும் பேசினார்.\nஇவ்வளவு மென்மையாக இருக்கும் உங்களால் எப்படி துர்வாகர் என்ற பெயரில் துக்ளக்கில் அதிரடி விமர்சனம் செய்யமுடிகிறது பலர் ஆச்சர்யப் பட்டனர்.\nஆனால், அவரின் அதிரடி அவரது சுயவிமர்சனமும் எளிமையும் தான்.\nதன் படைப்புகளைப் பற்றி பெருமையாக பேசுவதை அவர் தவிர்த்தாலும், அவரின் படைப்புகளை படித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நன்றாகவே பதிலளித்தார்.\nதான் கிறித்துவனாக \"கொஞ்ச காலம்\" மாறிய கதை, எஸ்தர், கடல்புரத்தில் போன்ற படைப்புகள் உருவாக சூழல் என்று அவரது வாசகர்களுக்கும் பல வித்தியாசமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.\nஇப்போதைய இலக்கியத்திலும் தனக்குப் பிடித்த, மற்றும் பிடிக்காத சில போக்குகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.\nபொதுவாக அவரது பேச்சு கூட்டத்தில் புன்முறுவலையும் கரவொலியையும் எழுப்பியபடியிருந்தாலும்\nசமீபத்தில் வந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்கு கூட்டத்தினர் எழுப்பிய பலத்த கரவொலி பார்த்து எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது.\nசினிமாவைப் பற்றி எதுசொன்னாலும் மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அது.\nஎழுத்தாளர் எஸ்ரா, இயக்குனர் பாலுமகேந்திரா ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஞானியும் எஸ்ராவும் பல கேள்விகளைக் கேட்டு தங்களை வாசகர்களாகவே காட்டிக்கொண்டது இன்னும் சிறப்பு.\nவண்ணநிலவனை கலந்துரையாடலுக்கு அளித்த ஞாநி பாராட்டுக்குரியவர்.\nகூட்டத்தை சிறப்பாக நடத்தியது மட்டுமலாமல், இனிப்பு,காரம், சுண்டல், தேநீர் என விருந்தோம்பலிலும் அக்கறை காட்டினார் ஞானி. அவருக்கு நன்றிகள்.\nசில துர்வாசகர் கட்டுரைகளை துக்ளக்கில் படித்ததைத் தவிர இவரது படைப்புகளை நான் படித்ததில்லை என்றாலும், தனது இயல்பான கலந்துரையாடல் மூலம் ஒரு சிறப்பான மலைப் பொழுதை அளித்தார் வண்ணநிலவன்.\nவண்ணநிலவனின் இலக்கியத்தை வாழ்கையை நாடகம் போல் எளிதாகப் பார்க்கும் அவரது இயல்பே தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.\nசில காலமாக ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு, தான் எழுதுவதற்கு சில விஷயங்களை யோசித்து வைத்திருப்பதாகச் சொன்னார் வண்ணநிலவன். எழுதினால் சிறப்பாக எழுதவேண்டும் என்பதற்காகவே இன்னும் தொடங்காமலிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டத்தில் இருந்த உற்சாகம், அவரது புதிய படைப்புகள் வர வழிசெய்யட்டும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவண்ணநிலவன்/ வண்ணதாசன் வேறு வேறு ஆளுமைகள். இருவரையும் குழப்பி எழுதி இருக்கிறீர்கள்.\nநாவல் இலக்கியப் படைப்பாளிகளில் படித்தே ஆகவேண்டிய அவ்வளவு முக்கியமானவர், சிறந்த சிறுகதைகளும் எழுதியிருப்பவர் வண்ணநிலவன்.\nமென்மை உணர்வுகளும் அன்பும் அக்கறையும் என இக் குணங்களைக் கதைமாந்தர்களாக்கிச் சிறுகதைகள் படைப்பவர் வண்ணதாசன்.\nகுழப்பத்தை சரிசெய்தது விட்டேன். சுட்டிகாட்டியதற்கு நன்றி.. இது வண்ணநிலவன் பற்றிய பதிவு தான்.\nநல்ல பதிவு. ஆனால் விரிவாக இல்லையே.அவரை\nஅதிகம் படிக்கவில்லை என்று கூறியுள்ளீர்கள். இருப்பினும் பதிவில் ஆர்வமும்,நேர்மையும் தெரிகின்றது.சந்திப்பில் பலர் குறிப்பிட்டுள்ளவற்றைப்\nபடித்தாலே போதும்வண்ணநிலவன் மிகுந்த எளிமையும்\nநேர்மையும் உள்ள படைப்பாளி,மற்றும் மிக தைரியமான , நேர்மையான அரசியல் மற்றும் கலை விமரிசகர்(இல்லாவிட்டால் இத்தனை வருடங்கள்\nபதிவு விரிவாக இல்லை என்பதற்குக் காரணம் அவரை நான் அதிகம் வாசித்ததில்லை என்பது தான்.\nகேணி சந்திப்பு - வண்ணநிலவன்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-15T18:27:58Z", "digest": "sha1:7S2J5JXDHKOKIVNOILBZFWMNVZKKD6RS", "length": 13475, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "மருத்துவ கழிவு என ஒதுக்கப்பட்ட 14 வார சிசு", "raw_content": "\nமுகப்பு News மருத்துவ கழிவு என ஒதுக்கப்பட்ட 14 வார சிசு – புகைப்படங்களை பகிர்ந்த தாய்\nமருத்துவ கழிவு என ஒதுக்கப்பட்ட 14 வார சிசு – புகைப்படங்களை பகிர்ந்த தாய்\nமருத்துவ கழிவு என மருத்துவர்களால் ஒதுக்கப்பட்ட 14 வார குழந்தையின் புகைப்படத்தை தாய் ஒருவர் வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் மிசூரி மாகாணத்தின் ஃபேர் க்ரோவ் பகுதியில் வசிப்பவர்கள் ஷெரென் மற்றும் மைக்கேல் தம்பதி. திருமணமாகி பல வருடங்களுக்கு பின் ஷெரென் கருத்தரித்தார். இவரின் 14வது மருத்துவ பரிசோதனையில் சிசுவின் இதயம் துடிக்கவில்லை எனவும், மருத்துவத்தை பொறுத்தமட்டில் இது வெறும் கழிவு எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஅமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் 20 வாரம் கடந்த கருவையே மருத்துவ ரீதியாக குழந்தை என கருதுவார்கள்.\nமருத்துவ கழிவானாலும் தமக்கு இது குழந்தை எனவும் இதுநாள் வரையான வாழ்க்கையின் கனவும் எதிர்பார்ப்பும் என கூறிய ஷெரென், கருவை கலைக்காமல் பிரசவிக்கவே முடிவு செய்துள்ளார்.\nஇறந்து பிறந்த அந்த சிசுவிற்கு மிரான் எனவும் பெயர் வைத்துள்ளனர். குழந்தை இறந்து பிறந்தாலும் கடவுள் தமக்கு பிரசவிக்கும் வாய்ப்பை தந்தமைக்கு நன்றி எனக் கூறும் அவர், குறித்த சிசுவை தங்கள் வீட்டிற்கு எடுத்துவந்து ஒருவார காலம் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்துள்ளனர்.\nநான்கு அங்குலம் கொண்ட அந்த குழந்தை வெறும் 26 கிராம் எடையே இருந்தது. ஒருவார காலம் பாதுகாத்த பின்னர் தங்களது வீட்டில் உள்ள பூந்தொட்டியில் குறித்த சிசுவை புதைத்துள்ளனர்.\nஅக்குழந்தையின் கால்கள் மற்றும் கைகளின் புகைப்படங்களை பதிவு செய்த ஷெரென், தமது தாளாத துக்கத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஷெரென் மற்றும் மைக்கேல் தம்பதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\nகலிபோர்னியாவில் பாரிய காட்டு தீ – 25 பேர் பலி\n20 நாடுகளின் தூதுவர்களுடன் ரணில் அலரிமாளிகையில் திடீர் சந்திப்பு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/hyundai-hy3221hh2-32-inch-hd-ready-led-tv-price-pqQ2Id.html", "date_download": "2018-11-15T19:02:52Z", "digest": "sha1:EZN7XBND23I5YZH2TPF5VFJ3QZHPX4WR", "length": 16773, "nlines": 337, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Sep 25, 2018அன்று பெற்று வந்தது\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 19,425))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி - விலை வரலாறு\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 720p HD Ready\nஇந்த தி போஸ் IR type\n( 69537 மதிப்புரைகள் )\n( 4595 மதிப்புரைகள் )\n( 4310 மதிப்புரைகள் )\n( 2671 மதிப்புரைகள் )\n( 80 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 21877 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3926 மதிப்புரைகள் )\n( 565 மதிப்புரைகள் )\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/samsung-55ju7500-139cm-55-inch-uhd-4k-curved-smart-tv-grey-price-praiPI.html", "date_download": "2018-11-15T19:25:36Z", "digest": "sha1:JIIUGZF4WPL7VCSK472MB75YHUGB4HNR", "length": 17044, "nlines": 314, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய்\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய்\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய் சமீபத்திய விலை Sep 21, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய்டாடா கிளிக் கிடைக்கிறது.\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 1,79,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 55 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Mega Dynamic\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் DTS\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் AVI\nஇதர பிட்டுறேஸ் Clear Motion Rate\n( 1 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசாம்சங் ௫௫ஜூ௭௫௦௦ ௧௩௯சம் 55 இன்ச் உஹத் ௪க் சுரவேட் ஸ்மார்ட் டிவி க்ரெய்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaatril-oru-rajaali-song-lyrics/", "date_download": "2018-11-15T18:59:18Z", "digest": "sha1:GVO64GZJTVA7MBZBRHGIG7HUBV7NFR7F", "length": 6714, "nlines": 225, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaatril Oru Rajaali Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : மரியா கவிதா தாமஸ்\nஇசையமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜோய்\nஆண் : காற்றில் ஒரு ராஜாளி\nஒன்று ஒன்று ஒன்று நேரில்\nஆண் : மூளை தீயா வேலை\nகுழு : எட்டு திக்கிலும்\nகுழு : தப்பி போக எங்கும்\nஆண் : ஆட்டம் இனி\nஆண் : வானில் நின்றே\nகுழு : எட்டு திக்கிலும்\nகுழு : தப்பி போக எங்கும்\nபெண் : நீ என்னை வெல்வதா\nமோதியே பாக்கலாம் தேடி வா\nபெண் : எட்டு திக்கிலும்\nகுழு : தப்பி போக எங்கும்\nபெண் : ஹே ஹே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://www.tamilnaatham.org/2018/09/nilanthan11.html", "date_download": "2018-11-15T19:14:49Z", "digest": "sha1:BKZUMUZ7DEFBPS4BH4DCXUFCT3JGHHMS", "length": 35349, "nlines": 234, "source_domain": "www.tamilnaatham.org", "title": "முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும் - TamilnaathaM", "raw_content": "\nHome தாயகஅரசியல் நிலாந்தன் முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்\nமுல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்\nAdmin 4:52 AM தாயகஅரசியல், நிலாந்தன்,\nமாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகமும் தமிழ்ச் சிவில் சமூகங்களும் இணைந்து அவ்வார்ப்பாட்டத்தினை ஒழுங்குபடுத்தின. அதிலிருந்து தொடங்கி இரண்டு எழுக தமிழ்கள் ஒரு முழு அளவிலான கடையடைப்பு ஆண்டு தோறும் நிகழும் நினைவுகூர்தல் போன்ற அதிகரித்த அளவு பொதுமக்கள் பங்குபற்றும் நிகழ்வுகளில் ஆகப்பிந்தியதாக முல்லைத்தீவு ஆர்ப்பாட்டத்தைச் சொல்லலாம்.\nஆட்சிமாற்றத்திற்கு முன்னரும் ஆங்காங்கே எதிர்ப்புக்கள் காட்டப்பட்டதுண்டு. அவற்றில் பெரும்பாலானவை சிறுதிரள் எதிர்ப்புக்கள்தான். ஏதாவது ஒரு பிரதான தமிழ் நகரத்தில் சிலபத்துப்பேர் கூடி எதிர்ப்பைக் காட்டுவார்கள். ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இவ்வாறான எதிர்ப்புக்களின் போது குறைந்தளவு ஆர்ப்பாட்டக்காரர்களையும், கூடுதலான அளவு புலனாய்வாளர்களையும், ஊடகவியலாளர்களையும் காண முடியும். இவை பெரும்பாலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்தான்.\nஆட்சி மாற்றத்தின் பின்னரும் இது போன்ற கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றை பெரும்பாலும் ஏதாவதொரு கட்சி அல்லது ஒரு செயற்பாட்டியக்கம் அல்லது சிவில் அமைப்புக்கள் போன்றன ஒழுங்குபடுத்துகின்றன. இக்கவனயீர்ப்புப் போராட்டங்கள் அடுத்தநாள் பத்திரிகையில் செய்தியாக வருவதற்குமப்பால் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் முல்லைத்தீவில் நடந்தது போன்ற ஆர்ப்பாட்டங்கள் அப்படிப்பட்டவையல்ல. அவை அரசாங்கத்தையோ அனைத்துலக சமூகத்தையோ எந்தளவிற்கு அசைக்கும் என்பதற்குமப்பால் தமிழ் மக்கள் மத்தியில் அவை ஏற்படுத்தும் கிளர்ச்சியுணர்வு, கூட்டு மனோநிலை என்பன மிகவும் முக்கியமானவை.\nஇவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் ஒருகட்சி ஆர்ப்பாட்டங்கள் அல்ல. அவை பல கட்சி ஆர்ப்பாட்டங்கள். பெரும்பாலும் எல்லாக் கட்சிகளையும் அரவணைத்தும் ஒரு பொதுப்பரப்பில் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. இங்கு கட்சிக் குறுக்கங்களுக்கு இடமில்லை. கறுப்பு வெள்ளை அணுகுமுறைக்கும் இடமில்லை. எதிரெதிரான போக்குகளைக் கொண்ட கட்சிகளும் இதில் ஒரு திரளாகின்றன. அரசியல் ரீதியாக பகைவர்களாகக் காணப்படும் தலைவர்கள் இங்கே ஒரு திரளாகின்றனர். அப்படிப் பார்த்தால் அதன் மெய்யான பொருளில் இவைதான் பெருந்திரள் மக்கள் மைய போராட்டங்களாகும். ஆனால் இவற்றை அடுத்தடுத்து தொடர்ச்சியாகச் செய்ய முடியாது. இடைக்கிடை எப்போதாவது அதிகம் உணர்ச்சிகரமான விவகாரத்தின் மீது ஏற்படும் கூட்டுக்கோபத்தை ஒன்று திரட்டும் பொழுது அது இவ்வாறு கூட்டு எதிர்ப்பாக மாறுகிறது. 2009 மேக்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பு என்று பார்க்கும் பொழுது இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பலவுண்டு.\n2009 மே வரையிலும் தமிழ் எதிர்ப்பு எனப்படுவது ஒரு துலக்கமான இராணுவ வழிமுறையாக இருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் ஒரு தெளிவான இராணுவ மூலோபாயம் இருந்தது. 2009 மே வரையிலும் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகம் செயல்பூர்வமானதாக இருந்தது. அது எதிர்த்தரப்பையும், வெளித்தரப்புக்களையும் தனது செயல்களுக்கு எதிர்வினையாற்றத் தூண்டுமளவிற்கு தாக்கமுடையதாகவும் இருந்தது. ஆனால் 2009 மேக்குப் பின் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் தேர்தல்மைய அரசியலாகவே சுருங்கி விட்டது. அரசாங்கம் மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிர்வினையாற்றும் ஓர் அரசியலாகவும் சுருங்கி விட்டது. தனது நகர்வுகளின் மூலம் அரசாங்கத்தையும் வெளித்தரப்புக்களையும் பதில்வினையாற்றத் தூண்டும் அளவிற்கு சக்திமிக்கதாக அது இல்லை. இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் 2009 மேக்குப்பின்னரான தமிழ் எதிர்ப்பு எனப்படுவது இன்று வரையிலும் அதற்கேயான ஒரு புதிய செய்முறை வடிவத்தை கண்டுபிடிக்கவில்லை.\nஎல்லாக்கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராடுவோம் போராடுவோம் என்று கூவுகிறார்கள். வன்முறையற்ற வழிகளில் அகிம்சைப் போராட்டம் வெடிக்குமென்று பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் யாராலும் இதுவரையிலும் புதிய எதிர்ப்பு வடிவத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறான ஒரு வெற்றிடத்தில்தான் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போhராட்டமும், காணிக்காக நடாத்தப்படும் போராட்டங்களும் 500 நாட்களைக்கடந்து தேங்கி நிற்கின்றன. வீதியோரங்களில் வெயிலில், மழையில், பனியில் கிடந்து போராடும் அந்த மக்களால் அரசாங்கத்தையோ வெளியுலகத்தையோ தீர்க்கமான வழிகளில் தம்மை நோக்கித் திருப்ப முடியவில்லை.\nகடந்த வியாழக்கிழமை காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான அனைத்துலகத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வழமையாக இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றும் ஒரு மதகுரு இம்முறை இது தொடர்பான நிகழ்வுகளில் பங்குபற்றவில்லை. ஏனென்று கேட்ட போது அவர் சலிப்போடு சொன்னார் “சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை. ஒவ்வொரு பகுதியும் மற்றைய பகுதியை வெட்டிக்கொண்டோட முயற்சிக்கின்றது. வௌ;வேறு தரப்புக்கள் பின்னாலிருந்து கொண்டு போராடும் மக்களை வழிநடத்த முயற்சிக்கின்றன. ஜெனீவாவிற்குப் போவதுதான் போராடும் மக்களின் இறுதி இலட்சியமா என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் ஒரு பொம்மை போல வந்து நின்று முகம் காட்டுவதை விடவும் வராமலே விடுவது என்று தீர்மானித்தேன்” என்று.\nஇது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்திற்கு மட்டுமல்ல ஏனைய எல்லாப் போராட்டங்களுக்கும் பொருந்தும் 2009 மேக்குப் பின்னரான தமிழ்ப் போராட்டக்களத்தின் பரிதாபகரமான ஒரு குறுக்குவெட்டுமுகத் தோற்றம் இது. ஒரு புதிய தமிழ் எதிர்ப்பு வடிவத்தைக் கண்டு பிடிக்கும் வரை இந்த நிலமையே தொடரும்.\nகடந்த 9 ஆண்டுகளாக தமிழ் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏன் போதிய வெற்றியைப் பெறவில்லை என்பது தொடர்பாக ஒரு முறையான ஆய்வு முக்கியம். செல்ஃபி யுகத்திற்குப் பொருத்தமான புதிய போராட்ட வடிவங்களைக் குறித்து கருத்துருவாக்கிகளும், புத்திஜீவிகளும், செயற்பாட்டாளர்களும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தமிழ் எதிர்ப்பை ஏன் அரசாங்கமும், வெளியுலகமும் பொருட்படுத்தவில்லை என்ற கேள்விக்கு விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஏனைய தலைவர்களும், பேரவையும், செயற்பாட்டியக்கங்களும் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.\nவிக்னேஸ்வரன் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டத்தில் பின்வருமாறு கூறுகிறார்….“கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது” என்று. அனால் அவரிடம் அதற்குரிய செயல் வடிவம் எதும் உண்டா\nதனது அரசியல் செயல்வழிக்குரிய பிரயோக வழிவரைபடம் விக்கியிடமும் இல்லை. தமிழ் எதிர்ப்பை தாக்கமுடைய ஒரு புதிய வடிவத்தில் படைப்புத்திறனோடு வெளிப்படுத்தும் பரிசோதனை வடிவம் எதுவும் விக்னேஸ்வரனிடமோ அல்லது பேரவையிடமோ இல்லை.\nசம்பந்தரைப் போலவே விக்கியும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதிதான். தேர்தல் மூலம் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விளையும் ஒரு தலைவர்தான். 2009ற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆனால் செயலுக்குப் போகாத பிரகடனங்களோடும், தீர்மானங்களோடும் காணப்படுகிறார். புலிகள் இயக்கத்திற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பின் புதிய போராட்ட வடிவமொன்று கண்டுபிடிக்கப்படாத வரையிலும் விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் முழுமையடையாது.\nஎனினும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவருக்கு இருக்கக்கூடிய வரையறைகளோடும் இப்பொழுது தமிழ் எதிர்ப்பின் ஒப்பீட்டளவில் பெரிய திரளுக்கு தலைமை தாங்கக் கூடியவராக அவரே காணப்படுகிறார். முல்லைத்தீவில் நடந்த போராட்டத்தை ஒத்த போராட்டங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளும் எவரும் இப்படியொரு முடிவிற்கே வரமுடியும். குறைந்தபட்சம் தேர்தல் மைய அரசியலிலாவது ஆகக்கூடியபட்சம் பொதுமக்களை அணிதிரட்டக்கூடிய ஒரு பரந்த பொதுத்தளத்திற்கு தலைமை தாங்குவதற்கு விக்னேஸ்வரனைப் போல ஒருவரே தேவை. கட்சிக் குறுக்கங்களுக்கப்பால் எதிரும் புதிருமாக நிற்கும் எல்லாத் தரப்புக்களையும் அரவணைக்கத் தக்க தலைமைகள் தமிழ் மக்களுக்குத் தேவை.\n2009 மேக்குப் பின்னரான ஒரு புதிய எதிர்ப்பு வடிவம் கண்டு பிடிக்கப்பட்டிராத ஒரு வெற்றிடத்தில் குறைந்த பட்சம் தேர்தல் மைய அரசியலிலாவது ஒரு பரந்த பொது எதிர்ப்புத் தளத்தை உருவாக்க வேண்டும். ஆகக்குறைந்த பட்சம் அடிப்படை இலட்சியத்தோடு ஒத்துப் போகும் எல்லாத்தரப்புக்களையும் ஒரு பொதுத் தளத்தில் திரட்ட வேண்டும். இல்லையென்றால் மேற்கத்தைய நாடுகளில் பயிலப்படுவது போன்ற இருகட்சியோட்டமானது தமிழ் வாக்குகளைச் சிதறிடித்து விடும். அது யாழ்ப்பாணத்திற்கு அதிகம் சேதாரத்தைத் தராது. ஆனால் வவுனியா முல்லைத்தீவின் எல்லைப்புறங்களிலும் கிழக்கிலும் அது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தி விடும்.\nஎனவே தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒப்பீட்டளவில் ஆகப்பெரிய ஓர் எதிர்ப்பு அரசியற் தளத்திற்கு தலைமை தாங்கவல்ல ஒரு மூத்த ஆளுமைதான். கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் உட்பட எல்லாத் தரப்புக்களையும் வசப்படுத்தி அரவணைத்துக் கொண்டு போக்கத்தக்க ஓரு மூத்த ஆளுமைதான்\n2009 மேக்குப் பின்னிருந்து தமிழரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அநேகமாக எல்லாப் பெருந்திரள் மக்கள் போராட்டங்களும் ஒரு பொதுப்பரப்பில் அனைத்துத் தரப்புக்களையும் இணைத்து ஏற்பாடு செய்யப்பட்டவைதான். அவை ஒரு கட்சிப் போராட்டங்கள் அல்ல. அவை பலகட்சிப் போராட்டங்கள். எனவே பல கட்சிகளை இணைத்த ஒரு பொதுக்கூட்டு அவசியம். தீர்வற்ற அபிவிருத்தி என்ற மாய மானின் பின்னோடும் நிகழ்ச்சிநிரலை முறியடிப்பதற்கு பெருந்திரள் அரசியலே தேவை. அப்படியொரு பெருந்திரள் அரசியலுக்கு தலைமை தாங்கி எல்லாத் தரப்புக்களையும் அரவணைக்கவல்ல ஒரு மூத்த ஆளுமையாக விக்னேஸ்வரன் மேலெழுவாரா\nTags # தாயகஅரசியல் # நிலாந்தன்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nஇத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்\nகண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ...\nஅவசர அறிவிப்பு: சிறிலங்கா பொலிசும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்த...\nTMK உட்பட அனைவரையும் இணைப்போம் - சம்பந்தர்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பி...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஅம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்\nஅம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­ன...\nரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ர...\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nரணில் அரசை கலைத்தது ஏன்\nநல்லாட்சியை கொண்டுவந்த நோக்கங்கள் சரிவர நடைபெறவில்லை என்பதால் தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலைமை ...\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/133920-a-wish-of-a-son-to-take-a-photograph-with-his-father.html", "date_download": "2018-11-15T18:38:36Z", "digest": "sha1:C3J2I7VM33OWCTQLR534SHYPQB2OFQF6", "length": 18890, "nlines": 91, "source_domain": "www.vikatan.com", "title": "A Wish of a son to take a Photograph with his father | ``அப்பா ஜெயில்ல இருந்து வந்ததும், ஒரு போட்டோ எடுத்துக்கணும்!’’ - முகிலன் மகனின் ஆசை | Tamil News | Vikatan", "raw_content": "\n``அப்பா ஜெயில்ல இருந்து வந்ததும், ஒரு போட்டோ எடுத்துக்கணும்’’ - முகிலன் மகனின் ஆசை\nசைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த அந்தச் சம்பவம்... அதன் காட்சிகள் அத்தனையும் அருவருப்பானவை. இனி வரும் வரலாற்றில் அது இந்த அரசின் அரசியல் அசிங்கங்களில் ஒன்றாக இருக்கும்.\nநீதிமன்ற விசாரணையை முடித்துவிட்டு, கையில் தன் பைகளோடு வெளியே வந்த திருமுருகன் காந்தியைச் சுற்றி வளைத்து எந்தத் தகவல்களும் கொடுக்காமல் கைது செய்தது போலீஸ். ஐரோப்பாவிலிருந்து பெங்களூரு வந்திறங்கிய உடனேயே, பல நாள் தேடப்படும் ஒரு சர்வதேச தீவிரவாதியைப் பிடிப்பது போல் அவரைக் கைது செய்தது போலீஸ். திருமுருகன் காந்தி வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்கவில்லை, அதற்குள் அவரை வேலூர் சிறைக்குக் கொண்டு போய்விட்டார்கள்.\nஎஸ்.வி.சேகர் வெளியே இருக்கிறார். திருமுருகன் காந்தி சிறையிலிருக்கிறார்.\nஒரு நிமிடம்... அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை ஓட்டத்திலிருந்து ஒரு நிமிடத்தைக் கடன் வாங்கி யோசித்துப் பார்த்தால் இந்த முரண்கள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன; கோபத்தை ஏற்படுத்துகின்றன; வருத்தத்தை ஏற்படுத்துகின்றன; வெறுப்பை ஏற்படுத்துகின்றன.\nவிஜய் மல்லையாவின் தற்போதைய லண்டன் வாழ்க்கை, லலித் மோடி, நீரவ் மோடியின் வெளிநாட்டு வாழ்க்கை, எஸ்.வி. சேகரின் சுதந்திரம் மற்றும் விழாக்கள் பங்கேற்பு உள்ளிட்டவற்றை உணர்ந்தபடியே இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.\nமுகிலன். தமிழகத்தின் மிக முக்கியச் சூழலியலாளர். தமிழகத்தில் நடக்கும் கொடூரமான மணல் கொள்ளைக்கான முழுமுதற் சாட்சி. கூடங்குளம் போராட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர். இயற்கைச் சுரண்டல்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.\nஅவர் கடந்த 18-09-2017 அன்று மிகவும் மோசமான முறையில் கைது செய்யப்பட்டார். அது திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த சமயம். திருமுருகன் காந்தி விடுதலையானார், முகிலன் கைது செய்யப்பட்டார். (முகிலன் எந்தளவுக்கு மோசமான முறையில் கைது செய்யப்பட்டார் என்பதை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.)\nஅன்று தொடங்கி 11 மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார் முகிலன். கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி திடீரென பாளையங்கோட்டை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு பத்தாண்டுகளாகப் பூட்டிக் கிடந்த ஒரு பாழடைந்த கட்டடத்திலிருந்த அறையில் தனிமையில் சிறை வைக்கப்பட்டார். லட்சக்கணக்கான கொசுக்கள் படையெடுத்தன. ரணமான இரவு அது. மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, கொசுக்கள் கடித்து தடித்துப் போயிருந்த தன் உடலையும், ரத்தக்களறியாக இருந்த தன் சட்டையையும் நீதிபதியிடம் காட்டினார். வெயில், மழை, பனி என வருடத்தின் அத்தனை காலங்களையும் கடந்து இன்னும் சிறையிலேயே வைக்கப்பட்டிருக்கிறார். இவர் யாரையும் கொலை செய்யவில்லை, கொள்ளையடிக்கவில்லை, கோடிக்கணக்கான பணத்தை வாரி சுருட்டிவிடவில்லை, சிலை திருடவில்லை, மேலதிகாரிகளோடு உடலைப் பகிர்ந்துக்கொண்டுதான் ஊடகங்களில் பெண்கள் முன்னேறுகிறார்கள் என்ற பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்தவில்லை. இயற்கைச் சுரண்டல்களுக்கு எதிராக, மக்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்.\nகைது செய்யப்பட்டு ஓராண்டாகப் போகும் நிலையில், முகிலனின் மகன் கார்முகிலைத் தொடர்புகொண்டோம். இந்தப் பேட்டியால் அவருக்கு எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பது குறித்து கேட்டபோது...\" என்ன சார் பண்ணிடுவாங்க, மீறிப்போனா கொலை பண்ணுவாங்க. நாங்க எதுக்கும் பயப்படப் போறதில்ல... நியாயத்துக்காகப் பேசுன ஒரே காரணத்துக்காக எங்கப்பாவ இத்தனை நாள் ஜெயில்ல அடைச்சு வெச்சிருக்காங்க... \" என்று தீர்க்கமாகத் தொடங்கினார்.\n330 நாள்களை கடந்து அப்பா இன்னும் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அப்பா இல்லாத இந்த நாள்கள் குறித்து\n``அம்மா ஒரு விஷயம் சொல்லுவாங்க... அப்பா, அம்மாவுடையது காதல் திருமணம். காதலிச்ச காலத்திலேயே அப்பா, அம்மாவை கோவை மத்திய சிறைக்கிட்டக் கூட்டிப் போய் சொன்னாராம்...'எதிர்காலத்துல நீ என்னை இங்க வந்துதான் அதிகம் பார்க்குற மாதிரி இருக்கும். நான் மக்களுக்காகவும், இயற்கைகாகவும் போராடப் போறேன்'ன்னு சொன்னாராம். என்னோட சின்ன வயசுலருந்தே அப்பா எப்பவுமே போராட்டம், கைது சிறைன்னுதான் இருப்பாரு. சின்ன வயசுல எல்லாம் அப்பா மேல ரொம்ப கோபமா இருக்கும். ஆனால், இப்போ ரொம்பப் பெருமையா இருக்கு. அப்பா எப்பவுமே வீட்ல பெருசா இருந்தது இல்லை... இப்பவும் அவரு இல்லைங்கிறது பிரச்னையில்ல... ஆனா, வழக்கமா அவரு எங்கயாவது போராட்டத்துல இருப்பாரு. ஆனா, இப்போ இத்தனை நாள்கள் ஜெயில்ல...அதுவும் ரொம்ப மோசமான முறையில வைக்கப்பட்டிருக்காருங்குறதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு\"\nதொடர் கைதுகள், கொலை முயற்சிகள் என அப்பா எப்பவும் ஒருவித அபாயத்திலேயே இருக்கிறாரே\n``அப்பா எப்பவுமே ஒரு விஷயம் சொல்லுவார்... ' நிறைய அவதிகள் படும்போதுதான் சமூகத்துக்கு நிறைய செய்கிறோம் என்று அர்த்தம்'. அப்பா என்னை ரொம்ப தைரியசாலியாக வளர்த்திருக்கிறார். அப்பாவுக்கு ஏதும் ஆகிவிடும் என்கிற பயம் எனக்குக் கிடையாது. நான் அப்பாவை நினைத்துப் பெருமைப் படக்கூடிய விஷயங்களில் ஒன்று கூடங்குளம் போராட்டத்தில் அவருடைய பங்கு. அதில் மிகப் பெரிய அளவுக்கு அவர் போராடினார். அப்போதே இந்த அரசின் அத்தனை அடக்குமுறைகளையும் நாங்க பார்த்துட்டோம். மூன்று நாள் என் அப்பாவை எங்கயோ கடத்திட்டுப் போயிட்டாங்க. அவ்வளவு அடி, உதை, பலமுறை கொலை முயற்சிகள்ன்னு எல்லாத்தையும் கடந்து வந்துட்டோம். \"\nஅப்பா இல்லாமல் இத்தனை நாள்கள் வருமானத்துக்கு என்ன செய்தீர்கள்\n``அப்பா பொதுப்பணித்துறையில் அரசு வேலையில் இருந்தவர். கறிக் கடை வைத்திருந்தார். இது எல்லாவற்றையும் விட்டு விட்டுத்தான் போரட்டக் களத்துக்கு வந்தார். இப்போ, அம்மா ஊரிலேயே ஒரு சின்ன பிரின்டிங் பிரஸ் வைத்து நடத்துறாங்க. அந்த வருமானத்துலதான் குடும்பம் நடக்குது.\"\n``நான் கோவையில ஒரு தனியார் கல்லூரியில எம்.எஸ்.சி சூழலியல் படிக்கிறேன். சின்ன வயசிலிருந்தே இயற்கை மீதும், சூழலியல் மீதும் பெரிய ஈடுபாடு உண்டு.\"\nபேசிமுடித்துவிட்டு போன் வைக்கும் போது கடைசியாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று சொன்னார் கார்முகில்...\n``எனக்குப் பல சமயங்கள்ல ஏன் நம்ம அப்பா மட்டும் இப்படி இருக்காரு, என்ற கேள்வி எழும். எதுக்கு இவ்வளவு கஷ்டங்கள், போராட்டங்கள்ன்னு சமயத்துல வெறுப்பா இருக்கும். ஒருமுறை இத அப்பாகிட்ட, ``நீ மட்டும் ஏம்ப்பா இப்படி இருக்க'ன்னு கேட்டேன். அதற்கு அவர் மாவோ சொன்ன ஒரு விஷயத்தைச் சொன்னாரு...\n`தனக்கென வாழும் வாழ்க்கை இறகைவிட லேசானது,\nஆனால், மக்களுக்காக வாழ்வது மலையைவிட கடினமானது'\nஎங்கப்பா வாழ்றது மக்களுக்காக... இந்த இயற்கைக்காக. எங்க வாழ்க்கை கடினமானதுதான். `பொருளாதாரச் சுரண்டலுக்காக’ இயங்கும் இந்த அரசு இருக்கும்வரை எங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்\" என்று விரக்தியோடு முடித்தார்.\nஇறுதியாக போன் வைக்கும் முன்னர்...``நீங்க உங்கப்பாவோடு இருக்கும் போட்டோ கொஞ்சம் அனுப்பிவிடுங்க\" என்று கேட்டேன்.\n``அப்பாவோட இருக்க மாதிரியா... (கொஞ்சம் யோசித்தவர்...) இப்பத்தான் தெரியுது...நான் இதுவரைக்கும் எங்கப்பாவோட சேர்ந்து போட்டோ எடுத்ததே இல்லை. அவரு ஜெயில்ல இருந்து ரிலீசாகி வந்தா முதல்ல அவரோட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கணும்...\" என்று போனை வைத்தார்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/122328-geetha-kailasam-talks-about-her-play-oru-sila-pala-nimidamum-pechum.html", "date_download": "2018-11-15T18:41:44Z", "digest": "sha1:E74F666FZ3DQ4ESWPVD6XOX2JLGZF2BY", "length": 11719, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Geetha Kailasam talks about her play 'oru sila pala nimidamum pechum’ | \"பெண்ணின் நுண்ணிய உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் ஒரு முயற்சி!\" ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடக இயக்குநர் கீதா கைலாசம் | Tamil News | Vikatan", "raw_content": "\n\"பெண்ணின் நுண்ணிய உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் ஒரு முயற்சி\" ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடக இயக்குநர் கீதா கைலாசம்\n``ஏழு, எட்டு வருஷமா சிறுகதைகள் எழுதிட்டிருக்கேன். நாம் அன்றாடம் கடந்துபோகும் சில எதார்த்தமான விஷயங்களே பல கதைகளுக்கான கருவைக் கொடுக்கும். அப்படி உருவானதுதான் இந்த நாடகத்தின் கருவும்'' என்கிறார் கீதா கைலாசம்.\n``என் நாடகத்தின் நாயகி, லதா. அவளால் தன்னுடைய உணர்வுகளை மத்தவங்ககிட்ட வெளிப்படுத்த முடியலை. அது கோபமானாலும் சரி, சந்தோஷம், வெறுப்பு அல்லது பயமானாலும் சரி, இப்படி வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை, ஒரு கட்டத்தில் மத்தவங்ககிட்ட சொல்றதுக்கு வாய்ப்பு கிடைச்சா லதாவுக்கு எப்படி இருக்கும் இதுதான் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடகத்தின் கதை. இதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கேன்” என்கிற கீதா கைலாசம் குரலில் குதூகலம் ததும்புகிறது.\nஇயக்குநர் இமயம் கே.பாலசந்தரின் மருமகள்; ஆனால், இது அவரின் அடையாளமல்ல; அவருடன் பயணித்து, பல தொலைக்காட்சித் தொடர்களில் தயாரிப்பு வேலை செய்த அனுபவசாலி. மாமனார் கலைத்துறையில் படைத்த சாதனைகளுக்கு மரியாதை செய்யும் வகையில், ஏப்ரல் 20-ம் தேதி, சென்னை நாரதா கானா சபாவில், இவரது முதல் நாடகமான ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ அரங்கேறுகிறது. பாலசந்தரின் நெருங்கிய வட்டத்திலிருந்து நீண்ட நாள் கழித்து, ஒரு படைப்பு என்பதால், நாடக ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.\n`. ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது, இந்தக் கதையைக் குறுநாடகமாக நடித்தேன் அங்கே வந்திருந்தவர்கள் எல்லாம் மனநல ஆலோசகர்கள். அவங்கதான் இதை ஒரு முழூ நாடகமா பண்ணினால், நிறைய பேரிடம் கொண்டுபோய் சேர்க்கலாம்னு சொன்னாங்க. ஸ்கிரிப்ட் எழுதினேன். மூன்று மாசம் நாடகத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செஞ்சேன். என்னோடு சேர்ந்து, நேரம் காலம் பார்க்காமல் வேலை செஞ்ச என் டீமூக்கு நன்றி சொல்லணும். லதா கதாபாத்திரத்தில், மாடல் அண்டு ஆர்டிஸ்ட் மேகா ராஜன் நடிக்கிறாங்க. ஹமாம் விளம்பரம் மூலம் பிரபலமானவங்க. பல ஆங்கில நாடகங்களில் நடிச்சிருங்காங்க. தமிழில் இதுதான் முதல்முறை. ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் முயற்சி. அந்தக் கதாபாத்திரமாவே மாறியிருக்காங்க. நான் லதாவின் மாமியாராக நடிக்கிறேன். டீமின் எல்லோரின் உழைப்பும் இருக்கு. ரிகர்சல் மட்டும் 50 நாள் பண்ணியிருக்கோம். ஒரு பெரிய கலைப்பட்டறைக்கு போய்ட்டு வந்த அனுபவம் கிடைச்சிருக்கு\" என்கிற கீதா கைலாசம் கண்களில் கனவு மின்னுகிறது.\n``இப்படி ஒரு படைப்பை உருவாக்கி, கே.பி சாருக்கு சமர்ப்பிப்பது நீண்ட நாள் கனவா\n``நான் அவருடன் பல தொலைக்காட்சித் தொடர்களின் தயாரிப்பு பிரிவில் வேலை பார்த்திருக்கிறேன். அவரின் கடின உழைப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். 80 வயசிலும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்துடுவார். ஒரு ஆர்டிஸ்ட் எப்படி வேணும்னு கேட்கிறாரோ, அப்படியே கொண்டுவந்து நிறுத்துவேன். அவரின் படைப்பில் சின்ன தவறும் வந்துடக்கூடாதுனு ரொம்ப கவனமா இருப்பாரு. அந்த உழைப்பும், பொறுப்புணர்வும் கலை மீதான பேரார்வத்தின் பாதிப்பு சுற்றி இருக்கிறவங்களையும் தொற்றிக்கொள்ளும். அப்படித்தான் எனக்கும் . வசனம், திரைக்கதை எழுதுறது என் பலம். நகைச்சுவை எனக்கு இயல்பா வரும். இந்த ஆர்வம் வர காரணமா இருந்த கே.பி சாருக்கு இதைச் சமர்ப்பிக்கிறேன். என் கணவர் கைலாசமும் இதற்குக் காரணம். அவரைப் பற்றி வெளியில் தெரியாது. 'மர்ம தேசம்', 'ரமணி VS ரமணி' போன்ற ஹிட் அடித்த சீரியல்களுக்கு தயாரிப்பாளரா இருந்தவர். இப்போ என் படைப்புகளை வெளியில் சொல்லவேண்டிய நேரம்னு நினைக்கிறேன். நீண்ட நாள் இதைச் செய்யாம இருந்திருக்கிறேன். கிட்டதட்ட நானும் லதா மாதிரிதான்\" எனச் சிரிக்கிறார் கீதா.\n``அப்போ, இனி திரைப்படங்கள் வழியாகவும் எதிர்பார்க்கலாமோ\n திரைப்படங்களில் வேலை பார்க்கும் ஆர்வமும் இருக்கு. குழந்தைகள் சம்பந்தமான படைப்புகளை உருவாக்க ஆசை. தவிர, இப்போ ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. இளம் தம்பதியின் விவாகரத்து பற்றிய கதை. தொடர்ந்து கலைத்துறையில் இயங்குவேன்” என்கிறார். ஹாட்ஸ் ஆப்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132712-chennai-police-arrests-youth-over-sexual-harassment.html", "date_download": "2018-11-15T18:37:01Z", "digest": "sha1:5NHRM6XSPGGRWHVVUCZ3JNETYK2UH744", "length": 7953, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Chennai police arrests youth over sexual harassment | `ஃபேஸ்புக் நட்பால் விபரீதம்!’ - சென்னைப் பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் கைது | Tamil News | Vikatan", "raw_content": "\n’ - சென்னைப் பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் கைது\nபள்ளி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி அவரிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.\nசென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண், அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துவருகிறார். அவரிடம் ஃபேஸ்புக் மூலம் விக்னேஷ் என்ற வாலிபர் அறிமுகமாகியுள்ளார். பிறகு இருவரும் நட்பாகப் பழகியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி மாணவியின் வீட்டில் யாருமில்லை. அப்போது அங்கு சென்றுள்ளார் விக்னேஷ். அப்போது இருவரும் நெருங்கிப்பழகியுள்ளனர். அதை மாணவிக்குத் தெரியாமல் விக்னேஷ், தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.\nமறுநாள், சம்பந்தப்பட்ட மாணவியிடம் அந்த வீடியோவை விக்னேஷ் காண்பித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க 5,00,000 ரூபாய் வேண்டும் என்று மாணவியை விக்னேஷ் மிரட்டியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாணவி திகைத்தார். விக்னேஷின் மிரட்டல், எல்லைமீறியது. இதனால் வேறுவழியின்றி நடந்த சம்பவத்தை மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.\nவிசாரணைக்காக விக்னேஷ் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் வீடியோ எடுத்து மிரட்டியது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். விக்னேஷ், நெற்குன்றத்தைச் சேர்ந்தவர்.\nசம்பந்தப்பட்ட மாணவிக்கு போலீஸார் அறிவுரை கூறினர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பள்ளி மாணவியை வீடியோ எடுத்த விக்னேஷ், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த மாணவி மூலமே விக்னேஷை விசாரணைக்கு அழைத்துவந்தோம். அதை நம்பிதான் விக்னேஷ் வந்தார். எங்களைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். முதலில் எல்லா தகவல்களையும் மறுத்த அவர், எங்களின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மைகளை ஒத்துக் கொண்டார். அவரிடமிருந்து புகைப்படங்கள், வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளோம். இதுபோல விக்னேஷ், வேறு யாரையாவது மிரட்டியுள்ளாரா என்று விசாரித்துவருகிறோம். அவரின் செல்போனை பறிமுதல் செய்துள்ளோம். விக்னேஷுக்கு 21 வயதாகிறது. அவர் குறித்து விசாரித்தபோது பல தகவல் வெளியாகின\" என்றனர்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136341-mdmk-will-participate-in-all-india-strike-organised-by-congress-party-says-vaiko.html", "date_download": "2018-11-15T18:56:17Z", "digest": "sha1:NPXIJ4G5KCAPSKM3IEV45QY2KZJUTFI2", "length": 8840, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "mdmk will participate in all India strike organised by congress party, says vaiko | `தேசிய பந்த்’ -ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோவும் ஆதரவு! #PetrolPriceHike | Tamil News | Vikatan", "raw_content": "\n`தேசிய பந்த்’ -ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோவும் ஆதரவு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அகில இந்திய அளவில் நடக்க உள்ள பொது வேலை நிறுத்தத்துக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு, அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் லாரி உரிமையாளர்கள், பொதுத் துறையினர் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், விலையேற்றத்தைக் கண்டித்து அகில இந்திய அளவில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் ம.தி.மு.க பங்கேற்கும் என வைகோ அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த நான்கரை ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருள்களின் விலை விண்ணைத் தொடும் வகையில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 16 நாள்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு, பெட்ரோல் விலை ரூ.84.62 ஆகவும், டீசல் விலை ரூ.75.48 ஆகவும் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன.\nபன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதை பா.ஜ.க. அரசு காரணம் கூறுவதை ஏற்கவே முடியாது. ஏனெனில், 2014 மே மாதம் மோடி அரசு பொறுப்பேற்ற நேரத்தில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 109.05 டாலர் ஆக இருந்தது. தற்போது, கச்சா எண்ணெய் விலை 85 டாலர் அளவில்தான் உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தாறுமாறாக உயர்த்தியதுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை மறைக்க முயல்கிறது.\n2014 மே மாதம், பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.9.20, டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.3.46 தற்போது 2018 செப்டம்பரில் பெட்ரோல்மீது உற்பத்தி வரி ரூ.19.48, டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.15.33 அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மோடி அரசு பதவி ஏற்றபின்னர், பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலம் மட்டுமே சுமார் 11 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியிருக்கிறது. இது, வரலாறு காணாத பகல் கொள்ளை அல்லவா\nதமிழக அரசும் தனது பங்குக்கு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை பெட்ரோலுக்கு ரூ.34, டீசலுக்கு ரூ.25 என்று உயர்த்திவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருவதால், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துவருகிறது. இதனால் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டிவதைக்கிறது.\nஇந்நிலையில், செப்டம்பர் 10-ம் தேதி இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொதுவேலை நிறுத்தத்தில் ம.தி.மு.க ஆதரவு வழங்குகிறது. இந்த வேலை நிறுத்தத்தை தமிழ்நாட்டின் வணிகப் பெருமக்களும், அரசு ஊழியர்கள், தொழிலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்திட வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, இந்த முழு அடைப்புக்கு தி.மு.க ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jul-31/special-articles/142552-ant-man-and-the-wasp-movie-review.html", "date_download": "2018-11-15T19:31:51Z", "digest": "sha1:WX4O3DBAMYO6TKGCCDVQHWMKLFN5VKME", "length": 18331, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "எறும்பு மனிதனின் குறும்புத்தனம்! | Ant-Man and the Wasp - Movie review - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nசுட்டி விகடன் - 31 Jul, 2018\nகேள்வி கேளுங்கள்... சிந்தியுங்கள்... ஆயிரம் புதியவற்றை உருவாக்கலாம்\nசுற்றுச்சூழலைக் காக்கும் பிளாஸ்டிக் சாலை\nதாய்லாந்து குகையும், 18 நாள் போராட்டமும்\nபழங்குடியினர் கதைகள் - சிமித்யூவின் வீடு எங்கே\nசேலம் 150 - இன்ஃபோ புக்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 5\nஅவெஞ்சர்ஸ், இனிஃபினிட்டி வார் திரைப்படத்தின் அசத்தலுக்குப்பின் இன்னும் என்ன நடக்கும், என ஆவலாகக் காத்திருந்தவர்களுக்கு இந்த மாதம் வெளியாகி இருக்கிறது `ஏன்ட் மேன் அண்டு தி வேஸ்ப்’ திரைப்படம். ஆனால், ஒரு சின்ன ட்விஸ்ட்.\nஆம், ஏன்ட-மேன் படத்தின் இரண்டாம் பாகம் இன்ஃபினிட்டி வாருக்குப்பின் நடக்கும் சம்பவங்கள் அல்ல, கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்துக்குப்பின் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுத்திருக்கிறார்கள். கேப்டன் அமெரிக்காவுக்கு உதவிய காரணத்தால், லேங் ஹவுஸ் அரெஸ்ட்டில் வைக்கப்படுகிறார். ஓ, லேங் பத்திச் சொல்லியாகணுமே. சரி ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் ஃபார் சுட்டீஸ்\nஏன்ட்மேன் அண்டு தி வேஸ்ப்\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24130&page=2&str=10", "date_download": "2018-11-15T19:23:24Z", "digest": "sha1:B6KXLZQ5FM7NSNVQHIPYNWTZ4GJHTEVU", "length": 5017, "nlines": 128, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nநான் வைஷ்ண இந்து: ஜெயின் சமூகத்தினன் அல்ல: சித்தராமையாவுக்கு அமித்ஷா பதிலடி\nமும்பை: கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக அங்கீகரித்தது காங்.கின் தேர்தல் ஆதாயத்திற்காக என பா..ஜ.தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.\nபா.ஜ. நிறுவன தினத்தையொட்டி மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கூறியதாவது: கர்நாடகா முதல்வர் சித்தராமையா என்னை ஜெயின் சமூகத்தினன் என்கிறார். உண்மையில் நான் வைஷ்ணவ இந்து, ஜெயின் சமூகத்தினன் அல்ல. ஜெயின் என்பது தனி மதம் இதை தெரிந்து கொள்ளாமல் அவர் எப்படி என்னை விமர்சிக்க முடியும். கர்நாடகாவி்ல் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக காங். அங்கீகரித்தது தேர்தல் ஆதாயத்திற்காக தான். இதே கோரிக்கை 2013-ல் மத்தியில் காங். ஆட்சியின் போது நிராகரிக்கப்பட்டது. அதே கோரிக்கையை இப்போது காங். வலியுறுத்தி வருவது வேடிக்கையாக உள்ளது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=39", "date_download": "2018-11-15T18:38:59Z", "digest": "sha1:N4WK66FPALGAOGHODX5GQLFE37BURCQU", "length": 11386, "nlines": 312, "source_domain": "padugai.com", "title": "இலட்சமே இலட்சியம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க இலட்சமே இலட்சியம்\nCashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.\nபத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி\nBySel Robo இயக்கத்தினை நீங்களும் பரிசோதனை செய்யலாம்\nபுதிய எளிய மேட்ரிக்ஸ் - இந்திய ரூபாயில்\nமை மேட்ரிக்ஸ் டீம் - மாதம் ரூ.30000 பிட்காயின் சம்பாதிக்கும் வாய்ப்பு\nமை மேட்ரிக்ஸ் இரண்டாவது சுற்று பணம் வருவாய் ஆதாரம்\nமை மேட்ரிக்ஸ் இரண்டாவது சுற்று - மாதம் ரூ.30000\nமை மேட்ரிக்ஸ் கட்டணம் ரூ.1000 ஆக குறைப்பு\nமை மேட்ரிக்ஸ் மாதந்திர வருவாய் திட்டம் - இலாபம் ரூ.12000\nமை மேடிரிக்ஸில் 2-ஆம் லெவல் அப்கிரேடிங் செய்ய வேண்டுமா\n24 மணி நேரத்த்ல் 200% ரிட்டர்ன் - மை மேட்ரிக்ஸ்\nமை மேட்ரிக்ஸ் டீம் - பீஸ் 0.027 பிட்காயின்\nவெறும் 62000 ரூபாய் முதலீட்டில் 1,00,000 ரூபாய் க்கு மேல் வருமானம்...\nபத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்\nதொட்டுவிடும் தொலைவில் இலட்சம் - கேஸ்பீடர்\nகேஸ் பீடர் புரோக்கிராம் மூலம் பலர் 400% வருவாய் பார்த்துள்ளனர்\nநன்மை கொடுக்கும் பிரமிட் சிஸ்டம்\nகேஸ் பீடர் நியூ மெம்பர்ஸ்\nவிடியோ மார்க்கெட்டிங் மூலம் கேஸ் பீடரில் சம்பாதிக்கிறார்கள்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1142142.html", "date_download": "2018-11-15T19:51:33Z", "digest": "sha1:AJDMMC63XJGFZ4LFVFWJOSSYMDAL7TR6", "length": 10931, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் குடும்பத்துடன் பிக்பாஸ் பிரபலம் ..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழில் குடும்பத்துடன் பிக்பாஸ் பிரபலம் ..\nயாழில் குடும்பத்துடன் பிக்பாஸ் பிரபலம் ..\nதென்னிந்திய திரைப்பட நடிகரான கணேஷ் தனது மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக தனது மனைவி நிஷாவுடன் எடுத்த புகைப்படத்தினை தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார்.\nதென்னிந்திய நடிகரான கணேஷ் பிக்பாஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் யாழ்ப்பாணம் வந்தமைக்கான காரணத்தினை அறிய முடியவில்லை. கடந்த சில தினங்களுக்கு தென்னிந்திய நடிகர்களான ஆர்யாவும் நேற்றைய தினம் கருணாஸ் ஆகியோர் யாழ்ப்பாணம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி – கரைச்சிப் பிரதேச சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்\nயாழில் நாளை மின்சாரம் தடை ..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1173030.html", "date_download": "2018-11-15T18:36:03Z", "digest": "sha1:ISAAXIHZRZQNNK4JUN7TLWHBEEXGKA5O", "length": 12968, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆந்திராவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பொறியியல் மாணவர்களின் உடல்கள் மீட்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஆந்திராவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பொறியியல் மாணவர்களின் உடல்கள் மீட்பு..\nஆந்திராவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பொறியியல் மாணவர்களின் உடல்கள் மீட்பு..\nஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிகசர்லா பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஐந்து மாணவர்கள் நேற்று, அருகில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.\nஅப்போது அவர்களில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மற்ற மூன்று பேரும் ஆற்றுல் குதித்து அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நான்கு பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளை தொடங்கினர். இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களும் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து இன்று நான்கு பேரின் உடல்களையும் மீட்புப்படையினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் கிருஷ்ணா சய்தன்யா ரெட்டி, ஸ்ரீநாத், ராஜ் குமார் பில்லா, பிரவீன் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇன்ப சுற்றுலா சென்ற இடத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபதவியை தக்கவைப்பாரா தாயிப் எர்டோகன் – துருக்கி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது..\nஅமெரிக்க எல்லையில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 500 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1424797&Print=1", "date_download": "2018-11-15T19:55:01Z", "digest": "sha1:2WPBM3FPOHZRAI7NYT3G4XLYNPA3DX7D", "length": 17608, "nlines": 95, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "uratha sindhanai | பேரிடர் மேலாண்மை வாரியம் தூங்குகிறதா\nபுயல் பாதிப்பு எண்கள் அறிவிப்பு\nகரையை கடக்க தொடங்கியது ' கஜா'\nஅனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரதமர் மோடி நாடு திரும்பினார்\nநிவாரண முகாம்களில் 72,498 பேர் தங்க வைப்பு\nவலு குறையாதாம் கஜா புயல் 13\nபள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும்(நவ.,16) விடுமுறை 1\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது 2\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை 9\nபேரிடர் மேலாண்மை வாரியம் தூங்குகிறதா\nஇந்த ஆண்டு, வடகிழக்குப் பருவ மழை வழக்கத்திற்கு மாறாக, தமிழக மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக, கடலுார், துாத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் பல உயிரிழப்பு, வயல்கள், வீடுகள், சாலைகள் என, அனைத்து இடங்களிலும், வெள்ளத்தின் ஆக்கிரமிப்பு, குடி தண்ணீர், மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது.\n'டெங்கு' காய்ச்சல், கொசுத் தொல்லை, மருத்துவ உதவியில் மந்தம், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத பரிதாபம், பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள் இயங்க முடியாத நிலை என, அல்லல்களுக்கும், தொல்லைகளுக்கும் பஞ்சமே இல்லை.பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசுக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதை விட, வேறு என்ன வேலையோ குறிப்பாக கடந்த, 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட, ஆண்டு வரும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் ஆண்டுதோறும் பருவ மழை பெய்யும் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் உண்டாகும் அபாயங்களையும், பேரிழப்புக்களையும் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன குறிப்பாக கடந்த, 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட, ஆண்டு வரும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் ஆண்டுதோறும் பருவ மழை பெய்யும் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் உண்டாகும் அபாயங்களையும், பேரிழப்புக்களையும் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்னஇயற்கைச் சீற்றத்தின் போது நிகழும் துயரச் சம்பவங்களின் போது, அரசியல்வாதிகள் வடிக்கும் நீலிக் கண்ணீர் நாடக அரங்கேற்றம் என, தமிழகம் ஒரு வார காலமாகச் சந்தித்த வரலாறு காணாத வெள்ளச் சேதங்கள்.\nவடகிழக்குப் பருவ மழையால் உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் உண்டாகும் என்பதை அனுபவ ரீதியாக அறிந்திருந்தும், மாநில அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது ஏன்பெரு வெள்ளத்தால் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்ட பின், உணவுப் பொட்டலங்கள் வழங்குவதாலும், இலவச வேட்டி, சேலைகள் தருவதாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சில ஆயிரங்களோ, லட்சங்களோ நிவாரண நிதியாக வழங்குவதாலும் மாத்திரம், மக்களுக்கு நிரந்தர நிவாரணம் கிடைத்து விடுமாபெரு வெள்ளத்தால் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்ட பின், உணவுப் பொட்டலங்கள் வழங்குவதாலும், இலவச வேட்டி, சேலைகள் தருவதாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சில ஆயிரங்களோ, லட்சங்களோ நிவாரண நிதியாக வழங்குவதாலும் மாத்திரம், மக்களுக்கு நிரந்தர நிவாரணம் கிடைத்து விடுமாகோடை காலத்தில் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கால்கள், ஆறுகள், கடல் முகத்துவாரங்களில் குவிந்திருக்கும் அடைப்பு மணலை அப்புறப்படுத்த, துார்வாரும் பணியை மேற்கொள்ள பொதுப் பணித் துறையும், வருவாய்த் துறையும் அக்கறை கொள்ள வில்லை.குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க, மராமத்துப் பணிகளை மேற்கொள்வதோடு, புதிய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தோண்டவும், வீணாகக் கடலில் சென்று கலக்கும் ஆற்றுநீரைத் தேக்கி வைக்க, தமிழக ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டவும், தமிழக ஆறுகளை இணைக்கவும் மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\n'டிவி'யிலும், மற்ற ஊடகங்களிலும், அ.தி.மு.க., அரசு, அதைச் செய்யத் தவறிவிட்டது; இதைச் செய்யத் தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தும், தி.மு.க., அக்கட்சி தமிழகத்தை ஆண்ட காலங்களில் இயற்கை விளைவிக்கும் பேரிடர்களைத் தடுக்க ஏன் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களும், அவற்றில் உள்ள பயிர்களும், மழைக்காலங்களில் தண்ணீரில் மூழ்குவதும், அதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாவதும், ஆண்டுதோறும் காணுகின்ற காட்சியாகி விட்டது. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஓடைகள் மற்றும் இணைப்புக் கால்வாய்கள் ஆண்டுதோறும் துார்வாரப்படாமல் இருப்பதே, மழைநீர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்குக் காரணம்.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு முதல்வர் நேரடியாகச் சென்று, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடவில்லை என்று, தி.மு.க.,வினர், முதல்வர் மீது குற்றம் சுமத்துவது இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, அதில் அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க.,வினரின் அற்ப ஆசையைத் தான் காண முடிகிறது. கடந்த காலத்தில், தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, வெள்ள அபாயத்தைத் தடுக்க எந்தவிதமான நடவடிக்கையையும், மேற்கொள்ளவில்லை என்பதை, மக்கள் நன்கு அறிவர்.\nஇதே போல், முதல்வர் ஜெ., இந்த ஆண்டு, மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்தது தான் வெள்ளச்சேதம் ஏற்பட்டதற்குக் காரணம் என்று, சப்பைக் கட்டு கட்டுவதை ஏற்க இயலாது. கடந்த காலத்தில், தி.மு.க., செய்த அதே தவறைத் தான் அ.தி.மு.க., அரசும் செய்துள்ளது.இவ்விரு கட்சிகளின் ஆட்சியின்போதும், அரசுத் துறைகளின் செயல்பாடுகள், தற்காலிக நன்மை பயப்பனவாகவே இருந்துள்ளன, இருந்து வருகின்றன என்பது தான் உண்மை. பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் விதத்தில், எந்த ஒரு திட்டத்தையும், முழுமையாகச் செயல்படுத்த இவ்விரு கட்சிகளும் அக்கறை காட்டியதில்லை. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள (செயல்படாத) மாநில பேரிடர் மேலாண்மை வாரியம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அரசுக்கு, தன் பரிந்துரைகளை வழங்கி, அரசு நடவடிக்கைகளை சரியான நேரத்தில் மேற்கொண்டிருந்தால், இத்தகையே பேரிடர் நிகழாதவாறு தடுத்திருக்கலாம். எனவே, இத்தவறுக்கு மாநில அரசு தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.\nஒவ்வொரு ஆண்டும், கோடைக்காலம் துவங்கியதும், சாலைகள் தவறாது பழுது பார்க்கப்பட வேண்டும். குறிப்பாக, தற்போது நடைமுறையில் இருக்கும், தார் பயன்படுத்தப்படுவதற்கு பதில் குஜராத் மாநிலத்தில், அம்மாநில அரசு செய்வது போல், உறுதியான கான்கிரீட் சிமென்ட் சாலைகள் போடப்பட வேண்டும். இவ்வாறு செய்வதால் எத்தனை கடுமையான மழை பெய்தாலும், சாலைகள் சேதமின்றி, நீண்டகாலத்திற்கு தாக்குப் பிடிக்கும் வலிமையுடன் இருக்கும். இதை ஊழலற்ற அரசியல்வாதிகளால் மட்டுமே செய்ய முடியும்.ஏரி, குளங்கள், கண்மாய்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் ஆண்டுதோறும் கோடை காலத்தில் துார் வாரப்பட வேண்டும். மணல் மேடுகளை அகற்றி, மழைநீர் தாராளமாக ஏரி, குளங்களை சென்றடையும் வண்ணம் துார்வாரும் பணி நடைபெற வேண்டும். இவ்வாறு செய்வதால் தண்ணீர் விளைநிலங்களில் தேங்கி, பயிர்கள் நாசமாகும் நிலை தவிர்க்கப்படும். இதை பேரிடர் மேலாண்மை வாரியம் தான் செய்ய முடியும்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizham.net/kal/kalviintroduction-u8.htm", "date_download": "2018-11-15T19:39:26Z", "digest": "sha1:4XFG3PUJUSK5PTTHQ7TMQ33SAOFAW37N", "length": 9688, "nlines": 14, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - தமிழ் கற்போம் - KALVI - Unicode", "raw_content": "\nவணக்கம். தமிழம் வலையின் இணைப்பாக - கல்வி - என்ற இந்தப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.\n2003 ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழம் வலை இணையதளம் தொடங்கப்பட்டது. இதழ்களின் தொடர்பிற்காகவும், எனக்கு வருகிற இதழ்களின் பெயர்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்ட இந்த வலை, கொஞ்சம் கொஞ்சமாகத் கல்வியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பியது. அரசுப் பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும், அரசுப் பணியில், தொடர்ச்சியாகச் சென்னை சென்று கொண்டிருந்த எனக்குக் கிடைத்த பட்டறிவுகள் நுட்பமானவையாக இருந்தன. மேலும் நான் நடத்திய தாய்த் தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்ற முக்கோண வலைப்பின்னலில் சிக்கி மாணவர்களுக்குத் தரமாகக் கற்பிக்க வேண்டும் என்கிற உந்துதலில் தேடியவை, மற்றும் உருவாக்கியவை அரியவையாக இருந்தன. அவற்றை உலகரியச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.\nஇணையம் இருந்ததாலும், அதனை வடிவமைக்கிற நுட்பங்கள் என்னுள் பதிந்ததாலும், இணையப் பக்கங்களாக நான் பெற்ற பட்டறிவுகளைப் பதிவு செய்யத் தொடங்கினேன். கல்வி ஆராய்ச்சிகள், கல்வி வினாக்கள், கல்விக்கான இலவச படவடிவக் கோப்புகள், கல்விக்கான இறுவட்டுகள் என உருவாக்கத் தொடங்கினேன்.\nதொடக்கத்தில் டாஸ்கி (tsc) வகை எழுத்துருக்களைப் பயன்படுத்தி அனைத்தையும் உருவாக்கினேன். அவற்றை அழகி மென்பொருள் விசுவநாதன் உதவியுடன் இணையத்தில் தமிழில் தெரியுமாறு வரிசைப்படுத்தினேன். ஒவ்வொரு பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனாகுகிற புதிய புதிய முறைகளை, செய்திகளை இணைத்துக் கொண்டே இருந்தேன். 40 அல்லது 50 பக்க நூல் அளவில் எழுதவேண்டிய கருத்துகளை சுருக்கி ஒரே ஒரு பக்கத்தில் ஒட்ட வைத்தேன்.\nகல்வி வினாக்கள் என்ற பக்கத்தில் - பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்ட வினாக்களுக்கான விடையை உளவியல் அடிப்படையில் கண்டறிந்து வரிசைப் படுத்தத் தொடங்கினேன்.\nஅவை அனைத்தும் டாஸ்கி வகை எழுத்துருவிலேயே இருந்தன. இதனால் வலையேற்றிய இக் கருத்துகள், பல நண்பர்களுக்குச் சென்றடையவில்லை. ஒருங்குறியில் உருவாக்குங்கள் என்ற குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. குவிந்து கிடந்த பக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி என்றே சோர்வே மேலெழுந்தது. புதியனவற்றை உருவாக்குவதா, அல்லது இருப்பதைச் சரி செய்வதா - குழப்பத்திலேயே நாள்கள் கடந்தன. இப்பொழுது அனைத்தையும் ஒருங்குறிக்கு மாற்றி விட்டேன்.\nவெளிநாட்டிலிருந்து, நண்பர்கள் பலர் தமிழை எளிமையாகக் கற்பிப்பதற்காகவும், மகிழ்ச்சியான / நுட்பமான வகுப்பறைச் செயற்பாட்டிற்காகவும் எந்த வகையில் உதவு முடியும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.\nநண்பர்களின் வேண்டுகோளின்படி, தமிழம் வலையில் தற்பொழுது கல்வி என்ற பகுதி முழுமையாக ஒருங்குறியில் மாற்றப்பட்டு வலையேற்றப் படுகிறது. பாடங்கள் தொடர்பாக எழும் அனைத்து வகையான வினாக்களுக்கும் விடையளிக்கக் காத்திருக்கிறேன். இதனை நம் மழையர்களிடம் எப்படி முழுமையாக எடுத்துச் செல்வது என்பதைத் திட்டமிடவும். உங்கள் செயற்பாடு பற்றிய குறிப்பை அனுப்பினால் தமிழ்ப் பள்ளிகள் என்ற பகுதியில் உங்கள் மாணவர்களின் படங்களுடன் இணைத்து விடுகிறேன்.\nதமிழ்க் கற்பித்தல் தொடர்பாகத் தங்களுக்கு ஏற்படும் வினாக்களை தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஸ்கைப் ( ID : pollachinasan1951) அல்லது கூகிள் உரையாடலின் வழி பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தவும். எப்படி எளிமையாக நடத்துவது, எப்படி ஈர்ப்புடையதாக நடத்துவது, என்பதற்கான வினாக்களுக்கு கூகிள் உரையாடல்வழி விளக்கவும் அணியமாக உள்ளேன். நீங்கள் செய்வேண்டியது என்ன pollachinasan@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு மடல் எழுதி உரையாட விரும்பும் நாள் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு எழுதினால் போதும். உங்கள் மின் அஞ்சலை கூகிள் உரையாடலில் இணைத்துக் கொண்டால் போதும. நம் மழலையர்கள் தமிழை எளிமையாகவும், நுட்பமாகவும் படிக்க நாம் முனைப்புடன் செயற்படுவோம். (இதற்கான கட்டணம் எதுவும் இல்லை)\nதமிழம் வலையில் உள்ள தமிழ்க் கற்பித்தலை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி பயன்பெற ஊக்குவிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/161418.html", "date_download": "2018-11-15T19:49:10Z", "digest": "sha1:X4M4IL2AOHTRYT7RBE7ANEFHECKKRVTE", "length": 7916, "nlines": 71, "source_domain": "www.viduthalai.in", "title": "மூன்று மாதமாக சம்பளம் தராத பாஜக அரசு", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nபக்கம் 1»மூன்று மாதமாக சம்பளம் தராத பாஜக அரசு\nமூன்று மாதமாக சம்பளம் தராத பாஜக அரசு\nசீருடையில் பிச்சை எடுக்க அனுமதிக்க வேண்டும் மகாராஷ்டிர முதல்வருக்கு காவலர் கடிதம்\nமும்பை, மே 11 -சீருடையில் சென்று பிச்சை யெடுக்க அனு மதிக்குமாறு மும்பையைச் சேர்ந்த காவல்துறை காவலர் ஒருவர்,மகாராஷ்டிர மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள் ளார். மும்பையில் காவலராக இருப்பவர், தியானேஸ்வர் அஹிரோ. இவர், சிவசேனா தலைவர் உத்தவ்தாக்ரே இல் லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இரண்டு மாதமாக தனக்குச் சம்பளம் வழங்கப்படாததால், தன்னை சீருடையில் பிச்சை யெடுக்க அனுமதிக்குமாறு அம் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநர் வித்யா சாகர் ராவ் மற்றும் காவல்துறை ஆணையர் தத்தா பட்சல்கிகார் ஆகியோருக்குக் கடிதம் எழுதி அதிர்ச்சி அளித்துள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/career-as-fashion-designer-003600.html", "date_download": "2018-11-15T19:02:57Z", "digest": "sha1:VN5L5URBGU73YLVNAX3UO3I624J4ODRF", "length": 15905, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க விருப்பமா? சாதிக்கலாம் ஃபேஷன் டெக்னாலஜி துறையில்... | Career as Fashion Designer - Tamil Careerindia", "raw_content": "\n» எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க விருப்பமா சாதிக்கலாம் ஃபேஷன் டெக்னாலஜி துறையில்...\nஎண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க விருப்பமா சாதிக்கலாம் ஃபேஷன் டெக்னாலஜி துறையில்...\nஇப்போ எல்லாமே ஃபேஷன்தான், நகைக்கு ஏற்ற உடை, உடைக்கு ஏற்ற ஷூ என மாறி வரும் நவீன உலகத்தில் நமக்கென்று ஒரு தனி ஸ்டைல், வேண்டும் என நினைப்பவர்களா நீங்கள் அப்போ உங்களுக்கான துறைதான் ஃபேஷன் டிசைனிங்.\nதரமான சிந்தனை, தெளிவான சந்தை நிலவரம், க்ரியேட்டிவிட்டி, ஆர்வம், தேடல், மக்களின் மனநிலை போன்றவற்றை துல்லியமாக அறிய முடிந்தால் இத்துறையில் சாதிப்பது மிக எளிது.\nபொதுவாக ஃபேஷன் டிசைனர்கள் லேட்டஸ்ட் ட்ரெண்ட், அட்ராக்டிவ் மாடல், மார்கெட் நிலவரம், சீஷன், மாறிவரும் மக்களின் மனநிலை போன்றவைகளை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nடிசைனிங் படிப்புகள் மற்றும் அதன் வேலைவாய்ப்புகள் பற்றி பலருக்கும் தெரிவதே இல்லை. அதனால்தான், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு படை எடுக்கிறார்கள்.\nஃபேஷன் டிசைனர் வேலை என்ன\nஜீன்ஸ், ஜாக்கெட்டுகள், குழந்தைகள் உடை, ஆண், பெண் நைட்வேர், விளையாட்டு உடை என எதை எடுத்தாலும் ஆடை தயாரிப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஃபேஷன் டிசைனர்தான்.\nஇவர்களின் பணியானது புதிய மாடல், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தன் சிந்தையில் தோன்றும் புதிய யோசனைகளுக்கு பேப்பரில் வடிவம் கொடுத்தல். தொடர்ந்து இதை மாடல்களுக்கு அணிவித்து அதன் சாதக பாதகங்களை அறிவது, எதேனும் குறைகள் இருப்பின் அதை சரிசெய்து பின், முழு வடிவமைப்பையும் முடித்து பின்னர் இறுதியாக துணியாக வடிவமைப்பது.\nநிறங்களின் வேறுபாடு குறித்த ஆழ்ந்த அறிவு.\nமுப் பரிமாணங்களில் சிந்திக்கும் திறன்.\nகற்பனைகளை மனக்கண்ணில் காட்சிப்படுத்தும் திறன்.\nவாடிக்கையாளர்களின் மன ஓட்டங்களை புரிந்துகொள்ளும் திறன்.\nஉள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் ஃபேஷன் துறை மாணவர்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.\nசில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில்.\nஅரசு மற்றம் அரசு சார்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்களில் பணியாற்றலாம்.\nபேஷன் ஷே புரோகிராம் நடத்துதல். பேஷன் பப்ளிஷ்சர்.\nபடிப்பை முடித்து செல்பவர்கள் ஆரம்பகட்டத்தில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50, ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். அனுபத்தின் அடிப்படையில் சம்பள விகிதம் மாறுபடும்.\nஇந்தத்துறையை பொறுத்தமட்டில் ரூ.1.69 லட்சம் முதல் ரூ.7.67 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.\nவழிமுறை ஒன்று: +2 நுழைவுத்தேர்வு டிகிரி (ஃபேஷன் டிசைன் 4 ஆண்டு) ஃபேஷன்டிசைனர்\nவழிமுறை இரண்டு: +2 டிகிரி,டிப்ளமோ நுழைவுத்தேர்வு போஸ்ட் கிரஜிவேட் ஃபேஷன்டிசைனர்\nஏபிஜே இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (ஏஐடி புதுதில்லி)\nஇன்டெர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி,நேவி மும்பை,\nடபுள்யுஎல்சி கலோஜ் ஆப் இந்தியா, மும்பை\nஅகாடமி ஆப் ஃபேஷன் ஸ்டடிஸ்\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (என்ஐடி அகமதாபாத்)\nமத்திய அரசின் நிஃப்ட் (NIFT - National Institute of Fashion Technology), ஃபேஷன் படிப்புக்கான முதன்மைக் கல்வி நிறுவனம்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.டெக்., ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்ஸி., ஃபேஷன் டெக்னாலஜி படிக்கலாம்.\nஇதைத்தவிர, பேர்ள், டிரீம்ஸோன் உள்ளிட்ட கல்லூரிகளிலும் ஃபேஷன் படிப்புகள் வழங்குகின்றன.\nஇளங்கலையில் எந்தத் துறையில் பட்டம் பெற்றவர்களும் எம்.டெஸ் (மாஸ்டர் ஆஃப் டிசைன் ஸ்பேஸ்), எம்.எஃப்.எம் (மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட்) ஆகிய இரண்டு ஆண்டு முதுநிலைப் படிப்புகளில் சேரலாம்.\nபி.இ., பி.டெக்., படித்தவர்கள் எம்.எஃப்.டெக் (மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி) உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம். முதுநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகளும் உண்டு.\nவெளிநாட்டிலும் பல்வேறு வகையான படிப்புகள் நடத்தப்படுகின்றன.\nவெளிநாட்டில் உள்ள மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களின் பட்டியல்:\nகென்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டி, கென்ட்\nமூர் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ், பிலடெல்பியா\nரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஆப் டிசைன், புரொவிடன்ஸ்,\nஸ்கூல் ஆப் தி ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சிகாகோ, சிகாகோ\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nஎந்த டிகிரியாக இருந்தாலும் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nஉங்கள் நிறுவனம் தீபாவளி போனஸ் தர்லனா நீங்க கோர்ட்டுக்கு போகலாம் தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/05/12/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2018-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-11-15T19:16:40Z", "digest": "sha1:P45RTNPXEIXKYBJMWJ6O5BGPHLRZ2T2N", "length": 21021, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "கேன்ஸ் 2018: ஓரினபால் ஈர்ப்பை பேசும் கென்ய படம் ’ரொபிஃகி’ – தடையும் கைது நடவடிக்கைகளும் – THE TIMES TAMIL", "raw_content": "\nகேன்ஸ் 2018: ஓரினபால் ஈர்ப்பை பேசும் கென்ய படம் ’ரொபிஃகி’ – தடையும் கைது நடவடிக்கைகளும்\nLeave a Comment on கேன்ஸ் 2018: ஓரினபால் ஈர்ப்பை பேசும் கென்ய படம் ’ரொபிஃகி’ – தடையும் கைது நடவடிக்கைகளும்\nகென்ய திரைப்பட இயக்குநர் வனூரி கையூ இயக்கிய இரு பெண்களின் ஓரின பால் ஈர்ப்பை பேசும் ‘ரொபிஃகி’ (Rafiki) கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கென்யா சார்பில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் படம் ‘ரொபிஃகி’. ஆனால், கென்யாவில் இந்தப் படத்தை திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இயக்குநர் வனூரி கையூவை கைது செய்து சிறையிலடைக்க முயற்சி நடந்துவருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.\nஓரின பால் ஈர்ப்பை இயல்பான விஷயமாக காட்டிய குற்றத்துக்காக இந்தத் திரைப்படம் கென்யாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கென்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள பிரான்ஸ் வந்துள்ள வனூரி, கைதுக்காக தான் கவலைப்படவில்லை என்றும் சட்டப்படியாக தான் எந்த தவறும் செய்யவில்லை என நிரூபிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு வெவ்வேறு அரசியல் நிலைபாடுகள் கொண்ட தலைவர்களின் மகளான நாயகிகள் இருவரும் ஒருவர் மீது மற்றொரு காதல் கொள்வதே ‘ரொபிஃகி’ படத்தின் கதை.\nஇந்தப்படத்தின் பின்னணி குறித்து இயக்குநர் வனூரி கையூ அளித்த நேர்காணல்:\nஇந்தப் படத்தை உருவாக்கக் காரணமாக இருந்தது எது\n“நான் எப்போதும் நவீன, ஆப்பிரிக்க காதல் கதையை சொல்ல விரும்பினேன். வளரும்போது, எப்போதாவது இளம் ஆப்பிரிக்கர்களின் காதலை மையப்படுத்திய சினிமாவைக் கண்டோம். ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களும் மீண்டும் மீண்டும் காதல் வயப்படுவதை திரையில் கண்டோம், எங்களை அல்ல. பதின்பருவத்தின் இறுதிப் பகுதியில் இருந்தபோது, இளம் ஆப்பிரிக்க ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்வதை திரையில் கண்டேன். நான் இப்போது அந்த வியப்பளித்த விஷயத்தை நினைவில் வைத்திருக்கிறேன். அந்தப் படம் காதல் குறித்த எனது கருத்தை பாதித்தது. முன்பெல்லாம், இத்தகைய ஈர்ப்பு வெளிநாட்டினருக்குள் மட்டுமே சாத்தியமாகியிருந்தது.”\nபடப்பிடிப்பு தளத்தில் உங்களின் பணிபுரியும் தன்மை பற்றியும் அந்த சூழ்நிலை பற்றியும் விவரிக்க முடியுமா\n“ஒருபால் ஈர்ப்பு கென்யாவில் தண்டனைக்குரிய குற்றம். 14 வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனைக்குரியது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். LGBTIக்கு எதிர்ப்பான மனநிலை கிழக்கு ஆப்பிரிக்காவில் உருவாகியுள்ளது. இங்கே உருவான படங்கள், சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மாற்றுப் பாலின-ஒரு பாலின காட்சிகளுக்காக தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆழமாக வேறூன்றியுள்ள மனநிலைக்கு எதிரான இந்தப் படத்தை இயக்குவது சவாலான விஷயம் என்பதை நாங்கள் அறிந்தோம். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன் ஜாக்கிரதை உணர்வுடன் இந்தப் படத்தில் நடிப்பது பற்றியும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெறவேண்டியிருந்ததையும் நடிகர்களிடம் எடுத்துச் சொன்னோம். பெரும்பான்மையினர் ஒப்புக்கொண்டனர், ஒரே ஒருவர் மறுத்தார்.\nஅசைக்க முடியாத நம்பிக்கை, உண்மையின் அடிப்படையில் மட்டுமே இந்தப் படத்தை உருவாக்க முடியும் என நம்பினோம். ‘ரொபிஃகி’யின் உருவாக்கம் காதல், தேர்வு, சுதந்திரம் பற்றிய கருத்தாடலை எங்கள் குழுவினருடனும் குடும்பத்துடனும் உருவாக்கியது. சுதந்திரத்தைப் பற்றி பேச எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது. காதலிப்பதற்கான சுதந்திரம் மட்டுமல்ல, மாறுபட்ட கதைகளை உருவாக்குவதற்கான சுதந்திரத்தையும்கூட”.\nஉங்களுடைய நடிகர்களை பற்றி சொல்ல முடியுமா\n“முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா முகட்ஸியா, இதற்கு முன் படங்களில் நடித்ததில்லை. ஷீலா முன்யியா ஒரு படத்தில் நடித்திருக்கிறார். என்னுடைய நண்பரின் விருந்தொன்றில் சமந்தாவை கண்டுபிடித்தேன். முதன்மையான கீனா கதாபாத்திரத்தின் தோற்றத்தையும் சில பண்புகளை அவர் பெற்றிருந்தார். விருந்துக்குப் பின் அவருடைய தொடர்பு எண்ணைப் பெற்று, தேர்வுக்கு அழைத்தேன்”.\nதிரைப்பட உருவாக்கத்தினை எங்கு படித்தீர்கள்\n“திரைப்பட உருவாக்கம் அளவில்லாத வெகுமதியை அளிக்கிறது. என்னுடைய உள்ளுணர்வை நம்புவதை நான் மிகப்பெரும் பாடமாக கற்றிருக்கிறேன். படத்தின் பார்வைக்கு உதவுகிற, அதைப் பார்த்து பயம் கொள்ளாத, என்னை நம்புகிறவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். மற்ற படங்களைக் காட்டிலும், காதல் கதையின் முக்கியத்துவம் உணர்ந்து இந்தப் படத்துக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவு கொடுத்தார்கள்.”\nகென்ய திரைப்படத் துறையின் நிலை குறித்து உங்களுடைய பார்வை என்ன\n“எங்களுடையது இளம்துறை, ஆனால் வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு இரண்டு, மூன்று சர்வதேச படங்கள் வெளியாக உள்ளன. எதிர்பாராதவிதமாக எங்களுடைய சிறந்த முயற்சிகள் சட்டத்தின் முன் தோற்று போயிருக்கின்றன. ‘ரொபிஃகி’ கென்யாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. படைப்பாளர்களின் படைப்புச் சுதந்திரமும் வெளிப்பாட்டு சுதந்திரமும் மதிக்கப்படாதபோது ஒரு சினிமா துறை வளர முடியாது. வயதுவந்தவர்களின் திரைப்படம் பார்க்கும் உரிமைகளை அனுமதிக்காதபோது அதை வளர்க்க முடியாது. இந்த கொள்கை எதிர்காலத்தில் மாற்றமடையும் என நம்புகிறோம்”.\nமாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்\nசமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்\nகுறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..\nகுறிச்சொற்கள்: ஒருபாலின் ஈர்ப்பு சினிமா கேன்ஸ் 2018 பெண் குரல் Rafiki\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும்\nNext Entry நடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/07/Teachers.html", "date_download": "2018-11-15T18:31:14Z", "digest": "sha1:OHSOVLPVGC4LILL56NNMD644EBFG34V7", "length": 6688, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "நாடளாவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு நாளை ஆசிரியசேவை சங்கம் அழைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / நாடளாவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு நாளை ஆசிரியசேவை சங்கம் அழைப்பு\nநாடளாவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு நாளை ஆசிரியசேவை சங்கம் அழைப்பு\nசாவகச்சேரியில் மூன்று குடியிருப்புகளுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.\nஅத்துடன் பெண்கள், குழந்தைகள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசாவகச்சேரி சங்கத்தானை, சாவகச்சேரி வடக்கு, மீசாலை மேற்கு கேணியடி ஒழுங்கை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு நகைகளைக் கொள்ளையிட்டுள்ளனர்.\nகாயங்களுக்கு உள்ளான மூவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸார் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/36127", "date_download": "2018-11-15T19:22:32Z", "digest": "sha1:M63IBAAVPAZTKC6CJGBNP3OFFRJC6D3V", "length": 10759, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு\nஜப்பானின் நீதியமைச்சினால் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவரிற்கு புகலிடம் வழங்குமாறு டோக்கியோவின் மாவட்ட நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.\n2006 ம் ஆண்டு ஜப்பானில் புகலிடம் கோரி விண்ணப்பித்த நபரிற்கு சாதகமாகவே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nகுறிப்பிட்ட நபர் இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவித்து புகலிடக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nகுறிப்பிட்ட நபர் கனடாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை அவரிடம் உரிய விசா இல்லாததால் ஜப்பானில் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்\nஅதனை தொடர்ந்து அவர் ஜப்பானில் புகலிடம் கோரியுள்ளார்.\nஎனினும் 2006 டிசம்பரில் இவரது புகலிடக்கோரிக்கையை ஜப்பான் நிராகரித்துள்ளது.\nஇதன் பின்னர் இந்த நபர் 2007 இல் ஓசாகா மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.அந்த நீதிமன்றம் 2011 இல் குறிப்பிட்ட இலங்கை தமிழருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஎனினும் நீதிமன்ற தீர்ப்பினை ஜப்பானின் நீதியமைச்சு ஏற்க மறுத்துள்ளது.\nஇதனை தொடர்ந்து இந்த நபர் ஜப்பான் அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல்செய்த மானநஸ்ட வழக்கை விசாரணை செய்துள்ள நீதிமன்றம் குறிப்பிட்ட நபர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரின் உயிருக்கு ஆபத்து எற்படலாம் என தெரிவித்துள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/37513", "date_download": "2018-11-15T19:15:14Z", "digest": "sha1:56U4GHWQ676PR4FPSAIMNSZYP6SMP2HM", "length": 9034, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "விபத்தில் சிக்கிய இருவருக்கு படுகாயம் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nவிபத்தில் சிக்கிய இருவருக்கு படுகாயம்\nவிபத்தில் சிக்கிய இருவருக்கு படுகாயம்\nயாழ்ப்பாணம் - நுவரெலியா பிரதான வீதியின் புனாவ பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மதாவச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வெங்காயம் ஏற்றி சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த லொறியின் சாரதியும் அவரின் உதவியாளரும் மாதவாச்சி பிரதான வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவிபத்து லொறி நுவரெலியா மதவாச்சி\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/9510", "date_download": "2018-11-15T19:14:24Z", "digest": "sha1:7PLZDULGO7RNV7I4RTP37TIMT36FWZ4F", "length": 9348, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சாதனையுடன் தடம் பதித்த லக்ஷான் சந்தகன் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nசாதனையுடன் தடம் பதித்த லக்ஷான் சந்தகன்\nசாதனையுடன் தடம் பதித்த லக்ஷான் சந்தகன்\nசுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சாதனையுடன் களமிறங்கியுள்ளார் இலங்கை அணியின் இடது கை பந்துவீச்சாளர் லக்ஷான் சந்தகன்.\n1935 ஆம் ஆண்டுஅவுஸ்திரேலிய அணியின் இடது கை பந்தவீச்சாளர் லெஸ்லி ஸ்மித் தனது முதலாவது போட்டியில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைபற்றியமையே இடது கை பந்துவீச்சாளர் ஒருவர் முதலாவது போட்டியில் பெற்றுக்கொண்ட அதிக விக்கட்டுகளாகும்.\nஇந்நிலையில் இடது கை பந்துவீச்சாளரான லக்ஷான் சந்தகன் தனது முதலாவது போட்டியில் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.\nசுற்றுலா அணி அவுஸ்திரேலியா டெஸ்ட்\n46 ஓட்ட முன்னிலையில் இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-15 17:58:25 இங்கிலாந்து கிரிக்கெட் கண்டி\nகராத்தே கலையின் “கியோஷி” உயர்நாமமான அன்ரோ டினேஸுக்கு\nஅன்ரோ டினேஸுக்கு கராத்தே கலையின் உயர் நாமங்களில் ஒன்றான “கியோடி” எனும் நாமம் வழங்கப்பட்டுள்ளது. சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ர நெசனல் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதம ஆசிரியரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ர நெசனல் அமைப்பின் வெளிநாட்டு\n2018-11-15 20:40:37 அன்ரோ டினேஸ் ஜப்பான் பெடரேசன்\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கை\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nஇலங்கை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேயிற்கு எதிராக ஐசிசி ஊழல் குற்றச்சாட்டு\nகடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-11-15T19:19:55Z", "digest": "sha1:FXXB3X72CGX2I7W2ZXRGBOE5HHXWXBWL", "length": 6253, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செவ்வாய்க்கிழமை | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nமன்னாரில் சத்திர சிகிச்சை நிலையம் திறப்பு\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப...\nவவுனியாவில் உலக தற்கொலை தினத்தில் பேரணியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு\nஅனைத்துலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி வவுனியா மனநல சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கி...\nநாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர...\nபாராளுமன்றத்தில் இன்று பிரேரணையொன்று முன்வைப்பு: அனுரகுமார திசாநாயக்க..\nகடந்த செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவிருந்த 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணை இன்று\nமீண்டும் துப்பாக்கிச் சூடும் கொலையும் ஹர்த்தாலுமா கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலினால் இ...\nபல்லேகலை மைதானத்தில் ஆஸி.ரசிகர் நிர்வாண நடனம் (வீடியோ இணைப்பு)\nஇலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட்போட்டி நேற்று செவ...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2018-11-15T19:13:31Z", "digest": "sha1:NICRPYBT5JFTZXW2742RZ5L4CWDY5ZPB", "length": 8861, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்லூர் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nநல்லூர் புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார் வட மாகாண முதலமைச்சர்\nயாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவினை முன்னிட்டும் இந்திய சுதந்திர தின 70 ஆவது ஆண்டு பூர்த...\nநல்லூர் முத்து உள்­ளிட்ட இருவர் கைது 'விக்­டரை' கைது செய்ய 6 குழுக்கள்\nயாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவ...\n“நல்­லூரில் வீற்­றி­ருந்து நல்­லாட்சி புரியும் நல்லைக் கந்தன்” - கொடியேற்றம் இன்று\nநல்லூர்க் கந்­த­னு­டைய ஏவி­ளம்பி வருட மகோற்­சவம் வெகு சிறப்­பாக இன்று (28.07.2017) வெள்­ளிக்­கி­ழமை கொடி­யேற்ற விழா­வ...\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலைய...\nகிளிநொச்சியில் நாளையும் எதிர்ப்பு நடவடிக்கை\nநல்லூர் துப்பாக்கித் தாக்குதலை கண்டித்து நாளை கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nயாழ் கொலை முயற்சியுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : வட மாகாண சபை\nநல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை யாழ் மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன...\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு ; இருவர் கைது\nயாழ் நல்லூரில் மேல் நீதி மன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட தீவிர வேட்டையி...\nதண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி\nயாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் எனக் கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்...\nவடக்கில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நல்லூர்ப் பிரகடனம்\nவடக்கில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நல்லூர்ப் பிரகடனம் என்றதொரு பிரகடனம் இன்றையதினம்...\nமாடுகளை திருடிய நபர் சிக்கினார் : நையப்புடைத்த மக்கள் : நல்லூரில் சம்பவம்\nயாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற நபர்...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2014/12/blog-post_51.html", "date_download": "2018-11-15T19:39:25Z", "digest": "sha1:OHXQXVW35XVT3GF526EXABGHFINAC3AK", "length": 31634, "nlines": 494, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ர...\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்த...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்க...\nமானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க ...\nலயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்க...\nமைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக...\nதீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி\nகீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண...\n கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைப...\nயாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதி...\nபிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்\nஅன்னத்தின் குகைக்குள் ஐ.ம.சு.கூ உறுப்பினர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப...\nஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக ந...\n“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்\nமஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\n\"ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் \"உலகை வெல்லும் வழி\"எனு...\nஇன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...\nபொது எதிரணியினரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழ்த் தேச...\nமைத்திரியை ஆதரிக்கும் றிசாட் பதியுதீன் முடிவு முட்...\nஎதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்;’; தேர்தலில் முஸ...\nஎதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் புறக்கணி...\nகிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு...\nஅணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்\nUPFA தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை வெளியீடு\nதமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத...\nஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்...\nதேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா\nத.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு\nஆயித்தியமலையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அலுவல...\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசிய...\nகுளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம...\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மா...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்\nலயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்\nமைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விட...\nமட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவ...\nஆரையம்பதியில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிய...\nமுனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் அ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பத...\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன...\nஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம...\nநினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி\nத.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாக...\nஎமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அ...\nENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது ...\nதேசிய புனித நூலா பகவத் கீதை\nபுகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 ...\nமுஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிக...\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து...\nஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு 17...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் வ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்...\nதமிழ் மக்கள் விடுதலை கட்சியின் மகளிர் அணியின் விசே...\nஎழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே\nமகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர...\nஜனவரி 7, 8ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nநெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் ...\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு சிஹல உறுமைய-மைத்திரி கூட்...\nமஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்கள...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படு...\nகவிஞர் மஜீத் அவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீர...\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வன்முறையால் கேலிக்கூத...\nஎதிரணி உடன்படிக்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை...\nமட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி\nகிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு\nஇலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் போது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன், அக்கட்சியின் சார்பில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அமீர் அலி சகிதம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.\nஇந்த சந்திப்பில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன , எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nதமது கட்சியை சேர்ந்த 7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தமது புதிய அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக ரிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்துள்ளார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான துணையமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தனது ஆதரவை வழங்கி வருகின்றார்.\nஅரசாங்க தரப்பினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பலனாகவே, இம்மாத முற்பகுதியில் அரசாங்கக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம். அஸ்வர் தனது பதவியை இராஜினமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்திற்கு எஸ். எச். அமீர் அலி நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ர...\nமுஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்த...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்க...\nமானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க ...\nலயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்க...\nமைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக...\nதீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி\nகீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண...\n கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைப...\nயாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு\nஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதி...\nபிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்\nஅன்னத்தின் குகைக்குள் ஐ.ம.சு.கூ உறுப்பினர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப...\nஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக ந...\n“எஸ். பொவை சிந்திக்கும் நாள்” -பாரிஸ் நகரில்\nமஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\n\"ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் \"உலகை வெல்லும் வழி\"எனு...\nஇன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...\nபொது எதிரணியினரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழ்த் தேச...\nமைத்திரியை ஆதரிக்கும் றிசாட் பதியுதீன் முடிவு முட்...\nஎதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்;’; தேர்தலில் முஸ...\nஎதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் புறக்கணி...\nகிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ...\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு...\nஅணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்\nUPFA தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை வெளியீடு\nதமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத...\nஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்...\nதேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா\nத.தே.கூ ஆதரவாளர்கள் ஐ.ம.சு.கூ.வில் இணைவு\nஆயித்தியமலையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அலுவல...\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசிய...\nகுளோபல் தமிழ் குருபரனின் மற்றுமொரு திருகுதாளம் அம...\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மா...\nசெங்கலடி செல்லம் தியேட்டர் மோகனின் அரசியல் நாடகம்\nலயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்\nமைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விட...\nமட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவ...\nஆரையம்பதியில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிய...\nமுனைக்காட்டில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் அ...\nரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பத...\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன...\nஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம...\nநினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி\nத.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாக...\nஎமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அ...\nENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது ...\nதேசிய புனித நூலா பகவத் கீதை\nபுகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 ...\nமுஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிக...\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து...\nஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு 17...\nமைத்திரியின் அணியிலுள்ள ஆபத்தான பேரினவாத சக்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் வ...\nசர்வதேச தரம்மிக்க மைதானம், மட்டக்களப்புக்கு கிடைத்...\nதமிழ் மக்கள் விடுதலை கட்சியின் மகளிர் அணியின் விசே...\nஎழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே\nமகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர...\nஜனவரி 7, 8ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nநெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் ...\nலெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு சிஹல உறுமைய-மைத்திரி கூட்...\nமஹிந்த ஆட்சியை வீழ்த்த அமெரிக்க,ஐரோப்பிய தூதரங்கள...\n“தமிழ்த்தேசியத்தின் பெயரில் குஷ்பு மீது கொட்டப்படு...\nகவிஞர் மஜீத் அவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீர...\nதமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வன்முறையால் கேலிக்கூத...\nஎதிரணி உடன்படிக்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை...\nமட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி\nகிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-39610132", "date_download": "2018-11-15T19:42:31Z", "digest": "sha1:52BQ5ZZ4Z2JBF5MJWDDRRI33Y6W2E3ZI", "length": 13167, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "எங்களது பாணியில் அணு ஆயுத தாக்குதல் பதிலடிக்குத் தயார்: மிரட்டும் வடகொரியா - BBC News தமிழ்", "raw_content": "\nஎங்களது பாணியில் அணு ஆயுத தாக்குதல் பதிலடிக்குத் தயார்: மிரட்டும் வடகொரியா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n\"எந்தவொரு அணு ஆயுத தாக்குதலுக்கு எதிராகவும் எங்களுடைய பாணியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி வழங்க நாங்கள் தயார்\" என்று வட கொரிய ராணுவ அதிகாரி சோய ரொங்-ஹெய அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nவட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.\nவட கொரியாவின் வலிமையை வெளிகாட்டும் வகையில், படைவீரர்கள், பீரங்கிகள் மற்றும் பிற ராணுவ ஆயுதங்கள் அனைத்தும் தலைநகர் பியாங்யோங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றன.\nஇன்னொரு அணு ஆயுத சோதனைக்கு தற்போதைய தலைவர் கிம் ஜாங்-உன் ஆணையிடலாம் என்கிற ஊகங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\n\"முழுமையானதொரு போர் தொடுக்கப்பட்டால், முழுமையானதொரு போரால் திருப்பி தாக்கி பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்\" என்று ராணுவ அதிகாரி சோய ரொங்-ஹெய தெரிவித்திருக்கிறார்.\nஅமெரிக்காவின் மாபெரும் குண்டு: 36 தீவிரவாதிகள் பலி\nகாணொளி: ஆப்கனில் 9,800 கிலோ எடையுள்ள குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல்\n\"எந்தவொரு அணு ஆயுத தாக்குதலுக்கு எதிராகவும் எங்களுடைய பாணியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி வழங்க நாங்கள் தயார்\" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவுடன் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என அதிகரித்து வருகின்ற பதட்டங்களுக்கு மத்தியில், சனிக்கிழமை நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பில், தன்னுடைய ராணுவ வலிமையின் ஆடம்பர படைக்கலக்காட்சியை வட கொரியா வெளிப்படுத்தியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை AFP/Getty Images\nராணுவ நிறுவனங்களின் வரிசைகளின் அணிவகுப்பும், படைப்பிரிவுகளின் தனித்தனி குழுக்களின் அணிவகுப்பும் தலைநகர் பியோங்யாங்கின் மையத்திலுள்ள கிம் இல்-சொங் சதுக்கத்தில் நடைபெற்றன.\nஉலக நகரங்களை தாக்கும் வலிமை\nஇந்த அணிவகுப்பில் முதல்முறையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் பலுஸ்டிக் ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன.\nஇதன் மூலம் உலக அளவிலுள்ள இலக்குகளை தாக்கும் வகையில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.\nஅமெரிக்கா - வடகொரியா இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்: சீனா\nஉலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள்\nஅணு ஆயுதங்களை வெற்றிகரமாக தயாரிக்கும் நிலையை கொரியா நெருங்கி கொண்டிருக்கிறது என்கிற கவலைகளுக்கு மத்தியில், சனிக்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு வட கொரியாவின் தற்போதைய ராணுவ திறன்களை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.\nவட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தை கைவிட அமெரிக்காவிடம் இருந்து அதிகரித்து வருகின்ற அழுத்தங்களை கண்டுகொள்ளாமல், அந்நாடு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனுடைய எதிர்கால தொலைநோக்குத் திட்டங்களுக்கு அணு ஆயுத திட்டம் மிகவும் முக்கியமானது என்பதை இந்த அணிவகுப்பு தெளிவாக்கியுள்ளது.\nகடற்படை அணி ஒன்றை கொரிய தீபகற்பத்தை நோக்கி அமெரிக்க ராணுவம் ஆணையிட்டதற்கு பிறகு, அங்கு பதட்டம் அதிகரித்து வருகிறது.\nஇந்த செய்திகளிலும் நீங்கள் ஆர்வம் காட்டலாம்:\nவட கொரியாவை அச்சுறுத்த கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க கடற்படை\nவட கொரியா விவகாரம்: ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்\nஎங்கள் அணு சோதனையை நியாயப்படுத்துகிறது அமெரிக்காவின் சிரியா தாக்குதல்: வடகொரியா\nவட கொரியாவை சீனாவின் உதவி இல்லாமல் அமெரிக்கா தனியாக எதிர்க்கும்: டிரம்ப்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/jayam-ravi-appreciate-aruvi-movie/12629/", "date_download": "2018-11-15T19:26:02Z", "digest": "sha1:Y4O7G4N4URMFHYKJ7JOPW4KRVUZ7EM6N", "length": 5404, "nlines": 85, "source_domain": "www.cinereporters.com", "title": "முழுசா 'அருவி'யாகவே மாறிய ஜெயம் ரவி - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nHome சற்றுமுன் முழுசா ‘அருவி’யாகவே மாறிய ஜெயம் ரவி\nமுழுசா ‘அருவி’யாகவே மாறிய ஜெயம் ரவி\nஇந்த ஆண்டின் சிறந்த படம் மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ள் ‘அருவி’ படத்தை கோலிவுட் திரையுலகினர் எந்தவித பேதமும், ஈகோவும் இல்லாமல் கொண்டாடி வருகின்றனர்.\nஷங்கர், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்பட பலரும் தங்களது டுவிட்டரில் ‘அருவி’ படத்தை பாராட்டி வரும் நிலையில் ஜெயம் ரவி தனது டுவிட்டரில் இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் பாராட்டியுள்ளார்.\nஅதாவது தனது டுவிட்டரில் புரொபைல் புகைப்படத்தை அருவி படத்தின் போஸ்டராக மாற்றி தனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜெயம்ரவி.\nPrevious articleவிஜய்யிடம் அந்த கேள்வியை கேட்டே ஆகணும்: பிரபல சீரியல் நடிகை\nNext article‘அருவி’யை அடுத்து ‘பலூன்’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு\nஎன் சம்பளத்தை கொடுங்க ; கதறும் மெர்சல் பட மேஜிக்மேன் : வீடியோ\nவிபரீத காதல்: ஆண்ட்டியை குத்திக் கொலை செய்த வாலிபர்\nஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் திருமணம் : விசாகனின் சொத்து மதிப்பு தெரியுமா\nதல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…\ns அமுதா - ஜனவரி 3, 2017\nசர்வதேச வியாபாரத்திற்கு ‘சங்கமித்ரா’வின் பிள்ளையார் சுழி\nவிஷாலுக்கு விசில் சின்னம் கிடைக்குமா\nநாளை வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ ஆரம்பம்\nஇதுக்கு மட்டும் தயங்குவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/10/metoo.html", "date_download": "2018-11-15T19:42:54Z", "digest": "sha1:RSUAS7DMQDKQM2P2GBRFZBN7CXESP3NO", "length": 9193, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "#MeToo மூலம் சகதி வீசப்படுகிறது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / #MeToo மூலம் சகதி வீசப்படுகிறது\n#MeToo மூலம் சகதி வீசப்படுகிறது\nகடந்த சில தினங்களாக #MeToo என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் பிரபலம் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர். #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.\nஇந்த ஹேஷ்டேக் மூலம் சினிமாத் துறை, ஆன்மிகவாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது #MeToo மூலம் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து, எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதுக்குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அக்பர், இதில் தான் எவ்வித தவறான செயலிலும் ஈடுபடவில்லை. தன் மீது கூறப்படும் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. அரசியல் நோக்கம் கொண்டவை. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார். மேலும் டில்லி பாட்டியாலா கோர்ட்டில் தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்நிலையில், இன்று இதுக்குறித்து பேசிய தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை பொன்.ராதாகிருஷ்ணன், #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் யார் வேண்டுமானாலும், யார் மீதும் புகாரை கூறுகிறார்கள். இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. இது மிகவும் தவறு.\nஎந்த ஆதாரத்தின் அடிப்படையில் புகார்கள் கூறப்படுகின்றன என்பது தெரியவில்லை. மீடூ என்கிற பெயரில், யார் மீதோ புகாரைச் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் அவர்கள், அந்தக் களங்கத்தையும் வலியையும் சுமந்துகொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. அதன்பிறகு அவர் குற்றமற்றவர் என்பது நிருப்பித்த பிறகும் அவருக்கு ஏற்பட்ட களங்கமும் வேதனையும் வாழ்நாள் முழுக்க இருக்கும். இது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/hirutvnews/4418", "date_download": "2018-11-15T18:36:49Z", "digest": "sha1:FEI2FVWSXACJ7G5RDCQS3DS6TVB6PC5X", "length": 7962, "nlines": 233, "source_domain": "www.hirunews.lk", "title": "Mathi Sabaya | 2017-07-27 - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட அறிக்கை....\n\"சபரிமலை தேவஸ்தானத்தில் பெண்களை அனுமதிப்போம்\" - கேரள அரசு திட்டவட்ட அறிவிப்பு\nஉயர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சபரிமலை...\nஜமால் கசோகி கொலை : மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை\nஊடகவியலாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பில்...\nகுவைட் சர்வதேச விமான நிலையத்திற்கு பூட்டு\nநிலவும் அதிக மழை மற்றும் காற்றுடன்...\nநெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா...\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான...\nஇலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள தொடருந்துகள்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nசர்வதேச சந்தையில் மசகெண்ணெய் விலை வீழ்ச்சி\nதெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள்...\nபுதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த\nஇலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் விடுத்த அதிரடி செய்தி...\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம்..\nநாடாளுமன்றில் தற்போது பதற்ற நிலைமை\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி...\n2020 ஆம் ஆண்டில் பால் உற்பத்தியில் தன்னிறைவு\nஇலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nபல்லேகலை டெஸ்ட் : முதலாம் நாள் ஆட்டம் நிறைவு\nஇங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு\nநாணயசுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n ஒரு படி மேலே சென்று வீட்டை உடைத்த விஜய் ரசிகர்\n'சர்கார்' வெற்றிவிழா நிகழ்வால் மீண்டும் சர்ச்சை வெடிக்குமா\nஇலங்கையில் இமாலய வசூல் சாதனை படைத்த 'சர்கார்' ..\nஅனைவரும் எதிர்ப்பார்த்த சர்கார் முதல் நாள் வசூல் விபரம் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/comment/1204", "date_download": "2018-11-15T19:46:36Z", "digest": "sha1:GZB5743ARPO47I5XE5AU7NEK453WGG2V", "length": 17396, "nlines": 210, "source_domain": "www.thinakaran.lk", "title": "உள்ளூராட்சி சபை வர்த்தமானிக்கு இடைக்கால தடை | தினகரன்", "raw_content": "\nHome உள்ளூராட்சி சபை வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nஉள்ளூராட்சி சபை வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nஉள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயம் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை அமுல்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஆறு வாக்காளர்களால் குறித்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம்\nகுறித்த மனு, இன்றையதினம் (22) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க, ஷிரால் குணரத்ன மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஆராயப்பட்டதை அடுத்து குறித்த உத்தரவு விதிக்கப்பட்டது.\nகொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிபிட்டிடிய, ஹாலிஎல ஆகிய மாகாண சபை எல்லைக்குட்பட்ட ஆறு பேரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇதன் பிரதிவாதிகளாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தபா, அவ்வமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் உடனடியாக கூடி ஆராயவுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.\nஇதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தலை நடாத்துவது தொடர்பான வேட்பு மனு திகதி உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழர் பிரச்சனை தேர்தல் முடியுமட்டும் கப் சிப்\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல் ஒக்டேன் 92, 95, ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 10 இனால்...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான ஆதரவுபாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் ரணில்...\nஅரசியலமைப்புக்கு மதிப்பளிப்பது அனைவரினதும் கடமை\nஅரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதும் அதனை பின்பற்றுவதும் அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.பாராளுமன்ற குழு...\n‘கஜா சூறாவளி’ 90 கி.மீ. வேகத்தில் தாக்கும்\n* இன்று கரை கடக்கிறது* நகர்வு வேகத்தில் மாற்றம்சுமார் 7 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வரும் ‘கஜா’ சூறாவளி இன்று (15) இரவு சுமார் 11...\nமஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் பிரதமர்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருப்பாரென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....\nஅரசியலமைப்புஇ நிலையியற் கட்டளையை மீறியதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம்\nஅரசியலமைப்பையும் பாராளுமன்ற நிலையியற் கட்டளையையும் சபாநாயகர் கருஜயசூரிய மீறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி...\nநிலையியற் கட்டளையை மீறி நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் குழப்பம்\nசம்பிரதாயத்திற்கு முரணாக குரல் மூலம் வாக்ெகடுப்புபாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு முரணாக முன்வைக்கப்பட்டுள்ள...\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்\nஎதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு...\nஆணையை உறுதிப்படுத்தும் வாக்ெகடுப்பில் நாம் வெற்றி\nசபாநாயகரின் அறிவிப்பு தவறென்றால் மீண்டும் நிறைவேற்றத் தயார்அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர்...\nஎம்.பிக்கள் சொல்வதை சபாநாயகர் செவிமடுக்க வேண்டும்\nநடுநிலையாகவும் சுயாதீனமாகவும் சபாநாயகர் செயற்படவேண்டும். தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தாலும் எம்.பிக்கள் சொல்வதை...\nசபாநாயகரினால் ஜனாதிபதிக்கு ஆவணங்க்ள அனுப்பிவைப்பு\nபாராளுமன்றத்தில் இன்றைய நாளில் கையளிக்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-11-15T19:36:13Z", "digest": "sha1:6OXZUYBU2TX53JBHEZHWKOLARKE7UXZ7", "length": 8979, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தட்டச்சுக் கருவி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தட்டச்சுக் கருவி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதட்டச்சுக் கருவி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:ஒருங்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருங்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1873 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டச்சு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎ-கலப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினியில் தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகிள் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெழுகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிப்படை கணினியியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடுவோரக் விசைப்பலகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுகுபதிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் எழுத்துச் சீரமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினி - தமிழ் உள்ளீடு முறைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டச்சியந்திரம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடுவோரக் விசைப்பலகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டச்சுப் பொறி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். முத்தையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1829 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ ஆ இ (சிற்றிதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுள்ளி அமைவுரு அச்சுப் பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுடிவில் குரங்குத் தேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிமத்தாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தொழினுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thennakam.com/tnpsc-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-01-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-15T19:15:18Z", "digest": "sha1:MCJCI352HZXSKGC5BLHDIVZ237RJ3J7P", "length": 3918, "nlines": 102, "source_domain": "thennakam.com", "title": "TNPSC-யில் – 53 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-11-2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nTNPSC-யில் – 53 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-11-2018\nTNPSC-யில் நிரப்பப்பட உள்ள Draughtsman பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு:35க்குள் இருக்க வேண்டும்.\nDiploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\n3 – 5 வருடங்கள்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 28-11-2018\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nவிண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க\nTNPSC-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\n« NIT திருச்சியில் – 01 பணி – கடைசி நாள் – 26-11-2018\nவாணியம்பாடியில் Book publishing பணியிடங்கள் – கடைசி தேதி : 31-12-2018 »\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/priyanka-chopra-puppy-diana/", "date_download": "2018-11-15T18:41:31Z", "digest": "sha1:CQVYG4J2NYWWXKFJBW7KCKVIX357QHTQ", "length": 11344, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "அடியாத்தீ ! பிரியங்கா சோப்ராவின் நாய் கூட செலிபிரிட்டி தானுங்க ! - Cinemapettai", "raw_content": "\n பிரியங்கா சோப்ராவின் நாய் கூட செலிபிரிட்டி தானுங்க \n பிரியங்கா சோப்ராவின் நாய் கூட செலிபிரிட்டி தானுங்க \nபிரியங்கா சோப்ரா 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு மிகவும் பிரபலமானார்.\nபிரியங்கா சோப்ரா தமிழில் முதன் முதலில் தமிழன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை 2003 இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் தனது இரண்டாவது பாலிவுட் வெளியீடான ராஜ் கன்வாரின் ஆண்டாஸ் படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார்.\nபாலிவுட்டில் புகழுடன் இருக்கும் போதே, ஹாலிவுட் பக்கம் சென்றவர் பிரியங்கா சோப்ரா. தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் ஹாலிவுட்டில் தாக்குப் பிடிக்காத நிலையில், பிரியங்கா சோப்ரா மட்டுமே அங்கு நிலைத்து நின்று சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தொலைகாட்சி சீரியல் மூலமா ஹாலிவுட்ல கால்பதிச்ச நம்ம பிரியங்கா இப்போ ஹாலிவுட் திரைப்படங்கள்ளையும் பெரிய ஹீரோயினா வளர்ந்துட்டு இருக்காங்க. கொஞ்ச நாட்கள் முன்னாடி இவுங்க நடிச்சு வெளியான Bay Watch திரைப்படம் வெற்றி பெறாத நிலையிலும் ஹாலிவுட்ல இவுங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுட்டுதாங்க இருக்கு.\nமேலும் தற்பொழுது இவர் நடிக்கும் குவான்டிகோ தொடர் மூன்றாவது சீசன் ரெடி ஆகிறது. இப்போ இவங்க இரண்டு ஹாலிவுட் படங்கள்ல ஒப்பந்தமாகிருக்காங்க. தற்பொழுது 36 வயதை தாண்டிய இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 21 மில்லியன் ரசிகர்கள் உண்டு.\nபிரியங்கா அவர்கள் ஒரு செல்ல குட்டி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு என்று ஒரு தனி இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது. அதனை 57000 பேர் லைக் செய்துள்ளனர்.\nபப்பி டயானாவை தன் மகள் என்று அழைத்து வருகிறார் பிரியங்கா சோப்ரா .\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.woodsdeck.com/2016/01/sivakarthikeyan.html", "date_download": "2018-11-15T19:32:09Z", "digest": "sha1:7SLBZTTYFCMZ3MMO26LNIZMVUBILSQD6", "length": 7992, "nlines": 49, "source_domain": "blog.woodsdeck.com", "title": "சிவகார்த்திகேயன் - மாற்றுப் பார்வை | WoodsDeck", "raw_content": "\nசிவகார்த்திகேயன் - மாற்றுப் பார்வை\nசினிமாவில் ரஜினியும், விஜயும் அடைந்த வெற்றியை சமூக ரீதியாகப் பார்த்தால் சில பொதுக் காரணிகளைப் பார்க்க முடியும்... குறிப்பாக விஜய்க்கு boy next door appearance பெரிய ப்ளஸாக 90-களில் இருந்தது.. அது மட்டுமே போதாது அல்லவா நடனம், காமெடி, வெகுஜனத்தை குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் உடல் மொழி ஒரு சேர அமைந்ததால் ஒரு பெரிய fan base பெற்று மாஸ் ஹீரோவாக அமர்ந்து விடுவார்... ஏன் மோகன், பிரசாந்த், சத்யராஜ், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் மாஸ் ஹீரோவாக உருவாக முடியவில்லை என்று பார்த்தால் மேற்சொன்ன பொதுக் கூறுகளில் ஏதோ ஒன்று குறைந்திருக்கும்...\n2005-க்குப் பிறகான நாயகர்கள் தங்களை பிரதேச அடிப்படை அடையாளங்களுக்குள் பொருத்திக் கொண்டனர்.. தனுஷ், வட / மத்திய சென்னை கீழ் நடுத்தர வர்க்க பிரதிநிதியாகவும், விஷால், 'மதுர' கோபக்கார இளைஞராகவும் ஒரளவு நிலைபடுத்திக் கொண்டனர்... சசிகுமார் கூட நான்கே படங்களில் மதுரை / சுற்றுபுற ஆதிக்க சாதி இளைஞராக தன்னை நிலைநிறுத்தி வணிக ரீதியாக வெற்றி கண்டார்.. விஜய், \"திருப்பாச்சி\" படத்தில் மட்டும், இதைக் கையாண்டு பின் கை விட்டு விட்டார்.. விஜய், இந்த ' பிரதேச ' அடையாளத்தை நிறுவி இருந்தால், இந்நேரம் எங்கோ போயிருப்பார்..\nஇது புதிதான விஷயமன்று, 'முரட்டுக்காளை'யில் ரஜினி, பின்னர் கிராமிய படங்களில் விஜயகாந்த், 'கொங்கு' பிரதிநிதியாக சத்யராஜ் ஆகியோர் தங்களை அப்பிரதேச நாயகனாக நிறுவிக் கொண்டனர்..குறிப்பாக சத்யராஜ் தனது படங்களில் அதைத் தொடர்ந்து நிறுவினார்..\nதற்காலத்துக்கு வந்தால்.. விஷால், சிவகார்த்திகேயன் இருவரும் இதை வெற்றிகரமாக (தன்னிச்சையாக) செய்து வருகின்றனர்.. கார்த்தி - கொம்பனில் செய்தார்..\nசிவகார்த்திகேயனை எடுத்துக் கொண்டால், திரைத்துறையில் நுழையும் முன்பே \"நம்ம வீட்டு பையன்\" அடையாளத்தையும், காமெடி, மிமிக்ரி, நடனம் என சகல கூறுகளையும் நிறுவி விட்டார்.. யாருக்கும் கிடைக்காத \"பூஸ்டர்\" இது.. ஆனால், இப்போது நாம் பார்க்கும் 'ஒபனிங்' வர என்ன காரணம்\n1. எதிர் நீச்சல் - சென்னை நடுத்தர இளைஞன், அதற்கு மேற்சொன்ன இமேஜ் போதும்..\n2. கேடி பில்லா கில்லாடி ரங்கா - திருச்சி கீழ் நடுத்தர வேலையில்லா இளந்தாரி இளைஞன்.. படம் மொக்கையாக இருந்தாலும், மேற்சொன்ன emotional connectivity மற்றும் காமெடியால் ஒரு பிடி உயர்ந்தார்..\n3. வ.வா.ச. - தேனி இளந்தாரி... B & C ரசிகர்களைக் கொத்தாக கவ்வியது இங்கே தான்..nativity விஷயம் முழுமையாக செயல்பட்ட படம் இது..\n4. மான்கராத்தே - வட சென்னை இளந்தாரி... மிக மோசமாக, அதாவது வட சென்னைக்கு சம்பந்தமே இல்லாமல் எடுக்கப்பட்டதாலும், பலவீனமான திரைக்கதையாலும் 'பீட்டர்' ஒட்டவில்லை\n5. காக்கிச்சட்டை - அடையாளம் நிறுவப்படவில்லை + முதிரா மாஸ் முயற்சியாதலால் நாயகன் ஒட்டவில்லை\n6. ரஜினி முருகன் - 3 த் திரும்ப செய்தார், மதுரை பின்புலத்தில்.. செமயாக ஒர்க் - அவுட் ஆகி விட்டது.. கூடவே ' லேசான ' சாதி அடையாளமும்....\nதொடர்ந்து எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து அவரது அடுத்தக் கட்ட வளர்ச்சி நிர்ணயம் ஆகும்\nசிவகார்த்திகேயன் - மாற்றுப் பார்வை\nபாலா - எங்கே செல்லும் இந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-11-15T19:40:48Z", "digest": "sha1:3X7ODBQLULKLIHQ562INJOYHGD2ZKTKZ", "length": 10259, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "அலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் - மீண்டும் ஒத்திவைப்பு\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nஅலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு\nஇந்தியாவை இரண்டாக பிரிப்பதற்கு காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று உள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ யூனியன் அலுவலகத்தின் சுவரில் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் தொங்கவிடப்பட்டு உள்ள விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.\nஜின்னா புகைப்பட விவகாரம் தொடர்பாக அலிகார் எம்.பி. சதிஷ் கவுதம் இவ்வார தொடக்கத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் பல்கலைக்கழகம் தரப்பில் ஜின்னாவின் புகைப்படம் வருடக்கணக்கில் சுவரில் தொங்குவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. செவ்வாய் கிழமை பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபி கித்வாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் என்பதை குறுப்பிட்டு காட்டினார். “ஜின்னா 1938-ல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார். 1920-ல் ஜின்னாவும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகியாவார். கொடையாளியும் கூட,” என ஷாபி கித்வாய்.\nபாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி முன்வைப்பதற்கு முன்னதாகவே அவர் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் என பல்கலைக்கழகம் தெரிவித்தது.\nசதிஷ் கவுதம் கடிதத்தை பாரதீய ஜனதாவின் திசைதிருப்பும் தந்திரம் என விமர்சனம் செய்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் பேசுகையில், “நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு உள்ள மக்களை உண்மையான விவகாரங்களில் இருந்து திசை திருப்பும் முயற்சிதான் ஜின்னா புகைப்பட விவகாரம்,” என்று குறிப்பிட்டார். பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவ்வமைப்பை சேர்ந்த அமீர் ரஷீத் என்பவர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியதை அடுத்து இவ்விவகாரம் வெளிவந்து உள்ளது. கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து விட்டது.\nஇவ்விவகாரம் பிரச்சனையாகி உள்ள நிலையில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் யுவ வாஹினி அமைப்பு ஜின்னாவின் புகைப்படத்தை நீக்க கெடு விதித்து உள்ளது. 48 மணி நேரங்களில் ஜின்னாவின் புகைப்படம் பல்கலைக்கழகத்தில் அகற்றப்படவில்லை என்றால் நாங்கள், வலுக்கட்டாயமாக அதனை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என யுவ வாஹினி அமைப்பின் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கையானது யுவ வாஹினி அமைப்பின் துணை தலைவர் ஆதித்யா பண்டிட்டால் கொடுக்கப்பட்டு உள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-11-15T19:38:15Z", "digest": "sha1:QCMLSZ4HMCMGGRVB4XSLSESVBS4CJYKX", "length": 12162, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "சர்வதேச தீவிரவாதிகளை ஒழிக்கும் நாயகன் \"விஸ்வரூபம்-2\" | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் - மீண்டும் ஒத்திவைப்பு\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nசர்வதேச தீவிரவாதிகளை ஒழிக்கும் நாயகன் “விஸ்வரூபம்-2”\nசர்வதேச தீவிரவாதிகளை ஒழிக்கும் நாயகன். படம் “விஸ்வரூபம்-2” கதாநாயகன் கமல்ஹாசன், கதாநாயகி பூஜா குமார், ஆண்ட்ரியா, டைரக்‌ஷன் கமல்ஹாசன், ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தின் இறுதி காட்சியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.\nகதையின் கரு: கமல்ஹாசன், இந்திய உளவு துறை அதிகாரி. அமெரிக்காவை அழிக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து ஒழித்துக்கட்ட புறப்படுகிறார். அவருடன் காதல் மனைவி பூஜா குமார், உடன் பயிற்சி பெற்ற ஆண்ட்ரியா ஆகிய இருவரும் செல்கிறார்கள். தீவிரவாதிகளின் தலைவன் உமர் அமெரிக்காவில் இருந்து தப்பி ஓடுகிறான். அவனை தேடி வேட்டைக்கு புறப்படுகிறார், கமல்ஹாசன்.\nஅடுத்து அவருக்கு லண்டனில் ஒரு பெரிய வேலை காத்திருக்கிறது. கடலுக்கு அடியில் செயற்கை சுனாமியை ஏற்படுத்தி லண்டன் நகரை தகர்க்க முயற்சிக்கிறார்கள், தீவிரவாதிகள். அவர்களின் சதியை முறியடிக்க, கப்பலோடு கடலுக்குள் மூழ்கி கிடக்கும் வெடிகுண்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். அகற்றாவிட்டால், லண்டன் நகரமே அழிந்து போகும். பேரழிவில் இருந்து இங்கிலாந்தையும், அந்த நாட்டின் மக்களையும் காப்பாற்றும் வேலையை கமல்ஹாசன் ஏற்கிறார். இந்த ஆபத்தான வேலையில் அவருக்கு காதல் மனைவி பூஜாகுமார் உதவுகிறார். கடல் நீச்சலில் பயிற்சி பெற்ற அவர் கடலுக்குள் மூழ்கி, குண்டு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை கண்டுபிடிக்கிறார்.\nஆத்திரம் அடைகிற தீவிரவாதிகள் கமல்ஹாசன்-பூஜாகுமார் இருவரையும் கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களின் கொலை முயற்சியில் இருந்து கமல்ஹாசனும், பூஜாகுமாரும் தப்புகிறார்கள். அடுத்து தீவிரவாதிகளின் தலைவன் உமர் டெல்லியை அழிக்க முயற்சிக்கிறான். அவனிடம் இருந்து நகரை காப்பாற்ற முயற்சிக்கிறார், கமல்ஹாசன். அவருடைய முயற்சிகளை தடுத்து நிறுத்த பூஜாகுமாரை கடத்துகிறார்கள். ஆண்ட்ரியாவை கொன்று, அவருடைய உடலை பார்சல் செய்து கமல்ஹாசனுக்கு அனுப்புகிறார்கள்.\nதீவிரவாதிகளை தேடி செல்லும் கமல்ஹாசனை கட்டிப்போடுகிறார்கள். அவர்களிடம் இருந்து கமல்ஹாசன் தப்பினாரா பூஜா குமாரை காப்பாற்றினாரா\nகாதல் மற்றும் சண்டை காட்சிகளில், இருபது வயது இளமையை காட்டும் இந்திய சினிமாவின் அதிசயம், கமல்ஹாசன். அவர் பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகிய இருவருக்கும் நடுவில் அமர்ந்து விமான பயணம் செய்வது போல் எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது, படம். சண்டை காட்சிகளில் இரும்பு மனிதர் போல் மாறுகிற அவர், பூஜா குமாருடனான காதல் – படுக்கை அறை காட்சிகளில் மென்மையாக வளைந்து கொடுக்கிறார். சண்டை காட்சிகளில் இதுவரை எந்த படத்திலும் பார்த்திராத பிரமிப்பு. “பெயின் இருந்தால்தான் கெயின்” என்று பூஜா குமாருடன் கமல்ஹாசன் உதட்டுடன் உதடு உரச தயாராகும் காட்சியில், தியேட்டரில் விசில் பறக்கிறது.\nபூஜா குமார், அழகான நாயகி. சிரிப்பிலும், புன்னகையிலும் வசீகரிக்கிறார். நடிப்பிலும் ‘ஸ்கோர்’ செய்கிறார். இவரைப் பார்த்து அவ்வப்போது பொறாமைப்படும் ஆண்ட்ரியா, ரசிக்க வைக்கிறார். இந்திய உளவு துறையின் உயர் அதிகாரியாக சேகர் கபூர், தீவிரவாதிகளின் தலைவன் உமராக ராகுல் போஸ், கமல்ஹாசனை அழிக்க முயற்சிக்கும் இந்திய உளவு துறையின் இன்னொரு அதிகாரியாக ஆனந்த் மகாதேவன் ஆகியோர் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.\nகேமரா, ஹாலிவுட் பிரமிப்பை ஏற்படுத்தி, படத்துடன் ஒன்ற வைக்கிறது. ஜிப்ரான் இசையில், “நானாகிய நதி மூலமே…” பாடல், முணுமுணுக்க வைக்கும் ‘மெலடி.’ படத்தின் முதல் பாதி, ரொம்ப நீளம். தொய்வே இல்லாத விறுவிறுப்பான திரைக்கதையும், தீவிரவாதிகளின் தலைவன் உமரின் மகன்களை கமல்ஹாசன் படிக்க வைக்கும் கிளைமாக்சும், டைரக்டர் கமல்ஹாசனின் முத்திரை.\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/19454/", "date_download": "2018-11-15T19:20:41Z", "digest": "sha1:VBPNFOECB4PN3IJXQCRSWHTX5U76FTUV", "length": 10840, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை விடுவிக்கப்படும் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை விடுவிக்கப்படும் :\nவிமானப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை விடுவிக்கப்படும் என முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்துள்ளார்.\nகடந்த 29 நாட்களாக கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மண் மீட்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் அவர்களது காணிகள் நாளை 11 மணியளவில் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்றையதினம் ஜனாதிபயை சந்தித்திருந்த நிலையில் குறித்த பகுதி காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் விமானப் படையினர் வசமிந்த குறித்த காணிகளை , நில அளவை திணைக்கள அதிகாரிகள் இன்று அளவீடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTagsகாணிகள் கேப்பாபிலவு நாளை பிலக்குடியிருப்பு விடுவிக்கப்படும் -\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை – தமிழக முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை\nதேசியப் பாடகன் – தீபச்செல்வன்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2016/10/blog-post_13.html", "date_download": "2018-11-15T19:38:22Z", "digest": "sha1:ENDGE6D3ANHN2V46FX5XOH24N7YTREEY", "length": 12271, "nlines": 196, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: திரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், அக்டோபர் 13, 2016\nதிரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை\nதிரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை\nநம் வலைத்தள முகநூல் நண்பர் சே.குமார், அவரது மனசு தளத்தில் சென்ற தீபாவளியின் போது ஜீவநதி என்ற தலைப்பில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். கூடவே என்னிடம் இந்த கதையை திரைக்கதை அமைத்து தாருங்களேன் என்றும் சொல்லியிருந்தார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டு திரைக்கதை வசனம் (ஷாட் பிரிக்காமல்) எழுதி கொடுத்ததுடன் உங்கள் தளத்திலேயே வெளியிடுங்கள் என்றும் சொல்லியிருந்தேன். குமார், தன் மனசு வலைத்தளத்தில் இரு பதிவுகளாக இதை வெளியிட்டிருக்கிறார். நண்பர்கள் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எங்கள் இருவரின் விருப்பமும் அதுவே.\nமனசு குமார் எழுதிய சிறுகதை ஜீவநதி யை முதலில் படித்து விடுங்கள்\nஅடுத்து திரைக்கதையாக எழுதப்பட்டிருப்பதை படியுங்கள்.\nதிரைக்கதை வடிவில் ஜீவநதி -2\nதிரைக்கதை வடிவில் ஜீவநதி -3\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், அக்டோபர் 13, 2016\nமனசு குமார் பதிவினை படித்துவிட்டேன். தற்போது தங்களது தளத்தைக் கண்டேன். வாழ்த்துகள்.\nகதையைப் படித்து விட்டு திரைக்கதையைப் படித்தாலும் புதிதாக ஃப்ரேம் ஃப்ரேமாக காட்சிகள் விரிகின்றன. வாழ்த்துகள்\nபரிவை சே.குமார் அக்டோபர் 13, 2016 8:00 முற்பகல்\nபகிர்ந்தமைக்கும் திரைக்கதையாய் எழுதிக் கொடுத்தமைக்கும் நன்றி அண்ணா...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nதிரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை\nசுயநலம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/index.php?sid=c2bbcd40c83202a8cd7ace22fc8a3fef", "date_download": "2018-11-15T19:44:16Z", "digest": "sha1:PHJOLTFN3NOR7PNGUNA5SLPXQKBKPHWF", "length": 44021, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/07/09/93797.html", "date_download": "2018-11-15T18:37:29Z", "digest": "sha1:LM6JYE4G2BHXUDJHKZOWI2G5Z3MJ6W7G", "length": 19566, "nlines": 219, "source_domain": "thinaboomi.com", "title": "தொடர்ச்சியாக 6 டி-20 தொடர்களை கைப்பற்றி இந்திய அணி சாதனை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n'கஜா புயல்' எதிரொலி : நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nதொடர்ச்சியாக 6 டி-20 தொடர்களை கைப்பற்றி இந்திய அணி சாதனை\nதிங்கட்கிழமை, 9 ஜூலை 2018 விளையாட்டு\nபுதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.\nஇந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் கோலி தலைமையில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது. இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇதற்கு முன்னதாக, அயர்லாந்துடன் 2-0 என்ற கணக்கிலும், இலங்கை - வங்காள தேசத்துடன் முத்தரப்பு தொடரிலும், தென் ஆப்ரிக்காவுடன் 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடன் 3-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்துடன் 2-1 என்ற கணக்கிலும் டி-20 தொடரை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத்\nஇந்தியாவில் ஓராண்டில் 100 ஜி.பி.பி.எஸ் வேக இணையதள வசதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nமேற்குவங்க பெயரை மாற்றும் விவகாரம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்\nரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nசபரிமலை விவகாரம்: கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி காங். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஅரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nகயானா,மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் ...\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nகொல்கத்தா,ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர் என முன்னாள் கேப்டனும், ...\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nமெல்போர்ன்,டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்ஸ்டீவ்வாக் புகழாரம் ...\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nடோக்கியோ,கிரிப்டன் பியூச்சர் என்ற ஒரு நிறுவனம் 16 வயது பெண் போல இருக்கிற ஒரு முப்பரிமாண உருவத்தை கற்பனையில் உருவாக்கி ...\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபாரடைஸ்,அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் பேரிடர் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nவீடியோ: கடலுக்கு சென்ற மீனவர்கள் பத்திரமாக உள்ளனர், நடுக்கடலில் மீனவர்கள் யாரும் இல்லை - ஜெயக்குமார்\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nவீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார்\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\n1ரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\n2பெண் தர மறுத்த காதலியின் தாயார் கத்தியால் குத்தி கொலை கேரளாவில் மதுரை இளைஞர...\n3வீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார...\n4வீடியோ: இன்றிரவு இரவு 11.30 மணியளவில் நாகை அருகே கரையைக் கடக்கும் கஜா புயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2018/02/19/page/2/", "date_download": "2018-11-15T19:29:57Z", "digest": "sha1:QTFQK2VIOF4O3NSXXVJNXBBN6NEPWQ27", "length": 6377, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 February 19Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nமேலும் ஒரு வங்கி மோசடி: ரூ.800 கோடி கடன் பெற்று தலைமறைவான தொழிலதிபர் கைது\nமஞ்சள் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nMonday, February 19, 2018 11:00 am அலோபதி, ஆயுர்வேதிக், நேட்ச்ரோபதி, மருத்துவம் Siva 0 112\nரஜினி – கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப் போவதில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nசென்னை பாதுகாப்பு நகரம் தானா\nMonday, February 19, 2018 10:00 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 47\nஇந்தியாவில் டிரம்ப் பெயரில் சொகுசு குடியிருப்பு: இன்று தொடங்கி வைக்கும் டிரம்ப் மகன்\nஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் பிணம்: செம்மரம் கடத்தியவர்களா\nகருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்: கமல்ஹாசன்\nமுதல் டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/former-pakistan-pm-nawaz-sheriff-arrested/", "date_download": "2018-11-15T18:27:51Z", "digest": "sha1:3MSELZS3M53ROGLIKJRLAY4NBE4QTW2D", "length": 7498, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Former Pakistan PM Nawaz Sheriff arrested | Chennai Today News", "raw_content": "\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ், மகளுடன் கைது\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ், மகளுடன் கைது\nபனாமா ஊழல் வழக்கு குறித்து விசாரணை செய்த பாகிஸ்தான் நீதிமன்றம். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து லண்டனில் இருந்து திரும்பி வந்த நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை நேற்று இரவு லாகூர் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.\nநவாஸ் ஷரீப் வருகையை அறிந்த அவரது கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் 50-க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்ட நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை ராவல்பிண்டிக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை அங்குள்ள அடியாலா சிறையில் அடைத்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅதிமுக ஆட்சி 100 ஆண்டுகாலம் நிலைக்கும்: அமைச்சர் வேலுமணி\nகாவல் துறையினர் எனது வீட்டின் கதவை தட்டினர்: ஏ.ஆர்.முருகதாஸ் பரபரப்பு டுவீட்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது\nஇந்திய சேனல்களுக்கு பாகிஸ்தான் தடை: உச்சநீதிமன்றம் அதிரடி\nரயிலில் ஆயுதபூஜை கொண்டாடிய 15 மாணவர்கள் கைது\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velavanam.com/2012/08/olympic1.html", "date_download": "2018-11-15T19:56:26Z", "digest": "sha1:AGTJFFBRTEAQYGAHIT7F7KOU2HQ7XOND", "length": 18488, "nlines": 220, "source_domain": "www.velavanam.com", "title": "ஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம் ~ வேழவனம்", "raw_content": "\nஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம்\nதிங்கள், ஆகஸ்ட் 13, 2012 ஒலிம்பிக் , விளையாட்டு 5 comments\nஇவ்வளவு பெரிய நாடு, ஆனால் இவ்வளவு தான் பதக்கங்கள், என்று ஆதங்கப்படும் சிலர், இவ்வளவு கிடைத்ததே நாட்டுக்குப் பெருமை என பெருமிதப்படும் சிலர். ஆனால் இவர்களிருவரும் கவனிக்க மறந்தது. இந்த விளையாட்டுப்போட்டிகளின் பின்னுள்ள மனிதகுல அவலத்தை.\nசில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்ததன் காரணமாக, இப்பொதெல்லாம் முகத்தைப் பார்த்தாலே அவர் என்ன விளையாட்டு விளையாடும் ‘வீரர்’ என்று கண்டுபிடிக்க முடிகிறது, அல்லது அவர்கள் உடலைப் பார்த்து.\nஏன் ஒரு குத்துச்சண்டை வீரரின் உடலமைப்பு அதே வயதுடைய ஒரு நீச்சல் வீரரின் உடலமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்று நாம் யோசித்ததுண்டா காரணம் மிக எளிது. பல வருடங்களாக கடுமையான பயிற்சிகளில் மூலமாக இந்த உடலமைப்பை அடைகிறார்கள். ஆனால் இது இயல்பான ஒன்று அல்ல. இவர்களுக்கு ஏன் ஒரு இயல்பான மனித வாழ்க்கை வாழும் உரிமை மறுக்கப் படுகிறது காரணம் மிக எளிது. பல வருடங்களாக கடுமையான பயிற்சிகளில் மூலமாக இந்த உடலமைப்பை அடைகிறார்கள். ஆனால் இது இயல்பான ஒன்று அல்ல. இவர்களுக்கு ஏன் ஒரு இயல்பான மனித வாழ்க்கை வாழும் உரிமை மறுக்கப் படுகிறது இயற்கைக்கு மாறான இந்தச் செயலை செய்யத் தூண்டுவதுதான் விளையாட்டின் நோக்கமா\nஇந்த விளையாட்டுப்போட்டிகளின் வரலாறு என்ன அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.\nகாட்டில் திரிந்த ஆதி மனிதனுக்கு தேவையாயிருந்த ஒரு முக்கியமான குணம், வேட்டையாடும் கொலை குணம். மனிதன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தபின், தனக்கு உயிர்பயம் வந்தபின்னர், தனக்காக சண்டையிட செய்ய படை வீரர்களை உருவாக்கினான், அவர்களின் சண்டையைப் பார்த்து வெற்றிக் களிப்படைந்தான். உயிருக்கும் ஆபத்தில்லை, கொலை செய்த திருப்தியும் கிடைக்கிறது.அந்தப் படை வீரர்களின் மரண பயத்தை குறைக்கவும், தனது குற்ற உனர்வைத் தவிர்க்கவும், நாட்டுப் பெருமை மற்றும் தலைவன் பெருமை போன்ற விழுமியங்கள் உருவாக்கப் பட்டன. அதாவது நாட்டுப் பெருமைக்காக சிலர் உயிர் இழந்தாலும் சரி, அதைப் பற்றி அனைவரும் பெருமைதான் படவேண்டும். இரு தரப்பிலும் மக்கள் ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர்.\nகொஞ்சம் நாகரீக முன்னேற்றத்துக்குப் பிறகு, இதிலும் நடக்கும் உயிர் இழப்புகளை தவிர்க்க அடுத்தகட்டமாக ஒரு குறிப்பிட்ட விதிகளுடன் இவை விளையாடுப் போட்டிகளாகப்பட்டன. அதாவது எதிராளியைக் கொல்வதே வெற்றி என இருந்த நிலையில், ஒரு இலைக்கை அடைவதே வெற்றி என்னக்கொள்ளப்பட்டது. இதில் எதிராளியைக் கொல்வது என்னதான் தவிர்க்கப்பட்டாலும், வெற்றி அடைபவரின் வெற்றிக் களியாட்டமும்,தோற்றவரை மரணத்துக்கு இணையாக அவமானப் படுத்துவதும் தொடர்கிறது.\nஅப்படியென்றால் விளையாட்டு இயற்கையான ஒரு செயல்பாடு இல்லையா\nஅப்படியும் சொல்ல முடியாது. குழந்தைகள் முதலில் ஆரம்பிப்பது விளையாட்டு தான்.விளையாடும் குழந்தைக்கு மட்டுமல்லாமல் வேடிக்கை பார்க்கும் நம் மனத்துக்கும்ஒருசேர மிக மகிழ்ச்சியை அளிப்பது அது. ஆனால் விளையட்டு எங்கே விபரீதமாகிறது\nகுழந்தைகள் விளையாடில் விதிகள் கிடையாது. வெற்றி தோல்வி கிடையாது. முக்கியமாக தான் ஜெயிக்க இன்னொருவரை தோற்க்கடிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தானாக விளையாடும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் விளையாட்டுப் போட்டிகளை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும்போது முதல் பாடமே இன்னொருவரை தோற்க்கடிப்பது தான். தனது மகிழ்ச்சி மற்றவரின் அவமானத்தில்தான் உள்ளது என உணர வைப்பதே இந்த விளையாட்டுப்போட்டிகள் தான்.\nவிளையாடின் நோக்கம் என்னவாக இருக்க முடியும் முக்கியமாக இந்த மூன்றை சொல்லலாமா\nஒரு விளையாட்டுகாக தங்கள் உடலை அமைப்பையே பயிற்சிகளின் மூலம் மாற்றி, உடல் ஆரோக்யத்துக்காக விளையாட்டு என்ற நோக்கத்திலிருந்து மாறி, விளையாட்டுக்காக உடல் என்ற பரிதாப நிலையை அடைகிறார்கள்.\nஇந்த விளையாட்டுகள் மகிழ்சியை அளிக்கிறதா அல்லது வெறியை அளிக்கிறதா என்று தெரிந்துகொள்ள பெரிய ஆராய்சியெல்லாம் செய்யத்தேவையில்லை.\nபோட்டியும் பொறாமையும் வெறியும் இருக்கும் இவ்வித்தில் ஒற்றுமைக்கு இடம் ஏது அப்படியெ ஒற்றுமை இருந்தாலும் அதுவும் ஒரு எதிரியை வீழ்த்துவதற்காகத் தான் இருக்கும்.\nபிரமாண்டமான இந்தப் போட்டிகள், இவ்வளவு நாகரீக மாற்றங்களையும் மதிப்பீடுகளையும் தாண்டி, நம் மனதில் மிச்சமிருக்கும் சகமனிதனை வென்று களியாட்டமிடும் ஆதிமனிதனின் வெறிக்கான ஆதாரமாகவே உள்ளன. .....\nஉங்கள் நாட்டுப்பற்றை காட்ட வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அதற்காக சிலரை பலிகடாவாக்க வேண்டாமென்கிறேன். அரசனின் நல்வாழ்வுக்காக தன் தலையை வெட்டிக்கொண்டு நாட்டை பெருமைப்பட வைத்த ‘நடுகல்’ வீரர்களுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n இப்படியும் அதுவும் இக்காலத்தில் ஒரு தமிழர் சிந்திக்கிறாரர். நீங்கெல்லாம் எப்படி தமிழரினத்தில் பிறந்தீங்க ஐயா ஏதாவது காட்டில் ஒரு குகையில் போய் வாழ வேண்டியதுதானே. எதற்கும் எச்சரிக்கையா இருங்க சார். ஆம்புலஸ் வந்துட போவுது. உங்க பதிவ படிச்சி சிரிச்சி வயிரெல்லாம் ஒரே வலி சார். அதுக்காக நன்றி சார்.\nசரி, இப்பவாவது உன்மைய சொல்லிடுங்க. சும்மா தமாசுக்கதானே இப்படி எழுதினீங்க. அப்படீன்னா ஓ.கே சார்.\nசுவையான பின்னூட்டத்துக்கு நன்றி மாசிலா சார்.\nஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thennakam.com/current-affairs-22-may-2018/", "date_download": "2018-11-15T19:49:12Z", "digest": "sha1:3B4PF27GXRGCCB3JLPI7SSQDK7WBDY5E", "length": 5269, "nlines": 108, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 22 May 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னையில் சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக பயனற்ற பழைய நிழற்குடைகளை இடித்து அகற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\n1.அதிநவீன ஆற்றல் வாய்ந்த பிரமோஸ் ஏவுகணை ஒடிஸா மாநிலம், பலாசோரில் திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\n1.பூஷன் ஸ்டீல் நிறு­வ­னம் கைமா­றி­ய­தால், பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக்­க­டன் சுமை­யில், 35 ஆயி­ரம் கோடி ரூபாய் குறைந்­துள்­ளது.\n1.நிலவின் இருண்ட பகுதிகளைக் குறித்து ஆய்வு செய்வதற்கான கியீகியாவோ செயற்கைக்கோளை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\n2.வெனிசூலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில், தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடூரோ மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.\n2.தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.\n3.உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற ஆட்டக்கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.\nசர்வதேச பல்லுயிர் பரவல் தினம்\nரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)\nமுதல் அட்லஸ் 70 வரைபடங்களுடன் வெளியிடப்பட்டது(1570)\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/05/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:15:34Z", "digest": "sha1:PAZISXPTSRMLIJNLEGUT3W2RF2ILKP4I", "length": 11876, "nlines": 136, "source_domain": "thetimestamil.com", "title": "முகநூலில் பிரதமர் கார்ட்டூன் பதிவிட்ட திருப்பூர் தொழிலாளி கைது; பியூசிஎல் கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nமுகநூலில் பிரதமர் கார்ட்டூன் பதிவிட்ட திருப்பூர் தொழிலாளி கைது; பியூசிஎல் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் மே 6, 2018 மே 6, 2018\nLeave a Comment on முகநூலில் பிரதமர் கார்ட்டூன் பதிவிட்ட திருப்பூர் தொழிலாளி கைது; பியூசிஎல் கண்டனம்\nதிருப்பூரில் உள்ள சாயப்பட்டறை ஒன்றில் பணியாற்றும் பிரபாகரன் என்ற தொழிலாளர் முகநூலில் பிரதமரை ‘தவறாக’ சித்தரித்து படம் போட்டதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மீது புகார் கொடுத்தவர் உள்ளூர் பாஜக பிரமுகர் சின்னசாமி. இந்த புகாரின் பேரில் திருப்பூர் மாநகர காவல் துறையால் தனிப்படை அமைக்கப்பட்டு பிரபாகரன் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ் செய்தி வெளியாகியுள்ளது.\nபிரபாகரன் கைது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என மக்கள் கண்காணிப்புக் குழு தேசியக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ச. பாலமுருகன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் எழுதியுள்ள முகநூல் பதிவில,\n“பிராபாகரனை கைது செய்வதன் மூலம் ஒட்டுமொத்தம் சமூக வலைத்தள செயல்பாடுகளை முடக்கிவிட முடியும் என ஆட்சியாளர்களும் காவல்துறையும் கருதுவது அடிப்படை சனநாயக உரிமைகளுக்கு எதிரானது.\nஏற்கனவே உச்சநீதிமன்றம் ஸ்ரேயா எதிர் இந்திய யூனியன் வழக்கில் முகநூல் பதிவுகளை குற்ற செயல் போல கருதி கைது செய்யக்கூடாது என 66 A IT act சட்டப்பிரிவை நீக்கியுள்ளது. அந்த தீர்ப்பு இந்த கைதுக்கும் பொருந்தும்.\nமக்களின் கேளிக்கும்,விமர்சனத்திற்கும் அஞ்சும் ஒருவர் நாட்டின் பிரதமராக ஆகியிருக்க தேவையில்லை.\nஆட்சியாளர்களை திருப்திபடுத்துவதை விட அடிப்படை உரிமைகளை மதிப்பதே காவல் துறைக்கு அழகு. பிரபாகரன் கைது அப்பட்டமான மனித உரிமை மீறல் இதனை கண்டிக்கின்றோம். அவர் விடுவிக்கப்படவேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: மனித உரிமை மீறல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஃபேஸ்புக் தகவல்கள் திருட்டு: உங்களுடைய தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன\nNext Entry பெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilnaatham.org/2018/10/kili.html", "date_download": "2018-11-15T19:06:13Z", "digest": "sha1:UY646BQVKLKEFFBDDHYKGHLOMIXKKKVI", "length": 17042, "nlines": 226, "source_domain": "www.tamilnaatham.org", "title": "அறிவியல் நகர்: போர் தின்ற மண்ணில் புத்தெடுக்கும் பௌத்த விகாரை! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் அறிவியல் நகர்: போர் தின்ற மண்ணில் புத்தெடுக்கும் பௌத்த விகாரை\nஅறிவியல் நகர்: போர் தின்ற மண்ணில் புத்தெடுக்கும் பௌத்த விகாரை\nதமிழர்களின் கனவு தேசத்து பல்கலைக்கழகமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டியெழுப்பப்பட்ட கிளிநொச்சி அறிவியல்நகரின் இன்றைய நிலை இது.\nயாழ். பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் சிறிலங்கா அரசநிதியில் ஒரு கோடிக்கு ரூபாவிற்கு மேற்பட்ட பண ஒதுக்கிட்டில் பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா அவர்களின் நேரடி கண்காணிப்பிலும் அவரது ஆதரவிலும் சிங்கள இனத்தவரான சாலிய சம்பத் என்ற பொறியியல் பீட விரிவுரையாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் இவ் விகாரை கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளார்.\nபெளத்தமயமாக்குதற்கு வழிவகுக்கும் விதமாக ஒரு பவுத்த பிக்குவை பல்கலைக்கழகத்திலேயே தங்கியிருந்து இவ் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா அனுமதித்துள்ளனர்.\nயாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய சிறிலங்கா இராணுவ முகாமாக காணப்பட்டது. பின்னர் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.\nகுறித்த காணியில் இராணுவம் இருந்த காலத்தில் அவர்களின் வழிபாட்டுக்கென புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த புத்தர் சிலையானது பல்கலைக்கழகம் காணியை பொறுப்பேற்ற பின்னரும் அங்கு தொடர்ந்தும் காணப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக விவசாயப் பீடம், பொறியியல் பீடம், மற்றும் தொழிநுட்ப பீடம் என்பன ஆரம்பிக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில் புத்த கோவிலும் பேணப்பட்டே வந்தது.\nஇந்நிலையில் சென்ற ஆண்டு புத்தர் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதனை புதுப்பிப்பதற்கான பணிகளை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுத்திருந்தது.\nஇந்நிலையில் இந்து மத மாணவர்கள் சிலர் விநாயகர் சிலையொன்றினை மரத்தின் கீழ் நிறுவி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் இச்செயற்பாட்டுக்கு தடை விதித்துள்ளதுடன் உடனடியாக சிலையை ஆலயத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.\nஇதேவேளை தமக்கான முறையான ஆலயம் கிடைக்கப்பெறும் வரை தற்காலிகமாக வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மாணவர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nஇத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்\nகண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ...\nஅவசர அறிவிப்பு: சிறிலங்கா பொலிசும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்த...\nTMK உட்பட அனைவரையும் இணைப்போம் - சம்பந்தர்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பி...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஅம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்\nஅம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­ன...\nரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ர...\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nரணில் அரசை கலைத்தது ஏன்\nநல்லாட்சியை கொண்டுவந்த நோக்கங்கள் சரிவர நடைபெறவில்லை என்பதால் தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலைமை ...\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://areshtanaymi.in/?p=3288", "date_download": "2018-11-15T18:56:00Z", "digest": "sha1:GBV6W4RS4TUF37OYYF3KWHNG5A3ALW3T", "length": 9639, "nlines": 51, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 29 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 29 (2018)\nதான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி\nஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்\nவான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்\nகோன்எங்கும் நின்ற குறிபல பாரே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nஎங்கெல்லாம் சிவம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன் உடன் இருப்பாள் சக்தி; எங்கெல்லாம் உடல் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன் அந்த உடல் சார்ந்திருக்கும் உயிருக்குக் காவல் ஆவாள்; எங்கெல்லாம் வான் எனும் ஆகாசம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் விளங்கி, அதைத் தாண்டிய பரவெளியிலும் சிவனோடு நிறைந்து நிற்கும் அடையாளங்களை ஆராய்ந்து அறிவாயாக\nகுறி, வடிவம் – சிவனது வடிவங்கள் யாவும் சத்தி ஆதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல். அஃதாவது சத்தியும் சிவமும் உலகில் எவ்வித பேதமும் இல்லாமல் நின்ற நிலையைக் கூறுதல்.\nஉயிர்களுக்கு உடல் ஆதாரமாக இருப்பதும், எல்லா பொருள்களுக்கும் வானம் ஆதாரமாக இருப்பதும் வெளிப்படை. (சைவ சித்தாந்த கருத்துப்படி).\ntagged with திருமந்திரம், திருமூலர்\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 29 (2018)\nவாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 24\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 28 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 27 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 26 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (725) அருணகிரிநாதர் (10) கந்தர் அலங்காரம் (7) திருப்புகழ் (3) அறிவியல் = ஆன்மீகம் (20) கடவுட் கொள்கை (4) காரைக்கால் அம்மையார் (3) சாக்தம் (22) அபயாம்பிகை சதகம் (17) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (17) சக்தி பீடங்கள் (2) சித்தர் பாடல்கள் (5) அகத்தியர் (1) இடைக்காடர் (1) சிவவாக்கியர் (2) பட்டினத்தார் (1) சைவம் (166) சந்தானக் குரவர்கள் (1) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (61) திருஅருட்பா (2) வள்ளலார் (2) திருமூலர் (30) திருமந்திரம் (30) திருவாசகம் (5) மாணிக்கவாசகர் (5) தேவாரம் (72) சுந்தரர் (31) திருஞானசம்பந்தர் (47) திருநாவுக்கரசர் (23) பாடல் பெற்றத் தலங்கள் (62) ஈழ நாடு (2) கொங்கு நாடு (4) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (1) சேக்கிழார் (1) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) பக்தி இலக்கியம் (12) பைரவர் (10) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (9) மஹாபாரதம் (30) உமா மகேஸ்வர ஸம்வாதம் (23) அமுதமொழி (97) காதலாகி (448) அனுபவம் (319) அன்னை (6) இறை(ரை) (138) இளமைகள் (86) கவிதை (338) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (121) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (39) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://dhinakarrajaram.blogspot.com/2015/05/how-to-unlock-usb-dongle-internet-modem.html", "date_download": "2018-11-15T19:53:30Z", "digest": "sha1:GIU4NYGNJTENCE2EDA5XYJBNNDPCX7ZO", "length": 7758, "nlines": 65, "source_domain": "dhinakarrajaram.blogspot.com", "title": "My thoughts !! | எனது எண்ணங்கள் !!: How to UNLOCK USB dongle Internet Modem and swap another service sim card", "raw_content": "\nHow to UNLOCK USB dongle Internet Modem and swap another service sim card - இந்த வாரம் ஒன்றை கற்போம் - 33 டாங்கில் அல்லது யூ எஸ் பி ஸ்டிக் இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி\nநாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது\nமுதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் , உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும். இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான். பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சர்வீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.\n99% இந்த முறை அனேக டாங்கில்களுக்கும் வேலை செய்கிறது - 1% ராசி இல்லா ராஜாக்கள் எச்சுகிச்சுமீ -\n** All CDMA Users - சி டி எம் ஏ வித் சிம் கார்ட் டாங்கில் மட்டும் தான் வேலை செய்யும் - சிப் பேஸ்டு - சி டி எம் ஏ - ஒண்ணும் பண்ண முடியாது\nஇயற்கையாய் உடல் சூட்டை தணிக்க\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை உடற்காங்கை என்ப...\nஅறிந்துகொள்வோம் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் \nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try வரக்கொத்தமல்லி/ தனியா --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ மேற்கண்டவற்றை தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/30722/", "date_download": "2018-11-15T18:28:45Z", "digest": "sha1:HT7FOOCAA4MNNTYBHGOLRQW2C3E4TPPR", "length": 10921, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சுகாதார அமைச்சிற்கு ஏற்பட்ட நட்டம் குறித்து விசாரணைகள் ஆரம்பம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார அமைச்சிற்கு ஏற்பட்ட நட்டம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்\nஅண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் சுகாதார அமைச்சிற்கு ஏற்பட்ட நட்டம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகாவல்துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சிற்கு அருகாமையில் உள்ள சீ.சீ.ரீ.வி கட்டமைப்புக்களின் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் பலவந்தமான அத்து மீறி சுகாதார அமைச்சிற்குள் பிரவேசித்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமாணவர்கள் அத்து மீறி பிரவேசித்த காரணத்தினால் பாரியளவில் சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsCCTV அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சீ.சீ.ரீ.வி கட்டமைப்பு சுகாதார அமைச்சு நட்டம் விசாரணைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nபடைவீரர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது\nமாகாணசபை முறுகல் நிலை தந்த படிப்பினைகள் – செல்வரட்னம் சிறிதரன்:-\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%8727-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A/", "date_download": "2018-11-15T19:57:38Z", "digest": "sha1:KWMEUAHELPZC3ITPJ24P43OFVNWOJQJY", "length": 12803, "nlines": 218, "source_domain": "ippodhu.com", "title": "மே27 : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு RELIGION மே27 : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்\nமே27 : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநாளை (ஞாயிற்றுக்கிழமை) உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள தேர்தான், ஆழித்தேர்களில் முதன்மையானது. ஆசியாவிலேயே மிகப்பெரியதான இந்த ஆழித்தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்டது. இந்தத் தேரை நகர்த்துவதற்கே 5 ஆயிரம் பேர் தேவை.\nஅப்படிப்பட்ட பிரமாண்டமான ஆழித்தேரோட்டத்திற்காக தேர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேரில் அமைக்கப்படும் நான்கு குதிரை சிலைகளே பிரம்மாண்டமானதாக இருக்கும். தேர் வீதி உலா வரும்போது குதிரைகள் அசைந்தாட, கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்கிறார்கள் திருவாரூர் மக்கள்.\nஉலகப்பிரசித்திப் பெற்ற ஆழித்தேரோட்ட கொண்டாட்டத்திற்காக தற்போதே திருவாரூர் தயாராகி வருகிறது. தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக ஆய்வு செய்த ஆட்சியர் நிர்மல்ராஜ், உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமுந்தைய கட்டுரைஐபிஎல் பிளே ஆஃப் நாக் அவுட் : இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது யார்\nஅடுத்த கட்டுரைமீண்டும் விஐபி... தனுஷ் அறிவிப்பு\nதிருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார் முருகன்\nகடவுளென்னும் கடலை அடையவே மதங்களென்னும் நதிகள்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ninaivukalil.blogspot.com/2008/05/blog-post_19.html", "date_download": "2018-11-15T18:28:47Z", "digest": "sha1:AL6H2ILO2K7XVIEZTCHRNI2GTMGGLRPB", "length": 13063, "nlines": 203, "source_domain": "ninaivukalil.blogspot.com", "title": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems): யாருமற்றதொரு பொழுதில்", "raw_content": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nஎன் தனிமை நேர புலம்பல்களும் கிறுக்கல்களும்..\nஇவ்வுலகில் என் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் பகிர்ந்துவிட்டு பயணிக்கும் ஒரு ஜீவன்.\nஆன்மீகம் - சித்து (1)\nஜன்னல் வழி வந்த தென்றல்\n உங்க ரசனையை வியக்காமல் இருக்க முடியல அதை அழகாக வார்த்தையில கொண்டு வந்துடறீங்க :) எதுன்னு எடுத்துச் சொல்ல முடியல. எல்லாமே அழகு - க்யூட் நாய்க்குட்டியையும் சேர்த்து\nமுழுக்கவிதையின் ஒவ்வொரு பத்தியிலும் அழகழகான சிறுகவிதைகள்..\nவேறென்ன சொல்ல தெரியல கண்ணா...எந்த வரின்னு சொல்ல முடியல அத்தனையும் அட்டகாசம்...\nஎல்லாக் கவிதைகளுமே நெஞ்சை அள்ளுகின்றன. குறிப்பாக இந்தக் கவிதை, எங்கள் வீட்டில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை கண்முன்னே நிறுத்தியது. அழகு\nஎன் வலைப்பூவிற்கு முதலாக வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்..\n உங்க ரசனையை வியக்காமல் இருக்க முடியல அதை அழகாக வார்த்தையில கொண்டு வந்துடறீங்க :) எதுன்னு எடுத்துச் சொல்ல முடியல. எல்லாமே அழகு - க்யூட் நாய்க்குட்டியையும் சேர்த்து அதை அழகாக வார்த்தையில கொண்டு வந்துடறீங்க :) எதுன்னு எடுத்துச் சொல்ல முடியல. எல்லாமே அழகு - க்யூட் நாய்க்குட்டியையும் சேர்த்து\nஅதைவிட உங்க பின்னூட்டம் ரொம்ப க்யூட்.. :))\nஜன்னல் வழி வந்த தென்றல்\nசின்னச் சின்ன நிகழ்வுகளைக்கூட கவிதையாக்குகிற தங்களின் ஆற்றல் என்னை வியக்கச் செய்கிறது.\nஎன் பதிவிலே நீங்கள் சந்தித்துச் சென்ற ஜானிதான் குட்டியாக எட்டிப் பார்க்கிறதோ என்றெண்ணி சட்டென்று உள் வந்தேன். தங்கள் கற்பனை வளம் கண்டு பேச்சற்று நின்றேன்.\nநம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களின் ஞாபகங்கள் கூட சில சமயங்களில் இப்படித் துரத்தும் கோகுலன். நீங்கள் எதை நினைத்து எழுதினீர்களோ, எனக்கு எதை எதையோ நினைவு படுத்தி விட்டன இந்தக் கனமான வரிகள்.\nஅருமையான கவிதை. விவரிக்க வார்த்தைகளில்லை. www.junaid-hasani.blogspot.com என்ற எனது வலைப்பதிவில் தங்களுடைய கருத்துக்களை பதிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசின்னச் சின்ன நிகழ்வுகளைக்கூட கவிதையாக்குகிற தங்களின் ஆற்றல் என்னை வியக்கச் செய்கிறது.//\nமிக்க நன்றிகள் அகரம் அமுதா\n//நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களின் ஞாபகங்கள் கூட சில சமயங்களில் இப்படித் துரத்தும் கோகுலன். நீங்கள் எதை நினைத்து எழுதினீர்களோ, எனக்கு எதை எதையோ நினைவு படுத்தி விட்டன இந்தக் கனமான வரிகள்.//\nஅன்பு நண்பரே ஜீனைத் ஹஸனி..\nதங்களை அன்போடு வரவேற்கிறேன் ..\nஅருமையான கவிதை. விவரிக்க வார்த்தைகளில்லை. www.junaid-hasani.blogspot.com என்ற எனது வலைப்பதிவில் தங்களுடைய கருத்துக்களை பதிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//\nஎன் கடிகாரம் காட்டும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rchandrakumar.blogspot.com/2012/", "date_download": "2018-11-15T18:53:39Z", "digest": "sha1:XAQ5K4ISTTUWXAMQKHEBBERR3OPXEPK4", "length": 76069, "nlines": 352, "source_domain": "rchandrakumar.blogspot.com", "title": "Chandra Kumar Ramasamy: 2012", "raw_content": "\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - \"சத்திய சோதனை\" ஐந்தாம் பாகத்திலிருந்து\nஎதிராளியின் கருத்து இன்னது என்பதை அறிந்து கொண்டு, சாத்தியமான வரையில் அவருடன் ஒத்துபோவது என்பதே சத்தியாக்கிரகி என்ற முறையில் என்னுடைய தருமமாகும்.\n'நான்' என்ற அகந்தையைப் போக்கிக்கொண்டு விடுவதுதான், அடக்கம் என்பதற்குரிய உண்மையான பொருள். 'நான்' என்பது அற்றுப் போவதே மோட்சம். இது அதனளவில் ஓர் ஒழுக்க முறையாக இருக்க முடியாதெனினும் இதை அடைவதற்கு மற்ற ஒழுக்க முறைகளை அனுசரிப்பது அவசியமாகும்.\nஅடக்கமில்லாத சேவை, சுயநலமும் அகம்பாவமுமே அன்றி வேறல்ல.\nமக்களுக்குத் தன்னலமற்ற வகையில் எந்தத் துறையில் தொண்டு செய்தாலும், முடிவில் அது நாட்டிற்கு ராஜீய வகையில் உதவி செய்வதாகவே ஆகும்.\nகடவுளின் வழிகளை விவரிக்க மனிதனின் மொழிகள் தகுந்தவை அல்ல. அவர் வழிகள் விவரிக்க முடியாதவை, பகுத்தறிய முடியாதவை - இயலாதவை - என்ற உண்மையை நான் உணருகிறேன். ஆனால், அவற்றை விவரித்துக் கூறிவிட மனிதன் துணிவானாயின், அதற்கு அவனுடைய தெளிவில்லாத பேச்சைத் தவிர வேறு எந்தவித சாதனமுமே கிடையாது.\nநம் நாட்டில் வறுமையும் பட்டினியும் மக்களை வாட்டி வருகின்றன. இதனால், ஆண்டுதோறும் பிச்சைக்காரர்களின் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இவர்கள் வேறு கதியின்றி வயிற்றுச் சோற்றுக்காகப் போராடுவது, நேர்மை, சுயமரியாதை ஆகிய உணர்ச்சிகளே இல்லாதவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது. நமது தருமப் பிரபுக்கள், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு வேண்டிய காரியங்களைச் செய்யாமல், வயிற்றுப் பாட்டுக்கு வேலை செய்தாக வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தாமல், அவர்களுக்குப் பிச்சை போடுகிறார்கள்.\nஅதிகாரிகள், வரி செலுத்துவோர் கொடுக்கும் பணத்திலிருந்தே சம்பளம் பெறுவதால் அவர்கள் மக்களின் சேவர்களே அன்றி மக்களுக்கு எஜமானர்கள் அல்ல.\nபிறரிடம் மரியாதையாக நடப்பது என்பது சத்தியாக்கிரகத்தின் மிகக் கடுமையான பகுதி என்பதை அனுபவம் எனக்குப் போதித்திருக்கிறது. மரியாதையாக நடப்பது என்பதற்கு, அச்சமயத்திற்கு ஏற்பப் பழகி வைத்துக்கொள்ளும் நயமான வெளிப் பேச்சு என்பதல்ல, இங்கே பொருள். பெருந்தன்மை, மனப்பூர்வமாக ஏற்பட்டதாக இருப்பதோடு எதிரிக்கும் நல்லதைச் செய்யும் விருப்பமும் இருக்க வேண்டும்.\nமக்களின் கதி மோட்சம், அவர்களையும், துன்பங்களை அனுபவிப்பதற்கும் தியாகத்துக்கும் அவர்களுக்குள்ள தகுதியையும் பொறுத்தே இருக்கிறது.\nமத சம்பந்தமான விஷயங்களில் நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. அவரவரின் நம்பிக்கைதான் அவரவர்களுக்கு மேலானதாகும். மத சம்பந்தாமான விஷயங்களிலெல்லாம் எல்லோருக்கும் ஒரே விதமான நம்பிக்கை இருக்குமானால், உலகில் ஒரே ஒரு மதம் தான் இருக்கும்.\nஎப்பொழுதுமே, நம்பிக்கை இல்லாததனாலும் பலவீனத்தினாலுமே சந்தேகம் உண்டாகிறது.\nபொதுஜனப் போக்கிலிருக்கும் வழக்கமான ஒரு தன்மையை நான் கவனித்து வந்திருக்கிறேன். ஆவேசம் தரும் வேலையென்றால் பிரியப்படுவார்கள். அமைதியான ஆக்க வேலை என்றாலோ அவர்களுக்கு வெறுப்பு. அந்தத் தன்மை இன்றைக்கும் இருந்து வருகிறது.\nஒருவர் தாம் செய்யும் தவறுகளைப் பூதக் கண்ணாடிக் கொண்டு பார்த்து, பிறர் தவறுகள் விஷயத்தில் அவ்விதம் பார்க்காமல் இருந்தால் தான், இரண்டையும் நியாயமாக அவர் மதிப்பிட முடியும் என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன்.\nமனிதனின் உடலில் மாறுதலை உண்டாக்குவதற்கு மனத்திற்கு அபார சக்தி இருக்கிறது.\nஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்கள் தீவிரமான சுதந்திர உணர்ச்சியும், சுயமதிப்பும், ஒற்றுமை உணர்ச்சியும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.நல்லவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருப்பவர்களையே தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர்களை வற்புறுத்த வேண்டும்.\nஆயுத பலத்தைக் கொண்டு உலத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட, உள்ளுக்குள் இருக்கும் காமக், குரோத உணர்ச்சிகளை வென்று விடுவது அதிகக் கஷ்டமாக எனக்குத் தோன்றுகிறது.\nதன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக்கொண்டு விடாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது.\nஅடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சையாகும்.\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - \"சத்திய சோதனை\" நான்காம் பாகத்திலிருந்து\nகடமையை முன்னிட்டுச் செய்த பணிக்கு நாம் வெகுமதியை எதிர் பார்க்கக் கூடாது. என்றாலும், எந்த நல்ல காரியமும் முடிவில் பலனளிதே தீரும் என்பது என் திடமான நம்பிக்கை.\nஎன்னிடம் இருப்பவைகளையெல்லாம் நான் துறந்து விட்டாலன்றிக் கடவுள் நெறியை நான் பின்பற்ற முடியாது' என்பதே அந்தப் பதில்.\nமோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் தம்மிடம் இருக்கும் உடைமைகள் விஷயத்தில் தருமகர்த்தா போன்று நடந்து கொள்ள வேண்டும். தருமகர்த்தாவின் ஆதிக்கத்தில் எவ்வளவுதான் சொத்துகளிருந்தாலும் அதில் ஒரு சிறிதும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் எண்ணுவதுபோல எண்ண வேண்டும்.\nஇயற்கையான குணத்தை மாற்றிவிட யாரால்தான் முடியும் பிரபோடேயே வந்துவிட்ட எண்ணங்களை யார்தான் மாற்றிக் கொண்டு விட முடியும் பிரபோடேயே வந்துவிட்ட எண்ணங்களை யார்தான் மாற்றிக் கொண்டு விட முடியும் தாம் வளர்ச்சி பெற்ற வகையிலேயே தா புதல்வர்களும், தமது பராமரிப்பில் இருப்போரும் வளர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் ஆசை.\nஒரு கொள்கையைச் சரியானபடி பரப்ப வேண்டுமானால், அதற்கு எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு வழிதான். அந்தக் கொள்கையை நானே கடைபிடித்துக் காட்டுவதும், அறிவை வளர்த்துக்கொள்ள ஆராய்ச்சி செய்பவர்களுடன் விவாதிப்பதுமே அந்த வழி.\nசிறு நோய் வந்து விட்டாலும் டாக்டர், வைத்தியர், அல்லது ஹக்கிமிடம் ஓடி, எல்லா வகையான தாவர , உலோக வகை மருந்துகளையெல்லாம் விழுங்கிக் கொண்டிருப்பவர்கள், தங்கள் ஆயுளைக் குறைத்துக் கொள்ளுவது மாத்திரமல்ல, உடலுக்கு எஜமானர்களாக இருப்பதற்குப் பதிலாக அதற்கு அடிமைகளும் ஆகி விடுகின்றனர். புலனடக்கத்தை இழந்து மனிதர்களாக இல்லாதும் போகிறார்கள்.\n\"ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவே ஆகிறான்\" என்ற இந்திய பழமொழியில் அதிக உண்மை இருக்கிறது என்பதை நானும் என் சக ஊழியர்களும் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.\nஇது வரையில் என்னுடைய அனுபவம் ஒரு விஷயத்தைக் காட்டிவிட்டது. ஜீரண சக்தி பலமாக இல்லாதவர்களும், படுத்த படுக்கையாக இருக்கிறவர்களுக்கும், பாலுக்கு இணையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய போஷாக்குள்ள ஆகாரம் வேறு எதுவுமே இல்லை என்பதுதான் அது.\nமனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை. நர்செயலைப் பாராட்டவேண்டும்; தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலை செய்யும் மனிதர், நல்லவராயிருப்பினும் தீயவராயிருந்தாலும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார். 'பாவத்தை வெறுப்பாயாக ஆனால், பாவம் செய்பவரை வெறுக்காதே' என்பது உபதேசம். இது, புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும், நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான் மிக அரிதாக இருக்கிறது.இதனாலேயே பகைமை என்ற நஞ்சு உலகத்தில் பரவுகிறது.\nஒரு முறையை எதிர்ப்பதும், அதைத் தாக்குவதும் முற்றும் சரியானதே. ஆனால், அம்முறையை உண்டாக்கிய கர்த்தாவையே எதிர்த்துத் தாக்குவது என்பது தன்னையே எதிர்துக்கொள்ளுவதற்கு ஒப்பாகும்.ஏனெனில் நாம் எல்லோரும் ஒரே மண்ணைக்கொண்டு செய்த பாண்டங்கள்; ஒரே கடவுளின் புத்திரர்கள்.ஆகவே, நம்முள் இருக்கும் தெய்வீக சக்தியும் மகத்தானது. தனி ஒரு மனிதரை அலட்சியம் செய்வது அந்தத் தெய்விக சக்திகளை அலட்சியம் செய்வதாகும். அப்போது அம் மனிதருக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்குமே தீங்கு செய்வதாக ஆகும்.\nஒரு காரியத்தைச் செய்ய ஒரு முறை தொடங்கிவிட்டால், அது ஒழுக்கத் தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலன்றி அதைக் கைவிடவே கூடாது.\nதங்களுள் காணும் கடவுளை மற்றவர்களிடமும் காண வேண்டும் என்பதை நம்புகிறவர்கள், எல்லோருடனும் விருப்பு வெறுப்பின்றி வாழ முடிந்தவர்களாகவும் இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்.\nபத்திரிக்கை, ஒரு பெரிய சக்தி. ஆனால், கரையில்லாத நீர்ப் பிரவாகம், எவ்விதம் கிராமப் புறங்களையெல்லாம் மூழ்கடித்துப் பயிர்களையும் நாசமாக்கி விடுமோ அதே போலக் கட்டுதிட்டதிற்கு உட்படாத பேனாவும் நாச வேலைக்குத்தான் பயன்படும். கட்டுத்திட்டம் வெளியிலிருந்தே வருவதாயிருந்தால், கட்டுத்திட்டமில்லாததைவிட அது அதிக விஷமானதாகும். கட்டுதிட்டம் உள்ளுக்குள்ளிருந்தே வருவதாக இருந்தால்தான் அதனால் லாபம் உண்டு. இந்த நியாயமே சரியானது என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை இந்தச் சோதனையில் தேறும் ஆனால் பயனில்லாதவைகளாக இருப்பவைகளை யார் நிறுத்துவார்கள் ஆனால் பயனில்லாதவைகளாக இருப்பவைகளை யார் நிறுத்துவார்கள் மேலும் இதில் முடிவு கூறுவது யார் மேலும் இதில் முடிவு கூறுவது யார் பொதுவாக நல்லதையும் தீயதையும் போலப் பயனுள்ளவையும் பயனில்லாதவையும் கலந்து இருந்துகொண்டுதான் வரும். மனிதனே அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.\nநமக்கு மிகப் பெரிய சேவை செய்து வரும் வகுப்பினர் உண்டு. ஆனால், ஹிந்துக்களாகிய நாம், அவர்களைத் 'தீண்டாதார்' என்று சொல்லுகிறோம்.\nஒருவருடைய உள்ளம் மாத்திரம் பரிசுத்தமானதாக இருக்குமாயின், துன்பம் வந்ததுமே அதைச் சமாளிக்க உடனே ஆட்களும் கிடைப்பார்கள்; சாதனங்களும் கிட்டும் என்பது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை.\nதான் பரிசீலனை செய்து நிச்சயமாகத் தெரிந்து கொள்ளாத விஷயத்தைக் கூறி மற்றொருவரை நம்பும்படி செய்துவிடுவது சத்தியத்திற்கு ஊறு செய்வதேயாகும்.\nஎல்லோருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது.\nதங்கள் உழைப்பினால் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளுவதற்கு எல்லோருக்குமே ஒரே மாதிரியான உரிமை இருப்பதால், ஷவரத் தொழிலாளியின் வேலைக்கு இருக்கும் அதே மதிப்புதான் வக்கீலின் வேலைக்கும் உண்டு.\nஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், அதாவது நிலத்தில் உழுது பாடுபடும் குடியானவரின் வாழ்க்கையும், கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு உகந்த மேன்மையான வாழ்க்கைகள்.\nமுடிவான லட்சியம், சத்தியத்தை நாடுவதாக மாத்திரம் இருந்துவிடுமானால், மனிதன் போடும் திட்டம் எவ்வளவு தான் தவறிப் போனாலும், முடிவு தீமையானதாக ஆவதில்லை என்பதுடன், சில சமயங்களில் எதிர்பார்த்ததைவிட அதை நன்மையானதாகவும் முடிந்துவிடுகிறது.\nஉள்ளத்தின் தூயமையிலேயே உண்மையான அழகு இருக்கிறது.\nதனது முழு ஆன்ம சக்தியுடன் மனித வர்க்கத்திற்குச் சேவை செய்யவேண்டும் என்று விரும்புகிறவர், பிரம்மச்சரியம் இல்லாமல் அதைச் செய்ய முடியாது என்பதை நான் தெளிவாகக் கண்டேன்.\nபிரம்மச்சரியம் இல்லாத வாழ்க்கை, சாரமற்றதாகவும் மிருகத் தனமாகவும் எனக்குத் தோன்றுகிறது. மிருகத்திற்கு இயற்கையிலேயே புலனடக்கம் என்பது இன்னதென்பது தெரியாது. இதற்குரிய சக்தி இருப்பதனால் புலனடக்கத்தை அனுசரிக்கும் வரையிலும், மனிதன் மனிதனாக இருக்கிறான்.\nபூரணமான பிரம்மச்சரியம், அசுத்தமான எண்ணத்திற்கே இடம் தராது. உண்மையான பிரம்மச்சாரி, சரீர இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக் கனவிலும் எண்ணமாட்டான். அந்த நிலையை அவன் எய்தி விட்டால்அன்றிப் பிரம்மச்சரியத்தை அடைவதற்கு அவன் வெகு தூரம் கடக்கவேண்டி இருக்கும்.\nவிரும்பத்தகாத எண்ணங்களைத் தடுத்து மனக் கதவைப் பூட்டி விடுவதற்கு ஒருசாவி இருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அதை அவரவரே தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nநாவின் சுவையில் அவாவுடையவனிடமே பெரும்பாலும் காமக் குரோதங்கள் இயல்பாகக் குடிகொள்ளும்.\nபட்டினியைப் புலன் அடக்கத்துக்கு மட்டுமின்றிப் புலன் நுகர்ச்சிக்கும் சக்தி வாய்ந்த சாதனமாகப் பயன்படுத்தலாம்.\nஉணவின் சுவையில் கவனம் செலுத்துவது தவறு என்பதை அனுபவம் எனக்குப் போதித்தது. நாவின் சுவையைத் திருப்தி செய்வதற்காகச் சாப்பிடக் கூடாது; உடலை வைத்திருப்பதற்கு மாத்திரமே சாப்பிட வேண்டும். உணர்ச்சி தரும் ஒவ்வோர் உறுப்பும் உடலுக்கும், உடலின் மூலம் ஆன்மாவுக்கும் ஊழியம் செய்யும்போது அதனதன் இன்ப நுகர்ச்சி மறைந்து போகிறது. அப்பொழுதுதான் தான் அதற்கென்று இயற்கை வைத்திருக்கும் கடமையை அது செய்ய ஆரம்பிக்கிறது.\nஅழியும் உடலை அலங்கரிப்பதற்காகவும், மிகச் சொற்ப அது நீடித்திருப்பதற்கு முயலுவதற்கும், ஏராளமான மற்ற உயிர்களைப் பலியிட நாம் வெட்கப்படுவதில்லை. இதன் பலனாக நம்மையே உடலோடும், ஆன்மாவோடும் மாய்த்துக் கொள்ளுகிறோம். பழைய நோய் ஒன்றைப் போக்கிக் கொள்ள முயன்று, நூற்றுக்கணக்கான புதிய நோய்களுக்கு இடந்தருகிறோம். புலன் இன்பங்களை அனுபவிக்க முயன்று முடிவில் இன்பானுபவதிற்கான நமது சக்தியையும் இழந்துவிடுகிறோம்.\nபுலனடக்கத்துடன் இருப்பவருக்கும், புலன் நுகர்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவருக்கும் எவ்விதம் வாழ்க்கை வழிகளில் வேறுபாடு இருக்குமோ அதே போல, அவ்விரு தரத்தினரின் உணவிலும் வேறுபாடு இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை அடைய விரும்புகிறவர்கள், சுகபோக வாழ்விற்கு ஏற்ற அனுஷ்டானங்களைக் கைகொண்டே தங்கள் லட்சியத்தில் தோல்வியை அடைந்துவிடுகிறார்கள்.\nசிற்றின்ப வயப்பட்டுள்ள மனம், உணர்ச்சிகளை அடக்குவதற்குப் பதிலாக அவற்றிற்கு அடிமையாகிவிடுகிறது. ஆகையால் உணர்ச்சியைத் தூண்டிவிடாத சுத்தமான உணவும், அவ்வப்போது பட்டினி இருந்து வருவதும் உடலுக்கு அவசியம்.\nபாடப் புத்தகங்களின் அவசியத்தைக் குறித்துப் பிரமாத மாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. மாணவருக்கு உண்மையான பாடப் புத்தகம் உபாத்தியாயரே என்பதை நான் எப்பொழுதும் உணர்ந்து வந்தேன்.\nஆன்மாவை வளர்ப்பது என்பது ஒழுக்கத்தை வளர்த்து, கடவுளைப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு ஒருவரை பாடுபடுபடி செய்வதோடு தன்னைத் தானே அறியச் செய்வதுமாகும்.\nதமது பாதுகாப்பில் இருப்பவர்கள் அல்லது தம்மிடம் மாணவர்களாக இருப்பவர்கள் செய்துவிடும் தவறுக்குப் பாதுகாப்பாளர் அல்லது உபாத்தியாயர், ஓரளவுக்காவது பொறுப்பாளியாவார் என்பதை உணர்ந்தேன்.\nசத்தியத்தை நாடிச் செல்லும் போது கோபம், சுயநலம், துவேஷம் முதலியன இயற்கையாகவே நீங்கிவிடுகின்றன. ஏனெனில், அவை நீங்காவிட்டால் சத்தியத்தை அடைவது இயலாததாகும். ஒருவர் மிகவும் நல்லவராக இருக்கலாம்; உண்மையை பேசுகிறவராகவும் இருக்கக் கூடும். ஆனால், காமக் குரோத உணர்ச்சிகளுக்கு மாத்திரம் வயப்பட்டவராக அவர் இருந்தாராயின் சத்தியத்தை அவர் காணவே முடியாது. அன்பு-பகை, இன்பம்-துன்பம் ஆகிய இந்த இரண்டு வகையானவைகளிலிருந்தும் முற்றும் விடுபடுவது ஒன்றே சத்தியத்தை வெற்றிகரமான வகையில் தேடுவதாகும்.\nசத்தியத்தின் பக்தர், சம்பிரதாயம் என்பதற்காக எதையும் செய்து விட முடியாது. தாம் திருத்தப்படுவதற்கு அவர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். தாம் செய்ததது தவறானது என்பதைக் கண்டுகொள்ளும் போது, என்ன நேருவதாயினும் பொருட்படுத்தாது, அதை ஒப்புக்கொண்டு அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்.\nவக்கீல் தொழில் பொய்யர்களின் தொழில் என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன். பொய்சொல்லிப் பணத்தையோ, அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிடவேண்டும் என்ற நோக்கம் இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றி விடவே இல்லை.\nஅவமானம் குற்றம் செய்வதில்தான் இருக்கிறதேயன்றி, அக்குற்றத்திற்காகச் சிறை செல்லுவதில் அல்ல. அவமானத்திற்கான காரியமோ முன்பே செய்யப்பட்டு விட்டது.\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - \"சத்திய சோதனை\" மூன்றாம் பாகத்திலிருந்து\nகுறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட ஒருவர், இவ்வாறுதான் நடந்து கொள்ளுவார் என்று நிச்சயமாகச் சொல்லுவது கஷ்டம். அதோடு, ஒருவருடைய வெளிப்படையான காரியங்களிலிருந்து, அவருடைய குணத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றிக் கண்டு அறிந்துவிட முடியாது என்பதையும் நாம் காணலாம். ஏனெனில், அவருடைய குணத்தைக் கண்டு அறிந்துவிட, அவருடைய வெளிப்படையான காரியங்கள் மாத்திரம் போதுமான ஆதாரங்கள் ஆகிவிடா.\nஇயற்கையைப் போல, அன்றைக்குத் தேவையானதைப்பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது என்பதில், எனக்கு எந்த விதமான சந்தேகமும் சந்தேகமும் இல்லை.\nஒழுங்கான ஒரு குடும்பத்தில், குழந்தைகள் இயற்கையாகவே அடையும் கல்விப் பயிற்சியை, மாணவர்களின் விடுதிகளில் அவர்கள் அடைய முடியாது.\nகுழந்தைகளைச் சரியானபடி வளர்க்க வேண்டுமானால், சிசுக்களைப் பேணும் முறை, பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன்.\nஒரு குழந்தை அதன் முதல் ஐந்து வயதிற்குள் கற்றுகொள்ளததைப் பின்னால் எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ளுவதே இல்லை. கருவில் இருக்கும் போதே ஒரு குழந்தையின் படிப்பு ஆரம்பம் ஆகிவிடுகிறது. கருத்தரிக்கும் போது, பெற்றோருக்கு இருக்கும் உடல், மன நிலைகளே குழந்தைக்கும் ஏற்பட்டு விடுகின்றன. கர்ப்பத்தில் இருக்கும் போது தாயின் மனநிலைகள், ஆசாபாசங்கள், தன்மைகள் ஆகியவைகளால் குழந்தை பாதிக்கப்படுகிறது. பின்னர், குழந்தை பிறந்ததும், பெற்றோர்களைப் போலவே எதையும் செய்ய அது கற்றுக்கொள்கிறது. அப்புறம், அதிக காலம் வரையில் குழந்தையின் வளர்ச்சி,பெற்றோரைப் பொறுத்ததாகவே இருக்கிறது.\nஉண்பதையும் உறங்குவதையும் போல் ஆண்-பெண் சேர்க்கையும் அவசியமான செயல்களில் ஒன்று என நம்புவது அறியாமையின் சிகரமே ஆகும் என்று நான் கருதுகிறேன்.\nஇந்த உலகத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலே சந்ததி விருத்திச் செயல் இருக்க வேண்டும். இதை உணருகிறவர்கள், எப்பாடுபட்டும் தங்கள் காம உணர்ச்சியைக் கட்டுபடுத்திக் கொள்ளுவார்கள்.\nமுயற்சிக்குத் தூண்டுதலாக இருந்த நோக்கம், உயர்வானதாக இல்லாது போனதனாலேயே நான் தவறினேன்.\nவெறும் முயற்சியைக் கொண்டே நான் திருப்தி அடைந்து விடுவது, திட்டமான செயலின் அவசியத்தை நான் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.\nபிரம்மச்சர்யதைப் பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம். பிரம்மச்சர்யம் என்பது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் புலன்களை அடக்குவதேயாகும்.\nஉடல், மனம், ஆன்மா ஆகியவைகளைக் காப்பதிலேயே பிரம்மச்சர்யம் இருக்கிறது .\nபிரம்மச்சர்ய விரதத்தை அனுசரிப்பதில் அவசியமான முதல் காரியம், ருசி உணர்ச்சியை அடக்குவதாகும். ருசியை முற்றும் அடக்கிவிடுவது, பிரம்மச்சர்ய விரதத்தை அனுசரிப்பதை எளிதாக்கி விடுகிறது என்று கண்டேன்.\nசோதனை ஏற்படும் சமயங்களில், மனித சுபாவம் உயர்ந்த விதத்தில் தென்படுகிறது.\nசமூகத்தில் இருக்கும் குறைபாடுகளை மறைப்பதையோ, அக்குறைகளுக்கு உடந்தையாக இருப்பதையோ நான் எப்பொழுதுமே வெறுத்து வந்திருக்கிறேன். சமூகத்தின் குற்றங் குறைகளைப் போக்கிக் கொள்ளாமல் அதன் உரிமைகளைப் பெற மாத்திரம் போராடுவதும் எனக்குப் பிடிக்காது.\nஉரிமையைக் கோருவதில் சமூகத்தின் உதவியைப் பெறுவது எளிது. ஆனால், சமூகம் தன்னுடைய கடமையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்பதில் அதே சமூகத்தின் உதவியை நான் அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது என்பதை கண்டேன்.\nசத்தியம் என்பது ஒரு பெரிய மரத்தைப் போன்றது. அதை நீர் ஊற்றி நாம் வளர்க்க வளர்க்க அது மேலும் மேலும் கனிகளை அதிகமாகக் கொடுத்துகொண்டே இருக்கிறது. சத்தியத்தின் சுரங்கத்தில் மேலும் ஆழத்தில் போய், நாம் தேடத் தேட அதில் பொதிந்து கிடக்கும், மேலும் மேலும் அதிக விலை மதிப்புள்ள ரத்தினங்களைக் காண்கிறோம். பல வகைகளிலும் சேவை செய்வதற்கு ஏற்படும் வாய்ப்புகளே அந்த ரத்தினங்களாகும்.\nபொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், விலை உயர்ந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய திடமான அபிப்பிராயம்.\nதொண்டு என்பது கண்டபடியெல்லாம் உடனே முளைத்து விடக் கூடியதன்று. இதற்கு, முதலில் மனத்தில் விருப்பம் வேண்டும். பிறகு அனுபவமும் தேவை.\nசெல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவைகளுக்காக மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும், அநீதிகளையும் செய்ய வேண்டியவனாகிறான்\nஒருவருக்கு என்னதான் அதிகமான வேலை இருந்தாலும் சரி, அவர் சாப்பிடுவதற்கு எப்படி நேரம் வைத்துக் கொள்ளுகிறாரோ அதே போலத் தேகாப்பியாசம் செய்வதற்கும் அவகாசம் தேடிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது, ஒருவனுடைய வேலை செய்யும் சக்தியைக் குறைத்து விடுவதற்கு பதிலாக அதிகபடுத்தவே செய்கிறது என்பது எனது பணிவான அபிப்பிராயம்.\nஒரு பிராணி எவ்வளக்கெவ்வளவு ஆதரவற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது, மனிதனின் கொடுமையிலிருந்து காக்கப்படுவதற்கு உரிமைப் பெற்றிருக்கிறது என்று கருதுகிறேன்.\n'மகாத்மா'க்களின் துயரங்கள் 'மகாத்மா'க்களுக்கு மாத்திரமே தெரியும்.\n\"மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான்\" என்று ஆண்டவனே கூறியிருக்கிறார். கரும பலனை அனுபவிக்காமல் யாரும் தப்பிவிடவே முடியாது. ஆகையால், இதில் ஆண்டவன் தலையிடுவதற்கு அவசியமே இல்லை. அவர் இச் சட்டத்தை இயற்றிவிட்டு விலகிக்கொண்டார் என்றே சொல்லலாம்.\nநாம் உயிர் வாழ்வதற்கென்று மேற்கொள்ளும் சாதனங்களுக்கும் ஓர் எல்லை இருக்கவேண்டும். உயிர் வைத்திருப்பதற்கு அவசியம் என்றாலும் சில காரியங்களை நாம் செய்யக்கூடாது.\nநாட்டில் ஒரு வேலையும் அகப்படாமல் கஷ்டப்படும் ஊக்கமுள்ள இளைஞர்கள், மற்ற நாடுகளில் குடியேறிவிட வேண்டும் என்று அப்பொழுது நம்பினேன்.\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - \"சத்திய சோதனை\" இரண்டாம் பாகத்திலிருந்து\nகுருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன்.\nஓர் அதிகாரி, ஓய்வு பெற்றிருக்கும்போது ஒரு மனிதராகவும் உத்தியோகத்தில்;அமர்ந்திருக்கும்போது வேறு மனிதராகவும் ஆகிவிடுகிறார் என்பதையும் அறிந்தேன்.\nஇளைஞர்களில் பலர், ஆரம்பத்தில் ஒரு பாவமும் அறியாதவர்களாக இருந்தும், அவமானம் என்று தவறாக ஏற்பட்டுவிடும் உணர்ச்சியின் காரணமாகப் பாவத்திற்கு இழுக்கப்பட்டு விடுகின்றனர்.\nஎன்னுடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து விமோசனம் பெற்றுவிட வேண்டும் என்று நான் நாடவில்லை. பாவத்திலிருந்தே, அதாவது பாவ எண்ணத்தில் இருந்தே விமோசனம் பெறுவதைத்தான் நான் நாடுகிறேன்.\nபிளவுபட்டிருக்கும் கட்சிக்காரர்களை ஒன்றாக்குவதே வக்கீலின் உண்மையான வேலை என்பதை உணர்ந்து கொண்டேன்.\nமக்களின் வாக்குறுதியை எல்லாவற்றிலும் நம்பலாம்; ஆனால், பண விஷயத்தில் மாத்திரம் நம்பக்கூடாது. கொடுப்பதாகத் தாங்கள் ஒப்புக்கொண்ட பணத்தைச் சீக்கிரத்தில் கொடுக்கக் கூடியவர்களை நான் பார்த்ததே இல்லை.\nஉண்மையில், அவசியமானதற்கு மேல் பணம் இருக்கக்கூடாது என்ற கொள்கையை வெகு காலத்திற்கு முன்னாலிருந்தே நான் கற்றுக்கொண்டிருந்தேன்.\nகணக்குகளைச் சரியாக வைத்திருக்க வேண்டியது எந்த ஸ்தாபனதிற்குமே அத்தியாவசியமானதாகும். இல்லை யானால் அந்த ஸ்தாபனத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். சரியான கணக்கு வைத்திருக்காவிட்டால், உண்மையை அதனுடைய அசல்தூய்மையுடன் வைத்து இருப்பதென்பது இயலாத காரியம்.\nமனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன்.\nமனிதர்கள் தங்களுடைய சகோதர மனிதர்களை அவமானப் படுத்துவதன் மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது, எனக்கு என்றுமே புரியாத மர்மமாக இருந்துவருகிறது.\nஒருமுறை பிளவு ஏற்பட்டு விட்டால், பிறகு என்னதான் ஒட்டுபோட்டாலும், பிளவு பிளவுதான்.\nமதமும் ஒழுக்கமும் ஒன்றே என்ற கருத்தில் நான் உறுதியுடன் இருந்தேன்.\nஒரு விஷயத்தைத் தூரத்திலிருந்து கேள்விப்படும் போது உள்ளதையும்விடப் பெரியதாகவே அது தோன்றி விடுகிறது.\nசெய்வதானால் சரியாகச் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் சும்மா இருந்துவிடவேண்டும்.\n'விரோதிகள்' என்று சொல்லபடுகிறவர்கள், 'வஞ்சகர்'களாகவும் இருப்பார்கள் என்று நாம் எப்படி எண்ணிக்கொள்வது விரோதிகள் என்பதனால் அவர்கள் கட்டாயம் தவறு செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா\nசந்தோசம் இல்லாமல் செய்யும் சேவையினால் செய்கிறவருக்கும் நன்மை இல்லை; சேவை பெறுகிறவருக்கும் நன்மை இல்லை. மகிழ்ந்து செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், மற்றெல்லா இன்பங்களும் உடமைகளும் பயனற்றவை என்ற வகையில் மங்கிப்போகின்றன.\nஎதிர்க்கட்சிக்கு நியாயத்தைச் செய்வதன் மூலம் தன் கட்சிக்கு நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது என்பதை என் அனுபவம் காட்டியிருக்கிறது.\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - \"சத்திய சோதனை\" முதல் பாகத்திலிருந்து\nபெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்று கொண்டேன்.\nஆசைகளை துறக்காமல், ஆசைகுரிய பொருள்களை துறப்பதென்பது, நீ எவ்வளவு முயன்றாலும், அற்பாயுசில் முடிந்துவிடக் கூடியதே. - நிஷ்குலாந்தர்\nநோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருள்வார் என்பதை எத்தனையோ உதாரணங்கள் எனக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றன.\nசீர்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்துக் கொள்ளலாகாது.\nஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு.\nமனிதனிடம் நற்குணங்களை விடத் தீயகுணங்களே எளிதில் படிந்து விடுகின்றன.\nஅன்புக்கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை.\nமன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தபடுவதாகும்.\nசமயம் என்பதை, அதன் விரிவான கருத்தில்-தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே-நான் உபயோகிக்கிறேன்.\nஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும்.\nசுயநலம் ஒருவனை குருடனாக்கிவிடுகிறது. தெளிவற்ற ஒரு மனோ பாவத்தினால் அவன் தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளுவதுடன் உலகத்தையும், கடவுளையும் கூட ஏமாற்ற பார்க்கிறான்.\nசத்தியத்தை நாடுகிறவர் அனுசரிக்க வேண்டிய ஆன்மிகக் கட்டுத்திட்டங்களில் மௌனமும் ஒரு பகுதி.\nதனக்கு ஆன்மிக பலம் அதிகம் இருக்கிறது என்று அகம்பாவம் கொண்டிருந்து, முடிவில் அது தூசாகிப் போனதைக் காணாதவர் யார் சமய ஞானம் வேறு; சாதனை வேறு. ஆகவே, சாதனை இல்லாத சமய ஞானம், சோதனை ஏற்படும் சமயங்களில் வெறும் உமியாகவே தோன்றுகிறது.\nஇறைவனை வேண்டுவதும், பூசிப்பதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள் அல்ல. உண்பதும், பருகுவதும், அமர்வதும், நடப்பதும் எவ்விதம் உண்மையான செயல்களோ அவற்றைவிடவும் அதிக உண்மையான செயல்கள் அவை.\nஉள்ளத்திலிருந்து காமக் குரோதாதிகளையெல்லாம் போக்கிப்புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த சாதனை, பிரார்த்தனையே என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமே இல்லை.\nநாகரிகம் படைத்த நீங்கள் எல்லாம் கோழைகள். மகான்கள், ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு மதிப்பதே இல்லை. அவருடைய உள்ளதைப்பற்றியே அவர்கள் நினைக்கிறார்கள். - நாராயண ஹேமசந்திரர்\nபொதுவான யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் இருந்தால், ஒருவர் தம்முடைய ஜீவனத்திற்குச் சம்பாதித்துக் கொள்ள அவையே போதும்.\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - \"சத்திய சோதனை\" ஐந்த...\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - \"சத்திய சோதனை\" நான்...\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - \"சத்திய சோதனை\" மூன்...\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - \"சத்திய சோதனை\" இரண்...\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - \"சத்திய சோதனை\" முதல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.netrigun.com/2017/09/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:57:07Z", "digest": "sha1:JLOMQB3OKWNLWHHQGYHBPVJHACD24DPM", "length": 8113, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "சிறுமியை கற்பழிக்க முயன்ற நபர்: கடவுளாக வந்து காப்பாற்றிய பெண்..!! | Netrigun", "raw_content": "\nசிறுமியை கற்பழிக்க முயன்ற நபர்: கடவுளாக வந்து காப்பாற்றிய பெண்..\nசுவிட்சர்லாந்து நாட்டில் தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Wattenwil நகரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.\nசில கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாடசாலைக்கு தினமும் சைக்கிளில் சென்று வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கம்போல் பாடசாலைக்கு சென்றுவிட்டு தனியாக சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது, சாலையில் நடந்து வந்த நபர் ஒருவர் திடீரென சிறுமி மீது பாய்ந்து கீழே தள்ளியுள்ளார்.\nபின்னர், சிறுமியை கற்பழிக்கும் நோக்கில் அருகில் உள்ள அடர்ந்த காட்டிற்கு இழுத்து செல்ல முயன்றுள்ளார்.நபரின் தாக்குதலை எதிர்க்கொள்ள முடியாமல் சிறுமி உதவிக்கு அலறியுள்ளார்.அப்போது, காரில் வந்த பெண் ஒருவர் சிறுமியின் அலறலை கேட்டு காரை நிறுத்தியுள்ளார்.\nபின்னர், காரை விட்டு இறங்கிய அவர் விரைவாக சென்று சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை எதிர்த்து சண்டையிட்டுள்ளார்.நிலைமையை உணர்ந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக பெண் பொலிசாரிடம் புகார் அளித்தபோது, ‘சிறுமியை கற்பழிக்க முயன்ற நபர் எனக்கு பரிச்சயமானவர்.\nஇங்கு வசித்து வரும் பாதிரியார் ஒருவரின் மகன் தான் அந்த தாக்குதல்தாரி’ என புகார் அளித்துள்ளார்.பெண்ணின் புகாரை பெற்ற பொலிசார் 56 வயதான நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleதிருமணத்துக்கு பெண் கிடைக்காததால் உயிரை மாய்த்துக்கொண்ட பள்ளி ஆசிரியர்\nNext articleஅமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசமாதானம் பேச சென்ற கணவன்., மனைவியின் முடிவால் நேர்ந்த விபரீதம்.\n11 வயது சிறுமியிடம் அத்துமீறல்..\nபார்த்துவிட்டு சென்ற வாலிபர்.. பார்த்த உடனே பெண்ணின் தாய் எடுத்த திடீர் முடிவு.. துடி துடித்து உயிரை விட்ட இளம்பெண்.\nமலைக்க வைக்கும் கஜா புயலின் பரப்பு…. யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் எப்படி.. முடிந்த வரை அனைவருக்கும் கட்டாயமாகப் பகிருங்கள்…..\nசித்தப்பாவை அடைய நினைத்த இளம் ஆசிரியைக்கு இறுதியில் நேர்ந்த சோகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/2014/07/", "date_download": "2018-11-15T19:33:07Z", "digest": "sha1:VASTW4XM6372Y6KKEIL44U3UMSNTQEXP", "length": 71612, "nlines": 289, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "ஜூலை 2014 – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nஜூலை 30, 2014 பூ.கொ.சரவணன்1 பின்னூட்டம்\nநம்மை சுற்றி ஒருவர் மிகப்பெரிய விஷயங்களை சத்தமே இல்லாமல் செய்து கொண்டிருப்பார். அவர் அப்படி சாதிக்கிற பொழுது கூடவே இன்னொருவர் அதைவிட கொஞ்சம் கூடுதலான பணியை செய்திருப்பார், இறுதியில் இந்த முதல் நபர் கவனத்துக்கு வராமலே போய்விடுவார். அந்த இரண்டாவது நபருக்கான இடத்தை நிறைய பேர் மாறிமாறி பெற்றுக்கொண்டே இருப்பார்கள். எப்பொழுதுமே தன் வேலையை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செய்யும் அந்த முதல் ஆள் மட்டும் மாறியிருக்க மாட்டார். அவர் ஒரு நாள் போதும் சாமி என்று கிளம்புகிற அன்று தான் அவர் எப்படிப்பட்ட மகத்தான அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் என்று புரியும். காலிஸ் தான் அந்த நாயகன். லாரா,சச்சின்,பாண்டிங்,திராவிட் முதலிய வீரர்கள் ஆடிய காலத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் கலக்கிய இவர் இறுதியில் ஓடி முடிக்கிற பொழுது அவர்கள் மூவரை விட டெஸ்டில் அதிக சராசரி உடையவராக இருந்தார் \nமழையால் பாதிக்கப்பட்ட அவர் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் பன்னிரெண்டு பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ரன் அடித்த காலிஸ் அடுத்த ஐந்து டெஸ்ட்களில் எட்டு ரன்கள் என்கிற சராசரியையே கொண்டிருந்தார். நடுவில் ஒரு மூன்று விக்கெட் மட்டும் கழட்டினார். இந்த பையன் தேறமாட்டான் என்று முடிவு கட்டிவிட்டார்கள் கிரிக்கெட் மேதைகள். தோல்வியின் விளிம்பில் பாக்ஸர் டெஸ்ட் போட்டியில் மெல்பர்னில் அணி நின்று கொண்டிருந்த பொழுது கடைசி நாள் ஒற்றை ஆளாக மெக்ராத் மற்றும் வார்னே முதலியோரை சமாளித்து ஆடி சதமடித்து போட்டியை டிரா செய்த பொழுது தான் அசந்து போனார்கள்.\nஸ்லிப்பில் கச்சிதமாக கேட்ச் பிடிப்பது ஆகட்டும்,பீல்டிங்கில் பாய்ந்து பிடிப்பது ஆகட்டும் காலிஸ் கலக்கி எடுப்பார். எதிரணியை முன்னணி பந்து வீச்சாளர்களால் எதுவும் செய்யமுடியவில்லையா காலிஸ் அழைக்கப்படுவார். பந்தை முன்னாடி வந்தோ,பின்னோக்கி நகர்ந்தோ அடிக்க முடியாத மாதிரி கச்சிதமாக லைனில் பந்து அவரால் வீசப்பட்டு ரன்கள் கட்டுப்படும். முன்னணி பந்துவீச்சாளர்கள் வந்து விக்கெட்களை கழட்டுவார்கள். இவர் தனக்கு கொடுக்கப்பட்ட காரியத்தை செய்து முடித்த திருப்தியோடு நிற்பார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் ஆட்டம் இரண்டில் பத்தாயிரம் ப்ளஸ் ரன்கள் கூடவே இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்த ஒரே வீரர் காலிஸ் மட்டும்தான். ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து இருந்தாலும் அதற்கான எந்த சுவடும் அவரிடம் தெரியவே தெரியாது.\nகாலிஸ் ஏதேனும் போட்டியில் சதம் அடித்தால் அந்த போட்டியில் தென் ஆப்ரிக்க தோற்பது அரிதிலும் அரிதாகத்தான் நிகழும். நாற்பத்தி ஐந்து முறை டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருக்கும் காலிஸ் அவ்வாறு சதம் அடித்த முப்பது தருணங்களில் அவரைவிட அதிகமான ஸ்கோர் வேறொருவரால் அடிக்கப்பட்டு இருக்கும். காலிஸ் கவனிக்கப்படாமல் போவார்.\nஇந்தியாவுடன் கேப்டவுனில் நடந்த போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் தொடரை முதல் முறை கைப்பற்றி சரித்திரம் படைக்க காத்துக்கொண்டு இருந்தது. காலிஸ் உடைந்த விலா எலும்போடு இறுதி நாளில் 109 ரன்கள் அடித்து வெற்றியை தடுத்தார். அது போதாது என்று தன்னுடைய இறுதி டெஸ்ட் போட்டியில் சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அப்பொழுதும் எப்பொழுதும் போல மெல்லிய சிரிப்பு என்ன கூடுதலாக நின்றபடி மரியாதை செலுத்தும் சகாக்கள் மற்றும் ரசிகர்களுக்காக சில துளிக்கண்ணீர்.\nஅற்புதமாக பந்துவீசி,பேட்டிங் செய்து விறுவிறுப்பாக பீல்டிங் செய்யும் காலிஸ் அவ்வளவாக காயமடைய மாட்டார். அடுத்த உலகக்கோப்பையிலாவது அணிக்கு கோப்பை பெற்றுத்தந்துவிட வேண்டும் என்று ஆசையோடு காத்துக்கொண்டு இருந்த அவர் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் வரிசையாக .0,1 மற்றும் 4 என்று ஸ்கோர்கள் வரவே போதும் இதோடு என்று முடிவு செய்துகொண்டார். “உலகக்கோப்பை என்பது எட்ட முடியாத பாலம் என்று எனக்கு புரிந்துவிட்டது. விடைபெறுகிறேன் ”என்று கிரிக்கெட் கண்ட ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர் தன்னடக்கத்தோடு விடை பெற்றுக்கொண்டார். மிகப்பெரிய அளவில் கோப்பைகளை வெல்லாத சொதப்பல் அணியாக இருக்கும் தென் ஆப்ரிக்கா வென்ற வில்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் காலிஸ் வீழ்த்திய விக்கெட்கள் ஐந்து \nதென் ஆப்ரிக்கா என்கிற அணியை உச்சத்தில் வைக்க காரணமாக இருந்த அவரின் அடுத்த இலக்கு என்ன என்று கேட்ட பொழுது ,”கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் ஐ.பி.எல் கோப்பை வெல்ல உதவ வேண்டும் ” என்றார். லாரா சொன்ன வரிகளை விட சிறந்த சமர்ப்பணம் இருக்க முடியாது :”என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள யாரேனும் ஒருவரை பேட்டிங் செய்ய வைக்க வேண்டுமென்றால் நான் திராவிட் அல்லது காலிசையே தேர்வு செய்வேன் ” என்றார். லாரா சொன்ன வரிகளை விட சிறந்த சமர்ப்பணம் இருக்க முடியாது :”என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள யாரேனும் ஒருவரை பேட்டிங் செய்ய வைக்க வேண்டுமென்றால் நான் திராவிட் அல்லது காலிசையே தேர்வு செய்வேன் ”. தன்னை பத்தொன்பது வருடங்களாக ஆட்டத்தை தவிர வேறெங்கும் வெளிப்படுத்திக்கொள்ள மறுத்த அற்புதம் அவர்.\nகிரிக்கெட், தன்னம்பிக்கை, நாயகன், விளையாட்டு\nஜூலை 25, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஎன் கண்ணீர் காய்கிற வரை நான் அழுதேன்\nமெழுகுவர்த்தியின் தீபங்கள் அணைகிற வரை நான் பிரார்த்தித்தேன்\nதரையில் உராய்கிற அளவுக்கு நான் மண்டியிட்டேன்\nநான் முகமது பற்றியும்,கிறிஸ்து பற்றியும் கேட்டேன்\nபூமிக்கும்,வானுக்கும் இடையே ஆன மிகச்சிறிய பாதையே\nகலங்கிய விழிகளோடு இருக்கிற அழகிய குழந்தை\nபுனிதர்கள் கடந்து போன பாலைவன பழச்சோலை நீ\nஉன் கோபுரங்கள் துக்கம் அனுசரிக்கின்றன\nநீ கறுப்பாடை உடுத்திய இளங்குமரி\nஉள்ளூரில் மணிகள் ஒலிக்கின்றாய் நீ\nகிறிஸ்த்துமஸ் மாலையில் யார் பிள்ளைகளுக்கு\nயார் உன் மீதான எல்லா ஆக்கிரமிப்பையும் நிறுத்துவார்\nஉன் ரத்தம் படிந்த சுவர்களை யார் கழுவிடுவார் \nஓ ஜெருசலமே என் நகரமே\nஓ ஜெருசலமே என் காதலே\nநாளை எலுமிச்சை மரங்கள் பூக்கும்\nபுலம்பெயர்ந்த புறாக்கள் மீண்டும் வரும்\nஉன் பிள்ளைகள் மீண்டும் விளையாடுவார்கள்\nஎன் அமைதி மற்றும் ஒலிவங்களின் நகரமே\nஅரசியல், இலக்கியம், கவிஞர்கள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, வரலாறு\nஜூலை 22, 2014 ஜூலை 22, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவான லிங்கன் திரைப்படத்தை இன்றைக்கு பார்த்தேன். அடிமை முறையால் அடக்குமுறைகள் மற்றும் பெருந்துயரங்களுக்கு உள்ளான கறுப்பின மக்களுக்கு விடுதலை தருவதாக சொல்லி லிங்கன் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்திருந்தார். அடிமை முறையால் தங்களின் சொத்துக்களை பெரிய அளவில் பெருக்கி வைத்திருந்த தெற்கு மாகாணங்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தன. அடுத்து நடந்த உள்நாட்டுப்போர் நான்கு ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து கொண்டிருந்தது. லிங்கன் அடிமைகள் என்று யாருமில்லை என அறிவித்து விடுதலைப் பிரகடனத்தை அறிவித்தார். போர் நடந்து கொண்டிருந்த சூழலிலேயே தேர்தல் வந்தது. லிங்கன் வென்றார்.\nதோல்வியை நோக்கி தெற்கு மாகாணங்கள் பயணப்பட்டு கொண்டிருந்த பொழுதே லிங்கன் ஒரு முடிவெடுத்து இருந்தார். அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் அடிமை முறை பற்றிய குறிப்பை நீக்கி அவர்களும் சமம் என்று அறிவிக்க வேண்டும் என்று அதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார். அமெரிக்காவில் சட்டத்தை திருத்துவது சுலபம் கிடையாது. செனட் அங்கீகரிக்க வேண்டும்,அடுத்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வரும். அங்கே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோடு வென்றால் மட்டுமே சட்டத்திருத்தம் அடுத்த கட்டத்துக்கு செல்லும். அதற்கு பின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அதை அங்கீகரிக்க வேண்டும். செனட்டில் லிங்கன் கட்சியினரே அதிகம் இருந்ததால் அங்கே சிக்கலில்லை. அதற்கு அடுத்த சபையில் மசோதாவை சட்டமாக்க நடந்த ஒரு மாத போராட்டம் தான் திரையின் களம்\nமுதல் காட்சியிலேயே போர்க்களம் தான் கண் முன் விரிகிறது. சகோதரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். கறுப்பின வீரர் இருவர் லிங்கனிடம் எப்படி குறைந்த அனுபவம் கொண்ட தங்கள் படை தெற்கு படைகளை எதிர்கொண்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது ஒரு வீரன் எப்படி தாங்கள் இழிவாக நடத்தப்பட்டோம் என்று லிங்கனிடம் விவரித்தவாறே,”ராணுவத்தில் இப்பொழுது தான் சமமான ஊதியம் தருகிறார்கள். நாங்கள் ராணுவத்தில் உயர் பதவிகளுக்கு போவதற்கு காலமாகும். தளபதி ஆக இன்னமும் அறுபது ஆண்டுகள் ஆகும். வோட்டு உரிமை கிடைக்க இன்னுமொரு நூறாண்டுகள் ஆனால் அது நடக்கும் என்று தெரியும் \nஇருபது ஓட்டுகள் எதிர்க்கட்சியில் இருந்து தாவினால் மட்டுமே மசோதா வெல்லும் என்கிற சூழல். நேர்மைக்கு பெயர் போன லிங்கன் அவர்களுக்கு பதவிகள் கொடுத்து ஓட்டுக்களை பெற சொல்கிறார். எப்படியாவது சட்டத்தில் இருக்கிற இந்த அநீதியை நீக்கினால் வருங்கால சந்ததிகள் அடுத்த சமத்துவத்தை நோக்கிய நகர்வை நிகழ்த்துவார்கள் என்று அவர் நம்புகிறார். ஆனால்,தெற்கு படைகள் தோல்வியில் விளிம்பில் நின்று கொண்டிருந்தன. அவை சரணடைந்தால் சில ஓட்டுக்களை தருவதாக பேரம் பேசப்பட அதற்கும் சரி என்று ரிச்மான்ட் நோக்கி சபை உறுப்பினரை அனுப்பி வைக்கிறார்.\nவீட்டில் மனைவி அவரை பாடுபடுத்துகிறார். சொந்த ஷூவை கூட தானே பாலிஷ் செய்து கொள்ளும்,முடிவெட்ட ஆள் கூட வைத்துக்கொள்ளாத லிங்கனுக்கு எப்படி நேர்மாறாக அவரின் மனைவி ஆடம்பரமாக இருக்கிறார் என்று காட்டப்படுகிறது. வில்லி என்கிற ஒரு மகனை போரில் இழந்த அவர் ராபர்ட் என்கிற அடுத்த மகனை போருக்கு அனுப்ப மாட்டேன் என்று உறுதிபட நிற்கிறார்.\nஸ்டீவன்ஸ் என்கிற சபை உறுப்பினர் முப்பது வருடங்கள் கறுப்பின மக்களின் சமத்துவத்துக்காக போராடுகிறார். அவர் லிங்கன் கட்சி உறுப்பினர். சட்டத்திருத்தம் சபையில் கொண்டு வரப்பட்டதும் எதிர்க்கட்சிகள் அவர் வாயால் அந்த சட்டத்திருத்தம் கறுப்பர்களுக்கு எக்கச்சக்க உரிமை வழங்கும் சூழ்ச்சியை கொண்டது என்று வெள்ளையர்களும் கருப்பர்களும் சமம் என்றும் அவர் வாயால் சொல்ல வைத்தால் சபையினருக்கு தோன்ற வைத்து தீர்மானத்தை காலி பண்ணிவிடலாம் என்று திட்டமிடுகிறார்கள். பொறுமையாக இருக்கும்படி லிங்கன் அவருக்கு அறிவுறுத்தி அனுப்புகிறார்.\nகாட்சி விரிகிறது. எதிர்க்கட்சி ஆள் அவரை நோக்கி ,”எல்லாரும் சமம் என்று நீங்கள் சொன்னீர்களே கறுப்பர்களும்,வெள்ளையர்களும் சமம் என்கிறீர்களா ” என்று தூண்டிலை வீசுகிறார். “நான் அப்படி சொல்லவில்லை. சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்றே சொன்னேன் ” என்று அவர் சொல்ல நிறைய பேர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் அடிமையான கெக்லி என்கிற பெண் கண்ணீர் ததும்ப வெளியே போகிறாள். இப்பொழுது ஸ்டீவன்ஸ் பதில் சொல்கிறார் ,”உங்களை மாதிரி இழிந்த பிறவிகள் அதிலும் உடம்பில் சூடான ரத்தம் பாயாமல் சாக்கடையும்,அழுக்கும் மட்டும் வழிந்து ஓடுபவர்களை காலால் கூட நசுக்க தகுதியற்ற உங்களை எப்படி சமம் என்று நான் சொல்ல முடியும். ஆனால்,நீங்களும் சட்டத்தின் முன் சமம் என்பது தானே உண்மை. அதைத்தான் சொன்னேன் ” என்று அவர் சொல்ல நிறைய பேர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் அடிமையான கெக்லி என்கிற பெண் கண்ணீர் ததும்ப வெளியே போகிறாள். இப்பொழுது ஸ்டீவன்ஸ் பதில் சொல்கிறார் ,”உங்களை மாதிரி இழிந்த பிறவிகள் அதிலும் உடம்பில் சூடான ரத்தம் பாயாமல் சாக்கடையும்,அழுக்கும் மட்டும் வழிந்து ஓடுபவர்களை காலால் கூட நசுக்க தகுதியற்ற உங்களை எப்படி சமம் என்று நான் சொல்ல முடியும். ஆனால்,நீங்களும் சட்டத்தின் முன் சமம் என்பது தானே உண்மை. அதைத்தான் சொன்னேன் ” என்கிறார். சபை ஆர்ப்பரிக்கிறது.\nவெளியே அவரைப்பார்த்து “உங்களின் முப்பதாண்டு கால போராட்டத்தை இப்படி ஒரே வார்த்தையில் தீர்த்து விட்டீர்களே ” என்று கேட்கப்படும் பொழுது ,”இல்லை இத்தனை இழப்பு,ரத்தம்.போராட்டம்.பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணம் எல்லாமும் எதை நோக்கி போனதோ அதை இழந்துவிட என் ஆவேசம் காரணமாக கூடாது ” என்று கேட்கப்படும் பொழுது ,”இல்லை இத்தனை இழப்பு,ரத்தம்.போராட்டம்.பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணம் எல்லாமும் எதை நோக்கி போனதோ அதை இழந்துவிட என் ஆவேசம் காரணமாக கூடாது \nபதவிகளை காட்டி பன்னிரெண்டு பேரை பெறுகிறார்கள். ஒருவரை தேர்தல் வழக்கில் இருந்து காத்து லிங்கனின் வழிகாட்டுதலில் ஸ்டீவன்ஸ் சபை உறுப்பினர் ஆக்குகிறார். அப்படியும் ஓட்டுகள் குறைகின்றன. லிங்கனே அப்படி மாற மறுக்கிற உறுப்பினர்களை வீட்டில் சந்திக்கிறார். அவர்களிடம் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுகிறார். “அடுத்து என்ன என்று பயமாக இருக்கிறது ”என்று கேள்வி வீசப்படும் பொழுது ,”அது எனக்கு தெரியாது. இந்த கணம் நமக்கானது. அதை நாம் சாதித்து முடிக்க வேண்டும்.” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார்.\nசமாதானம் பேசவந்த தெற்கு ஆட்களை வாஷிங்க்டன் வரச்சொல்கிறார். அவர்களின் அமைதி உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு விட்டால் தீர்மானம் தள்ளிப்போகும் அதை சமரசம் என்று சபையினர் பார்ப்பார்கள் என்று லிங்கனுக்கு தெரியும். அதே கணம் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த அவர் மறுக்கவில்லை.\nபேச்சுவார்த்தை சீக்கிரம் முடிந்து இணைந்து விட்டால் அவர்கள் சட்டத்தை தோற்கடிப்பார்கள் என்றும் அவருக்கு தெரியும். “சமாதான உடன்படிக்கையா சட்டத்திருத்தமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.மக்கள் உங்களை வேறு யாரைவிடவும் நேசிக்கிறார்கள். இந்த சட்டத்திருத்தம் தேவையா சட்டத்திருத்தமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.மக்கள் உங்களை வேறு யாரைவிடவும் நேசிக்கிறார்கள். இந்த சட்டத்திருத்தம் தேவையா” என்று அயலுறவு அமைச்சர் கேட்கிறார். லிங்கன் அசரவில்லை. அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்குள் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிவிட முனைகிறார். அவரை சர்வாதிகாரி.துரோகி என்கிற வசைகளுக்கு நடுவே சட்டத்திருத்தத்தை சபையில் நிறைவேற்றிவிட ஓயாமல் உழைக்கிறார்.\nஅவரின் மகன் ராபர்ட் போர்க்கள காட்சிகளை பார்த்து ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக போராடுவேன் என்று உறுதிபட சொல்லிவிடுகிறான். லிங்கன் அனுமதி தருகிறார். அவரின் மனைவி அவரை வார்த்தைகளால் வாட்டி எடுக்கிறார். அழுது அவரை ஏற்கனவே பல்வேறு மனஉளைச்சலுக்கு நடுவே குத்தி கிழிக்கிறார். கொதித்து பொங்கும் லிங்கன்,”நான் எப்பொழுதும் தனியனாகவே இருக்கிறேன். இப்படியே இருந்து விட்டுப்போகிறேன். அவன் பாதை அவனுக்கு. உன் பாதை உனக்கு. என் பாதை எனக்கு. விட்டுவிடு ”என்று குமுறித்தீர்க்கிறார். மனைவி சட்டத்திருத்தம் வெற்றி பெறாமல் போகட்டும் ; அப்புறம் உங்களுக்கு இருக்கிறது என்று மேலும் அச்சுறுத்துகிறார்.\nமுகம் வாடி,மனம் நொந்து லிங்கன் நிற்கிறார். தெற்கு பிரதிநிதிகள் அமைதி தேடி வருகிறார்கள் என்று தெரிந்தால் என்னாகும் என்கிற கவலை வேறு அவரை வாட்டிக்கொண்டு இருந்தது. ஓட்டளிப்பு நெருங்கி வருகையில் மாளிகைக்குள் நுழையும் கணம் அவரின் அந்த கறுப்பின பணிப்பெண் கெக்லி “நாளை அந்த சட்டத்திருத்தம் கண்டிப்பாக நிறைவேறும். என் மகனை நான் போரில் இழந்திருக்கிறேன். நான் அவளின் தாய் என்றே என்னை அறிய விரும்புகிறேன். நீங்கள் எங்களை எப்படி பார்க்கிறீர்கள் \n“நாம் அனைவரும் கவலை பூண்டு,ஒதுக்கப்பட்டு,துன்பங்களுக்கு உள்ளாகிய மனிதர்கள் தான். எல்லாருக்கும் கவனிப்பும்,விடுதலையும் தேவைப்படுகிறது. உன்னை என் சக மனுஷி என்று மட்டும் தான் தெரியும்.” என்று அவர் கண்கள் நிறைய சொல்கிறார்.\nஅடுத்த நாள் ஓட்டளிப்பு நடைபெறுகிறது. முதல் முறையாக சபைக்குள் கறுப்பின மக்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்கிறார்கள். அவர்களை வரவேற்று சபாநாயகர் பேசியதும் பலர் கைதட்டுகிறார்கள். தெற்கு பிரதிநிதிகள் அமைதி தேடி வந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு இருப்பதாக எதிர்க்கட்சி ஆள் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதைக்கேள்விப்பட்டு லிங்கன் கட்சியின் பழமைவாதிகளும் சட்டத்திருத்த வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். லிங்கனை நோக்கி ஓடி வருகிறார்கள். தெற்கு பகுதி பிரதிநிதிகள் சமாதானம் வேண்டி வரவில்லை ; அப்படியொரு நிகழ்வு நடைபெறாது என்று எழுதியிருந்த அறிவிப்பில் கையெழுத்து கேட்கிறார்கள். அது பொய் என்றும்,அப்படி அதில் கையெழுத்திட்டால் அவரை தேசத்துரோக குற்றம் சொல்லி தண்டிக்கவும் முடியும் என்று எச்சரிப்பை மீறி லிங்கன் கையெழுத்திட்டு அனுப்புகிறார்.\nஓட்டளிப்பு தொடர்கிறது. டெலிகிராப்பில் ஓட்டளிப்பு நிலவரம் மக்களுக்கு தெரிந்து பல் கடித்து காத்திருக்கிறார்கள். தாவல்கள் மற்றும் புறக்கணிப்புகள் நிகழ்கிறது. ஓட்டளிப்பு முடியும் சமயம் சபாநாயகர் தானும் ஓட்டளிப்பதாக சொல்கிறார். “அது நடைமுறையில்லை ”என்று எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். “இது நடைமுறையை பற்றிய விஷயம் அல்ல. ஏற்கனவே இப்படி ஓட்டளிப்பு நடந்திருக்கிறது. இது வரலாறு நண்பரே ”என்று எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். “இது நடைமுறையை பற்றிய விஷயம் அல்ல. ஏற்கனவே இப்படி ஓட்டளிப்பு நடந்திருக்கிறது. இது வரலாறு நண்பரே ”என்று ஆம் என்று வாக்களிக்கிறார். முடிவுகள் முழுதாக அறிவிக்கப்படும் முன்னர் காட்சி லிங்கன் தன் மகனோடு நிற்கிற காட்சி நோக்கி பயணிக்கிறது. அவர் வெளிச்சம் பாயும் சாளரத்தின் ஊடாக நிற்கிறார். மக்கள் கொண்டாடுகிறார்கள். இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் வெல்கிறது. சமத்துவமின்மை சட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகிறது.\nஸ்டீவன்ஸ் சட்டத்திருத்தத்தின் மூலப்பிரதியை நாளை தருவதாக சொல்லி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். “ஏன் நீ வரவில்லை ” என்று தன்னுடைய வீட்டில் இருக்கும் கறுப்பின பெண்மணியிடம் காதல் பொங்க கேட்கிறார். அவரோ,”உங்கள் வீட்டு வேலைக்காரி அங்கே வந்தால் உங்களை ஏசுவார்கள் ” என்று தன்னுடைய வீட்டில் இருக்கும் கறுப்பின பெண்மணியிடம் காதல் பொங்க கேட்கிறார். அவரோ,”உங்கள் வீட்டு வேலைக்காரி அங்கே வந்தால் உங்களை ஏசுவார்கள் ” என்கிறார்.படுக்கையில் இருவரும் படுத்துக்கொள்கிறார்கள். கண்ணில் கண்ணீர் பொங்க சட்டத்தின் வரிகளை அவரின் காதலி வாசிக்கிறார் ; இவர் வழிமொழிகிறார். லிங்கன் முன்னால் நடக்க அவரின் அந்த பின்பாதியை அவரின் கறுப்பின உதவியாளர் கண்கள் நிறைய காண்கிறார். லிங்கன் சுடப்படுகிறார். அதற்கு முன்பே தெற்கு பகுதி மக்களுக்கு தண்டனை கிடையாது என்று உறுதி தருவதோடு அடிமை முறையை நீக்கும் சட்டத்திருத்தத்தை மாநிலங்கள் ஏற்கும் என்பதை உறுதி செய்கிறார். அவர் அதற்கு பின் சுடப்படுகிறார். “with malice toward none and charity for all” என்கிற அவரின் பேச்சோடு திரை இருள்கிறது. சமத்துவம் நோக்கிய வெளிச்ச வரலாறு நமக்குள் புகுகிறது\nடேனியல் டே லீவிஸ் அப்படியே லிங்கனை திரையில் கொண்டு வந்திருக்கிறார். எந்த சலனமும் இல்லாமல் அவர் காட்சிகளில் வாழ்வதை பார்க்கிற பொழுதே லிங்கனே முன்னால் நடமாடுவது போன்றே பிரமிப்பு உண்டாகிறது. அவசியம் பாருங்கள்\nஅரசியல், தன்னம்பிக்கை, தலைவர்கள், திரைப்படம், நாயகன், மக்கள் சேவகர்கள்\nஜூலை 19, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஉலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதற்கான முன்னெடுப்புகள் நெடுங்காலமாக நடைபெற்றன. தொட பத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் .கொஞ்சம் மரணங்கள் இதுதான் அதுவரைக்கும் எவரெஸ்ட் நோக்கி போனவர்களின் கதை. உச்சிக்கு போக போக பிராண வாயு அளவு குறையும்,எண்ணற்ற சிக்கல்கள் உருவாகும்.தலைவலி,ஞாபக மறதி,மயக்கம்,பசி இழப்பு,உடல் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பின்மை,மனப்பிறழ்வு கொஞ்சம் போனால் கோமா இதெல்லாம் வந்து சேரும்\nஜான் ஹன்ட் எனும் இங்கிலாந்து நபர் தலைமையில் பதினோரு பேர் கொண்ட குழு கிளம்பியது.அதில் ஒருவர் தான் எட்மன்ட் ஹிலாரி நியூசிலாந்து நாட்டில் பிறந்த எட்மன்ட் குட்டிப்பையனாக படிப்பில் சுமார் தான்;கூச்ச சுபாவம் வேறு -பள்ளிக்கு போகும் பொழுது இரண்டுமணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு சென்றது கூட்டி போனது;அந்த கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார் ;மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார் .\nதேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார் .உலகப்போரில் ஈடுபட போய் தீக்காயங்களுக்கு உள்ளாகி மீண்டு வந்தார் ;எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது விட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார் .வருடத்திற்கு ஒரு மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபபடும் அப்பொழுது அங்கு போய் சேர்ந்தார் -உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார் .\nநெருங்கிபழகிய இருவரும் முன்னேறினார்கள் ;கடுமையான சூழலில் ,பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953 இல் இதே நாளில் தொட்டார்கள் .காலை நான்கரை மணிக்கு எழுந்து எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது இருவரும் கிளம்பி போய் உச்சத்தை அடைந்தார்கள்.யார் முதலில் தொட்டார்கள் என இறுதிவரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே தொட்டதாக சொன்னார்கள் .அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் ஹில்லாரி தென் மற்றும் வட துருவங்களை தொட்டார் .\nநேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உதவினார் .எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட பொழுது ,”இயல்பான எளியவன் நான் புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான் .அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன் .சிம்பிள் புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான் .அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன் .சிம்பிள் ” என்றார் . மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன ஹிலாரியின் பிறந்தநாள் ஜூலை 20\nஇந்தியா, தன்னம்பிக்கை, நாயகன், மக்கள் சேவகர்கள், வரலாறு\nஷெர்லாக் ஹோம்ஸ் நாயகன் பெனடிக்ட் கும்பர்பாட்ச் \nஜூலை 19, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஷெர்லாக் ஹோம்ஸ் கதையை நவீன யுகத்துக்கு ஏற்றவாறு திரையில் பி.பி.சி உருவாக்கிய பொழுது தான் பெனடிக்ட் கும்பர்பாட்ச் என்கிற அழகான தேர்ந்த நடிகரை திரையில் பார்த்து ரசிகர்கள் பிரமித்தார்கள். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இதுவரை ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர்களிலேயே சிறந்தவர் என்று சொல்கிற அளவுக்கு மிரட்டி எடுக்கிறார் இவர்.\nஅவரின் அப்பா,அம்மா இருவருமே தொழில்முறை நடிகர்கள். தங்களைப்போல பிள்ளையும் நடிப்புத்துறை பக்கம் வந்துவிடக்கூடாது என்று எண்ணி மிகவும் பெருமை வாய்ந்த பள்ளியில் செலவு செய்து படிக்க வைத்தார்கள். தானும் படித்து முடித்து விட்டு வக்கீல் ஆகலாம் என்கிற திட்டத்தில் தான் ஆரம்பத்தில் கும்பர்பாட்ச் இருந்தார். ஆனால்,பள்ளியில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இவர் பின்னி எடுக்க ஆசிரியர்கள் எப்படிப்பட்ட மகத்தான நடிகன் நீ என்று ஊக்குவிக்க அப்படியே நடிப்புத்துறையில் பட்டப்படிப்பு படித்தார். கூடவே நடுவில் கிடைத்த இடைவெளியில் போய் திபெத்திய துறவிகளுக்கு ஆங்கிலம் சொல்லித்தந்து அவர்களிடம் இருந்து எதற்கும் சலனமில்லாமல் கடக்கிற வித்தையை கற்று வந்தார்.\nடி.வி.சீரியல்கள் என்று துவங்கி சினிமாக்களில் இடம் பிடிக்க ஆரம்பித்தார். அது போக ஹாபிட் ,மடகாஸ்கர் என்று பல படங்களில் பின்னணி குரல் கொடுப்பதிலும் கலக்கி எடுத்தார். அப்பொழுது தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சீரியலில் நடிக்க வாருங்கள் என்று அழைப்பு வந்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் சீரியலை இவர்கள் சொதப்பி எடுக்க போகிறார்கள் என்று கிட்டத்தட்ட நோ சொல்லிவிட இருந்தார். பின்னர் ஓகே ஆன பிறகு நடந்தது வரலாறு. ஒரே ஆண்டில் பத்து லட்சம் முறை ட்வீட்டரில் அவர் பெயர் குறிக்கப்படுகிற அளவுக்கும்,ஆஸ்கருக்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டு விருதே பெறாமல் போனாலும் மீடியாக்களின் கண்கள் முழுக்க அவரையே மொய்க்கிற அளவுக்கு இவர் செக்ஸி \nஇன்னமும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது ஒரு காரணம். கூடவே அந்த பல்வேறு வண்ணங்கள் கொண்ட கண்கள்-ஹெடிரோக்ரோமியா என்கிற குறைபாடு அது. அதனால் நீலம்,மஞ்சள்,இளஞ்சிவப்பு என்று பல வண்ணங்களில் அவரின் கண்கள் மின்னுகிறது. ஒருமுறை To The Ends of the Earth திரைப்படத்தில் தென் ஆப்ரிக்காவில் நடித்துகொண்டு இருந்த பொழுது கூலிப்படை கைகளை கட்டி,துப்பாக்கி முனையில் காரில் தூக்கிப்போட்டுகொண்டு நகர்ந்தது. பின்னர் என்ன நினைத்தார்களோ விட்டு விட்டார்கள்.\nகுழந்தைகள் மீது எக்கச்சக்க பிரியம் கொண்ட இந்த நிழல் ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு முப்பத்தி இரண்டு வயதுக்குள் ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்ளாதது பெரிய வருத்தம். ஆனால்,ஏழு வருடங்கள் கூட ஆகியும் இவர் சிங்கிள் தான். ரொம்பவே உணர்ச்சிகரமான நபரான இவரின் அப்பா,அம்மா இருவரும் தோன்றிய ஷெர்லாக் ஹோம்ஸ் காட்சியைக்கண்டு அழுது விட்டாராம் \nஅவரின் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் சம்பவம் ஆறு வயதில் ஒரு குளவி அவரின் இடுப்புக்கு கீழே பதம் பார்க்க ஒரு பாசக்கார பெண்மணி அப்படியே கீழாடையை உருவி தலைகீழாக இவரை தூக்கி அவரின் ஆசனவாயில் வெங்காயம் தேய்த்து ஒத்தடம் கொடுத்தது தான் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதில் பங்குகொள்ளும் பெனடிக்ட் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாப்பாத்திரம் ஆக எடை குறைத்து,முடியின் நிறம் மாற்றி தோன்றினார். இவரை ட்வீட்டரில் ஒரு ரசிகர் வீட்டில் என்ன செய்கிறார் என்று வேவு பார்த்து உடனுக்குடன் அப்டேட் செய்து அலறடித்தார் .விடாமல் துரத்தும் பாப்பராசிக்களால் கடுப்பாகிப்போய் ஒருமுறை இவருக்காக காத்துக்கொண்டு இருந்த அவர்கள் முன்னர் இப்படியொரு தட்டியோடு தோன்றினார்,”போய் எகிப்தை படமெடுத்து உலகத்துக்கு உபயோகமான எதையாவது காண்பியுங்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதில் பங்குகொள்ளும் பெனடிக்ட் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாப்பாத்திரம் ஆக எடை குறைத்து,முடியின் நிறம் மாற்றி தோன்றினார். இவரை ட்வீட்டரில் ஒரு ரசிகர் வீட்டில் என்ன செய்கிறார் என்று வேவு பார்த்து உடனுக்குடன் அப்டேட் செய்து அலறடித்தார் .விடாமல் துரத்தும் பாப்பராசிக்களால் கடுப்பாகிப்போய் ஒருமுறை இவருக்காக காத்துக்கொண்டு இருந்த அவர்கள் முன்னர் இப்படியொரு தட்டியோடு தோன்றினார்,”போய் எகிப்தை படமெடுத்து உலகத்துக்கு உபயோகமான எதையாவது காண்பியுங்கள் ” என்று. cumberbitches என்று தன்னை அழைப்பது பெண்ணியத்துக்கு எதிரானது என்று சொல்லி cumberpeople என்று தன்னை அழைக்க சொல்லும் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வோம்\nஇந்தியாவின் முதுபெரும் மனிதர் தாதாபாய் நவ்ரோஜி\nஜூலை 17, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஆங்கிலேயர்கள் இந்தியாவை சிறப்பாக ஆண்டார்கள் என்றே பொதுவாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் சொல்லிக்கொண்டு இருக்க அதை\nஎதிர்த்து இந்தியாவின் வீழ்ச்சிக்கும் அவலநிலைக்கும் காரணாம் ஆங்கிலேயரே என்று ஆதாரங்களோடு வாதிட்ட இந்தியாவின் முதுபெரும் மனிதர் தாதாபாய்\nஅவரின் தந்தை நான்கு வயதில் மரணமடைந்த பின்னர் அவருக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பை அவரின் தாய் மானேக்பாய் பொறுப்போடு ஏற்றுக்கொண்டார். எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற\nபின்னர் அங்கேயே ஆசிரியராக பணியில் சேர்ந்த அவர் ஆங்கிலேய அரசை தீவிரமாக விமர்சித்து வந்தார். அவர்கள் எப்படி இந்தியாவின் வளங்களை சுரண்டி தங்கள்\nபஞ்சத்திலும்,வறுமையிலும்,ஏழ்மையிலும் வாடவிட்டார்கள் என்று கடிதங்கள் எழுதியும்,கட்டுரைகளின் மூலமும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்’ (Poverty and Un-British Rule in India) நூலில் எப்படி ஏழைகள்,விவசாயிகள்,கைத்தொழில்\nகலைஞர்கள் என்கிற ஒரு பிரிவினரை சுரண்டியும் ஒடுக்கியும் வாழும் அரசு அவர்களை பெரும் வறுமையிலும்,பசியிலும் வாடவிடுகிறது. அதே சமயம் சம்பளம்,ஒய்வு ஊதியம்,தொழில் லாபம்,வரி விதிப்பு ஆகியவற்றின் மூலம்\nபெறப்படும் லாபங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து உறிஞ்சப்பட்டு இங்கிலாந்தில் சேர்கிறது என்று அவர் ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டார். அவர்\nஇங்கிலாந்தில் இந்திய வர்த்தக அமைப்பை 1859ல் துவங்கி இந்தியர்களின் கோரிக்கைகளை முன்வைத்தார்.\nமூன்று முறை காங்கிரஸ் தலைவராகவும்,மூன்று ஆண்டுகள் ஆங்கில அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த காலங்களில் இந்தியாவை சுரண்டும்\nஆங்கிலேயரிடம் இருந்து விடுபட்டு நமக்கான நிர்வாகத்தை நாமே மேற்கொள்ள வேண்டும் அதுவே இன்றைய அவலங்களில் இருந்து மக்களை விடுவிக்கும் என்று\nஉறுதிபட போராடிய அவரை நினைவு கூர்வோம்\nஅரசியல், இந்தியா, தலைவர்கள், நாயகன், மக்கள் சேவகர்கள், வரலாறு\nஜூலை 17, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nசிந்தாமணி நாகச ராமச்சந்திர ராவ் பாரத ரத்னா விருதை பெற்ற மூன்றாவது\nஅறிவியல் அறிஞர் ஆவார். இதற்கு முன்னர் சர்.\nசி.வி.ராமன்,அப்துல் கலாம் ஆகியோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் பிறந்த இவர் தன்னுடைய பட்டப்படிப்பை\nமைசூர்,பனராஸ் இந்து பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வை அமெரிக்காவின் புர்டூ பல்கலையில் செய்தார்.\nஅமெரிக்காவில் தீரா ஆர்வம் கொண்ட திறமை மிகுந்த ஆய்வாளராக அறியப்பட்டகாலத்திலேயே நேருவின் அழைப்பில் இந்தியா நோக்கி வந்த எண்ணற்ற விஞ்ஞானிகள்\nவரிசையில் இந்தியாவின் முக்கிய அறிவியல் கல்வி அமைப்பான இந்திய அறிவியல்\nகழகத்தில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் ஐ ஐ டி கான்பூரில் வேதியியல் துறை தலைவரான காலத்தில் திடப்பொருள் மற்றும் பொருள் வேதியியல் துறைகளில்\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான ஆய்வுகளை ஈடுபடும் ஆய்வகங்களை அமைத்து எண்ணற்ற கண்டுபிடிப்புகள்,பங்களிப்புகள் செய்தார். பின்னர் ஐ ஐ எஸ் சி\nஇயக்குனராக பத்தாண்டுகள் அதே பணியை சிறப்பாக செய்தார்\nதிடப்பொருள் வேதியியல் துறையை உலகளவில் முன்னேற்றியத்தில் மிக முக்கியமான\nபங்கு அவருக்கு உண்டு என்கிற அளவுக்கு அவரின் ஆய்வுகள் இருந்தன. இந்திய அரசின் அறிவியல் முன்னெடுப்புகளில் TWAS,JNCASR முதலிய முக்கியமான\nஅமைப்புகளை உருவாக்குவதிலும் அரசின் திட்டங்களை வகுப்பதிலும் மிக முக்கிய பங்காற்றி உள்ளார்.\nஉலோக ஆக்சைடுகளை எலெக்ட்ரான் அளவில் பிரிக்கிற முறைகளை உருவாக்கியுள்ளார்\nஇவர். குறை கடத்தி மற்றும் கார்பன் நானோட்யூப்களை பிரிக்க எளிய முறையும்\nஇவரின் பங்களிப்பே. இவரின் ஆய்வுகள்,கண்டுபிடிப்புகள் ஆற்றல் பிரித்தல்,பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்குதல்,மருந்துகள் துல்லியமாக உடம்பில் இயங்குதல் ஆகியவற்றை சாதிப்பதில் பெரும்பங்கு\nஆற்றுகின்றன. சீன அரசின் மிக உயரிய அறிவியல் விருது துவங்கி எண்ணற்ற அமைப்புகளின் உயரிய விருதுகளை பெற்றிருக்கும் இவர் விரைவில் நோபல் பரிசு\nகுழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும் அறிவியல் மனப்பாடம் செய்யவே தூண்டுகிறது,அவர்களுக்கு அது உற்சாகம் தருவதாக இருக்க வேண்டும் என்று\nஅழுத்தி சொல்லும் இவர் அரசு ஒட்டு மொத்த ஜிடிபியில் இரண்டு சதவிகிதத்தை அறிவியல் மற்றும் ஆய்வுகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார். செல்போனை மனைவியுடன் பேச மட்டுமே பயன்படுத்துகிறார்,ஆய்வகத்தில் எண்பது வயதை நெருங்கிக்கொண்டு இருக்கும் இந்த காலத்திலும் மூழ்கிப்போய் கணினியை கூட பயன்படுத்துவதில்லை அவர்\nஎன்பதை நம்பத்தான் வேண்டும் .\nஅறிவியல், இந்தியா, கல்வி, தலைவர்கள், நாயகன், வரலாறு, விஞ்ஞானிகள்\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-silently-sledge-joe-root-on-his-second-innings-arrival-at-no-4-011603.html", "date_download": "2018-11-15T19:46:06Z", "digest": "sha1:5HCYQYE3UKRN4L5F7XOSZNVGNLH3DA4D", "length": 10387, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "யாருக்கும் தெரியாமல் வம்பிழுத்த கோலி...புன்னகையோடு சமாளித்த ஜோ ரூட்...4வது டெஸ்ட் சுவாரசியம் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» யாருக்கும் தெரியாமல் வம்பிழுத்த கோலி...புன்னகையோடு சமாளித்த ஜோ ரூட்...4வது டெஸ்ட் சுவாரசியம்\nயாருக்கும் தெரியாமல் வம்பிழுத்த கோலி...புன்னகையோடு சமாளித்த ஜோ ரூட்...4வது டெஸ்ட் சுவாரசியம்\nசௌதாம்ப்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையே ஆன நான்காவது டெஸ்ட் போட்டியில், பேட்டிங் செய்ய வந்த ஜோ ரூட், அருகே சென்ற விராட் கோலி, ஜோ ரூட்டை லேசாக வம்பிழுத்து இருக்கிறார். அதற்கு ஒரு புன்னகையோடு பதில் அளித்து சமாளித்து இருக்கிறார் ஜோ ரூட். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஇங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கடந்த சில மாதங்களாக களமிறங்கி வரும் மூன்றாம் இடத்தில், மொயீன் அலியை பேட்டிங் செய்ய வைத்தார். அதன் பின் நான்காவதாக ஜோ ரூட் களமிறங்கினார்.\nஇதைக் கண்ட இந்திய கேப்டன் விராட் கோலி, ஜோ ரூட் அருகில் பீல்டிங் நிற்க வருவதைப் போல வந்தார். அருகே வந்து, \"எப்போதும் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்துவிட்டீர்கள் போல. மூன்றாம் இடத்தை விட்டு ஓடி விட்டீர்களே\" என கேலியாக கேட்டுள்ளார்.\nஅதாவது ஜோ ரூட் நீண்ட காலமாகவே நான்காம் இடத்தில் தான் பேட்டிங் செய்து வந்தார். அதில் தான் அவரது ஆவரேஜ் அதிகம். அவருக்கு மிகவும் பிடித்த பேட்டிங் இடம் அதுதான். எனினும், மூன்றாம் இடத்திற்கு சரியான பேட்ஸ்மேன் அமையாததால், இங்கிலாந்து நிர்வாகம் இவரை மூன்றாம் இடத்தில் ஆட வலியுறுத்தி உள்ளது. அந்த இடத்தில் சில மாதங்களாக ஆடி வரும் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை.\nஇந்த நிலையில், தனக்கு பிடித்த நான்காம் இடத்தில் அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வரவே, அதை \"மூன்றாம் இடத்தை விட்டு ஓடி விட்டீர்களே\" கிண்டல் செய்துள்ளார் கோலி. இதை சொல்லிவிட்டு மீண்டும் தன் பீல்டிங் இடத்தில் சென்று நின்று கொண்டார் விராட் கோலி.\nகோலியின் கிண்டலுக்கு ஒரு புன்னகையோடு பதில் சொல்லி நிறுத்திக் கொண்டார் ஜோ ரூட். இந்த இன்னிங்க்ஸில் ஜோ ரூட் 48 ரன்கள் எடுத்தார். அனாவசியமான முறையில் ஸ்டோக்ஸ் செய்த தவறால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nபாக்ஸிங் போட்டிகளில் சிறுவர்கள் தாய்லாந்தில் கொடுமை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nRead more about: இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் கிரிக்கெட் cricket test series india england\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/in-video-bike-skids-300m-with-child-but-rescued-unhurt-328061.html", "date_download": "2018-11-15T19:26:25Z", "digest": "sha1:ZLBC6TA4X3B53OIEGDJ3LFBNFUXLZCXI", "length": 13283, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பதற வைக்கும் பரபரப்பு விபத்து.. எகிறி விழுந்த பெற்றோர்.. குழந்தையுடன் பறந்த பைக்!- அதிர்ச்சி வீடியோ | In video bike skids for 300m with child but rescued unhurt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பதற வைக்கும் பரபரப்பு விபத்து.. எகிறி விழுந்த பெற்றோர்.. குழந்தையுடன் பறந்த பைக்\nபதற வைக்கும் பரபரப்பு விபத்து.. எகிறி விழுந்த பெற்றோர்.. குழந்தையுடன் பறந்த பைக்\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகொடூரமான பைக் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை- வீடியோ\nபெங்களூர்: இரு பைக்குகள் பயங்கரமாக மோதிய விபத்தில் தர தரவென இழுத்து செல்லப்பட்ட 5 வயது காயமின்றி உயிர் தப்பிய அதிர்ச்சி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nபெங்களூர்- தும்கூர் நெடுஞ்சாலையில் ஒரு தம்பதி தங்களது 5 வயது குழந்தையுடன் பைக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதியது.\nஇதில் பெற்றோர் தூக்கி வீசப்பட்டனர். ஆனால் முன்பக்கம் அமர்ந்திருந்த குழந்தையுடன் அந்த பைக் மற்ற வாகனங்களுக்கு மத்தியில் நுழைந்து நிற்காமல் சென்று கொண்டே இருந்தது.\nகுறுகலான இடத்தில் வந்த லாரி மீது அந்த பைக் மோதவில்லை. பின்னர் 300 மீட்டர் தூரத்தில் அதன் இயக்கத்தின் வேகம் குறைந்து சாலையின் நடுபக்க தடுப்புச் சுவரின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குழந்தை சுவரில் இருந்த புல்வெளியில் சென்று விழுந்தது.\nஇதையடுத்து அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் ஓடிசென்று குழந்தையை பார்த்தனர். ஒரு கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பியது. எனினும் குழந்தையின் பெற்றோர் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.\nஇதுதொடர்பான வீடியோவை அங்கிருந்து இந்த சம்பவம் முழுவதையும் பார்வையிட்ட டிராபிக் காவலர் சமூக வலைதளங்களில் அனுப்பியுள்ளார். அத்துடன் அதிவேகம், ஹெல்மெட் அணியாத குழந்தையின் தந்தை, செல்போன் பேசியபடி பயணம் ஆகியவையே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.\nசெல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல்\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் சாவில் இருந்து பிழைத்தவர்களே விபத்துக்கான காரணம் என்னவெனில் அதிவேகம், ஹெல்மெட் இல்லை, மற்ற வாகனத்தை இடது புறம் இருந்து முந்தியது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது ஆகும்.\nஉங்கள் தவறுக்கு உங்கள் குழந்தை ஏன் அதற்குரிய விலையை கொடுக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக குழந்தை காயமின்றி மீட்கப்பட்டது. இதுபோன்ற அதிசயங்கள் எப்போது நடக்காது என்று அறிவுறுத்தியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbengaluru accident பெங்களூர் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-11-15T18:26:27Z", "digest": "sha1:OGVW3RDV5YKVHFWKHUFUM7NJTA5C34QT", "length": 12966, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "காஜல் அகர்வாலின் நிவ் லுக்- அழகிய புகைப்படம் உள்ளே", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip காஜல் அகர்வாலின் நிவ் லுக்- அழகிய புகைப்படம் உள்ளே\nகாஜல் அகர்வாலின் நிவ் லுக்- அழகிய புகைப்படம் உள்ளே\nசினிமா துறையில் நடிகைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்பது என்பதெல்லாம் சற்று கடினமாக விஷயம் தான். அந்த வகையில் 2008 பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.\nபழனி படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார்.பொதுவாக ஆரம்ப காலகட்டத்தில் துளியும் கவர்ச்சியில் ஈடுபடாமல் இருந்த காஜல் பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார்.\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் காஜல் சில ஆண்டுகளுக்கு முன்னர் டாப் லேஸ் போட்டோ ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி காஜல் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் குட்டையான ஆடை ஒன்றை அணிந்து அதற்கு மேலே ஆண்கள் அணியும் மேல் சட்டை மட்டும் அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nபொது இடத்தில் காஜலுக்கு முத்தம் கொடுத்த ஒளிப்பதிவாளர் – வைரல் வீடியோ\n#metoo சர்ச்சையில் சிக்கிய சிம்பு\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:26:18Z", "digest": "sha1:VYBVST7CD73MUPZPGCBYUHGNOSG7BFJ2", "length": 11464, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "போதை தலைக்கேறியதில் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த எமி- வைரலான புகைப்படம் உள்ளே!!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip போதை தலைக்கேறியதில் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த எமி- வைரலான புகைப்படம் உள்ளே\nபோதை தலைக்கேறியதில் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த எமி- வைரலான புகைப்படம் உள்ளே\nஎமி ஜாக்ஸன் தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இதை தொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடம்ன் நடித்தார்.\nதற்போது ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார், இந்நிலையில் எமி ஜாக்ஸன் லண்டனை பூர்விகமாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇதை தொடர்ந்து இவர் எப்போதும் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து சர்ச்சையை உண்டு செய்பவர் தான்.\nஅப்படியிருக்க சமீபத்தில் ஒரு கிளப்பில் இவர் போதை தலைக்கேறி தன் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க, அந்த புகைப்படம் நெட்டில் கசிந்து வைரலாகி வருகின்றது.\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஹொட் படங்களை இணையத்தில் கசியவிட்ட எமி ஜாக்சன் – படம் உள்ளே\nமீண்டும் படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட எமி – புகைப்படம் உள்ளே\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-11-15T19:05:06Z", "digest": "sha1:RFEG6AAADNLXZNWORWPGZLFNAMSIL5WN", "length": 15323, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "மட்டக்களப்பில் நில அபகரிப்பு - விநாயகமூர்த்தி முரளிதரன்", "raw_content": "\nமுகப்பு News Local News மட்டக்களப்பில் நில அபகரிப்பு – விநாயகமூர்த்தி முரளிதரன் ( karuna )\nமட்டக்களப்பில் நில அபகரிப்பு – விநாயகமூர்த்தி முரளிதரன் ( karuna )\nமதுரோயா திட்டம் என்னும் பெயரில், மட்டக்களப்பில் பாரிய நில அபகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன்( karuna ) தெரிவித்தார்.\nகல்லடியில் நேற்று (15) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்ததாவது,\n“மதுரோயா திட்டம் என்பது, மகாவலித் திட்டத்தின் கீழ் நீண்டகாலமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. மகாவலித் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே இடதுகரை வாய்க்கால், வலதுகரை வாய்க்கால் என, இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n“இடதுகரை வாய்க்கால் என்பது, ஏற்கெனவே புனரமைக்கப்பட்டு, அரலகன்வில போன்ற பொலன்னறுவை மாவட்டத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளடக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.\n“வலதுகரை வாய்க்கால் என்பது தொப்பிகல பிரதேசமாகும். மகாவலி அபிவிருத்தி சபை, எதுவிதத் தகவல்களையும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்காமல், ஆய்வுகளை மேற்கொண்டு, தற்பொழுது அதை அமுலாக்குவதற்கான இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. கிரான் பிரதேச சபைக்குட்பட்ட நான்கில் மூன்று பங்கு நிலப்பரப்பு உள்வாங்கப்படவிருப்பதால், இது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ளது.\n“அத்துடன், செங்கலடி, ஈரளக்குள பிரதேசங்களும் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்படவிருக்கின்றன. மொத்தமாக 15,500 ஹெக்டெயர் நிலப்பரப்பு, இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவிருக்கின்றது.\n“மதுரோயா திட்டத்தில் நீரின் கொள்ளளவு 597 எம்.சி.எம் ஆகும். வாகனேரி குளத்தில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில் நீரைக் கேட்டாலும், பற்றாக்குறையைக் காரணம் காட்டி நீரை அவர்கள் வழங்க மாட்டார்கள்.இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை இருக்கும் தருணத்தில் இத்திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவார்கள் என்பது புரியவில்லை.\n“ஆகவே, முற்றுமுழுதாக நில அபகரிப்புக்காக அமுல்படுத்தப்படுகின்ற திட்டமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.\n“இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள புத்திஜீவிகளுக்குத் தெளிவை ஏற்படுத்தியுள்ளோம். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விழிப்படையவேண்டும். இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்காவிட்டால், நிலங்கள் பறிபோவதை யாரும் தடுக்கமுடியாது” என்றார்.\nகாணாமல்போன பாடசாலைச் சிறுமி கண்டு பிடிப்பு\n“நீல நிற உணர்வின் சுவையை தொடமுடியுமா” இரவோடிரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன\nமோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய யுவதி நினைவிழந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/dog-bites-famous-actress/", "date_download": "2018-11-15T19:46:12Z", "digest": "sha1:OINXSF6IEQHEKND5H5OJ5CHJH2PUBJGR", "length": 7913, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "நாய் குதறி ஆபத்தில் இருக்கும் ஹீரோயின், ஐயோ பாவம்! - Cinemapettai", "raw_content": "\nHome News நாய் குதறி ஆபத்தில் இருக்கும் ஹீரோயின், ஐயோ பாவம்\nநாய் குதறி ஆபத்தில் இருக்கும் ஹீரோயின், ஐயோ பாவம்\nமலையாள நடிகை பருல் யாதவ். இவர் மலையாள படமான கிருத்யம் படத்தில் பிருத்விராஜின் ஜோடியாக மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர்.\nஇவர் எப்போதும் தன் நாயை கூட்டிக்கொண்டு வாக்கிங் செல்வது வழக்கமாம். அப்படி கடந்த திங்கட்கிழமை தான் வளர்க்கும் நாயை வெளியில் கூட்டிக்கொண்டு வாக்கிங் சென்று இருக்கிறார்.\nஅப்போது ஒரு கும்பல் தெரு நாய்கள், இவர் நாயை பார்த்து குரைத்து உள்ளன. அத்தோடு, விரட்டி வந்து, பருல் யாதவை அந்த நாய்கள் கொடூரமாக கடித்து , அவர் முகம், கால்கள், கழுத்து, தலை என்று ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/11/01132131/1210732/reason-for-hair-loss-and-solution.vpf", "date_download": "2018-11-15T19:42:39Z", "digest": "sha1:I7XO7H5N2IPDABAUCR2DEXZESCCYYNJF", "length": 22090, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூந்தல் உதிர்வுக்கான காரணமும் - செய்யக்கூடாதவையும் || reason for hair loss and solution", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகூந்தல் உதிர்வுக்கான காரணமும் - செய்யக்கூடாதவையும்\nபதிவு: நவம்பர் 01, 2018 13:21\nகூந்தல் வளர்ச்சிக் குறைபாட்டிற்கு சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். மேலும் கூந்தல் உதிர்வை தவிர்க்க சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.\nகூந்தல் வளர்ச்சிக் குறைபாட்டிற்கு சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். மேலும் கூந்தல் உதிர்வை தவிர்க்க சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.\nதலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச்சிக் குறைபாடுகளுக்குச் சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். நாம் உண்ணும் உணவில் இரும்பு, புரதம், துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நாம் இத்தகைய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோமா என்பது சந்தேகமே.\nநாம் சாப்பிடும் உணவுகளில் போதிய புரதச் சத்து இல்லாததால் முடி வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்திலும் குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் பெண்களில் பலருக்கு முடி உதிர்வது என்பது இயல்பான ஒன்றாகும். இந்த முடி பிரச்னை ஹார்மோன் மாற்றங்களால் நிகழக்கூடியது. இது சிறிது காலத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும்.\nஇன்றைய பெண்களில் பலர் நீளமாக முடி வளர்க்க விரும்புவதில்லை. அப்படியே வளர்த்தாலும் ஹேர் கலரிங், `ஸ்ட்ரெய்ட்டனிங்' செய்கிறார்கள். சிலர் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இதனாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு முடி உதிரக்கூடும்.\nபூஞ்சைத் தொற்று (Fungal infection), வட்ட வடிவில் ஏற்படும் புழுவெட்டு (Ring infection) போன்றவை சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடும். இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், பாய், தலையணை, சீப்பு, டவல் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். பூஞ்சைத் தொற்று, புழுவெட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்தினால் நம்மையும் அது பாதிக்கலாம்.\nசுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகக்கூட இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிகரித்துவிட்ட வாகனங்களின் புகையால் காற்று மாசுபட்டு முடி கொட்டக்கூடும். முதலில் தலையில் பொடுகு ஏற்பட்டு அதன்பிறகு முடி கொட்டத் தொடங்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலையில் பொடுகு வர வாய்ப்பு உள்ளது. சூரியஒளியில் அதிக நேரம் நிற்பதால் அல்ட்ரா வயலட் கதிர்கள் தலையை நேரடியாகப் பாதிப்பதால் தலைமுடி உடைந்து முடி கொட்டத் தொடங்கும்.\nஇன்றைக்கு இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டன. ஹெல்மெட்டில் வியர்வை தேங்குவதால் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து அது தலைமுடியைப் பாதிக்கிறது. இதனால் சிலருக்கு அளவுக்கதிகமாக முடி கொட்டுகிறது. இதைத் தவிர்க்க ஹெல்மெட்டில் ஆன்டி பாக்டீரியல் சொல்யூஷன் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறையோ 10 நாள்களுக்கு ஒருமுறையோ ஹெல்மெட்டை சூரியஒளி படும்படி வைத்துப் பயன்படுத்தினால் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். அதேபோல் ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும்.\nகுளிக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமிருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது. தலைமுடியைப் பராமரிக்க உணவுப் பழக்கவழக்கங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். உணவில் அதிகம் புரதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், சோயா, தேங்காய்ப்பால், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பப்பாளி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. அதேபோல் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இரவில் இரண்டு பேரீச்சம்பழம், 10 உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன்மூலம் போதிய இரும்புச்சத்து கிடைக்கும். அத்திப்பழம், பீட்ரூட், மாதுளை, சப்போட்டா போன்ற பழங்களிலும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. எள் மிட்டாய், எள்ளுருண்டை சாப்பிடுவதன்மூலமும் போதிய இரும்புச் சத்து கிடைக்கும்.\nவாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும். கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துகள் கிடைக்கும். துத்தநாகம், வைட்டமின் ஈ, ஒமேகா 3 சத்துகள் நிறைந்த பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். கேரட், கிர்ணி, மாம்பழம், சீனிக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமுடி கொட்டுதலுக்கு மனஅழுத்தம் காரணமாக இருப்பதால் யோகா சிறந்த தீர்வு தரும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு குறையும். சூடு காரணமாக முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகவர்ச்சி தரும் உதட்டிற்கு செய்ய வேண்டியவை\nநவநாகரீக பெண்களுக்கேற்ற அழகிய கைக்கடிகாரங்கள்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறைகள்\nகூந்தல் அலங்காரமும் உங்கள் குணத்தை சொல்லுமே\nரோஸ் வாட்டரை இப்படி பயன்படுத்தினால் நன்மைகள் அதிகம்\nசுருள் முடி உள்ளவர்களுக்கு வரும் பிரச்சனையும் - தீர்வும்\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் இயற்கை வழிமுறைகள்\nபெண்களுக்கு 40 வயதில் ஏற்படும் கூந்தல் பிரச்சனையும் - தீர்வும்\nஎந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்க வழிகள்\nகூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/05145548/1211509/Hotel-employees-arrested-for-Diwali-offer-to-drunkers.vpf", "date_download": "2018-11-15T19:37:27Z", "digest": "sha1:L5FNHRTW2NAV5R6YBLTU7YMQI3COADV7", "length": 18356, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மது பிரியர்களை கவர தீபாவளி சலுகை- ஓட்டல் ஊழியர்கள் 2 பேர் கைது || Hotel employees arrested for Diwali offer to drunkers", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமது பிரியர்களை கவர தீபாவளி சலுகை- ஓட்டல் ஊழியர்கள் 2 பேர் கைது\nபதிவு: நவம்பர் 05, 2018 14:55\nமாற்றம்: நவம்பர் 05, 2018 14:56\nசென்னை திருவல்லிக்கேணியில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடித்தால் டி.வி., வாஷிங்மெஷின் இலவசம் என மதுபிரியர்களுக்கு தீபாவளி சலுகை அறிவித்த அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை திருவல்லிக்கேணியில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடித்தால் டி.வி., வாஷிங்மெஷின் இலவசம் என மதுபிரியர்களுக்கு தீபாவளி சலுகை அறிவித்த அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகையையொட்டி வியாபாரிகள் தங்கள் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கிறார்கள்.\nஅதிக தொகைக்கு பொருட்களை வாங்கினால் பரிசு என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை மிகவும் கவர்கிறது. இதனால் துணி, நகை, வீட்டு உபயோகப்பொருட்கள், பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.\nஇந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனையும் அதிகரிக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஇந்தநிலையில் ஆயிரம் ரூபாய்க்கு மது அருந்தினால் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு ஓட்டல், பார் ஆகியவற்றில் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் 32 அங்குல கலர்டிவி, குளிர் சாதனப்பெட்டி, வாஷிங் மிஷின் ஆகியவை வழங்கப்படும் என்று விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்ற வசனத்துடன் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வல்லபா அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களின் படங்கள் மற்றும் ஓட்டல் பெயருடன் கூடிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து போலீசில் பொதுமக்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது.\nஇதையடுத்து, விளம்பர பேனர் வைத்திருந்த பார் மானேஜர் வின்சென்ட் ராஜ் (25), பார் அதிபரின் உதவியாளர் ரியாஸ் அகமது (41) ஆகியோரை ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர்.\nபார் உரிமையாளர் முகமது அலிஜின்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலரான இவர் தற்போது சேப்பாக்கம் சிறுபான்மை பிரிவு அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருக்கிறார்.\nமதுஅருந்துவோருக்கு குலுக்கல் முறையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. டி.வி, வாஷிங்மெஷின், குளிர்சாதனபெட்டி, பரிசு குலுக்கலுக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.\nஅதிமுக பிரமுகர் | தீபாவளி சலுகை | மது பிரியர்கள் | கைது | வழக்கு\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nமத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம்\nதொப்பூர் அருகே இளம்பெண் மாயம்\nகறம்பக்குடி அரசு பள்ளி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்\nசென்னையில் இருந்து செல்லும் வெளியூர் பஸ்களில் அதிக கட்டணம் வசூல் - பயணிகள் கண்டனம்\nஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது\nஇமாச்சலில் இப்படியும் ஒரு சம்பிரதாயம் - தீபாவளிக்கு மறுநாள் அரங்கேறிய வினோத வழிபாடு\nநாகை மாவட்டத்தில் தீபாவளியையொட்டி ரூ.6¾ கோடி மது விற்பனை\nகோர்ட்டு கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2190 பேரிடமும் அபராதம் வசூலிக்க முடிவு\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/04222725/1211379/INDvWI-1st-T20-India-Beat-west-Indes-by-wickets.vpf", "date_download": "2018-11-15T19:54:57Z", "digest": "sha1:DUBYTWSW6CNGOK5SZVEYZ7X5CYMKDIWD", "length": 18462, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல் டி20 கிரிக்கெட்- இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது || INDvWI 1st T20 India Beat west Indes by 5 wickets", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமுதல் டி20 கிரிக்கெட்- இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது\nபதிவு: நவம்பர் 04, 2018 22:27\nமாற்றம்: நவம்பர் 04, 2018 22:53\nவெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சால் கடும் நெருக்கடி கொடுத்தபோதிலும், தப்பிப்பிழைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. #INDvWI #dineshkarthik #krunalpandya\nவெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சால் கடும் நெருக்கடி கொடுத்தபோதிலும், தப்பிப்பிழைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. #INDvWI #dineshkarthik #krunalpandya\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nதவான் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இரண்டு விக்கெட்டுக்களையும் தாமஸ் வீழ்த்தினார். 16 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா தொடக்க பேட்ஸ்மேன்களை இழந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் தாமஸ், கீமோ பால், பிராத்வைட் பவுன்சர் பந்தால் கடும் நெருக்கடி கொடுத்தார்கள். வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் ரிஷப் பந்த் 1 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 16 ரன்னிலும் வெளியேறினார்கள். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பிராத்வைட் வீழ்த்தினார்.\nஇந்தியா 7.3 ஓவரில் 45 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 75 பந்தில் 65 ரன்கள் என்ற நெருக்கடி ஏற்பட்ட நிலையில் 5-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.\n12-வது ஓவரை பொல்லார்டு வீசினார். இந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார் தினேஷ் கார்த்திக். இதனால் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. கடைசி 8 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. இந்தியாவின் ஸ்கோர் 83 ரன்னாக இருக்கும் போது மணிஷ் பாண்டே 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 6-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக்வுடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்து இருவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 17.5 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 110 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக் 31 ரன்னுடனும், குர்ணால் பாண்டியா 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். #INDvWI #dineshkarthik #krunalpandya\nINDvWI | டி20 கிரிக்கெட் | ரோகித் சர்மா | தவான் | லோகேஷ் ராகுல் | தினேஷ் கார்த்திக் | மணிஷ் பாண்டே\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமாரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது மோசமானதாகும் - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து\nஆஸி. தொடருக்கு முன் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது- ரோகித் சர்மா\nவெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணிக்கு சச்சின், விராட் கோலி வாழ்த்து\nஐபிஎல் போட்டி போல பரபரப்பாக இருந்தது- ரோகித்சர்மா கருத்து\nஷிகர் தவான், ரிஷப் பந்த் அதிரடி - 3வது டி20 போட்டியில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/united-airlines-denied-air-plane-travel-for-peacock-118020100028_1.html", "date_download": "2018-11-15T19:40:35Z", "digest": "sha1:QTGQLPZAV2BNKB6WCNCWZ56BLKX5NFQL", "length": 11250, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "மயிலுக்கு அனுமதி மறுத்த யுனைடட் ஏர்லைன்ஸ் அதிகாரிகள்.... | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமயிலுக்கு அனுமதி மறுத்த யுனைடட் ஏர்லைன்ஸ் அதிகாரிகள்....\nஅமெரிக்காவில் மயிலை செல்லபிரணானியாக வளர்ந்து வந்த பெண் ஒருவர் விமானத்தலில் மயிலுடன் பயணம் மேற்கொள்ள நினைத்த போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டடுள்ளது.\nநியூயார்க் நகரை சேர்ந்தவர் வெண்டிகோ. இவர் செல்லபிரணானியாக மயிலை வளர்த்து வந்துள்ளார். தான் எங்கு சென்றாலும் மயிலை உடன் அழைத்து செல்வது அவரது வழக்கம்.\nஇந்நிலையில் நியூஜெர்சியில் இருந்து லாஸ் ஏஞ்சலிஸ் செல்வதற்கு மயிலுடன் விமான நிலையம் வந்தார். அப்போது விமானத்தில் பயணிக்க யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மயிலுக்கு அனுமதி மறுத்து விட்டது.\nஇது குறித்த வெண்டிகோ கூறியதாவது, எனக்கும், மயிலுக்கும் சேர்த்து பயணச்சீட்டு எடுத்திருந்த போதும், 6 மணி நேரம் விமான நிலைய அதிகாரிகளுடன் போராடியும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nவிமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், மயிலுடன் செல்ல அனுமதி இல்லை என்ற தகவலை தாங்கள் ஏற்கனவே அவரிடம் தெரிவித்தோம் என தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.\nபேச அனுமதி மறுப்பு: டிடிவி தினகரன் வெளிநடப்பு\nஏர்டெக்கான் ரிட்டர்ன்ஸ்: ரூ.1-க்கு விமான பயணம்\nதே.ப.பா.க மயில்சாமியின் புது கட்சி\nஅடிக்கு மேல் அடி ; பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு - சிக்கித் தவிக்கும் தினகரன்\nமத்திய அரசுக்கு அல்வா கொடுத்துவிட்டார் தினகரன்: மயில்சாமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/atta-thik-balakargal/", "date_download": "2018-11-15T18:27:29Z", "digest": "sha1:7FOEENAYVN3EI26HVKCEAQVMS7XPQRGO", "length": 8040, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அட்ட திக் பாலகர்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஎட்டு திசைகளிலும் இருந்து எங்களை காப்பவர்கள் அட்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களை திசை நாயகர்கள் என்றும் சொல்லப் படுகிறது.\nநாம் செய்யும் எல்லா செயல்களையும் இவர்கள் கவனிக்கிறார்கள்.செயல்களுக்குச் சாட்சியாகவும் இருக்கிறார்கள். என்று பாரதம் சொல்கிறது. அத்துடன் இவர்களை வணங்கினால், சர்வமங்களமும் உண்டாகும் என்று சொல்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஈசானனும், குபேரனும் இந்த அட்டதிக் பாலகர்களில் வருபவர்களே.\n அவர்களை வணங்குவதால் ஏற்படும் பலன்கள் என்ன\n1 , இந்திரன் (கிழக்கு) :- ஐஸ்வர்யங்களை வாரிவழங்கி ஆரோக்கியம் அளிப்பவர்.\n2, அக்கினி (தென் கிழக்கு) :- உடலுக்கும் ஒளியையும் வனப்பையையும் தருபவர்.\n3, யமன் (தெற்கு) :- தீவினையால் வரும் துன்பத்தை அகற்றி நல்வினை பயன்களைக் கொடுப்பவர்.\n4, நிருதி (தென் மேற்கு) :- எதிரிகளால் ஏற்படும் அச்சத்தை போக்கி வீரத்தை தருபவர்.\n5, வருணன் (மேற்கு) :- மழை தந்து பயிர்களையும் உயிர்களையும் காப்பவர்.\n6 , வாயு (வட மேற்கு) :- வடிவமில்லாதவர் உயிருக்கு ஆதாரமானவர். ஆயுள் விருத்தி தருபவர்.\n7, குபேரன் (வடக்கு) :- சகல செல்வங்களையும் தந்து, சுக போக வாழ்வு தருபவர்.\n8, ஈசானன் (வட கிழக்கு) :- மங்கள வடிவமானவர், அறிவும் ஞானமும் அளிப்பவர்.\nஇத்தகைய பலன்கள் தரும் இவர்களை தொடர்ந்து வணங்கி வருவோருக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகல்வித்தகுதி இருந்தால்தான் தேர்தலில் போட்டி. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nகமல் அறிக்கையால் பழிவாங்கவில்லை. மின்சார வாரியம் விளக்கம்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/thirumavalavan-hospitalized-today/", "date_download": "2018-11-15T18:55:09Z", "digest": "sha1:KFZWONOXWL3PUTTALEHR2UBOPWN35PA7", "length": 8081, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": ".திருமாவளவன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி | Chennai Today News", "raw_content": "\n.திருமாவளவன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\n.திருமாவளவன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nகடந்த மாதம் முதலே அரசியல் கட்சி தலைவர்கள் மரணம் அடைந்தும், உடல்நலக்கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். கருணாநிதி, வாஜ்பாய் போன்ற முக்கிய தலைவர்கள் மரணம் அடைந்தனர். மேலும் விஜயகாந்த் உள்பட ஒருசில அரசியல்வாதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 56 வயதான அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது\nதிருமாவளவன் அவர்கள் உடல் ஒவ்வாமை காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n.திருமாவளவன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக ஆதரவு இல்லாமல் மத்திய அரசு இனி இல்லை: ராஜேந்திர பாலாஜி\nமுக்கொம்பு மதகு போல் தமிழகத்தின் ஆட்சி நடக்கின்றது: மு.க.ஸ்டாலின்\nகாஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…ஏன் தெரியுமா\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்\nநக்கீரன் கோபாலை சந்திக்கின்றார் மு.க.ஸ்டாலின்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/01/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22086/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-15T18:39:21Z", "digest": "sha1:HGAEGKQSP5TD2SWCMKJFLKAP45FE47EF", "length": 20915, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குவேன் | தினகரன்", "raw_content": "\nHome உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குவேன்\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குவேன்\n*பதவிக்காலத்தை இன்று வேண்டுமானாலும் கைவிடத் தயார்\nபதவியில் சதாகாலமும் இருக்க விரும்பவில்லை\nஜனாதிபதி பதவிக்காலத்தை வகிப்பதற்கு தனக்கு முடியுமான கால எல்லை தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கும் எந்தத் தீர்ப்புக்கும் தலைவணங்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இது தொடர்பில் எவரும் கலவரமடையத் தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nநான் மிக முக்கியமானதொரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். அதாவது எனது பதவிக்காலத்தை நாளையல்ல. இன்று வேண்டுமானாலும் கைவிட்டுவிட்டு ஒதுங்கிவிட தயாராக உள்ளேன். இப்பதவியில் நான் சதாகாலமும் இருக்க வேண்டும் என்று வரவில்லை. உயர்ந்த மனிதப் பண்புகளுடன் கூடிய, நாடொன்றை உருவாக்கும் கனவுடனேயே நான் இந்தப் பொறுப்புக்கு வந்தேன். அதற்கு எத்தகைய தடை ஏற்பட்டாலும் அதனை சவாலாக நான் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஎதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களது வெற்றியை உறுதிசெய்யும் கூட்டம் நேற்று (12)அக்குரஸ்ஸையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇன்று எமது நாட்டின் ஊடகங்களும், ஒரு சில அரசியல்வாதிகளும் எனக்கு ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியுமான கால எல்லை தொடர்பில் கதைத்து வருகிறார்கள். எனது பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பெற முடிவுசெய்தேன். அதனைத் தொடர்ந்தே பலர் இவ் விடயம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்கள்.\nஎனக்கு இந்நாட்டினதும், நாட்டு மக்களினதும் வாழ்வை மிகவும் சுபீட்சமானதாக்க வேண்டிய தேவையுள்ளது. என்னிடம் 35 வருட கால கனவொன்றிருந்தது. அக்கனவை நான் அண்மையில் வெற்றிகொண்டேன். அதுவே மொரகஹகந்த - களுகங்கை திட்டம். பெரியதொரு நீர்த்தேக்கத்தை நிர்மாணித்து விவசாயிகளிடம் ஒப்படைக்க முடிந்தது. பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியிலேயே அத்திட்டத்தை நிறைவுசெய்ய முடிந்தது.\nஊழல் புரியும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளின் காரணமாகவே எமது நாட்டு மக்களுக்கு உன்னதமான அரசியல், கலாசார, பொருளாதார சுதந்திரங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது. அத்தகைய நபர்கள் தொடர்பில் இந்நாட்டு மக்கள் தற்பொழுது அதிகம் அறிந்துவைத்துள்ளனர்.\nநான் ஒருபோதும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டு சாட்சியாளர்களை காப்பாற்ற உதவி செய்ய மாட்டேன். அதுபோன்று கடந்த மூன்று ஆண்டு காலத்தில் என்னால் முடிந்தளவு நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாத்துள்ளேன்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முதன்மையாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி மிகவும் தெளிவானது.\nஎமது நாட்டை உலகில் முன்னேற்றகரமான நாடாக மாற்றுவதற்கு சகலரும் ஒன்றுபடுவோம் என்றார்.இக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் விஞ்ஞானம், தொழில் நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மாத்தறை மாவட்ட சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் அரச தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். (ஹெச்.ஆர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல் ஒக்டேன் 92, 95, ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 10 இனால்...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான ஆதரவுபாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் ரணில்...\nஅரசியலமைப்புக்கு மதிப்பளிப்பது அனைவரினதும் கடமை\nஅரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதும் அதனை பின்பற்றுவதும் அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.பாராளுமன்ற குழு...\n‘கஜா சூறாவளி’ 90 கி.மீ. வேகத்தில் தாக்கும்\n* இன்று கரை கடக்கிறது* நகர்வு வேகத்தில் மாற்றம்சுமார் 7 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வரும் ‘கஜா’ சூறாவளி இன்று (15) இரவு சுமார் 11...\nமஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் பிரதமர்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருப்பாரென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....\nஅரசியலமைப்புஇ நிலையியற் கட்டளையை மீறியதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம்\nஅரசியலமைப்பையும் பாராளுமன்ற நிலையியற் கட்டளையையும் சபாநாயகர் கருஜயசூரிய மீறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி...\nநிலையியற் கட்டளையை மீறி நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் குழப்பம்\nசம்பிரதாயத்திற்கு முரணாக குரல் மூலம் வாக்ெகடுப்புபாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு முரணாக முன்வைக்கப்பட்டுள்ள...\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்\nஎதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு...\nஆணையை உறுதிப்படுத்தும் வாக்ெகடுப்பில் நாம் வெற்றி\nசபாநாயகரின் அறிவிப்பு தவறென்றால் மீண்டும் நிறைவேற்றத் தயார்அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர்...\nஎம்.பிக்கள் சொல்வதை சபாநாயகர் செவிமடுக்க வேண்டும்\nநடுநிலையாகவும் சுயாதீனமாகவும் சபாநாயகர் செயற்படவேண்டும். தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தாலும் எம்.பிக்கள் சொல்வதை...\nசபாநாயகரினால் ஜனாதிபதிக்கு ஆவணங்க்ள அனுப்பிவைப்பு\nபாராளுமன்றத்தில் இன்றைய நாளில் கையளிக்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-20-10-2018/", "date_download": "2018-11-15T19:07:10Z", "digest": "sha1:R5DVNKIMULAG72SCQC2B2WZ6Q4T7RUMO", "length": 17415, "nlines": 154, "source_domain": "www.trttamilolli.com", "title": "பெண்ணின் நேரம் – 20/10/2018 | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபெண்ணின் நேரம் – 20/10/2018\nஅரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ..\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால ..\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் கமல்ஹாசனா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். நேரு ..\nவடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். ஆனால், ஆயுத ..\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு ..\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து ..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் ..\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று ..\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ..\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ..\n« ஜெனீவாவில் 1800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) எடப்பாடியை கட் பண்ணு ரஜினியை லைவ் பண்ணு\nபெண்ணின் நேரம் – 10/11/2018\nRelated Posts:அரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு தற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல்மேலும் படிக்க…\nபெண்ணின் நேரம் – 03/11/2018\nRelated Posts:அரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு தற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல்மேலும் படிக்க…\nபெண்ணின் நேரம் – 06/10/2018\nபெண்கள் நேரம் – 29/7/2017\nபெண்கள் நேரம் – 01/07/2017\nபெண்கள் நேரம் – 10/06/2017\nபெண்கள் நேரம் – 03/06/2017\nபெண்கள் நேரம் – 03/06/2017\nபெண்கள் நேரம் – 27/05/2017\nபெண்கள் நேரம் – 08.04.2017\nபெண்கள் நேரம் – 25/03/2017\nபெண்கள் நேரம் – 11/03/2017\nபெண்கள் நேரம் – 03/12/2016\nபெண்கள் நேரம் – 19/11/2016\nபெண்கள் நேரம் – 22/10/2016\nபெண்கள் நேரம் – 08/10/2016\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/32666", "date_download": "2018-11-15T19:14:40Z", "digest": "sha1:YTQNBJ6GBTFFA4NTGGO4WPM2MF5SX2N6", "length": 13634, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\" | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\n\"பல்வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாம் இங்கு வந்திருந்தாலும் ஒட்டு மொத்த நோக்கம் எமது நகரத்தை அபிவிருத்தி செய்வதே.இனம், மதம்,மொழிகளை மறந்து நகர மக்களுக்கு சேவை செய்ய நாம் யாவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டியது எமது கடமை\" என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.\nமன்னார் நகர சபையின் புதிய தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.லெம்பேட் தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.\nஇதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் அவ்வாறு தெரிவித்தார்.\n\"தேர்தல் காலங்களில் நாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் எமக்கு வாக்களித்துள்ளார்கள். அந்த வாக்கின் வெற்றியின் அடிப்படையில் நகரத்தை அபிவிருத்தி செய்ய எம்மைப் பணித்துள்ளார்கள்.\nபல்வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாம் இங்கு வந்திருந்தாலும் ஒட்டு மொத்த நோக்கம் எமது நகரத்தை அபிவிருத்தி செய்வதே ஆகும்.\nஇனம்,மதம்,மொழிகளை மறந்து நகர மக்களுக்கு சேவை செய்ய நாம் யாவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டியது எமது கடமை என நான் உணர்கின்றேன்.\nநாம் அபிவிருத்திக்கு பொருத்தமானதும், நிறைவேற்றக் கூடியதுமான திட்டங்களை வகுத்து அவற்றை ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.\nஎமது அரசியல் போட்டிகள் யாவும் தேர்தலுடன் முடிவடைந்து விட்டது. தற்போது எமது மன நிலைகளில் மாற்றம் தேவை. அப்போது தான் அபிவிருத்தி பாதையில் செல்ல முடியும்.\nபதவிகள் யாவையும் பணி செய்வதற்கே வழங்கப்படுகின்றது. நல்ல சிந்தணையையும், நல்ல செயற்பாட்டையுமே மக்கள் விரும்புகின்றார்கள்.அதையே நாமும் முன்னெடுக்க வேண்டும்.\nமக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே எமக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே அடுத்த 4 ஆண்டுகளுக்கு மன்னார் நகர சபையை நிர்வகிக்கவுள்ள உறுப்பினர்களாகிய நாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயற்பட்டால் தான் நாம் மன்னார் நகர மக்களுக்கு பணி செய்பவர்களாகத் திகழ்வோம்.\nஆகவே நகர சபையின் எல்லைக்குள் காணப்படும் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய என்னாலும், உங்களினாலும் நல்ல சிறந்த அபிவிருத்தித்திட்டங்கள் முன் மொழியப்பட்டு மக்களுக்கு பலன் கிடைக்க நாம் செயற்படுவோம்.\nஎனக்கு வாக்களித்த மக்களுக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்து கூடி வாழ்ந்தால் கோடி நன்மை சேர்ந்து சென்றால் சேவை நன்மை, சேவை செய்தால் விருத்தி நன்மை என்று கூறிக்கொள்ளுகின்றேன்.\"என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅபிவிருத்தி மன்னார் நகர முதல்வர் வாக்குறுதி\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/how-become-a-geophysicist-003654.html", "date_download": "2018-11-15T18:37:53Z", "digest": "sha1:VCYCSKQKHPWJ46IP7UBA6MWE4W2XDSOI", "length": 16720, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "குறைந்த செலவில் 'மண்ணை' ஆளும் சிறந்த படிப்பு! | how to become a geophysicist? - Tamil Careerindia", "raw_content": "\n» குறைந்த செலவில் 'மண்ணை' ஆளும் சிறந்த படிப்பு\nகுறைந்த செலவில் 'மண்ணை' ஆளும் சிறந்த படிப்பு\nபூமியில் உள்ள காந்த, மின், மற்றும் நில அதிர்வு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படும் படிப்பே புவி இயற்பியல். இந்த வகையான படிப்பை படிப்பவர்கள் பெரும்பாலான நேரங்களை வெளியில் செலவிட வேண்டியிருக்கும்.\nசிலர் கம்யூட்டரில் கண்டுபிடிப்புகள் குறித்து கணக்கிடுவது, இது தொடர்பான வரைபடங்களை உருவாக்குவது, மதிப்பீடு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வர். மற்றும் சிலர் எண்ணெய், இரும்பு, தாமிரம் மற்றும் பல கனிமங்களின் பரிணாம வளர்ச்சியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபடுவர்.\nஇந்தவகையான படிப்புகளை படிப்பதன் மூலம் இயற்கை வளங்களை கையாளுதல், பாதுகாத்தல், இயற்கை சீற்றங்களை முன்பே அறிதல் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எப்போதும் வேலைவாய்ப்பு மிகுந்த இத்துறையில் உள்ள கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental Protection)\nபுவி இயற்பியல் களப்பணி (Geophysical Survey)\nபுவி வெப்ப ஆற்றல் (Geothermal Energy)\nநிலநடுக்கப் பொறியியல் (Earthquake Engineering)\nபாய்ம இயக்கவியல் (Fluid Dynamics)\nகனிம இயற்பியல் (Mineral Physics)\nமேற்கண்ட பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் பிஎஸ்சி, பிடெக், பிஎஸ், எம்எஸ்சி, பிஎச்டி, எம்டெக், எம்எஸ், டிபில், டிஎஸ்சி போன்ற பிரிவுகளில் பட்டம், ஆராய்ச்சி, பட்டயப்படிப்புகளை பயில முடியும்.\nமனோன்மணியம் சுந்தரனார் யுனிவர்சிட்டி, திருநெல்வேலி.\nடாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் யுனிவர்சிட்டி, ஆந்திரா.\nஇண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மும்பை, கோரக்பூர், ரூர்கி\nபனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி, வாரணாசி\nநேஷனல் ஜியோபிசிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஹைதராபாத்\nஇண்டியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ், தன்பாத்\nஇந்தத்துறையில் பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உலகம் மழுவதும் சில ஆராய்ச்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.\nதி பிரிட்டிஷ் ஜியோபிசிக்கல் சொசைட்டி, இங்கிலாந்து\nஜியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா, அமெரிக்கா\nதி கனடியன் சொசைட்டி ஃபார் ஜியோபிசிக்ஸ், கனடா\nஅமெரிக்கன் ஜியோபிசிக்கல் யூனியன், அமெரிக்கா\nஆஸ்திரேலியன் சொசைட்டி ஜியோபிசிசிஸ்ட், ஆஸ்திரேலியா\nபிரிட்டிஷ் ஜியோபிசிக்கல் அசோசியேஷன், இங்கிலாந்து\nசௌத் ஆப்பிரிக்கன் ஜியோபிசிக்கல் அசோசியேஷன், ஜாம்பியா\nசொசைட்டி ஆஃப் பெட்ரோலியம் ஜியோபிசிசிஸ்ட், இந்தியா\nஇரானியன் ஜியோபிசிக்கல் சொசைட்டி, ஈரான்\nஜியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் நியூசிலாந்து, நியூசிலாந்து\nஇத்துறையில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.\nஇன்ஸ்பையர் ஃபெல்லோஷிப், டி.எஸ்.டி, புதுதில்லி\nயங் சயின்டிஸ்ட் அவார்டு, டி.எஸ்.டி, புதுதில்லி\nஃபெல்லோஷிப் ஃபார் ஓ.பி.சி, யு.ஜி.சி, புதுதில்லி\nராஜிவ்காந்தி ஃபெல்லோஷிப், யு.ஜி.சி, புதுதில்லி\nஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, சி.எஸ்.ஐ.ஆர், புதுதில்லி\nமௌலானா ஆசாத் ஃபெல்லோஷிப் ஃபார் மைனாரிட்டி, யு.ஜி.சி, புதுதில்லி\nஇந்திராகாந்தி ஃபெல்லோஷிப், யு.ஜி.சி, புதுதில்லி\nகேட் (GATE) ஃபெல்லோஷிப், இந்திய அரசு\nஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஐ.சி.ஏ.ஆர், புதுதில்லி\nஸ்காலர்ஷிப் ஃபார் ஹையர் எஜுகேஷன், டி.எஸ்.டி, புதுதில்லி\nவேலைவாய்ப்புகளை வழங்கும் அரசு நிறுவனங்கள்:\nமினிஸ்ட்ரி ஆஃப் கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்ட்டிலைசர்ஸ்\nமினிஸ்ட்ரி ஆஃப் மைன்ஸ் சயின்சஸ்\nமினிஸ்ட்ரி ஆஃப் நியூ அண்டு ரிநியூவெபிள் எனர்ஜி\nமினிஸ்ட்ரி ஆஃப் பெட்ரோலியம் அண்டு நேச்சுரல்கேஸ்\nமினிஸ்ட்ரி ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி\nமினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டீல் அண்டு டெக்னாலஜி\nஇந்தத்துறையில் வெற்றிகரமாக படிப்பை முடிக்கும் பட்சத்தில் அரசாங்க வேலை முதல் பல்வேறு வகையான முண்ணனி நிறுவனங்களில் ஆசிரியர் வேலை வரை கைநிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nஇந்த வகையான படிப்பை முடிக்கும் பட்சத்தில் சயின்டிஸ்ட், ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் சயின்டிஸ்ட், ரிசர்ச்சர், எக்ஸ்ப்ளோரர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் ஆபீசர், பேராசிரியர், குவாலிட்டி இன்ஸ்பெக்டர், சீனியர் ரிசர்ச்சர் போன்ற பணியிடங்களில் பணியமர்த்தப் படுவார்கள்.\nஆரம்பக்கட்டத்தில் ரூ 35,000 முதல் பெறலாம். அனுபவம் பெற,பெற சம்பள விகிதமும் அதற்கேற்றார் போல் கூடும், தோராயமாக ரூ.50,000 முதல் ரூ.2,25,000 வரை பெறலாம். வெளிநாடுகளில் இத்தகைய படிப்பு முடித்தவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதுடன் கைநிறைய ஊதியம் வழங்குகிறது.\nஇந்த பூமி சுற்றும் வரை இந்த வகையான படிப்பிற்கு வேலை வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும், இதைப்பயில அடிப்படை தகுதி ஆராய்ச்சி எண்ணம் இருத்தல் வேண்டும். மற்றும் உயிரினங்கள் மீதும், கனிமவளங்கள்,கண்டுபிடிப்புகள் மீதும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற துறை.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசில் ரூ.50 ஆயிரம் சம்பளம்\n10-ம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயாரா \nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொறியாளர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/13203946/MK-Stalin-condole-death-of-Coimbatore-college-student.vpf", "date_download": "2018-11-15T19:50:26Z", "digest": "sha1:R7TM4YHWBUX4QMD3SBY2VXEGAGMUNKWE", "length": 14292, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin condole death of Coimbatore college student during drill on campus || பயிற்சியாளர் மெத்தனமாக நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது மு.க.ஸ்டாலின் அறிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் கண்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்\nபயிற்சியாளர் மெத்தனமாக நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது மு.க.ஸ்டாலின் அறிக்கை + \"||\" + MK Stalin condole death of Coimbatore college student during drill on campus\nபயிற்சியாளர் மெத்தனமாக நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமாணவி மரணம் விவகாரத்தில் பயிற்சியாளர் மெத்தனமாகவும், கவனக்குறைவாகவும் நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை அருகே தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் நடத்தப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பயிற்சியின்போது, மாணவி லோகேஸ்வரி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.\nமாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உடன் பயிலும் மாணவிகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துகொள்கிறேன். பேரிடர் பயிற்சியை மாணவ–மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளரோ அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனை அளிக்கிறது.\nகுறிப்பாக இரண்டாவது மாடியில் இருந்து குதிக்க வைக்கும் போது இவ்வளவு கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற பேரிடர் பயிற்சிகள் போதிய பாதுகாப்புகளுடன் நடைபெறவும், பேரிடர் பயிற்சி, நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக்கொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத்துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.\n1. கோவை உக்கடம், வடவள்ளி பகுதிகளில் மேம்பாலம்-குடிநீர் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு\nகோவை உக்கடம் மேம்பாலம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.\n2. பள்ளிகள், நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nபள்ளிகள், நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\n3. கோவையில் 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோர்; நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி போலி மது தாராளம்\nகோவையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 24 மணி நேரமும் போலி மது விற்பனை செய்யப்படுகிறது.\n4. பெரியார் சிலை அவமதிப்புக்குக் காரணமானவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபெரியார் சிலை அவமதிப்புக்குக் காரணமானவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n5. கோவையில் 18-ந் தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்\nகோவையில் வருகிற 18-ந் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநகர தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. கஜா புயல் தனியார் நிறுவன பணியாளர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் -தமிழக அரசு\n2. தமிழகத்தை நெருங்குகிறது ‘கஜா’ புயல் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு\n3. கஜா புயல்: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\n4. சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்புகள் : மக்கள் கருத்து என்ன தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்\n5. கடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் இன்று கரையை கடக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/10/25085958/1209381/surabhi-mudra.vpf", "date_download": "2018-11-15T19:54:47Z", "digest": "sha1:7CS2PAUOKBN6PZYFPQV2NHM34TVI4DJW", "length": 15981, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "வயிற்று புண்கள் குணமடைய உதவும் காமதேனு முத்திரை || surabhi mudra", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவயிற்று புண்கள் குணமடைய உதவும் காமதேனு முத்திரை\nபதிவு: அக்டோபர் 25, 2018 08:59\nகாமதேனு முத்திரை முத்திரைக்கு மற்றொரு பெயர் சுரபி முத்திரை. இந்த முத்திரை செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.\nகாமதேனு முத்திரை முத்திரைக்கு மற்றொரு பெயர் சுரபி முத்திரை. இந்த முத்திரை செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.\nசுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இதில் பஞ்ச பூதங்களும் மாறி மாறித் தூண்டப்படுவதால், காரணம் தெரியாத பல்வேறு நோய்கள் குணமாகின்றன. உடலில் உள்ள குணமாக்கும் சக்திகள் தூண்டப்படுகின்றன.\nவிரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nஇரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.\nஸ்டெப் 1: நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.\nஸ்டெப் 2: இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.\nஸ்டெப் 3: இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.\n* அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.\n* தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.\n* ‘கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.\n* செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகழுத்துவலியை குணமாக்கும் முநீ முத்திரை\nவலிப்பு நோயை குணப்படுத்தும் கவளி முத்திரை\nதூக்கமின்மை பிரச்சனையை போக்கும் சக்தி முத்திரை\nஉடல் நலம் பெற யோகா பயிற்சி\nவாயு முத்திரை செய்வது எப்படி\nகழுத்துவலியை குணமாக்கும் முநீ முத்திரை\nவலிப்பு நோயை குணப்படுத்தும் கவளி முத்திரை\nதூக்கமின்மை பிரச்சனையை போக்கும் சக்தி முத்திரை\nவாயு முத்திரை செய்வது எப்படி\nகொழுப்பை குறைக்கும் சூரிய முத்திரை\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/95792-goondas-act-against-valarmathi-a-student-protested-against-hydro-carbon-project.html", "date_download": "2018-11-15T19:49:58Z", "digest": "sha1:JCLXQ5TE5XYSYAOIEMWEZF6TYD2BAR4Y", "length": 18605, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த மாணவிக்கு குண்டாஸ்! | Goondas Act against Valarmathi, a student protested against Hydro-carbon project", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:13 (17/07/2017)\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த மாணவிக்கு குண்டாஸ்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததற்காக, சேலத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.\n'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம்... இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை சேலத்தில் விநியோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர். ‘அவர் நக்சல் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறார்’ என்ற குற்றச்சாட்டையும் போலீஸார் சுமத்தினர். அவருக்குத் துணையாக வந்த அவரது தோழியின் தாயாரையும் நக்சல் பட்டியலில் போலீஸார் சேர்த்துவிட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சேலம் சிறையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் மாணவி வளர்மதி.\nஇந்நிலையில், வளர்மதி மீது இன்று காலை குண்டாஸ் வழக்கு பாய்ந்துள்ளது. இதையடுத்து அவர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய வளர்மதியின் வழக்கறிஞர் தமயந்தி, “அரசுக்கு எதிராகக் கலகத்தை உருவாக்கியதாகவும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதழியல் படித்து வரும் வளர்மதியை கடந்த மூன்று நாள்களாக சேலம் பெண்கள் சிறையில் வைத்திருந்தனர். அங்கு அவர் தனக்கு நியாயம் கிடைக்க உண்ணாவிரதம் இருந்துவந்தார். இன்று காலையில் சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வளர்மதியை குண்டர் சட்டத்தின் கீழ் கோவை சிறைக்கு மாற்ற உள்ளதாகக் கூறினர். ஒரு கல்லூரி மாணவியை நக்சல்வாதி என பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியுள்ளனர். விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்வோம்’ என்றார்.\nValarmathisalemgoondas actமாணவி வளர்மதி குண்டாஸ் சட்டம்\n’ - சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய வளர்மதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-apr-25/column/130236-trees-series-uses-of-trees.html", "date_download": "2018-11-15T19:06:49Z", "digest": "sha1:EL7SSPUH2LD6EH2ZXJH4NC5HZ3RC7O6K", "length": 23425, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "இரும்பு மரம் ‘ஈட்டி’! | Trees series - Uses of Trees - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nபசுமை விகடன் - 25 Apr, 2017\n - பேராசிரியரின் ஓய்வுக்கால விவசாயம்...\nவறட்சியிலும் செழித்த பாரம்பர்ய சோளம்\nதினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர்: நீர் சேமிப்பில் அசத்தும் அரசு நிறுவனம்\nமுளைப்பாரி முன்னோரின் விதைப் பரிசோதனை\nமண்ணுக்கு ஏற்ற மரக்கலப்பை... பாரம்பர்யம் காக்கும் உழவர்கள்\n - மத்திய அரசின் கபட நாடகம்\n‘யாருக்கு வேணும் அவங்க பணம்...’ - கொதிக்கும் நெடுவாசல் விவசாயி\n“இருமடங்கு லாபம் கிடைக்கட்டும்; நதிகளை இணைக்கட்டும்”\nசீமைக் கருவேலமரம்... அத்தனை ஆபத்தானதா\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 4\nநீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா\nமண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரம் வளர்ப்புக்கு வழிகாட்டும் மாநகராட்சி\nவேளாண் வழிகாட்டி - 2017-18\nதிருச்சி - பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2017\n - சுற்றுச்சூழல்மரம் செய விரும்பு - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம் - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்பூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்பூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்இரும்பு மரம் ‘ஈட்டி’ - இயற்கை ஷாம்பூ உசிலை மரம்மரம் செய விரும்பு - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்மரம் செய விரும்பு - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்மரம் செய விரும்பு - 9 - மலைகளைக் காக்கும் ஊசியிலை மரங்கள்மரம் செய விரும்பு - 10 - விஷத்தை முறிக்கும் எட்டிமரம் செய விரும்பு - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'மரம் செய விரும்பு - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம் - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்மரம் செய விரும்பு - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல் மரம் செய விரும்பு - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்மரம் செய விரும்பு - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...மரம் செய விரும்பு - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம் - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்மரம் செய விரும்பு - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்மரம் செய விரும்பு - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்மரம் செய விரும்பு - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள் மரம் செய விரும்பு - 20 - பனை கொடுக்கும் பயன்கள்மரம் செய விரும்பு - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...மரம் செய விரும்பு - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\nசுற்றுச்சூழல்வனதாசன் ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்\nஉலகில் அதிக மரியாதைக்குரியவை மரங்கள்தான். மனிதனின் சுயநலத்தால் சூனியமாக்கப்படும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, மழையீர்ப்பு மையங்களாகத் திகழும் மரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். வாகனங்கள் காற்றில் உமிழும் கரியமில வாயுவை, சாலையோர மரங்கள் உறிஞ்சிக்கொண்டு, உயிரினங்களுக்கு ஆயுள் தரும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. எந்தப் பலனையும் எதிர்பாராமல், 24 மணி நேரமும் சமூகப் பணி செய்யும் மரங்களை நம்மில் எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம் இனியாகிலும், மரங்களை மரியாதையுடனும் நன்றியுடனும் நோக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/10/blog-post_13.html", "date_download": "2018-11-15T19:13:37Z", "digest": "sha1:QG2AF2HMSFMJBLXCRN7CG7BK3OSUGTQV", "length": 18588, "nlines": 287, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: நான் ஆசிரியராகிறேன்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, அக்டோபர் 13, 2013\nஇவனுக்கு ஸ்கூல் ல வாத்தியாரா வேலை கிடைச்சிடுச்சு போலருக்கு\nஅப்படின்னு தானே உங்க மனசுல நினைச்சிருப்பீங்க. அதெல்லாம்\nஇல்லீங்க. நான் ஒரு பத்திரிகைக்கு ஒரு வாரத்திற்கு மட்டும் ஆசிரியரா பொறுப்பேற்கிறேன். எந்த பத்திரிகை னு உங்க முகத்துல இப்ப\nகேள்வி குறி தென்படுது. இதோ பதில் சொல்லிடறேன்\nவலைச்சரம் என்ற ஆன் லைன் மேகசின்ல தான் இந்த பொறுப்பு எனக்கு கிடைச்சிருக்கு.வாரம் ஒரு வலைப் பதிவர் ஆசிரியராக பொறுப்பேற்று\nசிறப்பு சேர்க்கும் இத் தளத்தில், இந்த வாரம் (14-10-2013 to 20-10-2013)\nஎன்னை ஆசிரியராய் அமர்த்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கு\nஎன் இதயம் நிறைந்த நன்றி. மற்றும் நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றி\nஇந்த ஆசிரியர் பொறுப்பு எனக்கு கண்டிப்பாக பெருமை சேர்க்க கூடிய\nஒன்றாகும்.அதே போல் இந்த பதவிக்கு நான் என்ன பெருமை\nசேர்க்கிறேன்னுதெரிஞ்சிக்க நீங்க ஆசைபடுவீங்க. உங்களை\nபோலவே நானும் தெரிஞ்சிக்க ஆசைபடறேன். (எப்படி பெருமை\nசேர்க்க போறோம்னு ஒரு நகம் கடிக்கும் டென்சன் தொடர்ந்திட்டே இருக்கு) வாங்களேன் ஒரு விசிட் இத் தளத்திற்கு வலைச்சரம்\nஎழுத்தாளர் திரு.சுஜாதா வின் எழுத்துக்களுக்கு ரசிகன் நான்.\nஅவரது எழுத்துக்களும் தந்த ஊக்கத்தினால்,எழுத முயற்சித்து\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, அக்டோபர் 13, 2013\nஸ்கூல் பையன் அக்டோபர் 13, 2013 10:01 முற்பகல்\nசீனு அக்டோபர் 13, 2013 11:02 முற்பகல்\nவாழ்த்துக்கள் சார்... வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்\nசீனு அக்டோபர் 13, 2013 11:04 முற்பகல்\nசிறப்பான பணியை முடித்த சகோ சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் சரவணன் சார்... வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்\nதங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே .\nசே. குமார் அக்டோபர் 13, 2013 12:27 பிற்பகல்\nGeetha R அக்டோபர் 13, 2013 5:17 பிற்பகல்\nஸார், வாழ்த்துக்கள். புதிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் - துளசிதரன்\nஸார், வாழ்த்துக்கள். புதிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். - துளசிதரன்\ncheena (சீனா) அக்டோபர் 13, 2013 5:48 பிற்பகல்\nஅன்பின் சரவணன் - சுஜாதாவின் படம் நன்று - திங்கள் முதல் ஆசிரியப் பொறுப்பேற்பதை அழகாகக் கூறும் பதிவு - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nMANO நாஞ்சில் மனோ அக்டோபர் 13, 2013 7:03 பிற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் அக்டோபர் 13, 2013 7:11 பிற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் அக்டோபர் 13, 2013 7:16 பிற்பகல்\nஆசிரியர் பொறுப்பேற்கும் தங்களுக்கு நல் வாழ்த்துக்கள்,\nகிரேஸ் அக்டோபர் 13, 2013 11:35 பிற்பகல்\nராஜி அக்டோபர் 14, 2013 3:10 முற்பகல்\nஎனக்கு டீச்சர்ன்னாலே பயம். ஆகாது, அதனால ஒரு வாரத்துக்கு இந்த பக்கம் எட்டி பார்க்க மாட்டேன்பா\nவலைச்சரத்தின் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.\nவலைச்சரத்தில் இந்த வாரம் முழுதும் தொடர்ந்து சிறப்பு செய்யுங்கள் சரவணன்\nகிரி அக்டோபர் 15, 2013 4:35 முற்பகல்\nஅனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி\nஇளமதி அக்டோபர் 24, 2013 1:02 முற்பகல்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அந்த க்வி லிங்க் செய்வது எப்படின்னு பதிவு ஒண்ணு கொடுங்க வீட்ல நல்லாருக்குன்னு சொன்னங்க//....\nஅன்புச் சகோதரர் சரவணன் வலைச்சரத்தில் நீங்களும் கேட்டுகொண்டதற்காக\nஇன்றை எனது பதிவினில் க்விலிங் பற்றிய பகிர்வு உண்டு.. வந்து பாருங்கள்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2016/04/blog-post_26.html", "date_download": "2018-11-15T18:34:50Z", "digest": "sha1:KB77TPT5DMUHXTHRYHYKBVKFKDU6JLK3", "length": 20551, "nlines": 237, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: பயணங்கள் முடிவதில்லை", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசெவ்வாய், ஏப்ரல் 26, 2016\nநண்பர் மனசு குமார், அப்பப்ப என்னை தொடர் பதிவுல சிக்க வச்சிடறாரு . ஏன் இந்த கொலை வெறி னு கேட்கலாம்னு நினைச்சா, நாம மாட்டிவிட்டா ஏன் எதுக்கு என்று கேட்காமல் நாலு மாசம் ஆனாலும் எப்படியும் எழுதி முடிக்கும் என் அன்பு அண்ணன் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அப்படின்னு ஒரு வார்த்தையை வேற போட்டு விட்டுட்டாரு. கூடவே எனக்கு பயணம் செய்ய ரொம்ப பிடிக்கும் என்பதையும் சொல்லியிருக்காரு. அது என்னவோ உண்மை தான். தொடர் பதிவை எழுத அழைத்தமைக்கு நன்றி குமார்.அவர் சொன்ன மாதிரி ஜனவரியில் எழுத சொன்னதை இதோ இந்த மாசம் தான் என்னாலே எழுத முடிஞ்சிருக்குனா பார்த்துக்குங்க.\nபயணங்கள் முடிவதில்லை பற்றிய இந்த தொடர் பதிவில் கொஞ்சம் பயணிப்போமா\nமனசு குமார் அவர்களின் பதிவு இது\n1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா\nநன்றாக நினைவிருக்கிறது. சென்னையில் ஒன்றாவது படித்து முடித்து குடும்பத்துடன் விடுமுறைக்கு கும்பகோணம் பகல் நேர ரயிலில் தான் வந்திருந்தேன். அது தான் எனக்கு தெரிந்த முதல் ரயில் பயணம். அந்த வயதில் ரயிலும் சரி ரயில் பயணமும் சரி மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. (இது எப்படி உனக்கு ஞாபகம் இருக்குனு நீங்க கேட்கலாம். அதற்கு காரணம் இருக்கு. ஒன்றாவது சென்னையில் படித்த நான் இரண்டாம் வகுப்பு முதல் கும்பகோணத்தில் தான் படிக்க ஆரம்பித்தேன்)\n2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது\nஅலுவலக வேலையாக மத்திய பிரதேசம் இந்தோர் நகரத்திற்கு விமானத்தில் 3 வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன். அதில் என்ன சிறப்பிருக்கிறது எல்லாரும் தானே செல்கிறார்கள் என்கிறீர்களா. 36 மணி நேரத்தில் நான்கு விமானங்களில் தொடர்ந்து பயணம். அதாவது சென்னை டு மும்பை, மும்பை டு இந்தோர், அங்கு வேலையை முடித்து விட்டு அன்று மாலையே இன்டோர் டு மும்பை, மும்பை டு சென்னை என்று பயணித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகவும், முதல் விமான பயணம் என்பதால் மகிழ்ச்சியான ஒன்றாகவும் அமைந்தது. (இறக்கை முளைத்து பறந்தது போன்ற ஒரு உணர்வு )\n3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்\nபேருந்தோ ரயிலோ ஆட்டோவோ எனக்கு ஜன்னல் ஓர இருக்கை தான் பிடிக்கும். கார் என்றால் முன் சீட். (டிரைவருக்கு பக்கத்து சீட் )\n4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை\nஇளையராஜா, பாக்யராஜ், ரஜினிகாந்த் பாடல்கள் விரும்பி ரசிப்பேன்.\n(பேருந்தில் டிரைவர் வேறு பாட்டை போட்டுட்டா என்ன பண்ணுவீங்கனு கேட்கறீங்களா. விரும்பியது கிடைக்கலை என்றால் கிடைத்ததை விரும்ப வேண்டியது தான் )\nகாலை 10 மணி முதல் ஒரு மணி வரையிலான பேருந்து பயணம். பேருந்தில் இரவு பயணத்தில் தூங்காமல் விழித்திருந்து ஒவ்வொரு ஊரையும் பார்த்த படி வருவது விருப்பமான ஒன்று. (ஆனால் பெரும்பாலும் தூக்கம் வந்து விடும்)\nரயிலில் சைடு லோயர் பர்த் பிடித்தமான ஒன்று. அதில் இரவு பயணங்களில் படுத்திருந்த படி ஜன்னலோரத்தில் செல்லும் மரங்கள் மற்றும் நிலாவை ரசித்த படி இருப்பது பிடிக்கும் (ஆனால் அவ்வளவு சீக்கிரம் அந்த பர்த் கிடைத்து விடுவதில்லை.)\n7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்\nபயண நேரத்தில் அவ்வளவாக படிப்பதில்லை. இயற்கையையும் ஊர்களையும் ரசிப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்துவேன். பயணங்களில் வரும் ஒவ்வொரு ஊரின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவேன். (உலகமே ஒரு புத்தகம் தானே)\n8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்\nடூ வீலரில் மிதமான வேகத்தில் தொடர்ந்து ஓட்டி கொண்டு செல்வது பிடிக்கும் (எந்த ஒரு டிராபிக் இடைஞ்சலும் இல்லாமல் அப்படிங்கிறதையும் சேர்த்துக்குங்க)\n9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்\nயாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம் ......\nஉலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவ சிலைகளின் அரங்கம் ......\nஉள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் ......\n(சிச்சுவேசன் சாங் மாதிரி இருக்குனு பார்க்கிறீங்களா. அது என்னவோ தெரியல பாட்டை முணுமுணுக்கணும் னு நான் நினைக்கையில் முந்தி கொண்டு வருவது இந்த பாடல்கள் தான்)\n10. கனவுப் பயணம் ஏதாவது \nகுடும்பத்துடன் காலத்தால் அழியாத வரலாற்று இடங்கள் சிலவற்றையேனும் சென்று பார்த்து ரசித்து வர வேண்டும்.\n(கனவுகள் அவ்வளவாக நிறைவேறுவதில்லை என்றாலும் கனவுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது )\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், ஏப்ரல் 26, 2016\nதிண்டுக்கல் தனபாலன் ஏப்ரல் 26, 2016 9:30 முற்பகல்\nபரிவை சே.குமார் ஏப்ரல் 26, 2016 11:32 முற்பகல்\nமனதில் வைத்து நாட்கள் எடுத்துக் கொண்டாலும் எழுதியமைக்கு நன்றி அண்ணா...\nஸ்ரீராம். ஏப்ரல் 26, 2016 5:26 பிற்பகல்\nமுதல் விமாணப்பயணமே நீண்ட தொடர் பயணமா... சூப்பர்ஜி\nஅருமையான பதில்கள் சார். கிட்டத்தட்ட எங்களது போன்றே...\nகீதா: காரில் எனக்கும் முன்பக்கம் தான் அமரப் பிடிக்கும். ஓட்டுவது என்றால் ரொம்பவே பிடிக்கும். ஜன்னலோரம். அப்போதுதான் எல்லாம் ரசிக்க முடியும்...\nezhil ஏப்ரல் 27, 2016 1:27 முற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஏப்ரல் 27, 2016 8:11 முற்பகல்\nப ய ண ங் க ள்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=085e93cfafd4cea90988cf86de6ed4be", "date_download": "2018-11-15T19:39:50Z", "digest": "sha1:BRR5WQWGVL3GGSWWEWNMKJVMVW6Q2ETD", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://veetupura.blogspot.com/", "date_download": "2018-11-15T18:27:10Z", "digest": "sha1:5HPCUNW4JAF42JY4A642WOGMIVDYFCTP", "length": 15260, "nlines": 231, "source_domain": "veetupura.blogspot.com", "title": "வீட்டுப்புறா", "raw_content": "\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது.\nகல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)\n,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் .\nதேவதேவனின் அசல்பெயர் பிச்சுமணி கைவல்யம்\nதேவதேவனின் பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகே இ.ராஜாகோயில்\nதுள்ளி எழும் மீன் துடிப்பு\n-- நீரில் மேற்பரப்பில் ஒரு மீன்\nதுள்ளி விழுகையில் கண்டது சுடும் பாறை\nமீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்\nமேலும் ஒரு துள்ளலில் மரணம்\nகாதல் என்பது இனங் கண்டுகொள்ளல் அல்ல\nகாதல் என்பது காணுதல் ஆகும்\nஎன் உன்னதத்தை உன் உன்னதம்\nபிறிதெது வொன்றும் காதல் ஆகாது .....\nஇலக்கிய வட்டம் ஏராளமானவை இங்கிருந்தாலும் சில சமயம் அவை மிகச்சிறந்த எழுத்தாளர்களை கெளரவம் செய்வதை மனம் நிறைந்து பாராட்ட வேண்டியது நம் கடமை ...\nகவிஞர் தேவதேவன் தமிழ்க்கவியுலகில் ஆகச்சிறந்த கவிஞரில் முதன்மையானவர்... அவருக்கான பாராட்டுவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிற்ப்பிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.....\nகார்த்திக் நேற்று இரவு பேனாவும் பேப்பருமாக அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தான் . என்ன தங்கம் எழுதறே என கேட்டதுக்கு உனக்கு தான் மா எழுதறேன்னு சொன்னான். அப்படியா என்ன எழுதறேன்னதும். கவிதை மா என்றான்.\nபயங்கர அதிர்ச்சியா இருந்தது அதுக்குள்ளயா அப்படின்னு அதிர்ச்சியோட சரி நீ என்ன எழுதியிருக்கே படிச்சி காட்டு என்றேன்....\nஅம்மா உன்னிய எனக்கு நெம்ப பிடிக்கும்\nஉன் பக்கத்துல நான் எப்பவும் இருக்கணும் அம்மா\nஉன் கழுத்தை கட்டிப்பிடிச்சுட்டே நான் தூங்கணும்\nஉன் மடியில எப்பவும் நான் தான் உட்கார்ந்துக்கணும்\nநீ நான் கேட்கறது எல்லாம் வாங்கி குடுக்கறே அம்மா\nநீ ரொம்ப நல்ல அம்மா\nஆனால் இந்த பாலாஜி இருக்கானே அவன் ஒரு லூசு மா\nஅவனுக்கு அப்பாவை தான் பிடிக்குமாம்.\nஅவன் அப்பாவை போய் கட்டிப்பிடிச்சுட்டு தூங்கறான் மா\nஅவனுக்கு உன்னை விட அப்பாவை தான் பிடிக்கும்ங்கறான் மா\nஎல்லாம் சரி மா ஆனால் நீ அப்போ அப்போ அடிக்கறே\nஅது மட்டும் எனக்கு பிடிக்கல அப்போ உன்னிய\nஅப்பாகிட்ட சொல்லி அடி வாங்கி குடுக்கணும் போல இருக்கு\nஇதான் எங்க வீட்டு வாலு எனக்கு எழுதின கவிதை \nஇப்பவே இப்படின்னா பின்னாட்களில் எப்படியோ\n( முன்பு கூகிள் பஸ் ல எழுதியது )\nபிரியம் சுமக்கும் சொற்களால்..... (பகுதி2)\nஉன் நயன பாஷைகள் கண்டு\nஎன் சிந்தை திறை கொடுத்தேன்....\nஎன் புலன் வருத்தி இப்புவியில்\nநீ பாதம் பதித்த இந்நாளில்\nநலம் பல உனை சார்ந்திட\nஇன்று என் இளைய மகன் கார்த்திகேயனின் பிறந்த நாள்\nநன்றி : திண்ணை , கீற்று\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.netrigun.com/2017/08/08/1000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2018-11-15T19:54:18Z", "digest": "sha1:52ATGKFWIHDK42JZME3TQR5FLQYNBT3Z", "length": 8091, "nlines": 106, "source_domain": "www.netrigun.com", "title": "1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கோயில் இடிப்பு, அதை திரும்ப கட்டும் திறன், தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருக்கிறதா? | Netrigun", "raw_content": "\n1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கோயில் இடிப்பு, அதை திரும்ப கட்டும் திறன், தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருக்கிறதா\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று.\n1945 ஆம் ஆண்டு உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.\nஅந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்த்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும்.\nஇந்த அமைப்பு தற்போது தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து கேள்வி எழுப்பி உள்ளது.\nதஞ்சாவுர் மாவட்டத்தில், திருவிடைமருதுர் தாலுக்காவில் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 12வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது மானம்பாடி கிராமம்.\nமானம்பாடியில், மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாமல் இடிக்கப்பட்டுள்ளது.\nபுராதன சிலைகள், கோயில்களை பராமரிக்கும் கட்டமைப்பு, தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருக்கிறதா -என்று யுனெஸ்கோ கேள்வி எழுப்பியுள்ளது.\nஎந்த வித நியாயமான காரணங்கள் இன்றி, மானம்பாடி கோயில் ஏன் இடிக்கப்பட்டது\nஇதற்கு தமிழக அரசின் சார்பில் பதில் அளிக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.\nPrevious articleகை-கால்களில் உள்ள தேவையற்ற ரோமத்தை அகற்றுவது எப்படி\nNext articleசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்திய நடிகர்கள்\nசமாதானம் பேச சென்ற கணவன்., மனைவியின் முடிவால் நேர்ந்த விபரீதம்.\n11 வயது சிறுமியிடம் அத்துமீறல்..\nபார்த்துவிட்டு சென்ற வாலிபர்.. பார்த்த உடனே பெண்ணின் தாய் எடுத்த திடீர் முடிவு.. துடி துடித்து உயிரை விட்ட இளம்பெண்.\nமலைக்க வைக்கும் கஜா புயலின் பரப்பு…. யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் எப்படி.. முடிந்த வரை அனைவருக்கும் கட்டாயமாகப் பகிருங்கள்…..\nசித்தப்பாவை அடைய நினைத்த இளம் ஆசிரியைக்கு இறுதியில் நேர்ந்த சோகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/06/blog-post_24.html", "date_download": "2018-11-15T19:46:31Z", "digest": "sha1:OWU3KOCJERAREYYYTFBUFCTU2YIGBIY2", "length": 45755, "nlines": 624, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை12/11/2018 - 18/11/ 2018 தமிழ் 09 முரசு 31 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\nநோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nயாழ்ப்பாணத்திற்கான விஜயம் மகிழ்ச்சி அளிக்கின்றது - நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்\n14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை\nஆலையடிவேம்பு நில அபகரிப்பை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\n17/06/2018 யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியிலேயே இச் சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.\nமரண விசாரணையொன்றுக்காக பொலிஸார் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் மல்லாகம் சந்திக்கு அருகிலுள்ள தேவாலயமொன்றுக்கு அருகில் இரு இளைஞர் குழுவினருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் குறித்த மோதல் தொடர்பில் அவ்வழியால் சென்ற பொலிஸார் பொலிஸார் தலையிட்டு விசாரணையில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.\nஇதனையடுத்து மோதல் முற்றிய நிலையில் பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த துப்பாக்கிப்பிரயோகத்திலேயே இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.\nகுறித்த துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்தவர் எழாலை பகுதியைச் சேர்ந்த 28 பாக்கியராசா சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி\nஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம்\n18/06/2018 சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இன்று காலை இடம்பெற்றது.\nகிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் உலங்குவானுர்தியில் வந்திறங்கி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்துக்கு வந்த ஜனாதிபதியை, சிறுவர்கள் வெற்றிலை கொடுத்தும் தமிழர் பண்பாட்டை எடுத்தோம்பும் வகையில் இன்னியத்துடன் அழைத்துவரப்பட்டு சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டம் மாநாடு நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், முப்படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nநோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்\n20/06/2018 நோர்வேயின் இராஜாங்க அமைச்சர் ஜுன்ஸ் புரோலிட்ச் ஹொல்டே நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.\nஇவர் இலங்கை, நோர்வே தொடர்பான இருதரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் சவால்கள், சமுத்திரம்சார் ஊக்குவிப்பு அம்சங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளார்.\nஅத்துடன் இலங்கை மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு, நோர்வே வர்த்தக கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள \"எஸ்.டி.ஜி - 14 நீருக்கு அடியிலான வாழ்க்கை\" எனும் கருத்தரங்கிலும் கலந்து கொண்டும் உரையாற்றவுள்ளார்.\nமேலும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள நோர்வே இராஜாங்க அமைச்சர், மீள் குடியமர்ந்த மக்களிடையே நோர்வே திட்டங்களின் முன்னெடுப்பு குறித்து தனது பார்வையை செலுத்தவுள்ளதுடன் பலாலி கிழக்கில் காய்கறி பொதியிடும் மையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\n20/06/2018 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவடக்கின் மீள்குடியேற்ற அமைச்சர் என்றவகையில் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் பொது இடங்களை புனருத்தாபனம் செய்வதற்காகவும் அமைச்சரவைக்கு அனுமதிப்பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார்.\nகுறித்த அமைச்சரவை பத்திரத்தில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றார். நன்றி வீரகேசரி\nயாழ்ப்பாணத்திற்கான விஜயம் மகிழ்ச்சி அளிக்கின்றது - நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்\n22/06/2018 முழு இலங்கையினதும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தற்போது வட மாகாணத்தின் நிலைமை என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்தோடு கடல்வள பாதுகாப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் தெரிவித்தார்.\nமுதற்தடவையாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் யாழ். விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்திற்கான முதலாவது விஜயம் மகிழ்ச்சி அளிக்கின்றது. இவ்விஜயத்தின் போது இலங்கை பிரதிநிதிகளுடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வட மாகாணத்தின் தற்போதைய நிலை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு கடல்வளம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு, சுத்திகரிப்பு, பிளாஸ்டிக் மாசுபாடு என்பன தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.\nகடல்வளம் என்பது இன்றியமையாததாகும். அதன்மூலமாக எரிபொருள் பெறப்படுகின்றது. அது மட்டுமன்றி சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. எனவே கடல்வளத்தை பாதுகாத்தல், அதனை தூய்மையாகப் பேணுதல் என்பன தொடர்பில் நோர்வே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.\nகடல்வளத்தை பாதுகாப்பதற்கான நோர்வேயின் சர்வதேச அளவிலான பங்களிப்பாக 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை நோர்வே அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதன்மூலம் கடல் மற்றும் சுற்றாடல் மாசுபாடு என்பவற்றைக் குறைக்க முடியும்.\nமேலும் இங்கு புதிதாக பழங்களைப் பொதி செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளேன். இதன்மூலம் 200 குடும்பங்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் என்பதுடன், இது இலங்கையின் பொருளாதார வலுப்படுத்தலுக்கும் பங்களிப்புச் செய்யும் என்றார். நன்றி வீரகேசரி\n14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை\n22/06/2018 தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில், வெளி­நா­டு­களில் வசிக்கும் 14 தமி­ழர்கள் இலங்­கைக்குள் நுழை­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇது தொடர்­பான சிறப்பு வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று முன்­தினம் பாது­காப்புச் செயலர் கபில வைத்­தி­ய­ரத்­ன­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.\n2016 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட தடைப் பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்ள 86 தனி­ந­பர்கள் பட்­டி­ய­லுடன், இந்த 14 பேரும் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். ஐ.நா ஒழுங்கு விதிகள் சட்­டத்தின் 47ஆம் பிரிவின் கீழ், இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.\nஇவ்­வாறு தடை செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் பெயர் விப­ரங்கள் வரு­மாறு;\nநட­ராஜா சத்­தி­ய­சீலன் அல்­லது சீல் மாறன், கம­ல­சிங்கம் அரு­ண­சிங்கம் அல்­லது கமல், அன்­ர­னி­ராசா அன்­ரனி கெலிஸ்டர் அல்­லது பரதன், சிவ­சுப்­ர­ம­ணியம் ஜெய­கணேஸ் அல்­லது கணேஸ் அல்­லது சாம்ராஜ், பொன்­னு­சாமி பாஸ்­கரன் அல்­லது ஜெய­கரன், வேலா­யுதம் பிர­தீப்­குமார் அல்­லது கலீபன், சிவ­ராசா சுரேந்­திரன் அல்­லது வரதன், சிவ­கு­ரு­நாதன் முரு­கதாஸ் அல்­லது கதி­ரவன், திரு­நீ­ல­கண்டன் நகு­லேஸ்­வரன் அல்­லது புஸ்­ப­நாதன், மகேஸ்­வரன் ரவிச்­சந்­திரன் அல்­லது மென்டிஸ் அல்­லது திருக்­கு­மரன், சுரேஸ்குமார் பிரதீபன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி, ஜீவரத்தினம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவி மாஸ்டர், டோனி ஜியான் முருகேசபிள்ளை. நன்றி வீரகேசரி\nஆலையடிவேம்பு நில அபகரிப்பை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்\n21/06/2018 அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஏற்பட்ட நில அபகரிப்பு மற்றும் தவிசாளர் பேரின்பராஜா கைது என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. கடந்த வாரம் முஸ்லிம்கள் சிலரால் போலி ஆவணங்களுடன் சென்று அத்துமீறி அபகரிப்பு செய்ய முற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கைலப்பினால் ஆலையடி வேம்பு தவிசாளர் பேரின்பராஜா அவர்கள் கைது செய்யப்பட்டமையினால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு காணப்படுகின்றது.\nஇன்று பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைந்தளவே காணப்படுகின்றது. அரச அலுவலர்களின் வருகையும் வழமையை விட சற்று குறைந்த வீதமே தென்படுகின்றது. இந்த கொந்தளிப்பு நிலையானது தவிசாளரின் விடுதலையை நோக்கியதாகவே அமைகின்றது.\nகடந்த செவ்வாய்க்கிழமை தவிசாளர் பேரின்பராஜாவை விசாரணைக்கென அழைத்து அக்கரைபற்று பொலிஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். இதன் பின்புலத்தில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஅம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியகளப்பு நிலத்தை அத்துமீறி வேலியிட சென்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்த சென்ற பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச சபை பெண் உறுப்பினர்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.\nகுறித்த பெரியகளப்பு பகுதியில் தமது காணி என முஸ்லிம் நபர் ஒருவர் களப்பு நிலத்தை கடந்த திங்கட்கிழமை அத்துமீறி வேலி அடைத்து ஆக்கிரமிக்க முற்பட்ட போது மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பெரியகளப்பில் நாட்டப்பட்ட வேலிகளை பிடுங்கி எறிந்தனர், இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது\nஇதனைத் தொடர்ந்து நில ஆக்கிரமிப்பாளர் தனது காணியை எல்லையிட்டு வேலியடைக்க முற்பட்டபோது தம்மை தாக்கியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச சபையின் சுதந்திரகட்சி, ஐக்கிய தேசிய கட்சிகளைச் சேர்ந்த இரு பெண் உறுப்பினர்களை கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், உதவி அரசாங்க அதிபர் விமலநாதன், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட அரச உயர் அதிகாரிகளும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n - ( எம். ஜெயராமச...\nதூண்டில் இரை - கவிக்கோ அப்துல் ரகுமான்\nபுதியதொரு வீடு : புதியதோர் உலகம் படைக்கட்டும் -- ப...\nஈழத்தில் அமையும் திருவாசக அரண்மனை\nசர்வதேச சந்தையை நோக்கி யாழ். முருங்கை உற்பத்திகள் ...\nபடித்தோம் சொல்கின்றோம்: \"தங்கத்தாரகை\" - இலங்கை...\n21ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் - ரஷ்யா 2018\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 06 பிரேமதாஸாவுக...\nநூல் நயப்புரை: முருகபூபதியின் சொல்ல மறந்த கதைகள் ...\n\"சாட்சிகள் சொர்க்கத்தில்\" - திரை விமர்சனம்\nஒரு காெடியில் இரு மலர்கள்\nதமிழ் சினிமா - இரவுக்கு ஆயிரம் கண்கள் - திரை விமர்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/prabhu-deva-is-now-villan-character/", "date_download": "2018-11-15T19:50:09Z", "digest": "sha1:GX4TZHPLQ4W77B4LJDDNB34UYZIVEK2X", "length": 8682, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதிரடி வில்லனாக நடிக்கும் பிரபுதேவா-என்ன படம் தெரியுமா..!!! - Cinemapettai", "raw_content": "\nHome News அதிரடி வில்லனாக நடிக்கும் பிரபுதேவா-என்ன படம் தெரியுமா..\nஅதிரடி வில்லனாக நடிக்கும் பிரபுதேவா-என்ன படம் தெரியுமா..\nபாலிவுட் படங்களை இயக்குவதில் ஆர்வமாகச் செயல்பட்ட பிரபுதேவா, ‘தேவி’ படத்தின் வெற்றிக்கு பின், நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருகிறார்.\nஹன்சிகாவுடன் அவர் நடித்து வரும் ‘குலேபகாவலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, திரைக்கு வரத் தயாராக உள்ளது.\nஇந்தப் படத்தில், ஒரு பாடல் காட்சிக்காக, சென்னையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போடப்பட்டுப் படப்பிடிப்பு நடந்ததை, ஆச்சரியத்துடன் பேசுகின்றனர் படக்குழுவினர்.\nஇந்தப் படத்துக்கு பின், லட்சுமி மேனனுடன் ‘யங் மங் சங்’ என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கும் பிரபுதேவா, ‘மெர்க்குரி’ என்ற படத்தில் வில்லனாகவும் நடிக்கிறாராம். குறும்படங்களில் நடித்துவரும் சனத் ரெட்டி தான் இந்தப் படத்தின் ஹீரோவாம்.\nஅரவிந்த்சாமியைப் போல் மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர முடிவு செய்துள்ளாராம், பிரபுதேவா. அதற்காகவே இந்த வில்லன் கேரக்டர்களை ஏற்று நடித்து வருகிறாராம்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennoda-laila-song-lyrics/", "date_download": "2018-11-15T18:35:23Z", "digest": "sha1:XK23C3YH2BPGKUUDJGVCLSVSF4H2NIXM", "length": 9503, "nlines": 298, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennoda Laila Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ரமணா கோகுலா\nஆண் : என்னோட லைலா\nஆண் : ஹே பாப்பா நீ\nஆண் : என்னோட லைலா\nஆண் : அட மனச வலையா\nஆண் : அம்மு இங்க\nஆண் : ஒய் டஸ்னாட்\nஷி டாக் டு மீ\nகுழு : வா வா சின்னக்கா\nஆண் : ஒய் டஸ்னாட்\nஷி வாக் வித் மீ\nகுழு : இவன் தான் உனக்கு\nஆண் : என்னோட லைலா\nஆண் : என்ன தேதி சிங்கார\nஆண் : பிகர கொஞ்சம்\nஆண் : என் ஹைட்டு இது\nஆண் : வயசு பையனை\nஆண் : ஒய் டஸ்னாட்\nஷி லுக் அட் மீ\nகுழு : ஒரு பார்வை\nஆண் : ஒய் டஸ்னாட்\nஷி கேர் பார் மீ\nகுழு : சீ சீ என்று\nஆண் : ஒய் டஸ்னாட்\nஷி ஸ்டார்வே பார் மீ\nகுழு : அவளா வருவா\nஆண் : ஒய் டஸ்னாட்\nஷி ஜஸ்ட் லவ் மீ\nகுழு : போனா போட்டும்\nஆண் : ஒய் டஸ்னாட்\nஷி ஜஸ்ட் லவ் மீ\nகுழு : பாவம் பொழைக்கட்டும்\nஆண் : ஒய் டஸ்னாட்\nஷி ஜஸ்ட் கிஸ் மீ\nகுழு : பாடா படுத்துறான்\nஆண் : ஒய் டஸ்னாட்\nஷி ஜஸ்ட் லவ் மீ\nஆண் : ஒய் டஸ்னாட்\nஷி ஜஸ்ட் லவ் மீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/10/58.html", "date_download": "2018-11-15T19:21:33Z", "digest": "sha1:QA6KDE4BADGSOM4PNYHH7MF6FAM7V3QM", "length": 7364, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "சர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாள மயம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / சர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாள மயம்\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாள மயம்\n`மின்சார கனவு', `கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ்\nமேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'.\nஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nபடப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.\nஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு இளைஞன், பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி, மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை நிறைவேறியதா என்பதே படத்தின் கதை.\nகாஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/11/2.html", "date_download": "2018-11-15T18:54:32Z", "digest": "sha1:OGBH3WD2HHAFB44ZNPJJWI5KBFLYVED4", "length": 24270, "nlines": 277, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: பல நேரங்களில் சில மனிதர்கள் -2", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, நவம்பர் 17, 2013\nபல நேரங்களில் சில மனிதர்கள் -2\nபல நேரங்களில் சில மனிதர்கள் -2\nவாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களை பற்றி\nகோ எஜுகேசன் பள்ளியில் ஆறாவது படித்து கொண்டிருந்த நேரம் அது.மாதம் ஒரு மாணவர் கிளாஸ் லீடர் ஆக நியமிக்க படுவார்.என் வகுப்பில் நானும் ஒரு மாதம் லீடரானேன். கிளாஸ் லீடர் ஆனவுடன் எல்லோரும் எனை பயத்துடன் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக கூட இருந்தது.\nஅப்போதெல்லாம் புது வருடம் வரும் போது மாணவ மாணவிகள்\nதங்களுக்கு கிடைக்கும் காலெண்டரை வகுப்புக்கு கொண்டு வருவார்கள். வகுப்பில் எங்கும் அதை மாட்டி வைப்போம். அவை அந்த வருடம் பள்ளி முடிந்து டீ பார்ட்டி நடக்கும் வரை இருக்கும் ( மாணவ மாணவிகள் பள்ளியின் கடைசி நாள் அன்று தங்கள் பாக்கெட் மணியில் வகுப்பு அசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் நன்றி கூறும்விழா அது.ஸ்வீட் காரம் காபி புது டிரஸ் என்று ஒரே தடபுடலாக இருக்கும். (அந்த நாளுக்காக அந்த ஆண்டு ஆரம்பிக்கும் போதே காத்திருக்க தொடங்கி விடுவோம் )\nநான் லீடராக பங்கேற்ற மாதத்தில் தான் மாணவர்கள் காலெண்டர்\nகொண்டு வந்து வகுப்பறையில் மாட்டி வைத்தார்கள். ஒரு மாணவன் கொண்டு வந்த காலெண்டர் எல்லோரையும் கவர்ந்தது. சுவரில் மாட்டலாம் என்று நாங்கள் முயற்சித்த போது வகுப்பாசிரியர் பார்த்து\nவிட்டு, \"இது நல்லாருக்கு நான் என் வீட்டுக்கு கொண்டு போறேன்\"\nஎன்று கூறி தன் மேஜை டிராயரில் வைத்து கொண்டு விட்டார்.\nவகுப்பறையில் இருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் உற்சாகம் வடிந்து போனவர்களாக ஆனோம்.\nகாலெண்டர் கொண்டு வந்தவன் \"நான் இதை என் வீட்ல கூட மாட்டாமல் இங்க கொண்டு வந்தேன்.இப்படி வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னு சொல்லிட்டாரே\" என்றான் வருத்தமாய்.எனக்கும் இது விசயத்தில் கோபம் வந்தது மாணவ மாணவிகள் எவ்வளவு ஆர்வமுடன் இருந்தார்கள் என்பது அவருக்கும் தெரியும். இருந்தும் தன் வீட்டுக்கு என்று அவர் உரிமை கொண்டாடியது எனக்கு பிடிக்கவில்லை.இதை எப்படி ஆசிரியரிடம் சொல்வது என்று நான் யோசிக்கையில் ஒரு மாணவன் சொன்னான்\n\"டேய் உன் கிட்டே தான் இப்ப விஷயமே இருக்கு. நீ தான் எங்க லீடர் நீ\nபர்மிசன் கொடு. நாங்க எடுத்து மாட்டிடறோம். ஆசிரியர் வந்தால் பசங்க எல்லாரும் ஆசைப்பட்டார்கள் அதான் மாட்ட சொல்லிட்டேன்னு சொல்லிடு. அவரும் மாட்டினதை எப்படி கழட்ட சொல்றது னு விட்டுடுவார்\" என்று சொல்ல மற்றவர்களும் என்னை கெஞ்சவே நானும் ஓகே சொல்லி விட்டேன்.\nஆசிரியர் பார்த்து விட்டு என்னை கேட்டார். நான் \"பசங்க ஆசைபட்டாங்க அதான்\" என்றேன். மாணவ மாணவிகளும் தலையசைத்தார்கள். ஆசிரியர் அவர்களை அதற்காக திட்டவில்லை மாறாக \"எப்படி என் டிராயரில் வைத்ததை நீ எடுத்து மாட்ட சொல்லலாம்\" என்று என்னை கோபமாய் கேட்டார். நான் திணறினேன். அடுத்து அவர் எடுத்த ஆக்சன் என்ன தெரியுமா. (என் பதவி முடிய பத்து நாட்களே\nஇருந்த நிலையிலும்) என்னை உடனடியாக லீடர் பதவியிலிருந்து தூக்கி விட்டார். வேறொரு மாணவரை லீடராக்கினார். எல்லோரும் என்னை பரிதபமாய் பார்த்தார்கள்.\nஅவர் சென்ற பிறகு எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு \"எங்க\nஆசைக்கு உன்னை பலிகடா ஆக்கிட்டோம் சாரிடா\" என்று ஆறுதல் சொன்னார்கள்.\"பரவாயில்லை விடுங்க. இதில் என் தப்பும் இருக்கிறது உங்களின் கோரிக்கையை அவர் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது\nஅனுமதியுடன் தான் நான் அதை மாட்டியிருக்க வேண்டும் நானும்\nஇப்படி செய்திருப்பது கூடாது.இந்த தண்டனை எனக்கு தேவை தான்\nஇருந்தும் உங்கள் ஆசையை நிறைவேற்றிட்டேன் அது போதும் \" என்றேன்\nஇப்போது இந்த சம்பவத்தை நினைத்து பார்க்கையில், ஆசிரியர் என்பவர் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட கூடாது என்று கற்பிப்பவர் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக தன் வீட்டுக்கு அவர்கள் பொருளை எடுத்து செல்ல ஆசைப்பட்டது தப்பாயிற்றே. என்று தோன்றுகிறது.\nமேலும்லீடர் என்பவர் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் பாலமாய்\nஇருப்பவர். ஆசிரியர் தேவைகளை மட்டும் நிறைவேற்றுபவர் எப்படி மாணவர்களின் தலைவனாய் இருக்க முடியும். அந்த வகையில்\nஅப்போது லீடர் பதவியில் இருந்து தூக்கப்பட்டது எனக்கு தலை\nகுனிவாகவே இருந்தாலும், இப்போது (அவரது கை பாவையாக\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, நவம்பர் 17, 2013\nதுரை செல்வராஜூ நவம்பர் 17, 2013 2:10 முற்பகல்\nஅடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது என்று கற்பித்து - அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியரே - தவறிழைத்தார் எனில்,\n.. காலத்தின் கோலம் என்பது இது தானோ\nதிண்டுக்கல் தனபாலன் நவம்பர் 17, 2013 3:55 முற்பகல்\nபெருமை படும் எண்ணம்... வாழ்த்துக்கள்...\nகரந்தை ஜெயக்குமார் நவம்பர் 17, 2013 6:32 முற்பகல்\nஒரு ஆசிரியர் என்ற முறையில் வருந்துகிறேன் நண்பரே\nவருத்தம் வேண்டாம் நண்பரே யாரோ ஒருவரின் தவறுக்கு நாம் ஏன் வருந்த வேண்டும்\nஎனக்கு (எல்லோருக்கும்) அறிவை ஊட்டிய ஆசிரியர் அனைவரையும் கடவுள் ஸ்தானத்தில் வைத்து இன்று வரை போற்றி கொண்டிருக்கிறேன்\nசே. குமார் நவம்பர் 17, 2013 8:06 முற்பகல்\nஅந்த ஆசிரியர் மனிதரே அல்ல... விட்டுத்தள்ளுங்கள்...\nநல்ல ஒரு அனுபவப் பாடம். அதாவது, \"இதில் என் தப்பும் இருக்கிறது உங்களின் கோரிக்கையை அவர் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது\nஅனுமதியுடன் தான் நான் அதை மாட்டியிருக்க வேண்டும் நானும்\nஇப்படி செய்திருப்பது கூடாது\" ஆறாவது வகுப்பிலேயே நல்ல ஒரு மன முதிர்ச்சி அடுத்து \"இந்த தண்டனை எனக்கு தேவை தான்\nஇருந்தும் உங்கள் ஆசையை நிறைவேற்றிட்டேன் அது போதும் \". இந்த ஒரு மன முதிர்ச்சியினால்தான் இன்று நீங்கள் உங்கள் எழுத்திலும் பிரகாசிக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு நல்ல லீடருக்கான அடையாளம். நல்ல பதிவு நண்பரே\nஒரு சில ஆசிரியர்களால் ஆசிரியர் அனைவருக்கும் பெயர் கெட்டுப்போகிறது. நல்ல பகிர்வு .\nமனிதர்கள் பலவிதம்தான்... இந்த ஆசிரியரும் அதிலொரு விதம்தான்... தங்கள் அனுபவங்களால் தங்கள் மன ஓட்டங்களையும் சிந்தனையெண்ணங்களையும் இங்கு\n[இந்தத் தலைப்புத் தொடர் நீண்ட நாள் இடைவெளியில்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nபுண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-1\nபல நேரங்களில் சில மனிதர்கள் -2\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newkollywood.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-11-15T18:45:14Z", "digest": "sha1:Y2Q46EFF3A5AZS4IZL6NUPGAZNTCHVO7", "length": 10916, "nlines": 149, "source_domain": "newkollywood.com", "title": "பாட்டு எழுத கற்றுக்கொடுக்கிறார் பாடலாசிரியர் பிரியன்..! | NewKollywood", "raw_content": "\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nதமிழ் சினிமாவில் புதிய முயற்சி\nவிஜய் 63 – அதிகாரப்பூர்வ தகவல்\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ்\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\nபாட்டு எழுத கற்றுக்கொடுக்கிறார் பாடலாசிரியர் பிரியன்..\nMay 28, 2014All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on பாட்டு எழுத கற்றுக்கொடுக்கிறார் பாடலாசிரியர் பிரியன்..\nஇதுவரை தமிழ் சினிமாவில் இயக்கம், எடிட்டிங், ஒளிப்பதிவு, இசையமைப்பு போன்ற பல பிரிவுகளையும் கற்றுக்கொள்ளத்தான் படிப்புகள் உள்ளன. ஆனால், பாடல் எழுதுவதற்கென்று எந்தப் படிப்போ அதைக்கற்றுக்கொடுக்கும் பள்ளியோ இருந்தது இல்லை.\nஆனால் உலக வரலாற்றிலேயே முதல்முறையாக, முறைப்படி திரைப்பாடல் எழுதக் கற்றுக் கொள்வதற்காக ஒரு பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார் பாடலாசிரியர் பிரியன். அதுதான் பாடலாசிரியர் அண்ணாமலை அவர்கள் துணையுடன் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘தமிழ்த் திரைப்பாக்கூடம்’ எனும் அமைப்பு..\nஇந்த அமைப்பு துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே உச்சத்தைத் தொட்டுள்ளது. முதல் வருடத்தில் 25 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் பயிற்சிபெற்ற பலருக்கு இந்தப்படிப்பில் சேர்ந்த ஆறு மாதங்களில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து, தற்பொழுது திரைப்படங்களில் பாடல்கள் எழுதி உள்ளனர்.\nதொடர் வெற்றிப்பாடல்களைத் தரும் முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி அவர்கள் நேரடியாக வகுப்பிற்கு வந்து, மாணவர்களோடு கலந்துரையாடி, சிறந்த பாடல்களை எப்படிப் படைப்பது என அறிவுரைகள் கூறி, தனது அடுத்தடுத்தப் படங்களில் நிச்சயம் இம்மாணவர்களை பயன்படுத்துவதாக உறுதி அளித்திருக்கிறார்.\nவிரைவில் அடுத்த வருடத்திற்கான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நட்த்தப்படும் இந்த ஒருவருட டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். கூடுதலாக கவிதை அல்லது பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பு.. இதில் சேருவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை.\nஇதில் சேர விரும்புவர்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். 8056161139 , 9566196747\nPrevious Postரஜினிக்கு துதி பாட விரும்பாத சிம்பு Next Postநோ அப்ஜெக்சன் சொன்ன நயன்தாரா\nபுதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் மற்றொரு...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstodayportal.blogspot.com/2017/04/7.html", "date_download": "2018-11-15T18:34:53Z", "digest": "sha1:TOON23ABJXBBHSTOEQ56YO7E5VPZG5GD", "length": 10208, "nlines": 54, "source_domain": "newstodayportal.blogspot.com", "title": "முதல்வர் பதவியை தினகரன் பறித்தால்.... வரிந்து கட்டிக் காத்திருக்கும் எடப்பாடி + 7 எம்.எல்.ஏக்கள்! | News Today Portal", "raw_content": "\nமுதல்வர் பதவியை தினகரன் பறித்தால்.... வரிந்து கட்டிக் காத்திருக்கும் எடப்பாடி + 7 எம்.எல்.ஏக்கள்\nஆர்கே நகரில் வென்று தமது முதல்வர் பதவியை தினகரன் பறித்தால் 7 எம்.எல்.ஏக்களுடன் ஓபிஎஸ் அணியில் கை கோர்க்க தயாராகிவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி.\nசென்னை: ஆர்கே நகர் தொகுதியில் பணம், தங்கநகைகளை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் தினகரன் வெற்றி பெற்று முதல்வர் பதவியை பறித்தால் 7 எம்.எல்.ஏக்கள் சகிதம் மத்திய அரசின் ஆசியுடன் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்த்து தக்க பாடம் புகட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வியூகம் வகுத்து காத்திருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் பணிகளின் தொடக்கத்தில் தினகரன் வெல்லவே முடியாது என்கிற நிலைதான் இருந்தது. ஆனால் பணம் மற்றும் தங்க நகைகளை தினகரன் தரப்பு வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nதொடர்மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது... கன்னியாகுமரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகன்னியாகுமரி : தொடர் மழையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள...\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய கால அவகாசம் நீட்டிப்பு: அதுவரை எல்லாம் இலவசமே\nமும்பை: ஜியோவில் ரூ.99 செலுத்தி ப்ரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கட...\nசெவிலியர்கள் போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா\nசென்னை: செவிலியர்கள் போராட்டத்திற்கு தடைவிதிப்பதுதான் உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம...\nவடிவேலு காமெடி மாதிரி இருக்கு சசிகலாவின் \"சிங்கம்\" பேச்சு.. ஓபிஎஸ் நக்கல்\nசசிகலாவைப் பார்த்தா வடிவேலு காமெடிதான் ஞாபகத்திற்கு வருது என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நக்கலடித்துள்ளார். Read more at: http://tamil.o...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/02/blog-post_364.html", "date_download": "2018-11-15T18:39:28Z", "digest": "sha1:GUNFVKXVCC7NEDUAZPWR7XPVWVNS55PA", "length": 13129, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "ஐ.எஸ் தளபதி காருக்கு எப்படி குண்டு போட்டது அமெரிக்க சி.ஐ.ஏ: ஒரு அதிரும் தகவல் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஐ.எஸ் தளபதி காருக்கு எப்படி குண்டு போட்டது அமெரிக்க சி.ஐ.ஏ: ஒரு அதிரும் தகவல்\nஐ.எஸ் தளபதி காருக்கு எப்படி குண்டு போட்டது அமெரிக்க சி.ஐ.ஏ: ஒரு அதிரும் தகவல்\nஅமெரிக்காவில் இருந்து சிரியா சுமார் 6,600 மைல் தொலைவில் உள்ளது. கடந்த ஞாயிறு அன்று, சிரியாவில் உள்ள எல்டிப் என்னும் நகரில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் அதி முக்கிய தலைவரும் தளபதியுமான அப்துல் ரஜாப் காரில் பயணித்துகொண்டு இருந்துள்ளார். இத்தகவலை சிரியாவில் உளவு பார்க்கும் சிரிய இளைஞர்கள் சிலர் அமெரிக்கா சி.ஐ.ஏ க்கு தெரிவிக்க. ஏற்கனவே பல மணி நேரமாக வானில் வட்டமிட்டுக் கொண்டு இருந்த ஆளில்லா விமானத்தை (ட்டோன்) அவர்கள் குறித்த பகுதி நோக்கி திருப்பியுள்ளார்கள்.\nஇருப்பினும் அவர்கள் சொன்ன திசையில் செல்லும் அனைத்து கார்களையும் மேலே இருந்தபடி பார்த்த அமெரிக்க பாதுகாப்பு துறை. ஒரு காரை அடையாளம் கண்டுகொண்டது. 6,000 மைல்கள் தொலைவில் கட்டுப்பாடு இருப்பதனால், ஆளில்லா விமானத்தில் இருந்து கிடைக்கும் வீடியோ சுமார் 6 அல்லது 9 நிமிட வித்தியாசத்தில் தான் கிடைக்கும். அப்படி இருக்கையில் , சில வேளை அவர்கள் பாக்கும் வீடியோ பழையதாக கூட இருக்கலாம். அவர்கள் பார்க்கும் அந்த செக்கனில் காரில் இருந்து அப்த்துல் இறங்கிச் சென்றும் இருக்கலாம்.\nஇதனால் தான் அமெரிக்கா தயாரித்துள்ள அனைத்து ஆளில்லா விமானங்களும், ஒன்றின் மேல் குறிவைத்தால். அதனை பின் தொடர்ந்து செல்ல வல்லவையாக தயாரிக்கபப்ட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்து என்று கமாண் கொடுத்தால் அது துரத்திச் சென்று சரியான ஒரு நேரத்தில் தாக்கும். அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு பாவித்த ஆளில்லா விமானம் மிகவும் நவீன ரக விமானம் என்று கூறப்படுகிறது. அது ஏவுகணைய ஏவி, பெரும் அழிவை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடவில்லை. மாறாக சிறிய ரக ஏவு கணை ஒன்றையே அது ஏவியுள்ளது. அதில் 40 மில்லி மீட்டர் கிரனைட் உள்ளதாகவும். காரை துளைத்துச் சென்று உள்ளே தான் அது வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஅவ்வாறே நடந்தும் உள்ளது. ஓடிக்கொண்டு இருந்த காரின் மேல் பக்கமாக துளைத்து. உள்ளே சென்று வெடித்து. அதில் பயணித்த அனைவரையும் அது கொன்றுள்ளது. ஆனால் அக்கம் பக்கத்தில் எந்த அழிவையும் அது ஏற்படுத்தவில்லை. ஐ.எஸ் அமைப்பின் மேலும் ஒரு தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.\nஐ.எஸ் தளபதி காருக்கு எப்படி குண்டு போட்டது அமெரிக்க சி.ஐ.ஏ: ஒரு அதிரும் தகவல் Reviewed by athirvu.com on Wednesday, February 01, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=150571&cat=33", "date_download": "2018-11-15T19:51:12Z", "digest": "sha1:P6KEJP3NFKBS4IL4WKOTV5Q6UTNZD2KK", "length": 25711, "nlines": 597, "source_domain": "www.dinamalar.com", "title": "எரிந்த நிலையில் ஆண் சடலம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » எரிந்த நிலையில் ஆண் சடலம் ஆகஸ்ட் 20,2018 13:15 IST\nசம்பவம் » எரிந்த நிலையில் ஆண் சடலம் ஆகஸ்ட் 20,2018 13:15 IST\nநாமக்கல் அடுத்த, தெற்கு பனங்காடு சாலை ஓரத்தில், உடல் கருகிய நிலையில் ஆண் சடலம் கடந்துள்ளது. போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சடலம் கிடந்த இடத்தில், ரத்தம் சிந்தியிருப்பதால், எரிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் கொலை செய்தது யார் என்பது குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nவனத்துறை கேமரா சேதம்: 6 பேர் கைது\nOLX மோசடி 5 பேர் கைது\nதிருமண நிகழ்ச்சியில் கொலை :5 பேர் கைது\nகஞ்சா விற்பனை : 5 பேர் கைது\nஅரசு மணல் குவாரியில் கேமரா\n7 பேர் விடுதலை... அநியாயம்\nசித்தப்பாவை அடித்து கொன்றவர் கைது\nகொள்ளையடித்த திமுக பிரமுகர் கைது\nலாரிகள் மோதல்: 3 பேர் பலி\nபணம் தராததால் கொலை: சகோதரர்கள் கைது\nமர்ம காய்ச்சலால் 70 பேர் பாதிப்பு\nசிறுமிக்கு தொந்தரவு : கிழவன்கள் கைது\nகத்திக்குத்து தாக்குதல் சீனாவில் 9 பேர் பலி\nசிலை மீது செருப்பு வைத்த வாலிபர் கைது\nசிலை ஊர்வல கலவரம் : 6 வழக்குகள் பதிவு\nபஸ் கவிழ்ந்து ஒருவர் பலி: 40 பேர் படுகாயம்\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்\nகைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்\nசோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்\nசாய்ராம், சீயோன் பள்ளிகளில் வினாடி வினா\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nசுகப்பிரசவத்துக்கு இது தான் தீர்வா\nபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தேர்வுகள் ஒத்திவைப்பு\nமோதலில் காவலர் மண்டை உடைந்தது\nஅ.தி.மு.க., கொடிகம்பத்தை அகற்ற உத்தரவு\nகமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகஜா புயல்: ஏற்பாடுகள் தீவிரம்\nரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,\nதிருமாவளவன் உறவு தவறு : பொன் ராதா\nசிற்பமாகும் பட்டு போன மரங்கள்\nகஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்\nகோமாவில் தாய் : இழப்பீடு கேட்கும் மகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை\nதிருமாவளவன் உறவு தவறு : பொன் ராதா\nபெண்களை அனுமதிப்பதில் பினராயி பிடிவாதம்\nஎம்.பி.க்கள் அடிதடி சபாநாயகர் ஓட்டம்\nகைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்\nசோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்\nபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தேர்வுகள் ஒத்திவைப்பு\nஅ.தி.மு.க., கொடிகம்பத்தை அகற்ற உத்தரவு\nகஜா புயல்: ஏற்பாடுகள் தீவிரம்\nசாய்ராம், சீயோன் பள்ளிகளில் வினாடி வினா\nபுது ரயிலில் தமிழுக்கு இடமில்லை\n'கஜா' அரசு அலார்ட் மக்கள் அலட்சியம்\nகஜாவை சமாளிக்க அரசு தயார்நிலை\nகஜா எதிரொலி: ரயில்கள் முடக்கம்\nஎம் சாண்ட் பொடி தூவி மணல்கொள்ளை : 2 டிரைவர்கள் கைது\nசோனியா, ராகுல் பெயில் குற்றவாளிகள்\nகோமாவில் தாய் : இழப்பீடு கேட்கும் மகள்\nகஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்\nஇ.சி.ஆரில் கார் - பஸ் மோதலில் ஐவர் பலி\nவங்கி கணக்கில் ரூ. 60 லட்சம் மோசடி\nமோதலில் காவலர் மண்டை உடைந்தது\nடாஸ்மாக் பணியாளர்களைத் தாக்கி வழிப்பறி\nராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்\nசுகப்பிரசவத்துக்கு இது தான் தீர்வா\nசிற்பமாகும் பட்டு போன மரங்கள்\nஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா \nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nகை கொடுக்கும் கறவை இயந்திரம்\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,\nதென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்\nகளத்தில் கத்தி வீச தயார்\nநீச்சல்: அமிர்த வித்யாலயம் அசத்தல்\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nபரிமள ரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம்\nபஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nசஷ்டி விழா: முருகனுக்கு திருக்கல்யாணம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nதல ரசிகனின் வாழ்க்கை இது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/dora-cooking-in-la-cucina-ta", "date_download": "2018-11-15T18:30:15Z", "digest": "sha1:WWGRSWTYHWF6S4DF3QMKNG6GUNWTMD2P", "length": 5630, "nlines": 89, "source_domain": "www.gamelola.com", "title": "படுகொலை உள்ள லா Cucina சமையல் (Dora Cooking In La Cucina) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nபடுகொலை உள்ள லா Cucina சமையல்: Whats படுகொலை வட்ட இந்த நேரத்தில் சமையல் கிடைக்குமாறும் அது செல்லும் பெற சமையலறை, வலது பொருட்கள் பற்றி தேட வேண்டிய ஒரு dish தேர்ந்தெடுக்கவும். லா Cucina Dora Cooking என்பது ஒரு வேடிக்கையாக ஆன்லைன் பிளாஷ் விளையாட்டு அரசினர் ஓய்வு.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nபடுகொலை உள்ள லா Cucina சமையல் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த Whats படுகொலை வட்ட இந்த நேரத்தில் சமையல் கிடைக்குமாறும் அது செல்லும் பெற சமையலறை, வலது பொருட்கள் பற்றி தேட வேண்டிய ஒரு dish தேர்ந்தெடுக்கவும், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.netrigun.com/2018/07/04/2018-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-11-15T19:44:24Z", "digest": "sha1:6U5KDKS7Z5VYOGTDK6XQMJYYS7IXEKPC", "length": 5615, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..!! | Netrigun", "raw_content": "\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nசெல்போன் மோகத்தில் ஏற்படும் தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், செல்போனை அவதானித்துக் கொண்டு தாய் ஒருவர் செய்த காட்சி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தையினை மடியில் வைத்துக் கொண்டு அதற்கு சாப்பாடு தயார் செய்யும் அழகினை நீங்களே காணலாம்.செல்போனை அவதானித்துக் கொண்டு ஒரு குழந்தையை இப்படியா பசியில் உட்கார வைப்பது. இந்த ஆண்டு சிறந்த தாய் என்ற விருது இருக்குத்தான் கொடுக்க வேண்டும்…..\nPrevious articleஇயற்கையான முறையில் வெள்ளையான பற்களை பெற\nNext article11 பேர் தற்­கொலை; சாமி­யா­ருக்கு வலைவீச்சு\nசமாதானம் பேச சென்ற கணவன்., மனைவியின் முடிவால் நேர்ந்த விபரீதம்.\n11 வயது சிறுமியிடம் அத்துமீறல்..\nபார்த்துவிட்டு சென்ற வாலிபர்.. பார்த்த உடனே பெண்ணின் தாய் எடுத்த திடீர் முடிவு.. துடி துடித்து உயிரை விட்ட இளம்பெண்.\nமலைக்க வைக்கும் கஜா புயலின் பரப்பு…. யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் எப்படி.. முடிந்த வரை அனைவருக்கும் கட்டாயமாகப் பகிருங்கள்…..\nசித்தப்பாவை அடைய நினைத்த இளம் ஆசிரியைக்கு இறுதியில் நேர்ந்த சோகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/cauvery-double-victory-siddaramaiah-311593.html", "date_download": "2018-11-15T19:30:16Z", "digest": "sha1:6WBSYTMHYPL5VTYZFA7QH5W2EFGVX67T", "length": 14940, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: சித்தராமையாவுக்கு டபுள் வெற்றி! | Cauvery: Double victory for Siddaramaiah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி: சித்தராமையாவுக்கு டபுள் வெற்றி\nகாவிரி: சித்தராமையாவுக்கு டபுள் வெற்றி\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nதமிழகத்திற்கு இப்படி ஒரு முதல்வர் இல்லாமல் போய்விட்டதே\nபெங்களூர்: காவிரி தீர்ப்பு மற்றும், பட்ஜெட் அறிவிப்புகளால் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு தேர்தல் மைலேஜ் கிடைத்துள்ளது.\nகாவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியானது. இதில் தமிழகத்திற்கான நீரின் அளவு 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சிகளாக குறைக்கப்பட்டதோடு, அந்த நீர் கர்நாடகாவிற்கு வழங்கப்பட்டது.\nதங்களுக்கு பாதகமான தீர்ப்பு வந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த கர்நாடக அரசுக்கு இது பெரிய ரிலீஃப். காரணம் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்தான்.\nகாவிரி என்பது கர்நாடகாவில் உணர்வுப்பூர்வமாக அணுகப்படுகிறது. எனவே தமிழகத்திற்கு ஆதரவான தீர்ப்பு வந்திருந்தால், அதை வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து, ஆளும் காங்கிரசின் தோல்வி என கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கும். ஆனால் இப்போது சித்தராமையா காட்டில் மழை. தனது தலைமையிலான அரசுதான் சிறப்பாக வாதங்களை முன்வைக்க ஏற்பாடு செய்து, முதல் முறையாக தண்ணீர் அளவை குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது என்று சித்தராமையா பிரச்சாரம் செய்வார்.\nகாவிரி பாசன பகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு உள்ள சிறு வாக்கு வங்கிகையும் காங்கிரஸ் அள்ளிக்கொள்ள இது ஒரு வாய்ப்பு. அதேநேரம், இன்று சித்தராமையா அரசு தனது பதவிக்காலத்தின் இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. முதல்வரும் நிதி அமைச்சகத்தை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதிலும் விவசாயிகளை ஈர்க்கும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சித்தராமையா அறிவித்தார்.\nவிவசாய துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ. 5849 ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 'ரைத்த பெலக்கு' என்ற திட்டத்தை சித்தராமையா அறிவித்தார். வறண்ட பூமியிலுள்ள 70 லட்சம் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் திட்டம் இது. நாட்டிலேயே விவசாயத்திற்காக அறிவிக்கப்பட்ட பெரிய திட்டம் இது என சித்தாரமையா தெரிவித்தார். இந்த நிலையில்தான், காவிரி தீர்ப்பும் சித்தராமையாவுக்கு கை கொடுக்கும். இது டபுள் வெற்றி.\nகர்நாடகாவில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வெல்லவே வாய்ப்பு அதிகம் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், சித்தராமையாவின் அடுத்தடுத்த வெற்றிகள் காங்கிரசுக்கு பலம் சேர்க்கும். அதேநேரம், பாஜகவும் சும்மா இருக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது அதில் தலையிட்டு, நாடாளுமன்றத்திற்குதான் அந்த அதிகாரம் உள்ளது என மத்திய அரசு கூறியது. இதையே தூக்கிப்பிடித்து பாஜக பிரச்சாரம் செய்யும். எனவே காவிரி விவகாரம் கர்நாடக தேர்தலில் முக்கிய பாத்திரம் வகிக்கப்போவது நிச்சயமாகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery supreme court tamilnadu karnataka pudhucherry kerala verdict காவிரி உச்சநீதிமன்றம் தமிழ்நாடு கர்நாடகா புதுவை கேரளா தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thennakam.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-15T19:37:00Z", "digest": "sha1:WFHTMFQDQMVPN24VPWYJ5FVS7M2VFOVH", "length": 3827, "nlines": 102, "source_domain": "thennakam.com", "title": "கலாஷேத்ரா அறக்கட்டளையில் – 01 பணி – கடைசி நாள் – 22-10-2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nகலாஷேத்ரா அறக்கட்டளையில் – 01 பணி – கடைசி நாள் – 22-10-2018\nகலாஷேத்ரா அறக்கட்டளையில் நிரப்பப்பட உள்ள Music Teacher பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n10TH, Diploma, Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 22-10-2018\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nகலாஷேத்ரா அறக்கட்டளையின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\n« ஈரோட்டில் Managers பணியிடங்கள் – கடைசி தேதி : 30-10-2018\nமதுரையில் Flex printing Designer பணியிடங்கள் – கடைசி நாள் – 21-10-2018 »\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13041734/Sand-truck-collided-Medical-College-Student-Kills.vpf", "date_download": "2018-11-15T19:37:37Z", "digest": "sha1:PHFHVHCKB553MY4CFPNGBGUBCFXJSNPH", "length": 11094, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sand truck collided, Medical College Student Kills || மதுரை அருகே விபத்து: மணல் லாரி மோதி, மருத்துவ கல்லூரி மாணவர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nமதுரை அருகே விபத்து: மணல் லாரி மோதி, மருத்துவ கல்லூரி மாணவர் பலி + \"||\" + Sand truck collided, Medical College Student Kills\nமதுரை அருகே விபத்து: மணல் லாரி மோதி, மருத்துவ கல்லூரி மாணவர் பலி\nமதுரை அருகே நடந்த விபத்தில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் பரிதாபமாக இறந்தார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 04:17 AM\nதர்மபுரி மாவட்டம் கடத்தூர் காந்தி தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகன் செல்லத்துரை(வயது 23). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இவர் விடுமுறை நாட்களில் மதுரைக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் திரும்பி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.\nமதுரை கருப்பாயூரணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வரிச்சியூர்-சிவகங்கை சாலையில் செல்லத்துரை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மணல் லாரி சென்றது. அந்த லாரியை அவர் முந்தி செல்ல முயன்றபோது லாரியின் பக்கவாட்டில், அவர் சென்ற மோட்டார் சைக்கிள் உரசியது.\nஇதில் நிலைதடுமாறிய செல்லத்துரை லாரியின் கீழ் பகுதியில் விழுந்து விட்டார். அப்போது, லாரியின் பின்பக்க டயர் அவர் தலையில் ஏறி இறங்கியது. தலைக்கவசம் அணிந்திருந்த போதும், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கருப்பாயூரணி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=68&catid=6", "date_download": "2018-11-15T19:07:52Z", "digest": "sha1:BY625A2XBZ36JY425LK2EWTL6RAMKVUF", "length": 10797, "nlines": 142, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநீங்கள் பெற்ற நன்றி: 14\n1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு #193 by PAYSON\nநான் படித்து Rikoooo ன் கோனி செய்ய \"ரீட்-என்னை\" சிக்கி. நான் நீங்கள் அதை பறக்க முடியும் எப்படி தெரியாது, மற்றும் வெளிப்படையாக, நன்கு அதை செய்ய. நான் CalClassics சென்றார், ஆனால் அது அனைத்து 2004, 2000, மற்றும் 98 விமானங்கள் தான். , போர் தவிர, நான் எதையும் FSX பொருட்களை ஆனால் பறக்க பின்னர் நான் மிகவும் அதிகமாக ஒரு யுபிசாஃப்டின் பையன் இருக்கிறேன் வேண்டாம். தகவல் நன்றி, எனினும். உங்கள் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். (எலெக்ட்ரா சரி)\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.110 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ada-naan-aachu-song-lyrics/", "date_download": "2018-11-15T18:34:50Z", "digest": "sha1:GJNWJMYDFR4JDXPVTEM35NV3WQHEWKWJ", "length": 11346, "nlines": 356, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ada Naan Aachu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : அட நானாச்சு நீயாச்சு\nஉன்ன நான் ஒரு கை\nஆண் : நீ செய்யும் ராஜாங்கம்\nதன்னால நாறி போகும் ..ஓஹோ..ஹோய்\nஆண் : அட நானாச்சு நீயாச்சு\nஉன்ன நான் ஒரு கை\nஆண் : எத்தன பேர் வாயில நீ\nஆண் : எத்தனை பேர் தோட்டத்துல\nஒரு கூடு விட்டு கூடு\nஆண் : ஜாதகமே என்னிடம்\nகுழு : இருக்கு இருக்கு இருக்குது\nஆண் : இப்போதே ஊரெல்லாம் சிரிக்குது\nகுழு : தகடு தகடு தகடுதான்\nஆண் : எங்க தப்பி ஓடுவே எனது தலைவரே\nஆண் : காட்டுல சொன்னத\nகுழு : சரியான சாப்பாடு ஜெயிலிலே…….\nஆண் : அட நானாச்சு நீயாச்சு\nஉன்ன நான் ஒரு கை\nஆண் மற்றும் குழு :\nதன்னால நாறி போகும் ..\nஆண் : அட நானாச்சு நீயாச்சு\nஉன்ன நான் ஒரு கை\nஆண் : சொத்து வச்சு பெட்டி தந்தா\nஆண் : ரோட்டுக்குன்னு போட்டு வச்ச\nஆண் : ஆதியிலே சோத்துக்குத்தான்\nஆண் : வீதியிலே ஏழை மகன்\nஆண் : ஆளுக்கொரு கட்சிதான்\nகுழு : கொடியும் கொடியும் பறக்குது\nகுழு : தகடு தகடு தகடுதான்\nஆண் : மைக் மட்டும் கெடச்சுட்டா உளறுடா\nஆண் : வெள்ளிக் காப்ப\nகுழு : சரியான சாப்பாடு ஜெயிலிலே…….\nஆண் : அட நானாச்சு நீயாச்சு\nஉன்ன நான் ஒரு கை\nஆண் மற்றும் குழு :\nதன்னால நாறி போகும் ..\nஆண் : நானாச்சு நீயாச்சு\nஉன்ன நான் ஒரு கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://akilandeswari-navavaranam.blogspot.com/2015/07/blog-post_30.html", "date_download": "2018-11-15T19:52:36Z", "digest": "sha1:MFDQAJ5BNLI7ZTJ5HUPSX6P5PT2RY4UZ", "length": 5702, "nlines": 72, "source_domain": "akilandeswari-navavaranam.blogspot.com", "title": "அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் : இரண்டாம் ஆவரணம்", "raw_content": "\nதிருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் மீது சில பாடல்கள்\nதாளம்: கண்ட ஜாதி த்ரிபுடை (2 கலை)\nஸ்ரீ மத் த்ரிபுரசுந்தரி குப்த யோகினி\nஷோடசதள நித்யா தேவி சமூஹே த்விதிய ப்ரகாரே வேத சாரே\nசங்கீத ரஸிகே சிவே கரத்ருத\nஅங்குச தனுர் பாச புஷ்ப தரனே\nஅங்காரக அனுக்ரஹனுதே ஸ்ரீ லலிதே\nமங்கள ப்ரவாள மாலா கரனே\nஸ்ரீ சக்ரத்தின் இரண்டாவது ஆவர்ணமான ஸர்வாசபரிபூரக சக்ரத்தின் ஈச்வரியான அகிலாண்டேஸ்வரி என்னை காக்க வேண்டும்.\nத்ரிபுரசுந்தரியும், குப்த யோகினியும், 16 நித்யா தேவிகளும் உன்னை இந்த 16 இதழ்களை கொண்ட இந்த தாமரையில் சூழ்ந்துள்ளனர். நீயே வேத சாரம்.\nசங்கீதத்தை ரஸிப்பவள் நீ. மங்களமானவள் நீ. உன் கரங்களில் அங்குசம், பாசம், ஐந்து புஷ்பங்கள், கரும்பு வில் ஆகியவற்றை வைத்துள்ளாய் . ஹே லலிதே, இந்த ஆவரணத்தில் உன்னை வைத்து துதித்தால் அங்காரகனின் அருள் கிடைக்க உதவுகிறாய். மங்களமான, சிவப்பு நிறமுடைய பவழ மாலையினை உன் கரங்களில் வைத்துள்ளாய்.\nதாளம்: கண்ட ஜாதி த்ரிபுட தாளம் - ஆதி தாளம் போல், அனால் நடு விரல் எண்ணிய பிறகு ஆள்காட்டி விரலையும் எண்ண வேண்டும். மொத்தம் 9 அக்ஷரங்கள் உள்ளது இத்தாளம். அதாவது,\n1 தட்டு = 1\nசுண்டு விரல், மோதிர விரல், நடு விரல், ஆள் காட்டி விரல் = 4\n1 தட்டு, 1 திருப்பு, 1 தட்டு, 1 திருப்பு = 4\n2 கலை என்றால், இருமுறை ஒவ்வொரு அங்கங்களையும் செய்ய வேண்டும்.\nஅபிராமி அந்தாதி - முகப்பு\nஅங்கை நீட்டி - திருச்சிராப்பள்ளி\n47. திருக்கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம் ஏகாம்ரேஸ்வரர் கோயில்) - பதிகம் (19)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2015/06/13.html", "date_download": "2018-11-15T18:33:59Z", "digest": "sha1:F4EE7QQ4IDSDHCUL6VGCA6M6VWFEGSNC", "length": 41989, "nlines": 512, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: .வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n.வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\n67. இறை வணக்க +\n68. திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்\n69. திரு. ரியாஸ் அஹமத் அவர்கள்\nவலைத்தளம்: நுனிப்புல்லில் ஓர் பனித்துளி\nகொலை + தற்கொலை = சிறை\n[இந்தப்பதிவும், அதிலுள்ள பின்னூட்டங்களும் அனைவரும்\nஅவசியமாகப் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்]\n[இந்தப்பதிவும், அதிலுள்ள பின்னூட்டங்களும் அனைவரும்\nஅவசியமாகப் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்]\nவெள்ளை மாளிகையும் முதலாளியின் தற்கொலையும்\nமீண்டும் ஒரு காதல் Take off\n70. திரு. தியாகராஜா சிவநேசன் அவர்கள்\nஉருகும் பிரெஞ்சுக் காதலி - அறிமுகம்\nமலையகத்தில் முகம் தொலைத்தவன் - 1\n71. திரு. விமலன் அவர்கள்\nஇவர் இதுவரை ஐந்து சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளார்.\n72. கவிஞர் திரு. நா. முத்துநிலவன் அவர்கள்\nஇதுவரை இவர் தமிழில் மூன்று நூல்கள்\nமிகச்சிறப்பான எழுத்தாளர் ... கவிஞர் ...\nதொலைகாட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி\nதமிழ் ஆர்வம் மிக்க இவரின் வலைப்பக்கம்\nஏராளமான பதிவுகள் தாராளமாக உள்ளன.\nசமீபத்தில் நான் படிக்க நேர்ந்த ஒரு பதிவு இதோ:\nபணி ஓய்வு பெற்றேன், நன்றி, வணக்கம்.\nஅதில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:\nதன்னார்வமாய் அதைச் செய்யும் போது\nபதவி உயர்வால் கிடைக்கும் தற்காலிகப்\n”எதையும் கஷ்டப்பட்டுச் செய்தால் சரியாக வராது,\nஇஷ்டப்பட்டுச் செய்தால் நிறைவாக அமையும்“\nவாசகர்களுக்கும் ஓர் இனிய செய்தி \nதுணைவியார் திருமதி டோரதி அவர்களுடன்\n”ஞானாலயா” திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.\nதிரு. பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,\nபுதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.\nஇவர்களின் வாழ்க்கை வரலாறு +\n’75ஆம் அகவை - பவளவிழா’\n15.08.2015 அன்று மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.\n15.08.2015 மற்றும் 16.08.2015 ஆகிய இருநாட்களுக்கு\nநூல்கள் மற்றும் மலர் வெளியீடுகள் என\nபெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.\nதமிழ் எழுத்தாளர் + வாசிப்பை நேசிப்பவர் என\nஅனைவர் பங்கும் ஏதாவது ஒரு வகையில்\nசில தவிர்க்க இயலாத காரணங்களால்\nஇன்றுடன் நான் என் வலைச்சர ஆசிரியர் பணியினை\nஇதுவரை எனக்கு, வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற\nஎன் அன்பான இனிய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.\nஅடுத்தவார வலைச்சர ஆசிரியர் அவர்களை\nஎன இருகரம் கூப்பி வரவேற்று மகிழ்கிறேன்.\nஇதுவரை வலைச்சரத்திற்கு தினமும் வருகை தந்து\nஎனக்கு ஒத்துழைப்பும், ஊக்கமும், உற்சாகமும் அளித்துள்ள\nஎன் மனம் நிறைந்த இனிய நன்றிகளை\nவலைச்சரத்தில் அன்றாடம் என்னால் இதுவரை\nதினமும் தகவல் தெரிவித்து உதவிய\nதிருமதி. ஆதி வெங்கட் அவர்கள்\nதிரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்\nதிரு. புதுவை வேலு அவர்கள்\nஆகிய மூவருக்கும் என் கூடுதல் ஸ்பெஷல்\nவலைச்சரம் இன்றுபோல என்றுமே ஜொலிக்க\nபதிவர்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு\nஅளிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநாளை முதல் வழக்கம்போல் என்\nநாம் தினமும் சந்தித்து மகிழ்வோம்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:53 PM\nலேபிள்கள்: .வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nவணக்கம்,வலைச்சரம் புதுபொலிவுடன் வலம் வரட்டும். தங்களுக்கு நன்றிகள் பல,\n:) மிக்க நன்றி, மேடம் :)\nஇந்தப் பதிவில் நான் ஏன் பின்னூட்டம் போடவில்லை வலைச்சரப் பதிவில்தான் பின்னூட்டம் போட்டேனோ வலைச்சரப் பதிவில்தான் பின்னூட்டம் போட்டேனோ\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\n//இந்தப் பதிவில் நான் ஏன் பின்னூட்டம் போடவில்லை வலைச்சரப் பதிவில்தான் பின்னூட்டம் போட்டேனோ வலைச்சரப் பதிவில்தான் பின்னூட்டம் போட்டேனோ கொஞ்சம் தலை சுத்துதே\nஇது வலைச்சரத்தில் நேற்று 13.06.2015 என்னால் வெளியிடப்பட்டுள்ள பதிவின் நகல் மட்டுமே. தாங்கள் அங்கு ஏற்கனவே கருத்தளித்துள்ளீர்கள். :)\nவலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nஅதனை ஓர் ஆவணமாக இங்கும் நான் பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளேன். இங்கு என் பதிவுகளுக்குத் தொடர்ச்சியாக வருகை தந்து வாசிப்பவர்களுக்கு ஓர் Continuity வேண்டுமே என்பதற்காக மட்டுமே. :)\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் June 14, 2015 at 8:32 PM\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் June 14, 2015 at 8:32 PM\nவாருங்கள் நண்பரே. மிக்க நன்றி \nவாழ்த்துக்கள் மிகச் சிறப்பாக வலைச்சர வாரத்தினை நிறைவு செய்துள்ளீர்கள் தங்களின் வலைச்சர வாரத்திற்கு என்னால் வருகை தர முடியாமல் போய்விட்டது மன்னிக்கவும் மிகுந்த பணிச் சுமையும் உடல்நலக் குறைபாடும் சமீப காலமாக\nதொடர்ந்து இருப்பதனால் தான் முன்பு போல் என்னால் ஆக்கங்களை இடுவதற்கோ கருத்துரைகள் இடுவதற்கோ முடிவதில்லை தவிர வேறு எந்தக் காரணமும் கிடையாது\nஇப்போது ஓரிரு மாதங்கள் தோள்மூட்டு வலிக்காவும் வலது கை உளைவுக்காவும் தெரப்பி செய்த வண்ணம் உள்ளேன் இருப்பினும் எந்த முன்னேற்றமும் தெரிய வில்லை மிகுத்த சிரமப் பட்டே எதையும் எழுத முடிகிறது .நன்றி தங்களின் நலன் விசாரிப்பிற்கு .\n//வாழ்த்துக்கள் மிகச் சிறப்பாக வலைச்சர வாரத்தினை நிறைவு செய்துள்ளீர்கள் \nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\n//தங்களின் வலைச்சர வாரத்திற்கு என்னால் வருகை தர முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். மிகுந்த பணிச் சுமையும் உடல்நலக் குறைபாடும் சமீப காலமாக தொடர்ந்து இருப்பதனால் தான் முன்பு போல் என்னால் ஆக்கங்களை இடுவதற்கோ கருத்துரைகள் இடுவதற்கோ முடிவதில்லை தவிர வேறு எந்தக் காரணமும் கிடையாது.//\nஇதற்கெல்லாம் மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் எதற்கும்மா தங்களின் உடல் அசெளகர்யங்கள் பற்றி முற்றிலும் நான் அறிந்துள்ளவன் தானே தங்களின் உடல் அசெளகர்யங்கள் பற்றி முற்றிலும் நான் அறிந்துள்ளவன் தானே அதனால் பரவாயில்லை. என்னால் எதையுமே நன்கு புரிந்துகொள்ள இயலும்.\n//இப்போது ஓரிரு மாதங்கள் தோள்மூட்டு வலிக்காவும் வலது கை உளைவுக்காவும் தெரப்பி செய்த வண்ணம் உள்ளேன் இருப்பினும் எந்த முன்னேற்றமும் தெரிய வில்லை மிகுத்த சிரமப் பட்டே எதையும் எழுத முடிகிறது. நன்றி தங்களின் நலன் விசாரிப்பிற்கு.//\nதயவுசெய்து தங்கள் உடம்பைப் பார்த்துக்கொள்ளவும். முடிந்தபோது, அதுவும் ஒருபொழுதுபோக்காக மட்டும், தினமும் அரைமணிக்கு மேல் இல்லாமல், தங்கள் பதிவுகளை மட்டும் வெளியிட்டுக்கொள்ளவும்.\nமற்றபதிவுகளுக்குப்போவதோ, பின்னூட்டமிடுவதோ போன்ற வேலைகளை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கோ. பிறகு உடல்நலம் பரிபூரண குணம் ஆன பிறகு அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். விரைவில் உடல்நலம் குணமாகவும், மன மகிழ்ச்சி ஏற்படவும் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.\nஇந்த அறிமுகப் பதிவர்களில் இருவர் அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்கள். தங்களால் அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். நன்றி கோபு சார்.\nவிமலன் அவர்களின் எழுத்தில் வெளிப்படும் மண்மணமும் மனிதநேயமும் எப்போதும் என்னை வசீகரிக்கும் விஷயங்கள். அனைவருக்கும் மனங்கனிந்த வாழ்த்துகள்.\nஞானாலயாவின் பெருமுயற்சி போற்றுதற்குரியது. ஞானாலயா தம்பதியினருக்கு இனிய பாராட்டுகள்.\nதங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nமிக்க நன்றி ஐயா தாங்கள் என் மீது கொண்டுள்ள அன்பிற்கும் புரிந்துணர்விற்கும் \n//மிக்க நன்றி ஐயா தாங்கள் என் மீது கொண்டுள்ள அன்பிற்கும் புரிந்துணர்விற்கும் \nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்வளிக்கிறது. :)\nவலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\n எனினும் தங்கள் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளவும் சார்....தொடர்கின்றோம்....\nஅறிமுகங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் இதில் முதல் இருவரைத் தவிர மற்றவர்களின் தளத்திற்குச் செல்வதுண்டு....//\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nவலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\n//வாழ்த்துக்கள் மிகச் சிறப்பாக வலைச்சர வாரத்தினை நிறைவு செய்துள்ளீர்கள் \nமிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nஇன்று ராஜியைத் தவிர அனைவரும் புதிய பதிவர்கள். முத்து நிலவன் சார் கேள்விப்பட்டிருக்கிறேன். பதிவுக்குச் சென்றதில்லை. :)\nபுதிய அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.//\nமேலும் மிகுந்த சிரத்தை எடுத்துத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. ஆதி, வேலு சகோ, இளங்கோ சகோ ஆகியோருக்கும். வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி :)\nமிகச் சிறப்பாக இப்பணியை நிறைவேற்றிய விஜிகே சாருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.\nவலைச்சரத்தை மீண்டும் ஒளிரச் செய்தமைக்கு நன்றிகள். :)//\n:) வாங்கோ ஹனி மேடம். வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அனைத்துக் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\n// சில தவிர்க்க இயலாத காரணங்களால்\nஇன்றுடன் நான் என் வலைச்சர ஆசிரியர் பணியினை\nநிறைவு செய்துகொண்டு விடைபெற்றுக்கொள்கிறேன். //\n**சில தவிர்க்க இயலாத காரணங்களால்\nஇன்றுடன் நான் என் வலைச்சர ஆசிரியர் பணியினை\nஅங்கு தொடர்வதால் இலாபமோ, தொடராததால் நட்டமோ நமக்கு ஒன்றும் இல்லைதான்.\n’நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ... நான் ... நான்’ என்ற பாடல்போல, 35 நாட்களுக்கு தொடர்ந்து நான் மிகச்சிறப்பாகவே என் திறமையை நிரூபித்தும் காட்டி விட்டேன்.\nஎன்னைப்பொறுத்தவரை எனக்கு இதில் மாபெரும் வெற்றி மட்டுமே. வந்து குவிந்திருக்கும் பின்னூட்டங்களே அதற்கு சாட்சியாகும்.\nஇப்போதும்கூட 14.09.2015 க்கு பிறகு இன்று 01.11.2015 வரை, கடந்த 8 வாரங்களாக அந்த அமைப்பு உறுப்படியாக ஒன்றும் இயங்கவில்லை. அதைப்பற்றி யாரும் எந்தக்கவலையும் படுவதாகவும் தெரியவில்லை.\nபெரிய திண்டுக்கல் பூட்டாகப்போட்டு ஒருவழியாக ‘மூடுவிழா’வே நடத்தி சாதனை புரிந்து விட்டார்களோ என்னவோ என நினைக்கத் தோன்றுகிறது.\nஇதெல்லாம் இவ்வாறு இருக்க, இதன் தொடர்ச்சியான அடுத்த பகுதியில், அவர்களின் கடைசி பின்னூட்டத்தில் வெட்டியாக வீராப்புப் பேச்சுவேறு பேசியிருக்கிறார்கள்..\nஅதாவது, ஏதோ ஏராளமான பதிவர்கள் இந்த வாய்ப்புக்காக ஏங்கி ரேஷன் கடை க்யூவில் நிற்பதுபோல படையெடுத்து வந்து நிற்பது போலவும், இவரால் தான் யாருக்கு வாய்ப்பு தருவது என்ற மாபெரும் குழப்பம் இருப்பதுபோலவும் எழுதியிருப்பதுதான் இந்த 2015ம் ஆண்டின் மிகப்பெரிய ஜோக் ஆகும் \nஆமாம் நட்டம் உங்களுக்கல்ல. எங்களுக்குத்தான். ஹ்ம்ம்.\nவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.\n//ஆமாம் நட்டம் உங்களுக்கல்ல. எங்களுக்குத்தான். ஹ்ம்ம்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், புரிதலுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, மேடம்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nஇத்துடன் As on Date (06.11.2015) என்னால் என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து 793 பதிவுகளிலும் தங்களின் தங்கத்தாமரை மலர்ந்துள்ளதைக் காண என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-1 ஸ்ரீ குருவாயூரப்பன் நம் பாரத தேசத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மக்களுக்கு நல...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\nநம் பிரியமுள்ள பதிவர் திருமதி ராஜி அவர்களின் அன்புக்கட்டளைக்காக இந்தப் பதிவை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. மிகவும் ப...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n83 ] துக்கத்தைக் குறைக்க வழி \n2 ஸ்ரீராமஜயம் கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம...\nநினைவில் நிற்போர் - 30ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 29ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 28ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 27ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 25ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 24ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 23ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 22ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 21ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 20ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 19ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 18ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 17ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 16ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 15ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 14ம் திருநாள்\n.வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு -10ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-sengottaiyan-controversy-said-about-bible-118013100049_1.html", "date_download": "2018-11-15T19:31:13Z", "digest": "sha1:NJ4IUSKYKVVX6TUNMAT7HENRF46YCSQM", "length": 11807, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பைபிள், குரான் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செங்கோட்டையன்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபைபிள், குரான் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செங்கோட்டையன்\nகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குரானில் சொல்லப்பட்ட ஒரு வசனத்தை பைபிளில் கூறப்பட்டதாக கூறியும், குரானை பற்றி கூறாமல் அதனை மறந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை வடபழனி முருகன் கோயிலில் சம்பந்தி போஜனம் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசினார்.\nஅதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக என்றைக்குமே இறைவழிப்பாட்டை நேசிக்கும் மதசார்பற்ற அரசாக விளங்குகிறது. அதன் அடிப்படையில் கீதையில் உள்ளதை போல கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என இந்து மதம் கூறுகிறது.\nஅதே போல பைபிளில் என்ன சொல்கிறது என்றால் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை. அதே போல கிறிஸ்துவ மதத்தில் தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஆகவே இறைவனிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்பதே அனைத்து மதங்களின் தத்துவம் என கூறினார்.\nஇறைவனிடம் கையேந்துங்கள் என்ற முஸ்லீம் வழிப்பாட்டு பாடலை பைபிளில் கூறப்பட்டுள்ளதாக தவறுதலாக குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன் முஸ்லீம்களின் புனித நூலான குரான் பற்றி பேசினாலா இல்லையா என்ற கவலையே இல்லாமல் தொடர்ந்து பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅபூர்வ சந்திர கிரகணம் தொடங்கியது\nசங்கரமட பக்தர், பொருளாதார நிபுணர், சமூக ஆர்வலர்: உண்மையில் ராமசுப்பிரமணியன் யார்\nஜெயலலிதாவுக்கு பயந்து அமெரிக்கா சென்ற ரஜினி: சரத்குமார் சரமாரி குற்றச்சாட்டு\nதிமுக இளைஞரணி இணைச் செயலாளர் ஆகும் உதயநிதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/kamal-tweet-4/", "date_download": "2018-11-15T18:46:19Z", "digest": "sha1:YULCRYXLYFBRZNPU4XQLLSEHCGPG4HFS", "length": 7128, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "“கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமா துறையும் தடுத்தாக வேண்டும்!” – கமல்ஹாசன் – heronewsonline.com", "raw_content": "\n“கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமா துறையும் தடுத்தாக வேண்டும்\nவட்டிக்கு கடன் கொடுத்த பிரபல ஃபைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தயாரிப்பாளர் அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅசோக்குமார் தற்கொலை குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nகந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகால மரணம் போல் இனி நிகழவிடக் கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்.\n← “அரசியலில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை\nசெக்கச் சிவந்த வானம் – விமர்சனம்\n‘குலசாமி’ தான் ‘அண்ணாதுரை’: விஜய் ஆண்டனி பேச்சு\nஜெயலலிதா உடல்நலம் பற்றி விசாரிக்க கேரள முதல்வர், ஆளுநர் வருகை\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\n“அரசியலில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை\nஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலமான மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபட்ட ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2269", "date_download": "2018-11-15T18:34:55Z", "digest": "sha1:3U37MBYX2IALMYFAI5YDAY7GCUHDOHGH", "length": 7321, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n1எம்டிபி-டி.ஓ.ஜே விவகாரம், போலீஸ் விசாரனை செய்கிறது.\nகோலாலம்பூர், அமெரிக்காவின் நீதித்துறையினரால் (டி.ஓ.ஜே.) தற்போது கூறப்பட்டுள்ள ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான புதிய குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர். எம்.) விசாரணை செய்யாது. மலேசியாவில் உள்ள அந்த நிறுவனம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருவதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸூல்கிப்ளி அகமட் தெரிவித்தார். 1எம்.டி.பி. விசாரணை தொடர்கிறது. போலீசார் புலன் விசாரணை செய்வதற்கு கால அவகாசத்தை நாம் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 1எம்.டி.பி. விவகாரம் எங்களுடன் தொடர்புடையது அல்ல. இந்த விவகாரத்தை போலீசாரே விசாரணை செய்யவேண்டும் என்று முடிவெடுக் கப்பட் டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். போலீஸ் விசாரணையில் குறுக்கிட நாங்கள் விரும்பவில்லை ஒரே விவகாரத்தை இரு அமலாக்கத் தரப்பினர் விசா ரணை செய்வதையும் நாங்கள் விரும்பவில்லை என்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். டத்தோ ஸூல்கிப்லியின் இந்த அறிக்கை இதற்கு முன்பு போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் வெளியிட்ட அறிக்கைக்கு முரணாக இருப்பதாக கூறப்படுகிறது. 1எம்.டி.பி. விவகாரம் தொடர்பான விசாரணை முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதமே சட்டத்துறை தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றும் தற்போது சட்டத்துறை தலைவரின் உத்தரவுக்காக போலீசார் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார். காலிட்டும் இதனை கடந்த ஜூன் 14 ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.\nவிவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.\nநில ஊழல். தெங்கு அட்னான் கைது\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/09/page/2", "date_download": "2018-11-15T19:56:55Z", "digest": "sha1:N5XOH4O6MVIK7V6GDOUNCR3EHBBZQESQ", "length": 14873, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "September | 2018 | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கில் மீண்டும் முகாம்களை அமைக்கத் தயார் நிலையில் சிறிலங்கா இராணுவம்\nகுறிப்பிட்டளவான ஒரு காலத்துக்கு மாத்திரம், சிறிலங்கா இராணுவத்துக்கு தேவையான அதிகாரங்களை வழங்கினால், வடக்கில் செயற்படும் குழுக்களை அடக்கி விட முடியும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 29, 2018 | 3:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் – ஐ.நா பொதுச்செயலரிடம் மைத்திரி\nஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில் உள்ள ஐ.நா பொதுச்செயலரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.\nவிரிவு Sep 29, 2018 | 3:18 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோரின் இறுதிக்கால இரகசியங்களை நியூயோர்க்கில் போட்டுடைத்தார் மைத்திரி\nபோரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nவிரிவு Sep 28, 2018 | 13:45 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிடீரென சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார் மகிந்த\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென இன்று சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது அவரது தனிப்பட்ட பயணம் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 28, 2018 | 13:34 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Sep 28, 2018 | 13:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\nதனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில் தமக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மை நன்றாகத் தயார்ப்படுத்தும் சில நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடங்குவதாக அண்மையில் மக்கின்சி பூகோள நிறுவகத்தால் – McKinsey Global Institute – மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிரிவு Sep 28, 2018 | 12:54 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஉண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் சிறிலங்கா அதிபருக்கு கடிதம்\nஅனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nவிரிவு Sep 28, 2018 | 5:10 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரசியல் கைதிகள் விவகாரம் – செவ்வாயன்று மற்றொரு கலந்துரையாடல்\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Sep 28, 2018 | 5:05 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுடனான நடைமுறை ஒத்துழைப்பு துரித வளர்ச்சி – சீனத் தூதுவர் பெருமிதம்\nசிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு கடந்த ஆண்டில் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான்.\nவிரிவு Sep 28, 2018 | 5:03 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம்\nதலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 28, 2018 | 4:57 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\t1 Comment\nகட்டுரைகள் தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்\t0 Comments\n: சிறிலங்காவின் தடுமாற்றம்\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/10/20/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27834/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-11-15T18:54:52Z", "digest": "sha1:SYFCPOCYIGFYW26J3XK6UYSZEOAADOUV", "length": 16521, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கை மாணவன் மொஹமட் நிசாம்தீன் ஆஸியில் விடுதலை | தினகரன்", "raw_content": "\nHome இலங்கை மாணவன் மொஹமட் நிசாம்தீன் ஆஸியில் விடுதலை\nஇலங்கை மாணவன் மொஹமட் நிசாம்தீன் ஆஸியில் விடுதலை\nஇலங்கை மாணவன் மொஹமட் கமர் நிசாம்தீன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலிய பொலிஸார் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.\nஅவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, சிட்னி மத்திய உள்ளூர் நீதிமன்றத்தில், நேற்றுக் காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, குற்றச்சாட்டுகளை பொலிஸார் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.\nசிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 25 வயதுடைய இவர், அவுஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் சிலரை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அவுஸ்திரேலிய நியூ சவுத்வெல்ஸ் பொலிஸாரினால், கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.\nநீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் நிஷாம்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையினால் அவருக்கு, செப்டெம்பர் 29 ஆம் திகதியன்று பிணை வழங்கப்பட்டது.\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ,அரசியல் தலைமைகளை படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்காக திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.\nஇந் நிலையிலேயே, தீவிரவாத குற்றச்சாட்டிலிருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல் ஒக்டேன் 92, 95, ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 10 இனால்...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான ஆதரவுபாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் ரணில்...\nஅரசியலமைப்புக்கு மதிப்பளிப்பது அனைவரினதும் கடமை\nஅரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதும் அதனை பின்பற்றுவதும் அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.பாராளுமன்ற குழு...\n‘கஜா சூறாவளி’ 90 கி.மீ. வேகத்தில் தாக்கும்\n* இன்று கரை கடக்கிறது* நகர்வு வேகத்தில் மாற்றம்சுமார் 7 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வரும் ‘கஜா’ சூறாவளி இன்று (15) இரவு சுமார் 11...\nமஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் பிரதமர்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருப்பாரென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....\nஅரசியலமைப்புஇ நிலையியற் கட்டளையை மீறியதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம்\nஅரசியலமைப்பையும் பாராளுமன்ற நிலையியற் கட்டளையையும் சபாநாயகர் கருஜயசூரிய மீறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி...\nநிலையியற் கட்டளையை மீறி நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் குழப்பம்\nசம்பிரதாயத்திற்கு முரணாக குரல் மூலம் வாக்ெகடுப்புபாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு முரணாக முன்வைக்கப்பட்டுள்ள...\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்\nஎதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு...\nஆணையை உறுதிப்படுத்தும் வாக்ெகடுப்பில் நாம் வெற்றி\nசபாநாயகரின் அறிவிப்பு தவறென்றால் மீண்டும் நிறைவேற்றத் தயார்அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர்...\nஎம்.பிக்கள் சொல்வதை சபாநாயகர் செவிமடுக்க வேண்டும்\nநடுநிலையாகவும் சுயாதீனமாகவும் சபாநாயகர் செயற்படவேண்டும். தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தாலும் எம்.பிக்கள் சொல்வதை...\nசபாநாயகரினால் ஜனாதிபதிக்கு ஆவணங்க்ள அனுப்பிவைப்பு\nபாராளுமன்றத்தில் இன்றைய நாளில் கையளிக்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/07/07152035/1175037/Anumanum-Mayilraavananum-Movie-Review.vpf", "date_download": "2018-11-15T18:50:38Z", "digest": "sha1:NPLI6VZ57VWHR7XLRCYBGSDXGHHZHADI", "length": 17467, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Anumanum Mayilraavananum Movie Review || அனுமனும் மயில்ராவணனும்", "raw_content": "\nநடிகை நடிகை யாரும் இல்லை\nஇராமாயண இதிகாசத்தில் இராவணன் சீதையை கடத்திச் சென்றதால் இராமயண யுத்தம் தொடங்கும். யுத்த களத்தில் இராமனின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக நிற்பார் இராவணன். ஆயுதம் இல்லாமல் இருக்கும் ஒருவரை தாக்குவது போர் தர்மம் அல்ல என்பதால், இன்று போய் நாளை வா இராவணா என்று இராமன் கூறுவார்.\nஇவ்வாறாக யுத்த களத்தில் இருந்து செல்லும் இராவணன், நாளை விடிவதற்குள் இராமனையும், லட்சுமணனையும் கொன்றுவிட எண்ணி, பாதாள உலகில் சக்கரவர்த்தியாக திகழும் தனது சகோதரர் மயில்ராவணனின் உதவியை நாடுகிறான். தீரா தவம் செய்து மாபெரும் சக்தியை அடைய நினைக்கும் இராவணனின் சகோதரர் இராமனையும், லட்சுமணனையும் கொன்று விடுவதற்கு பதிலாக, தனது தவத்தை முழுமையாக்க இருவரையும் பலிகொடுக்க முடிவு செய்கிறார்.\nஇந்த விஷயம் இராமனின் விசுவாசியும், இராவணனின் தம்பியுமான விபீஷணனுக்கு தெரியவர, இராமனையும், லட்சுமணனையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்து அவர்களுக்கு துணையாக அனுமனையும் இருக்கச் செய்கிறார்.\nஉருமாறும் சக்தி கொண்ட மயில்ராவணன், விபீஷணன் தோற்றத்தில் வந்து அனுமனை ஏமாற்றி இராமனையும், லட்சுமணனையும் பலிகொடுப்பதற்காக தனது பாதாள உலகத்திற்கு கவர்ந்து செல்கிறான்.\nஇந்த தகவல் விபீஷணனுக்கு தெரியவர, விடிவதற்குள் ராமன், லட்சுமணனை மீட்க வேண்டும் என்றும், இருவரையும் மீட்பது எளிதான காரியமில்லை என்றும், அதில் பல்வேறு தடங்கல்கள் வரும் என்று கூறி, இருவரையும் மீட்டு வர அனுமனை அனுப்பி வைக்கிறார்.\nகடைசியில், பாதாள உலகத்தில் இருக்கும் இராமன் மற்றும் லட்சுமணனை அனுமன் எப்படி மீட்டார் என்னென்ன இன்னல்களை அனுபவித்தார் பாதாள உலகின் சக்கரவர்த்தியை அழித்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nஇன்று போய் நாளை வா ராவணா என்று ராமன் கூற, அடுத்த நாளைக்குள் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் எழில் வேந்தன். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சூப்பர் ஹீரோக்களையே தங்களது ரோல்மாடலாக நினைத்துக் கொள்ளும் தற்போதைய தலைமுறை, நமது புராண காவியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இணைந்து இந்த கதையை கார்ட்டூன் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் வகையில் படத்தின் திரைக்கதை ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக நகர்கிறது.\nமொத்தத்தில் `அனுமனும் மயில்ராவணனும்' அனைவரையும் கவர்ந்தார்கள். #AnumanumMayilraavananum\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅனுமனும் மயில்ராவணனும் - படக்குழு சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/40727.html", "date_download": "2018-11-15T19:18:47Z", "digest": "sha1:22A6PSBMMTTZUXRBPTL3UQWYFTLX3XZ5", "length": 18090, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி - ஜெயம் ராஜா.! | ஜெயம் ரவி, ஜெயம் ராஜா", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:23 (21/02/2013)\nமீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி - ஜெயம் ராஜா.\n’ஜெயம்’, ‘எம்.குமரன். சன் ஆஃப் மகாலட்சுமி’, ’உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் ஜெயம் ரவி - ஜெயம் ராஜா.\nஇருவரது கூட்டணியில் உருவான படங்கள் அனைத்துமே வரவேற்பை பெற்ற படங்கள் என்பதால் இவர்களது கூட்டணிக்கு என்பது ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கிறது.\nஇந்நிலையில் வேலாயுதம் படத்தினை முடித்தவுடன் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கப் போகிறார் ஜெயம் ராஜா என்று செய்திகள் வெளியானது.\nஇவர்களது இணைப்பில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தினைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் ஒரு புதிய படத்தினைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. அப்படத்தில் மீண்டும் அண்ணன் - தம்பி இணைகிறார்கள்.\nஇப்படம் குறித்து ஜெயம் ராஜா தெரிவித்து இருப்பது \" சர்வ நிச்சயமாக இது ஒரு ஆக்‌ஷன் படம் ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே கதை நகரும் ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே கதை நகரும் ஆனால் ஆக்‌ஷன் வகை திரைப்படங்களில் புத்தம்புது டைமன்ஷனில் காட்சிகள் அமைக்கப் போகிறோம் ஆனால் ஆக்‌ஷன் வகை திரைப்படங்களில் புத்தம்புது டைமன்ஷனில் காட்சிகள் அமைக்கப் போகிறோம் அந்தவகையில் தமிழ்சினிமாவின் மாஸ் ஹீரோ ஆக்‌ஷன் ஜானர் படங்களில் இந்தப் படம் கண்டிப்பாக புதிய எல்லைகளைத் தொடும். திரைக்கதை அதற்கு துணையாக இருக்கும். \" என்றார்.\nதற்போது இப்படத்தில் பங்குபெற இருக்கும் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஜெயம் ராஜா. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.\nஜெயம் ரவி ஜெயம் ராஜா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-be-paired-with-rajini-aid0136.html", "date_download": "2018-11-15T19:39:56Z", "digest": "sha1:EDTGDLGAJ4F52SQHRYJWXCEYGI7OLP5K", "length": 10313, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராணாவில் த்ரிஷாவும் நடிக்கிறார்? | Trisha to be paired with Rajini | ராணாவில் த்ரிஷாவும் நடிக்கிறார்? - Tamil Filmibeat", "raw_content": "\n» ராணாவில் த்ரிஷாவும் நடிக்கிறார்\nகல்யாணம் பண்ணி செட்டிலாகும் முன் எப்படியாவது ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்ற த்ரிஷாவின் கனவு பலித்துவிடும் போலுள்ளது\nசூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று செய்தி வெளியாகியுள்ளது.\nபாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன், ராணாவில் நடிப்பதற்காக, அக்ஷய் குமாரின் ஒரு படத்தைக் கூட உதறிவிட்டார் என்று கூறப்பட்டது.\nஇந்த நிலையில் இன்னொரு ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்றார்கள். ஆனால் அவரோ கமல் - செல்வராகவன் இணையும் படத்துக்கு மொத்த கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇப்போது ரஜினியின் அந்த 'இன்னொரு ஜோடியாக' த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்போது தமிழில் மங்காத்தா படத்தில் மட்டும் நடித்துவரும் த்ரிஷா, சற்று இடைவெளிக்குப் பிறகு ஒப்புக் கொண்டுள்ள புதிய படம் இது.\nஇந்தப் படத்தில் த்ரிஷா நடிக்கக் கூடும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது. இதனால், 'த்ரிஷா நடிக்கக் கூடாது' என எஸ்எம்எஸ்ஸெல்லாம் அனுப்பி வந்தனர் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் 63 ஹீரோயின் இன்கேம் புகழ் ராஷ்மிக்கா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் 63 படத்தின் கதாநாயகி யார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nவைரலாகும் அக்‌ஷய்குமாரின் மகள் ஒர்க்அவுட் வீடியோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/01/24/union-budget-2017-5-key-expectations-from-fm-arun-jaitley-006875.html", "date_download": "2018-11-15T19:50:42Z", "digest": "sha1:TWZTKG4LSVILXV4G3LKTIPEV3WJD7DE3", "length": 22244, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2017-18 பட்ஜெட்டில் கண்டிப்பாக இதை எதிர்பார்க்கலாம்..! | Union Budget 2017: 5 key expectations from FM Arun Jaitley - Tamil Goodreturns", "raw_content": "\n» 2017-18 பட்ஜெட்டில் கண்டிப்பாக இதை எதிர்பார்க்கலாம்..\n2017-18 பட்ஜெட்டில் கண்டிப்பாக இதை எதிர்பார்க்கலாம்..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nதமிழ்நாடு பட்ஜெட் 2017இல் உங்களுக்குக் கிடைத்தது இதுதான்...\nமகப்பேறு உதவி திட்ட நிதி உதவி ரூ12,000-ல் இருந்து ரூ18,000 ஆக அதிகரிப்பு..\nபெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..\n100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.. மகிழ்ச்சியில் மக்கள்..\nநாட்டு மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு 5,000 வீடு..\nவிவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு முக்கியத்துவம்: தமிழ்நாடு பட்ஜெட் 2017\n2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த நிலையில், நிதியமைச்சகம் பட்ஜெட் தாக்கலுக்கான பணிகளை விறுவிறுப்பாகச் செய்து வருகிறது.\nஎப்போது இல்லாதவகையில் பட்ஜெட் 2017 பல சிறப்புகளுக்கும் கேள்விக்குப் புதைந்துள்ளது. காரணம் 5 மாநிலங்களில் தேர்தல், இதையொட்டி தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகள், ஒரு மாதம் முன்கூட்டியே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், பணமதிப்பிழப்புப் பாதிப்புகள் கணக்கில் சேர்க்கப்படுமா இல்லையா என்ற கேள்வி, வளர்ச்சி அடையும் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடத்தைச் சீனா பிடித்துள்ள நிலையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடிக்க என்ன திட்டம் தீட்டப்போகிறது, அவை அனைத்தையும் தாண்டி மொத்த பணவீக்கம் மற்றும் உணவு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.\nஇதனுடன் அமெரிக்காவின் அதிபரான டொனால்டு டிரம்ப் திட்டங்களால் ஏற்படப்போகும் சரிவை எதிர்கொள்ளுதல், பிரிட்டன் ஐரோப்பா பிரிவில் ஏற்படும் சரிவுகளையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஇப்படி இந்தியா தற்போது சந்திக்கும் பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தகை தருணத்தில் 2017-18 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.\nபலரும் பல கணிப்புகளை வெளியிட்டாலும், 2017 பட்ஜெட்டில் நீங்கள் இதைக் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.\nவருமான வரி விதிப்பில் சலுகை\nபிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில், குறைந்தபட்ச வருமான வரி விதிப்பு அளவுகளை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயர்த்தப் படலாம் எனக் கணிப்புகள் வெளிவந்துள்ளது.\nஉண்மையில் 4 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படவில்லை என்றாலும் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் வரையிலாவது உயர்த்தப்படலாம்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், மத்திய அரசு தனது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வாயிலாகப் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சிகளை மக்கள் மத்தியில் கொண்டு வர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.\nஇந்நிலையில் 2017 பட்ஜெட் அறிக்கையில் பண அட்டைப் பரிமாற்றம், மின்னணு பரிமாற்றத்தை பயன்படுத்தும் போது டோல் கட்டணங்களில் சலுகை, POS இயந்திர பரிமாற்ற கட்டணங்களில் தளர்வுகள் எனப் பல சலுகைகள் கண்டிப்பாக மத்திய அரசு அறிவிக்கும்.\nமத்திய அரசு அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை, இந்தியாவில் பிற எந்தத் துறையைக் காட்டிலும் ரியல் எஸ்டேட் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனைச் சீர்ப்படுத்தவும், இத்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் வருமான வரி விதிப்பில் தளர்வு, HRA அளவீடுகள் உயர்வு அளிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் அதிகளவில் வீடு மற்றும் வீட்டு மனைகளை வாங்க முற்படுவார்கள் என்பது மத்திய அரசின் திட்டம்.\nஏற்கனவே வீட்டுக் கடன் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் மத்திய அரசு பல சலுகைகளை அளித்துள்ள நிலையில், தற்போது வீட்டுக் கடனுக்குச் செலுத்தப்படும் தொகைக்கான வரி விலக்கு அளவுகளையும் உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது.\nபணமதிப்பிழப்பின் மூலம் இந்தியாவில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்து வைத்திருந்த பயிர்களைப் பணத் தட்டுப்பாட்டின் காரணமாக விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் 2017-18 நிதியாண்டு பட்ஜெட் அறிக்கையில் விவசாயிகளுக்கு மானியம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅனில் அம்பானியின் ஸ்மார்ட்டான திட்டம்.. பங்குச்சந்தையில் புதிய நிறுவனம்..\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஅதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://blogintamil.blogspot.com/2015/08/blog-post_21.html", "date_download": "2018-11-15T19:37:03Z", "digest": "sha1:SXSGGGCSD27ID5AQIAVMTRZIJZFONIRT", "length": 57862, "nlines": 417, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: இமை திறக்கிறேன்...ஐந்தாம் நாளை", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: சுந்தரி கதிர்\nசன்னிதிப்பூக்களை தரிசனம் செய்து மொழியணைத்த விழித் தோழமைகளுக்கு மனநன்றி கூறி\nஇமை திறக்கிறேன்...ஐந்தாம் நாளை...இன்னும் சில நந்தவனப் பூக்கள்யேந்தி நடை பயில\nபல் நலம் பயிலும் மொழிகளில் இன்று நாம் அறிந்துகொள்ளப்போகும் மேலாண்மைத் துறை\nசெயற்கை பல் பொருத்தும் துறை பற்றிய தளம்\nசொத்தையால் பிடுங்கும் நிலை வந்தால்\nபல் சுற்றுப்புற எலும்பு சதைப்பகுதி பாதிப்படைவதால்\nவயதின் காரணமாக பற்கள் அனைத்தும் விழும் போதும்\nபேச்சு தெளிவுற அமைவதற்கும்..உண்ணும் உணவுகள் அரைபடுவதற்கும்..முகத்தோற்றம் பொலிவு பெருவதற்கும்\nதாடை எலும்புகள் தேய்மானம் அடையாமல் ....உமிழ்நீர் சுரப்பு அற்றுப் போகாமல்..\nஆதலால் தொடரும் நோய்கள் தொடராமல் காப்பதற்கும் இத்துறை மிகவும் பயண்படும்\nமுதுமையிலும்..முத்தான ..சத்தான சிரிப்பைவழங்கி முக அழகூட்டும் துறை\nநந்தவனப்பூக்களில் ..முதலாய் நம் விழி நுழைந்து மணக்க காத்திருக்கும் மலர்.....\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\n..என்றுதன் அடையாளமிட்டு இதழ்விரித்த இதயச்சாரல்\nசமூக ஆர்வலாய் தன்னை செதுக்கி......தமிழ்குடில் எனும் வாசகர்கள் வட்டம் வளர்த்து\nஇவர் தொடுக்கும் கேள்வி பதில்களான..மனக்குமுறல்....ஓர் மாபெரும் மனித இனம் அழிய\nஅருகிருந்தும்...அமைதியாய் ..செய்வதறியாது கைகட்டிய கோழைகளாகவே இருக்கிறோமே ..என்று\nநம் மீதே நமக்கு வெறுப்பு வரும் அளவுக்கு..யோசிப்பு... பதற வைக்கும் பதிவு...\nஎதுவாகினும்..நில பிரச்சனையிலேயா இழந்தோம்..ஓர் நீள்பெரும் மக்கள் கூட்டத்தை\nபதவிக்கும் ஆசைக்குமா..பங்கிட்டோம் நம் மான உதிரங்களை...\nஇறைவனாய் எழுந்தவனை பழிகொடுத்தோம்..இறையாண்மை..என உரக்ககூவி ...விஷம் வைத்து\nநினைத்தால் தூக்கம் வராத கொடுமையை..நீள்பெரும் துயரத்தை..மொழிஎடுத்து பொங்கியுள்ளதில் விழிக்கிறார்\nதமிழ் காதலன்..தமிழன் எனும் அவமான உணர்வில்..அலறலாய்\nமொழிக்காற்றில் முதலில் புயல் ஒன்று கண்டோம்..தென்றலும் உண்டுதானே\nகாதலன் இங்கு சொல்கிறார் தன் காத்திருப்பு\nமலர் இதழ் கண் திறக்க ....கொடியில் குடியிருக்கும் வண்ணத்துப்பூச்சியாய்...\nதவிப்பு மொழியிலும்...எழில் வளைந்து தன் நிலை சொல்லும் வளமை....மொழிச் சுழிவு..என்னே வளநயம்\nநல்லிரவில் மெல்ல இதழ் திறக்கும் மலரை ...எட்டி சுவாசமணைத்து விழி அசைக்காமல் பார்த்திருக்கும் நேச உணர்வை விதைத்து செல்கிறது..இவர்தம் மொழியாடல்\nகன்னித்தமிழே என் அழகியென ..செம்மொழி காதலிக்கும் வரம் பெற்ற..இத் தமிழ் காதலன்\nபக்கம் சென்று பதியன் செய்யுங்கள் உங்கள் வருகையை...\nவற்றாநதியாய்..தன்னை..நீரோட்டம் பரப்பி....காற்றில் ஈரமொழி எழுதும் வல்லமை பெற்ற...\nதம்பி கார்த்திக் புகழேந்தியின் கவின் நதி வலைப்பூ தான் பிறந்த மண்மொழி எடுத்து எழுத்தாடுவது\nராசாதி ராசா குதிரை மேல் அமர்ந்து ஆட்சிசெய்ததையும்.....\nசாமக்கோடாங்கி கோணிப்பையோடு வந்து பிடிச்சுட்டு போவாங்கிற பயமுறுத்தலையும்....கதையாய் சொன்ன பரம்பரைய தொலைத்து.....\nஎந்திர வாழ்வுக்குள் ஒரு மெசினாய் ஓடிக்கொண்டிருக்கும் காலசக்கரத்தில்...\nஇவர் போன்ற கதை சொல்லிகள்..வாழ்வை இலகுவாய்....வாழும் வாய்மொழியாய்...உணர்வெடுத்து ...வாழ்ந்த மனிதர் தைத்து சொல்லும் போது....\nபெளர்ணமி மொட்டைமாடி தென்றல் அமர்ந்து ...முழங்கால் கட்டி ஆடிக் கொண்டே அசைந்த பிரியமாய் கேட்கிறது மனம்\nலைட்ஸ் ஆப் சொல்லி ...வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்...\nகண்ணாடிச் சட்டத்திற்குள் வாழும் ..ராமசாமி நாடாரை.....நம் கண் இமைக்குள் கண்ணீராய்\nவரலாற்று தேடல்களின் வளமான பிரியம் இவரென்று....சொல்லும் இனிய பதிவு....\nஇவர்தேடி ருசியணைத்து தம் மொழியில்....மனம் செரித்த\nகடாரம் கொண்டான் : கடாரமும் தமிழகமும் - டத்தோ .வீ. நடராஜன்...\nஇவரின் விமர்ச்சனப் பிரியங்கள் வாசிக்கும் போதே....வசித்து வருகிறது...\nவற்றாநதியை....கொஞ்சம் அள்ளி..கமண்டலம் அடைத்துள்ளேன்....சொல்மொழியாய்..சென்று நீராடி\nஆராவமுத பூவாய் அடுத்து எடுத்து தொடுக்கும் பூ ....வாசிப்பு பூ வசியமிருக்கும் வலைப்பூ\nபேச்சை தொழிலணைத்து ..ஆசையாய் எழுத்து கட்டி மொழித் துயிலுறங்கும்\nதிருமதி உமா மோகனின் ....குரலாய்\nஉயிரும் மெய்யும் முதலெழுத்தாய் எடுத்து தொடுத்து கட்டியுள்ளார்...உயிராடும் ஆசைகளை எழுத்தாய்\nஅழகுப் பிள்ளை மொழியில்..அரவம் சொல்லும் நெளி வாழ்வில் தான்\nபயமில்லா குழந்தையாய் தான் பார்க்கிறோம்..கழுத்து சுற்றி காலமாய் வலம் வரும் விடங்களை\nஅர்த்த பொதிவுகள் ஆயிரம் நிறைந்த சொல்லாடல் தழுவும் நிதர்சன வலிமை...அரவம்\nஎழுத்து மயிலிறகு கொண்டு பறக்க வானம் தேடும் பறவைசிறகடிப்பே இணையக் கடை\nதோகையில்லா பெண்மயில் பலவற்றுக்கு பறக்க வானம் தரும் சுதந்திர இறகை .இவர் தன் மொழியில்\nஎளிமை விரித்தாட வைத்தது,,கூட்டிக்கொண்டு வருகிறது கூடவே....மழைத்தூறல் கூதலை\nஇருதுளிச் சாரல் என் விழிமேகம் வீசி செல்ல\nடார்வின் படிக்காத குருவியாய் புத்தகமிட்டு தம் மொழி சேகரித்த ..\nஇந்த வானொலி..வரவேற்பு குரல் வலை சென்றி மொழி சிக்குங்கள் தோழமைகளே\nதமிழ் மண ..நந்தவன செழுமையில்....களக் கட்டுரையாய்....இதழில் எழுதிய கவிதை புத்தகமெடுத்து கருத்தணைக்க வருவது..நண்பர் சதீஷின்\nசங்கம் வளர்த்த தமிழ்ச்சொல்லேடு அணைக்கும் ......சங்கவி\nசெவியுணவாய்...ருசியுணவு சொல்லி இவர் பந்திபரிமாறும்...விருந்தோம்பல் சாடல்...கல்யாணச்சோறு\nநலமற்ற நாகரீக. பந்திமுறையை....துவர்ப்பு மொழி சொல்லி இவர் பரிமாறும் பாரம்பரியம்\nதமிழனின் வாழ்வியல் தளவாட உறைவிடங்களை ....போஷனமாய் ..போஷிக்கிறது\nபயன் மொழிகள் பல சொல்லும் பலமொழிகளை ..\nஇவர் செப்போடு சேகரித்த விதம் கிராமிய கிழவி சொலவடைப் பேச்சுக்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது\nஅப்பத்தாக்களோடும் தாத்தாக்களோடும்...நெட்டி முறித்து கொட்டாவி விட்டு காற்றில் கரையும் மொழிக்குள் தான்\nஎப்படி ஒளிந்துள்ளது.....ஓர் கிளைபரப்பும் ஆலம் மனித வாழ்வு\nகளிக்காட்டு ராசன்..எங்க அய்யன் கி.ரா வை கணநேரத்தில் நினைவில் கொண்டு வந்து நிறுத்தி...கிழம் மொழி குசும்புகள் ரசனை ப்ரியமாடவைக்கிறது...\nதெளிந்த நீரோடையாய்...தேடி தேடி சேகரித்த கூழாங்கல் கூட்டுப் பிரியமே..\nசென்று மணம் பெற்று...மனச்சுகந்தம் நிறையுங்கள் தோழமைகளே\nநந்தவனப் பூக்கள் ..நால்வரின் ..வலைப்பூ தொடுத்து..தங்களோடு சேர்ந்து நானும் நல் மணம் பெற்று ....நிறைந்து நின்று விடைபெறுகிறேன்..சுவாச வாசம் ஏந்தி\nநாளை சந்திப்போம்....இன்னும் சில சீதனப் பூக்களுடன்......\nஇன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nதேடித் தேடி சேகரித்த நந்தவனப் பூக்கள்\nமிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி\nஒவ்வொரு முறையும் புதிய அறிமுகங்கள். அவர்களது தளங்களைச் சென்று பார்த்தேன். நன்றி. நாளை சந்திப்போம்.\nஎனது நண்பனும் கவிஞனுமான தமிழ்காதலனின் இதயச்சாரல் அறிமுகத்துக்கு நன்றி.\nசமூக ஆர்வலனாய் காயத்ரி அக்காவுடன் இணைந்து தமிழ்க்குடில் நடத்துவதாலே அவன் தனது வலைப்பூவில் வாசம் செய்வதில்லை....\nமீண்டும் தனது கவிப்பயணத்தை அங்கும் தொடர இந்த அறிமுகம் உந்துதலாக இருக்கட்டும்...\n ஒருவரைத் தவிர மற்றவர்கள் எனக்கு புதியவர்கள். அவர்களது வலைப்பக்கத்திற்கும் செல்ல இருக்கிறேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Fri Aug 21, 08:51:00 PM\nஅருமையான தொகுப்பு டா. இன்றைய அறிமுகப்பூக்களுக்கு என் வாழ்த்துகள்\nஅனைவருக்கும் என் வாழ்த்துகள் டாக்டர்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவணக்கம் - அன்புடன் ஒரு அறிமுகம்\nநேசன் சென்று வருக... குஷி பண்பலை ஆர்.ஜே. சுமிதா ரம...\nஅவன் இன்றி வேற ஆறுதல் இல்லை\nஓடும் நதிமேல் ஒரு பாட்டு \nஎன் ஜீவன் இன்னும் காதலுடன்)))\nஎன் ஜன்னல் ஓரம் உற்றுப் பார்க்கின்றேன்)))))))\nபூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப்போவமா\nஎன்னைத்தைச் சொல்ல ஏதிலி )))))\n\"விடைபெற்று செல்கிறார் Dr. சுந்தரி கதிர், மடை திற...\nநான்காம் நாளாய் நல்லிதய பிரியங்களுக்கு\nஇணையவழி இதய உணர்வுகள் பகிரும் அன்புத்தோழமைகளுக்கு ...\nS.P. செந்தில்குமார் விடைபெற்று, சுந்தரி கதிர் பொறு...\nவலைச்சரத்தில் எனது நிறைவு நாள்\nவலைச்சரத்தின் ஐந்தாம் நாள் - கதம்பம்\nவலைச்சரத்தின் நான்காம் நாள்-தேடல் பதிவர்கள்\nவலைச்சரத்தில் எனது மூன்றாம் நாள்\nவலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வழிகாட்டிய வலைப்பதிவ...\nவலைச்சரத்தில் எனது முதல் நாள்\nகவிதை மழை பெய்து விடைபெறுகிறார் கவிஞர் கி.பாரதிதாச...\nஎன் ஊரும் பேரும் சீரும்\nவலைச்சரத்தில் தமிழ் விருந்து தந்து விடைபெறுகிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T19:54:47Z", "digest": "sha1:YFX6W4DUBZMABOE77RC3A4KSCIRHPSCL", "length": 8751, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நிலச்சரிவு", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஇமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய 800 மாணவர்கள்\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nநிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்\nபாலக்காடு அருகே மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு\nநிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி\nகேரளாவை புரட்டிப் போடும் மழை - நிலச்சரிவில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க நிலச்சரிவை வீடியோ எடுத்த டிவி தொகுப்பாளர் ஓப்ரா\nகலிபோர்னியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி\nபிலிப்பைன்ஸில் கடும் புயல்: 180 பேர் உயிரிழப்பு\nஉதகை மற்றும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து மாற்றம்\nவியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவு: 37 பேர் பலி\nநீலகிரி நிலச்சரிவால் எச்சரிக்கை கருவிகள் பழுது\nதிடீரென ஏற்பட்ட நிலச்சரிவு - பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்\nஅணு சோதனையால் வட கொரியாவில் நிலச்சரிவு\nஇமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய 800 மாணவர்கள்\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nநிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்\nபாலக்காடு அருகே மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு\nநிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி\nகேரளாவை புரட்டிப் போடும் மழை - நிலச்சரிவில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க நிலச்சரிவை வீடியோ எடுத்த டிவி தொகுப்பாளர் ஓப்ரா\nகலிபோர்னியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி\nபிலிப்பைன்ஸில் கடும் புயல்: 180 பேர் உயிரிழப்பு\nஉதகை மற்றும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து மாற்றம்\nவியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவு: 37 பேர் பலி\nநீலகிரி நிலச்சரிவால் எச்சரிக்கை கருவிகள் பழுது\nதிடீரென ஏற்பட்ட நிலச்சரிவு - பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்\nஅணு சோதனையால் வட கொரியாவில் நிலச்சரிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Railway+Stations?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T19:56:01Z", "digest": "sha1:XY6LOARNDDVWIDY3GMLPZHJD4YFPSNU7", "length": 8688, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Railway Stations", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nரயிலுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய மாணவர்கள் பிணையில் விடுவிப்பு\nஅமிர்தசரஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு: ரயில்வே விளக்கம்\nபயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nபெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டாது..\nஅனாதையாக கிடந்த 60 சவரன் நகையை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்..\n“நெல் கொள்முதல் நிலையங்களை மூடாதீர்” - முத்தரசன்\n6 மாதத்தில் 6,000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி : ரயில்வே அமைச்சர்\nஇலங்கைக்கு ரயில் இயக்கிய சென்னை ஒரு மாநகரின் ரயில் வரலாறு\nநெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்\nசுதந்திர தின பாதுகாப்பு: அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை\nரயில் தாமதமானால் இனி டிரைவரே வேகமெடுக்கலாம் \nமூழ்கிய இரயில் நிலையம் - குதூகலித்த மக்கள்\nரயிலில் சிக்கிய பெண்ணை போராடிக் காப்பாற்றிய காவலர்\n“படியில் தொங்கினால் சிறை” : ரயில்வே ஆணையர் எச்சரிக்கை\nரயிலுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய மாணவர்கள் பிணையில் விடுவிப்பு\nஅமிர்தசரஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு: ரயில்வே விளக்கம்\nபயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு\nதண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்\nபெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டாது..\nஅனாதையாக கிடந்த 60 சவரன் நகையை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்..\n“நெல் கொள்முதல் நிலையங்களை மூடாதீர்” - முத்தரசன்\n6 மாதத்தில் 6,000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி : ரயில்வே அமைச்சர்\nஇலங்கைக்கு ரயில் இயக்கிய சென்னை ஒரு மாநகரின் ரயில் வரலாறு\nநெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்\nசுதந்திர தின பாதுகாப்பு: அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை\nரயில் தாமதமானால் இனி டிரைவரே வேகமெடுக்கலாம் \nமூழ்கிய இரயில் நிலையம் - குதூகலித்த மக்கள்\nரயிலில் சிக்கிய பெண்ணை போராடிக் காப்பாற்றிய காவலர்\n“படியில் தொங்கினால் சிறை” : ரயில்வே ஆணையர் எச்சரிக்கை\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/05/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/24513/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-15T19:21:31Z", "digest": "sha1:V3V2GS4R5ZPFA6KBP3JMEXB74V3P7RQ3", "length": 27460, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு | தினகரன்", "raw_content": "\nHome இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nஇலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nகி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திக்குப் பெண் உருவம் கொடுத்து பூசை வழிபாடுகள் செய்து வந்துள்ள மரபு இந்துக்களிடம் இருந்து வந்துள்ளது என சரித்திர ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன. முதலில் இம்மக்கள் தரைப் பெண் என்ற பூமாதேவியை வணங்கி வந்தனர் என்றும் நிலமகளின் வழிபாட்டால் விவசாய விளைச்சலையும் உணவு, உறைவிடம் ஆகிய அடிப்படை வசதிகளையும் பெற்று வந்துள்ளனர் என்றும் இவ்வழிபாடே பிற்காலத்தில் சக்தி வழிபாடாக மாற்றம் கண்டுள்ள தென்றும் மேல்நாட்டு ஆய்வாளரான மொனீர் வில்லியம் ஒரு ஆய்வுநூலில் எழுதியுள்ளார்.\nபத்தினி வழிபாட்டிற்கு மூலாதாரமாக இருக்கின்ற கண்ணகி பிறந்தது காவிரிப்பூம்பட்டினம். இது தஞ்சை மாவட்டத்தில் கடற்கரையைச் சார்ந்துள்ள தரங்கம்பாடியென்னும் சிற்றூரின் கிழக்கெல்லையாகும். மாசிலாமணி அம்மன் கோயிலில் இருந்து வடக்கே பத்து மைல் தொலைவிலுள்ள காவிரிப்பூம்பட்டினத்தை கடல் விழுங்கி விட்டது. இன்று முகத்துவாரத்தையும் மண்மேடுகளையுமே காண முடியும்.\nகண்ணகியும் கோவலனும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தஞ்சாவூர் கும்பகோணம் ஸ்ரீரங்கத்தில் வழிபாடு நடத்தி மதுரைக்குச் சென்றனர். தமக்கு ஏற்பட்ட ஏழ்மை நிலை காரணமாக கண்ணகி தனது காற்சிலம்பில் ஒன்றை கழற்றி கோவலனிடம் கொடுத்து இதை விற்று வருமாறு கேட்டுள்ளார்.\nஇதற்கு அமைய சிலம்பு விற்கப் போன இடத்தில் கோவலன் கள்வன் என பட்டம் சூட்டப்பட்டு மன்னனால் கொலை செய்யப்பட்டான். இதனை அறிந்த கண்ணகி தனது மற்றைய சிலம்பொன்றைக் கையிலேந்தி தென்னவன் கொற்றவையில் நீதி கேட்டாள். உண்மை நிலை கண்டறிப்பட்டது. மாண்டவர் மீண்டும் வரப் போவதில்லை, மன்னன் நீதி தவறி விட்டான் என்பதால் கடும் கோபம் கொண்ட கண்ணகி தென்னவன் கொற்றத்தையும் மதுரை மாநகரையும் அழித்தாள்.\nஇதன் பின் கண்ணகி வைகையாற்றின் தென்கரை வழியாகக் மேற்றிசை நோக்கிச் சென்றாள். நெடுவேள் குன்றத்தில் அடிவைத்து சேரநாட்டு எல்லையுள் ஒரு வேங்கைமர நிழலில் நின்றாள்.\nசுருளிமலை உச்சியிலிருந்து வரும் நீர்வீழ்ச்சியை பார்த்து ஆகாரமின்றி பதினாறு நாள் நின்றாள். கண்ணகி தவம் செய்த இடம் மதுரைக்கு தென்மேற்காக உள்ளது.\nமுதன் முதலில் கண்ணகி அம்மனுக்கும் கோவலனுக்கும் கொளும்பாரூரில் செங்குட்டுவன் ஆலயம் அமைத்தான். மேலும் திருச்செங்கோட்டையில் பத்தினி கோட்டம் அமைத்து ஆலய பிரதிஷ்டை செய்தான். பெருவிழாவுக்கு இலங்கையை ஆண்டுவந்த கஜபாகு வேந்தனும் (கி.பி 123_- 135) பாண்டிய வேந்தன் வெற்றிவேற் செழியனும், சேரநாட்டு அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதேச அரசகுமாரன் இளங்கோவடிகளும் மகத்தேச மன்னரும், வட இந்திய அரசர் கனகவியசரும் சமுகம் கொடுத்திருந்தனர்.\nகண்ணகி கோட்டத்தில் ஆலய பிரதிஷ்டையில் ஆகாயத்தில் பெரும் சோதி தெரிந்தது. செங்குட்டுவனும் அவனைச் சூழ்ந்தோரும் வியந்தனர். செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்கு நித்தியபூசை செய்யும்படி சொன்னான். கோவிலை மும்முறை வலம்வந்து நின்றவேளை அங்கு வந்த கஜபாகு மன்னன் அப்பத்தினியை நோக்கி, எங்கள் நாட்டில் நாங்கள் செய்யும் பூசையிலும் நீ எழுந்தருளி அருள் புரியவேண்டுமென பிரார்த்தித்தான். அப்போது நீ விரும்பியபடியே வரம் தந்தோமென்று ஓர் அசரீரி ஒலி கேட்டது.\nகஜபாகு மன்னன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சந்தன மரத்தால் செய்த கண்ணகி உருவமும் ஒரு சிலம்பும் சந்தன மரப்பலகையில் செய்த மேசையில் வைத்து கஜபாகு மன்னனுக்கு செங்குட்டுவன் கொடுத்தான். பாண்டிய அரசன் வெற்றிவேற் செழியன் யானை மூலம் சந்தன மரத்தினால் செய்த பேழையையும் அரசனையும் ஏற்றி வந்து வேதாரணியத்தில் விட்டான்.\nவேதாரணியத்திலிருந்து கப்பல் மூலம் காரைநகருக்கும் கீரிமலைக்குமிடையிலுள்ள திருவடி நிலையம் என்ற இடத்தில் இறங்கினான் மன்னன். கயவாகு மன்னனின் யானைப்படைகள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் அங்கு நின்றன, திருவடி நிலையத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி மாகியப்பிட்டி வழியாக அங்களுமைக் கடவைக்கு வந்து ஆராதனை நடாத்தப்பட்டு வேலம்பாறைக்கு வைகாசிப் பூர​ைண தினத்தன்று வந்து சேர்ந்தது.\nஇதன் பின் கரம்பகம் கோவிற்குளம் நாகர்கோவில் வன்னிப்புட்டுக்குளம், விளாங்குளம், முள்ளியவளை, வற்றாப்பளை, சாம்பல்தீவு, திருகோணமலை, தம்பலகாமம், பாலம்போட்டாறு, நீலாப்பனை வரையும் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து மாட்டு வண்டிகள் மூலம் கோராவெளி, கொக்கட்டிமுனை, தாண்டவன்வெளி, வந்தாறுமூலை, ஈச்சந்தீவு, கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, மகிழந்தீவு, மண்முனை புதுக்குடியிருப்பு, செட்டிபாளையம், எருவில், மகிழூர், கல்லாறு, கல்முனை,காரைதீவு, பட்டிமேடு (பனங்காடு), தம்பிலுவில், பாணமை, கதிர்காமம் மற்றும் கண்டிவரை கொண்டு செல்லப்பட்டது.\nகண்டி தலதா மாளிகையில் உள்ள பத்தினிக் கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அம்மனும் சந்தனப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கதிர்காமத்தில் பிரதான முருகன் ஆலயத்திற்கு முன்புறமாக (வலது புறம்) உள்ள பத்தினி அம்மன் ஆலயமும் கஜபாகு மன்னன் காலத்திலேயே தோற்றம் பெற்றுள்ளது. இவை தவிர சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடு முதன்மைபெற மன்னனே பிரதான காரணமாவான். இலங்கை அம்மன் ஆலயங்களுக்கென தனித்தனியான காவியங்கள் பாடப்பட்டுள்ளதுடன் பக்தி முறையிலான பூசை வழிபாடுகள் நடாத்தப்படுவது மரபாக உள்ளது.\nவன்னி பெரு நிலப்பரப்பில் உள்ள அம்மன் ஆலயங்களில் படிக்கப்படுகின்ற ஏட்டின் பெயர் 'சிலம்பு கூறல்' ஆகும். இது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட செகராசசேகரன் காலத்தில் வாழ்ந்த காங்கேயப் புலவர் பாடியதாக இருப்பினும் ஏட்டுச் சுவடு சிதைவு, பல திரிபடைவுகள் காரணமாகவும் யாழ். பச்சிலைப்பள்ளியைச் சேர்ந்த குடாரப்பு கிராம வெற்றிவேற் புலவரால் வடிவமைக்கப்பட்டு பாடப்பட்டு வருகின்றது.\nஇதேபோன்று கிழக்கிலங்கையின் வழக்கிலுள்ள குளுத்திப் பாடல்கள், கொம்பு விளையாட்டுப் பாடல்கள், வசந்தன் உடுக்குச் சிந்து, பொற்புறாக்காவியம் மழைக்காவியம் போன்றவை சகவீரப் புலவரால் இயற்றப்பட்டதாக அறியமுடிகின்றபோதிலும் உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லை எனலாம். எனவே இலங்கையில் கண்ணகி அம்மன் அல்லது பத்தினி தெய்வம் இனங்கடந்த மொழி கடந்த பிரதேசங் கடந்ததெய்வமாக இருந்து அருள்பாலிக்கின்றாள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபோதைப் பொருளுக்கு அடிமையானோருக்காக புனர்வாழ்வும் பயிற்சியும்\nபோதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையாகும் ஒருவர் முதலில் நண்பர் ஒருவரிடம் இருந்து 'எப்படி இருக்கிறது' என்று ஒருமுறை பார்க்கும் ஆசையில்தான் அதனை...\n\"பிச்சைக்காரர்களுக்குத்தான், இலவசம் தேவை\" என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளது எதிர்ப்பையும் சர்ச்சையையும்...\nபாலமுனை ஹிறா நகரில் அச்சத்துடன் வாழும் மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான பாலமுனை ஹிறாநகர் கடந்த கால யுத்த சூழ்நிலையில்...\nமத பன்மைத்துவத்தின் முன்மாதிரி; பேராதனை பல்கலை\nஇலங்கை ஒரு மதசார்புடைய நாடு. இங்கு நான்கு மதங்களைப் பின்பற்றுபவர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். மதங்கள் இம் மக்களின் ஆன்மீக, லௌகீக, வாழ்க்கையை...\nஅஜித், விஜய் ஆகிய இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என்று திரைப்படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.விஜய்க்கு முதல்வர் ஆசை வந்து...\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பிறர் நலனுக்காக ஏகப்பட்ட தொகையை நன்கொடையாக...\nஇலங்கை ஒரு ஜனநாயக நாடு ; உலகம் புரிந்து கொள்ள வேண்டும்\nன்னுடைய நிலைப்பா ட்டை இந்தியா புரிந்து கொள்ளும்' என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.'இந்தியா ருடே' தொலைக்காட்சி அலைவரிசைக்கு...\nஐ.தே.க எம்.பிக்களின் எண்ணிக்ைக 100ஐயும் விடக் குறைந்து விட்டது\n'பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது' என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற...\nரஷ்யா எமது இறைமைக்குள் தலையிட்டதேயில்லை\nஉலகளாவிய கூட்டாட்சி தலைமைக்குள் இழுத்துக்கொள்ளப்படும் முயற்சிகளில் இலங்கை தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான்...\nஎதிர்பார்ப்புடன் கூடும் பாராளுமன்ற பரபரப்பு அமர்வு\nஇலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆந் திகதி புதன்கிழமை கூடும் போது அனைவரின் பார்வையும் பாராளுமன்றத்தை பார்த்துக் கொண்டவகையில்தான் இருக்கப் போகிறது....\n'இன்றைய அரசியல் பரபரப்பு நிறைந்த சூழலில் சபாநாயகர் ஒரு நடுவர் மாத்திரமே' என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா எமக்கு அளித்த...\nஇலங்கை வரலாற்றில் இவ்வாறான சபாநாயகரை நான் கண்டதில்லை\nஇலங்கை வரலாற்றில் இவ்வாறான சபாநாயகரை நான் கண்டதில்லை 'இப்படிப்பட்ட பலவீனமான சபாநாயகர் ஒருவரை வாழ்நாளில் கண்டதே இல்லை' என்கிறார் ஊடகம்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velavanam.com/2017/04/blog-post.html", "date_download": "2018-11-15T18:41:36Z", "digest": "sha1:LVIIROQVVWK6SP2LQPDQAGOZXI2JDUOC", "length": 17300, "nlines": 221, "source_domain": "www.velavanam.com", "title": "சாகசம் என்றால் ~ வேழவனம்", "raw_content": "\nசாகசம் என்றால் துப்பறிதலும், கடுமையான ஆயுதமும் மற்றும் திட்டமிட்டு தாக்குதலும் இருந்தால் தான் சுவாரஸ்யம். இவை கொஞ்சமும் குறையாமல் இருந்த ஒரு சாகசத்தை நான் சிறுவயதில் செய்வதுண்டு.\nசணல் கயிற்றில் கட்டிய பேப்பரில் இருந்து அந்தப்பொடியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துக்கொள்வதில் துவங்குகிறது அந்த சாகசம். அதை மெல்லிதாக தூவ ஒரு கெட்டியான பேப்பர் அல்லது அட்டையை எடுத்துக்குக்கொள்ளலாம். ஆயுதம் தாயார். இப்போது எதிரியை தேடவேண்டும்.\nஇதுவரை செய்தது கூட வேறு யாரும் செய்துவிடக்கூடிய செயல் தான், ஆனால் இந்த எதிரி நுழையும் இடங்களைக் கண்டுகொள்ள ஒரு ஒரு சிறுவனால் மட்டும்தான் முடியும், எறும்பு நுழையும் வீட்டின் எல்லா மூளை முடுக்குகளும் அவனுக்கு மட்டுமே தெரியும்.\nமுதலில் எறும்புகளின் ஒரு வரிசையைக் கண்டுகொள்ள வேண்டும்.\nகண்டுகொண்ட பின் , கொஞ்சம் கொஞ்சமாக பொடியைத் தூவிக்கொண்டே செல்லவேண்டும். அந்த விஷப்போடி பட்டதும் சிறிது குழம்பி எறும்புகள் வரிசைவிட்டு விலகி சுற்றும். நாம் வரிசையைத் தொடர வேண்டும். தரை, சுவர், ஜன்னல் என பல வழிகளைத் தாண்டி அது அனேகமாக வீட்டுக்கு வெளியே மண்ணில் இருக்கும் ஒரு புற்றை சென்றடையும்.\nஎறும்புகள் வரிசையாகச் செல்வதை அதன் நல்லியல்பாகச சொல்வதுண்டு. ஆனால் அந்த நல்லியல்பு தான் அதன் புற்றை நமக்கு காட்டிக் கொடுக்கிறது.\nபுற்றின் மீது கொஞ்சம் பொடியைக் கொட்டி, ஒரு சிறிய குச்சியை வைத்து கொஞ்சம் உள்ளேயும் இறக்கிவிட்டால் அந்த பணி இனிதே நிறைவடையும்.\nசிவப்பாக இருக்கும் எறும்புகள் போடிதூவப்பட்டதால் சம்பல் நிறத்தில் இருக்கும். மரணத்துகமுன் அவற்றின் இன்னொரு நல்லியல்பான சுறுசுறுப்பைக் கைவிட்டு தூக்க கலக்கத்துடன் நடந்து கொண்டிருக்கும். சத்தமில்லாமல் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து முடியும் அழித்தல் பணி அது.\nஅன்றும் அப்படித்தான் சாகசத்தை ஆரம்பித்திருந்தேன். வீட்டுக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக வரிசை வெளியே சென்றது. நானும் வீட்டைச் சுற்றி வெளியே வந்து தொடர்ந்தேன். இம்முறை வரிசை மாடிப்படியை ஒட்டியிருந்த ஒரு பயன்பாட்டில் இல்லாத அறையை அடைந்தது.\nஎறும்புகளின் வரிசை ஒரு பழைய பலகையின் அடியில் சென்றது. பல சுவர்கள், ஜன்னல்கள் தாண்டி வந்த நமக்கு அந்தப் பலகை ஒரு தடையா என பலகையை நீக்கிய எனக்கு ஒரு அதிச்சி காத்திருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான எறும்புகள்.\nஅந்த பழைய பலகை வெகு நாட்களாக அங்கு இருந்திருக்கவேண்டும். பலகையின் கீழே குருனையான மண் கொண்டு கட்டப்பட்ட பாளம் பாளமான எறும்பு கோட்டைகள் அங்கே ஏராளமான எறும்புகள். வெள்ளை நிறமான குட்டி எறும்புகள்.\nவழக்கமாக அமைதியாக முடியும் பணி அன்று அதிரடியாக ஆனது. எதிர்பாராமல் கிடைத்த அவ்வளவு பெரிய வேட்டையால் பரபரப்பு அடைந்தேன்.\nஎறும்புகளை கொல்வது வாடிக்கை தான் என்றாலும் அவை வெளியே வந்து நமது வீட்டுக்குள் வருபவை, வெளியே வரும்போது அவை ஆபத்தை எதிர்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் இவை ஆபத்தை எதிர்பார்காதவை. ஆனால் வீட்டின் கதகதப்பிலும் வசதியிலும் இருந்த அந்த எறும்புகள் என்னை அந்த பலகை நீக்கப்பட்டதை எதிர்பார்க்கவில்லை.\nஒரு புற்றை எதிர்பார்த்த நானும் அவ்வளவு பெரிய எறும்பு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவ்வளவு எறும்புகளையும் கொல்லத் தேவையான அளவு எறும்பு பொடியும் என கைவசம் இருந்தது. அந்த எதிரிகலைக் கொல்லத் தேவையான நியாயமும் என்னிடம் இருந்தது.\nஅந்தக் பரபரப்பு கணம் வெகு நாட்களாக என் நினைவில் இருந்தது. அவ்வளவு பெரிய இரும்புக் கூட்டத்தை பார்த்ததும் உண்மையில் நான் அடைந்தது மகிழ்சியா எனது நோக்கம் எறும்புகளின் தொல்லையிலிருந்து தப்பிப்பது என்றால் அந்த மகிழ்ச்சியின் பொருள் என்ன.\nசமீபத்தில் கவிஞர் இசையின் இந்தக் கவிதையைப் படித்தேன்.\nபுதிதாக ஒரு கொசுமட்டை வாங்கியதிலிருந்து\nஆனால் மட்டை அவைகளை கொன்றுதீர்க்கிறது.\nஒரு கொசு பறந்து போக\nசரியான வாகில் வைத்து ஒரே சாத்து…\nஇன்பம் என் உள்ளத்தில் \"பட்\" என்றுதெறிக்கிறது.\n\" பட்… பட்… பட்பட்பட்….\"\nஇந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு கோடாரி\nஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து\n\"தயை\"… \"தயை\".. என்று கதறும்.\nகதறலின் மண்டையில் ஓங்கி ஒருபோடு\n\" பட்..பட்..பட்பட்…. \" \" பட்பட்..பட்\"\nகுளம் போல தண்ணீரைத் தேக்கிவைத்திருக்கிறேன்.\nபிறந்து எழுந்து திரண்டு வருக \nகவிதையின் தலைப்பு \"எனது களம்.. எனது ஆட்டம்.. நானே நாயகன்\".\nகவிதையின் கடைசியில் \"தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறேன், கொசுவீர், பிறந்து எக்ஷுது திரண்டு வருக\" என்ற வரி\nஎன்னால் தண்டனைப் பெறக்கூடிய ஒரு உலகம். என்னிடம் மன்றாடும் ஒரு உலகம், இரக்கமில்லாத ஒரு தண்டனைக் கடவுளாக இருக்கமுடியும் ஒரு உலகத்தை இந்த கொசு மட்டை உருவாக்கித் தருகிறது\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velavanam.com/2018/11/raatsasan.html", "date_download": "2018-11-15T19:54:43Z", "digest": "sha1:SKFAU7X3ZLZCEHTINFOCUKSWJYPAYDU2", "length": 12641, "nlines": 192, "source_domain": "www.velavanam.com", "title": "ராட்சஸன் ~ வேழவனம்", "raw_content": "\nடெக்னிகலாக நல்ல கேமரா அங்கிள், சிறப்பான நடிப்பு, செம எடிட்டிங் பரபரப்பா போகுது படம் எனவே இது மிக நல்ல படம் என்றார் நண்பர். அந்தப் படம் இப்படி போகிறது\nஇந்தப் பட ஹீரோ ஒரு இயக்குனர், குழந்தையை வெட்டிக்கொல்வதைப் எப்படி டீடெய்லாக படமாக்குவது என்று கனவுகாண்பவர், அந்தக் கனவில் கூட குழந்தையை வெட்டும்போது அதில் ரத்தம் வடியவில்லையே என வருத்தம் கொள்பவர். நிறைய வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் படித்து தன் மனதில் உருவாக்கிக்கொண்ட இந்தக் கருவில் படம் எடுக்கும் லட்சியத்துக்காக, தன் மாமாவால் மிக எளிதில் வாங்கிக்கொடுக்கமுடிந்த போலீஸ் வேலைக்குச் செல்லாமல் சினிமாவுக்கு முயற்சித்துக்கொண்டிருப்பவர்.\nஒருவழியாக அவர் போலீஸ் வேலைக்குச் சேர அங்கு ஒரு குழந்தையின் கொலை விசாரணைக்கு வருகிறது. இவர் வெளிநாட்டு செய்திகளைப் படித்து பேப்பர் கட்டிங் செய்து வைத்திருப்பதைப் போலவே, அந்தக் கொலையாளியும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பொம்மையை வாங்கி ஸ்டாக் வைத்து கொலை செய்பவன். அந்த பொம்மையைக் குறியீடாக வந்த்துச் சென்றிருக்கிறான்.\nகதை தமிழ்நாட்டில் நடப்பதால், அங்கிருக்கும் தமிழக போலீஸுக்கு அந்த பொம்மையின் அர்த்தம் தெரியாமலிருக்கிறது. ஆனால் வெளிநாட்டு செய்தி படித்து குழந்தைகளைக் கொல்லும் சினிமா எடுக்கும் ஆர்வம் இருக்கும் ஹீரோவுக்கு மட்டும் இறக்குமதி பொம்மை குறியீடு புரிந்துவிடுகிறது.\nதன் மாமாவின் மகளான பெண்குழந்தை உட்பட இன்னும் பல குழந்தைகள் கொடூரமாக் கொல்லப்பட்டபின் அந்த வில்லனை ஹீரோ கொல்கிறான். இந்தச் செய்தி பரபரப்பானதான் தன் கனவான அந்த சினிமா இயக்குனர் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியில் ஹீரோ சிரிக்க, டைரக்டரின் பெயர் போடப்படுகிறது. படம் சுபம்.\nமுன்னேறிய நாடுகளுக்கு சென்று திரும்பும்போது அது போன்ற முன்னேற்றங்கள் இங்கு நடந்தால் எப்படி இருக்கும் என கனவுகண்டு அதற்கான தங்களால் முடிந்த பணிகளைச் செய்வது இயல்பானது தான். ஆனால் அங்கு நடக்கும் குற்றம் இங்கு நடக்கவில்லையே என ஏங்கி கனவுகண்டு, அது நடந்தது இயக்குனர் மகிழும் இயக்குனர் கொஞ்சம் ஆபத்தானவராக தெரிகிறார், ஆனால் திரைக்கதையில் பரபரப்பில் என் நண்பர் போன்ற நம் மக்கள் அதை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.\nகுற்றங்களை வன்முறையை படம் எடுக்கக்கூடாதா என்று கேட்டால் Saving private Ryan, Gladiator, அஞ்சாதே போன்ற பல படங்கள் நினைவுக்கு வருகின்றன. வன்முறை காட்டப்பட்டாலும் அதன் மேல் வருத்தம் வெறுப்பு உருவாக்கும் இந்த படங்களில் இருந்து வெளிநாட்டு இறக்குமதி விஷயத்தை விரும்பி எடுத்து மகிழ்ச்சியுடன் முடியும் இந்தப் படம் எப்படி மாறுபடுகிறது எனபதில் இருக்கிறது வித்தியாசம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nSuper Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் நீங்கள் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zjamber.com/ta/plush-toy-brown-scarf-bear.html", "date_download": "2018-11-15T19:52:21Z", "digest": "sha1:G2CMFTVKX2U2PRXNRATPAPILDOVWBD4G", "length": 9274, "nlines": 215, "source_domain": "www.zjamber.com", "title": "பட்டு பொம்மை பழுப்பு தாவணி கரடி - சீனா ாங்கிழதோ அம்பர் வர்த்தக", "raw_content": "\nநாய் பட்டு சூடான விடுமுறை தொப்பி அழகான கார் ஏற்படும் பலவகையான ...\nபுதிய அழகிய பன்னி மென்மையான பட்டு டாய்ஸ் முயல் அடைத்த விலங்குகள் ...\nநாய் பொம்மைகள் செல்லப்பிராணி பப்பி மெல்லவும் Squeaker மெல்லிய பட்டு ஒலி ...\nநீண்ட காதுகள் கீழ்ப்படிதல் முயல், பட்டு பொம்மைகள்\nபட்டு பொம்மை பழுப்பு தாவணி கரடி\nபட்டு பொம்மை டிரஸ்ஸிங் குரங்கு\nநாய் பட்டு சூடான விடுமுறை தொப்பி அழகான கார் ஏற்படும் பலவகையான ...\nமென்மையான பொம்மை நாய், கிறிஸ்துமஸ் தொப்பி நாய், சிவப்பு நட்சத்திரம் நாய் வைத்திருக்கும்\nபட்டு பொம்மை பழுப்பு தாவணி கரடி\nபெயர்: பட்டு பொம்மை பழுப்பு தாவணி கரடி அளவு: உட்கார்ந்து 40 செ.மீ. பொருள்: பட்டு ஃபில்லர்: பிபி பருத்தி\nதயாரிப்பு வகை: பண்டிகை பரிசுகளை\nவிற்பனை முறை: ஏற்றுமதி, Manufactory, OEM ஆகிய சேவை\nபொருள்: 100% பாலியஸ்டர் துணி அல்லாத நெய்த\nகொடுப்பனவு :: டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபெயர்: பட்டு பொம்மை பழுப்பு தாவணி கரடி\nஅளவு: 40 செ.மீ. உட்கார்ந்து\nமுந்தைய: பட்டு பொம்மை டிரஸ்ஸிங் குரங்கு\nஅடுத்து: நீண்ட பட்டு பெண் நாய், பட்டு பொம்மைகள் கொண்டு அடிபணிய\nடாக்டர் பியர் அடைத்த டாய்\nமென்மையான விலங்குகள் சினமுடைய பொம்மைகள்\nசீனாவில் மேட் அடைத்த விலங்குகள் டாய்ஸ்\nசிப்பர் உடன் சினமுடைய பொம்மைகள்\n15pcs / லாட் 8cm மேரி அழகிய கூட்டு Bowtie டெடி இருங்கள் ...\nஅழகிய முயல் டால்ஸ் 35cm பேபி பட்டு டாய் டால் Swee ...\n1pcs SOZZY குழந்தை குழந்தை பையுடனும் தோள் பை சிற்றுண்டி ...\nநாய் பட்டு சூடான விடுமுறை தொப்பி பல்வேறு வகையான வெட்டி ...\n1 பிசிக்கள் புதிய அழகிய செல்லப்பிராணி டாய் பூ செல்லப்பிராணி பட்டு அடைத்த சதுக்கத்தில் ...\nாங்கிழதோ அம்பர் வர்த்தக கோ., லிமிட்டெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2014: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/adirai-momo-challenge-viral", "date_download": "2018-11-15T18:32:41Z", "digest": "sha1:BVEHQD36TVSCENUBPC6TA3UEQHCQYPFH", "length": 5797, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையர்களை வாட்ஸ் அப்பில் குறிவைக்கும் மோமோ பேய்... ஷாக் ரிப்போர்ட்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\narticles Technology உள்ளூர் செய்திகள்\nஅதிரையர்களை வாட்ஸ் அப்பில் குறிவைக்கும் மோமோ பேய்… ஷாக் ரிப்போர்ட்\nப்ளூவேலை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் குறிவைத்து வருகிறது மோமோ. இதன் அச்சுறுத்தல் அதிரையிலும் உள்ளது. அதிரையை சேர்ந்த ஏராளமான சிறுவர்கள், இளைஞர்களுக்கு மோமோ வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து மிரட்டியுள்ளது.\nமோமோ சேலஞ்ச் என்றால் என்ன\nஅடையாளம் தெரியாத நபர்களால் சில எண்களிலிருந்து வாட்ஸ்அப் மூலம் நாம் தொடர்பு கொள்ளப்படுவோம். அவர்கள் இடும் கட்டளைகளை நாம் ஏற்று அதன்படி செய்ய வேண்டும். மறுத்தால் முதலில் அகோரமான படங்கள், வீடியோக்கள் கொண்டு மிரட்டப்படுவோம். கடைசியில் நம் தனிப்பட்டத் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டப்படுவோம். அவர்கள் சொல்லும் அத்தனை சேலஞ்சையும் நாம் செய்தாக வேண்டும் என்பதே மோமோ சேலஞ்ச். முதலில் ஃபேஸ்புக்கில் தொடங்கிய இந்த சேலஞ்ச் பின்னர் வாட்ஸ்அப் வழி அதிகம் பரவியதாக சொல்லப்படுகிறது.\nஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்று பல தளங்களில் லிங்க் பகிரப்படுகிறது. அப்படி என்னதான் இருக்கும் என்ற ஆர்வம் இறுதியில் நமக்கே ஆபத்தாய் முடிகிறது. இதனைச் செய்பவர்களின் நோக்கம் நமது தகவல் மூலம் நம்மை மிரட்டி நம்மிடமிருந்து கொள்ளையடிப்பதே என்று எச்சரிக்கின்றனர் தொழில்நுட்ப கலைஞர்கள்.\nஅதிரையில் இருந்தபடியே கேரள மக்களுக்கு கரம் கொடுங்கள்.\nகலைஞர் நினைவிடத்தில் அதிரை திமுக வினர் அஞ்சலி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actor-abbas-beautiful-family/", "date_download": "2018-11-15T19:03:21Z", "digest": "sha1:3MNKCQJNPEFEM45ZBJDTBFHVHIVLVP2R", "length": 9102, "nlines": 124, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் அப்பாஸின் அழகான மனைவி மற்றும் குழந்தைகள் - தற்போதைய நிலை - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் அப்பாஸின் அழகான மனைவி மற்றும் குழந்தைகள் – தற்போதைய நிலை\nநடிகர் அப்பாஸின் அழகான மனைவி மற்றும் குழந்தைகள் – தற்போதைய நிலை\nநடிகர் அப்பாஸ் 1975ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் மிர்ஸா அப்பாஸ் அலி. இவருடைய குடும்பம் பாலிவுட் நடிகர் பேரொஸ் கானுக்கு சொந்த முறையாகும்.\nசிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார் அப்பாஸ். தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார் அப்பாஸ். அப்போது தமிழ் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார்.\nஅப்போது அவரது நண்பர்கள் மூலம் அறிமுகம் ஆனவர்தான் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் அப்பாஸ். தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ், அதன் பின்னர் மிகப்பெரிய நடிகராக பார்க்கப்பட்டார்.\nவிஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள். அதன்பின்னர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்தார் அப்பாஸ்.\nஎன பல ஹிட் படங்களில் நடித்தார்.இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது.தற்போது அப்பாஸ் டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.\nPrevious articleமாஸான கெட்டப்பில் விஜய் – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nNext articleநடிகை உதயத்தாரா அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே – புகைப்படம் உள்ளே\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nதமிழ் சினிமாவில் #metoo மொமென்ட் பெரும் சர்சையையை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நடிகைகள் தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலங்களின் பெயர்களை #mettoவில் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுனுடன் \"நிபுணன்\" படத்தில்...\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிகை சுமித்திராவுக்கு இவ்ளோ அழகான மகளா. இந்த நடிகையா..\nபிகினியில் பிரபல நடிகை வெளியிட்ட போட்டோ.. கிண்டல் செய்த ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/google-tips-keep-your-android-smartphone-safe-private-009272.html", "date_download": "2018-11-15T18:35:47Z", "digest": "sha1:KGO35U4RNSMMFR3XNN5PBKUFQQBQQWQO", "length": 13125, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google tips to keep your Android smartphone safe and private - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு கருவியை பாதுகாக்க இதை செய்யனும்னு கூகுளே சொல்றாங்க\nஆண்ட்ராய்டு கருவியை பாதுகாக்க இதை செய்யனும்னு கூகுளே சொல்றாங்க\n65-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வந்தது, விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் தங்களது கருவி பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றே நினைப்பர். இன்று பலரது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அவர்களது ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைக்கின்றனர்.\nவங்கி சேவையில் துவங்கி ஷாப்பிங், பணம் செலுத்துவது என எல்லாவற்றிற்கும் ஸ்மார்ட்போன் அவசியமாக இருக்கின்றது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உங்களது ஸ்மார்ட்போன் பாதுக்காப்பானதாக இருக்கின்றதா.\nஇங்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை பாதுகாப்பாக வைக்க கூகுள் பரிந்துரைக்கும் சில எளிய வழிமுறைகளை தான் தொகுத்திருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு கருவி தொலைந்து போனால் பயன்படும் அம்சமாக ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் செயல்படுகின்றது. அதனால் ஆண்ட்ராய்டு கருவியில் டிவேஸ் மேனேஜர் செட் அப் செய்து வைப்பது நல்லது.\nகூகுள் அக்கவுன்டு சைன் இன் செய்து ரிமோட்லி லொகேட் திஸ் டிவைஸ் \"Remotely locate this device\" பின் அலோ ரிமோட் லாக் அண்டு இரேஸ் \"Allow remote lock and erase\" ஆப்ஷன்களை ஆன் செய்ய வேண்டும்.\nஆண்ட்ராய்டு கருவியில் ஸ்கிரீன் லாக் செய்வது அவசியமாகும். பின், பாஸ்வேர்டு அல்லது பேட்டர்ன் என லாக் செய்வது போனை மற்றவர்கள் எளிதாக பயன்படுத்துவதை தவிர்க்கும்.\nஇதை செய்ய செட்டிங்ஸ்>> செக்யூரிட்டி>>ஸ்கிரீன் லாக் ஆப்ஷன் செல்ல வேண்டும்.\nஉங்களது கான்டாக்ட் தகவல்களை லாக் ஸ்கிரீனில் வைத்து கொண்டால் அவை பாதுகாப்பானதாக இருக்கும். இதை செய்ய செட்டிங்ஸ்>>செக்யூரிட்டி>>ஓனர் இன்ஃபோ சென்றால் போதுமானது.\nஉங்களது போனை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் போனில் இருக்கும் தகவல்களை பாதுகாப்பானதாக மாற்ற முடியும். இதை செய்ய செட்டிங்ஸ்>>செக்யூரிட்டி>>என்க்ரிப்ட் போன் ஆப்ஷனை க்ளிக் செய்தாலே போதுமானது.\nபோனில் எவ்வித செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் தளம் நம்பகமானதாக இருப்பதோடு பிரபலமானதாகவும் இருக்க வேண்டும்.\nதேவையில்லாத விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். மேலும் உங்களது பாஸ்வேர்டு அல்லது தனித்துவம் வாய்ந்த தகவல்களை கேட்கும் எவ்வித செயலிகளையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.\nசீரான இடைவெளியில் உங்களது தகவல்களை பேக்கப் செய்வது மிகவும் அவசியமானதாகும். திடீரென உங்களது கருவி தொலைந்து விட்டால் உங்களது தகவல்கள் மட்டுமாவது பாதுகாப்பாக இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏ.ஐ ரோபோவை திருமணம் செய்த ஜப்பானிய மனிதர்- முடியல.\nஅமேசான் பெயரில் போலி லிங்க் - உஷார் மக்களே.\n2019 ல் விற்பனைக்கு வரக் கூடிய ஸ்மார்ட்போன்கள் இவை தான்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-11-15T18:46:45Z", "digest": "sha1:UCILM6XB442QOPJXJMMWM4SR2PZDVBU6", "length": 13563, "nlines": 110, "source_domain": "universaltamil.com", "title": "இதுவரை எவரும் நினைக்காத சிலரும் மஹிந்த பக்கம் தாவ", "raw_content": "\nமுகப்பு News Local News இதுவரை எவரும் நினைக்காத சிலரும் மஹிந்த பக்கம் தாவ தயாராம்- நிமல் சிறிபால டீ சில்வா...\nஇதுவரை எவரும் நினைக்காத சிலரும் மஹிந்த பக்கம் தாவ தயாராம்- நிமல் சிறிபால டீ சில்வா தெரிவிப்பு\nஇதுவரை எவரும் நினைக்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர் என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.\nஇவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்றோ அல்லது நாளையோ தெரிந்துகொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nகொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை எவராலும் எதிர்க்க முடியாது. இன்றைய தினத்திலும் அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்கள்.\nஎதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் அரசாங்கத்தினால் வரவு செலவு திட்டத்திற்கு மாற்றாக இடைக்கால வரவு செலவு திட்டமொன்று பிரதமரால் முன்வைக்கப்படும்.\nஇந்நிலையில், இதுவரை எவரும் நினைக்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.\nஇவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்றோ அல்லது நாளையோ தெரிந்துகொள்ள முடியும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nநிமல் சிறிபால டீ சில்வா\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதைரியம் இருந்தால் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுங்கள்- மைத்திரி,மஹிந்தவிற்கு சஜித் விடுத்த சவால்\nஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்- ரணில் தெரிவிப்பு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-11-15T18:26:31Z", "digest": "sha1:3GJLZWG2E5V5AIEY4HI4FMWQP644DW35", "length": 14017, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "பெற்றோருக்கு தெரிவிக்காமல் ஆசிரியை செய்த", "raw_content": "\nமுகப்பு News Local News பெற்றோருக்கு தெரிவிக்காமல் ஆசிரியை செய்த மோசமான செயல் – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nபெற்றோருக்கு தெரிவிக்காமல் ஆசிரியை செய்த மோசமான செயல் – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nகொத்மலை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியை ஒருவர் மாணவியை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பிரதேசத்திலுள்ள பாடசாலையில் சிங்கள பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை பிரம்பால் பலமாக அடித்துள்ளார்.\nஇதனால் அம் மாணவியின் கை வீங்கியுள்ளது. மேலும் மாணவியின் பெற்றோருக்கு அறிவிக்காமல் இரகசியமாக ஆயுர்வேத சிகிச்சை வழங்கியதாக புசல்லாவ பொலிஸார் விசாரணை மூலம் கண்டுபிடித்துள்ளனர். குறித்த தாக்குதல் பற்றி மாணவியின் தந்தை சந்தன துசித குமார, புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடந்த 19ம் திகதி முறைப்பாடு கொடுத்திருக்கிறார். பிரம்பால் தாக்கியதன் காரணமாக குறித்த மாணவியின் கை வீங்கி அசைக்க முடியாத காரணத்தினால் பயந்த ஆசிரியை ஏனைய ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார்.\nபின் குறித்த ஆசிரியை தனது நண்பர் ஒருவரின் வீட்டில் குறித்த மாணவியை தங்க வைத்தது மட்டுமன்றி அம் மாணவி கீழே விழுந்து கையில் அடிப்பட்டதால் மருந்து கட்டியுள்ளதாக பெற்றோருக்கு அறிவித்து அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். அதன்பின்னர் உண்மையை அறிந்து கொண்ட பெற்றோர் அந்த மாணவியை புசல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று இது தொடர்பாக பொலிஸாருக்குஅறிவித்துள்ளனர்.\nஅது மட்டுமன்றி மிகவும் கோபமாக இருக்கும் இந்த ஆசிரியை மற்றமொரு மாணவரை தாக்கியதில் கண் பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்து கொண்டே இருப்பது வருத்தத்திற்குரியதாகும்.\n29 வயது பெண் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது பள்ளி மாணவன்\nகொத்மலை ஆற்றில் மூழ்கி மாணவன் பலி\nகொத்மலை பகுதியில் இராணுவ வண்டி விபத்து – 10 காயம்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/visiri-movie-official-trailer/", "date_download": "2018-11-15T18:40:10Z", "digest": "sha1:4N6VLN5DLN7CBCAVOFWFAWTFQTRLUBHE", "length": 5264, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "Visiri Movie Official Trailer – heronewsonline.com", "raw_content": "\n← வட்டிக்கடன் கொடுமை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை\n“தேவை இல்லாமல் சாதி – மதத்தை ஏன் திணிக்கிறீர்கள்”: பாஜக பிரமுகர் முன்னிலையில் விஜய் தந்தை விளாசல்”: பாஜக பிரமுகர் முன்னிலையில் விஜய் தந்தை விளாசல்\nடிவி விவாதத்தில் அநாகரிகம்: சீமானுக்கு ஆதரவும், எதிர்ப்பும்\nசிவகார்த்திகேயன் பிரச்சனை: ரஜினி, கமலுடன் கலந்தாலோசிக்க நடிகர் சங்கம் முடிவு\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\nவட்டிக்கடன் கொடுமை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை\nசென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் அத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14485&id1=4&issue=20181109", "date_download": "2018-11-15T19:40:30Z", "digest": "sha1:XNHX5EZIGZQ4VC6VPTN3RJ3EZQK5SE6H", "length": 6757, "nlines": 45, "source_domain": "www.kungumam.co.in", "title": "coffee table - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஹீரோயின் இஷா தல்வாரை நினைவிருக்கிறதா\nஇப்போது மல்லு, பாலிவுட்களில் கலக்கி வரும் அவர், ரிலாக்ஸ் ட்ரிப்பாக மேகாலயா பறந்து வந்திருக்கிறார். பனி மலைகளின் இயற்கை எழிலில் மனதைப் பறிகொடுத்தவர், அங்கே விதவிதமாக க்ளிக்கி அதை அப்படியே தன் இன்ஸ்டா பக்கத்தில் தட்டிவிட, இஷாவுக்கு லைக்குகள் குவிகின்றன.\nஎமி ஜாக்சன் நடித்து வரும் டிவி சீரியஸான ‘சூப்பர் கேர்ள்’ மூன்றாவது சீஸனைத் தொட்டிருக்கிறது. உடலை எப்போதும் ஸ்லிம் ப்யூட்டியாக வைத்துக்கொள்வதில் எமிக்கு நிகர் எமியே. அந்த வகையில் தனது ஃபிட்னஸ் பேக்கேஜில் புதிதாக யோகாவையும் இணைத்திருக்கிறார். லண்டனில் உள்ள ஒரு அழகிய பூங்காவில் கண்களை மூடிக்கொண்டு தவ நிலையில் இருக்கும் எமியின் யோகா புகைப்படம் ஒன்று இணையத்தைக் கலக்கிவருகிறது.\n‘‘ஒரு மாடல் ஸ்மார்ட்போனில் இருக்கும் வசதிகள் இன்னொரு மாடலில் இல்லை...’’ என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள் ஸ்மார்ட்போன் பயனாளிகள். இந்தியா முழுவதும் சுமார் 15 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட சர்வேயில்தான் இப்படி நொந்து நூலாகியிருக்கிறார்கள் அலைபேசிக்காரர்கள்.\n21% பேர் வாட்டர்ப்ரூஃப் வசதியில்லை என்றும், 20% பேர் சாஃப்ட்வேர் நாட்கள் செல்லச் செல்ல மெதுவாகிறது என்றும், 19% பேர் சார்ஜே சுத்தமாக நிற்பதில்லை என்றும், 10% பேர் கேமரா சரியாக வேலை செய்வதில்லை என்றும் புகார் சொல்லியிருக்கிறார்கள்.\nஆனால், அனுதினமும் புது மாடல் ஸ்மார்ட்போன் சந்தையில் இறங்குவது குறைந்தபாடில்லை.\nபிலிப்பைன்ஸில் டெரர் டாக்கே மாயா என்ற இரண்டு வயது சிறுமியைப் பற்றித்தான். கடந்த வாரம் அங்கே ஹாலோவீன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மற்றவர்களைப் பயமுறுத்தும் வகையில் வேஷம் போட்டுக்கொண்டு வீதிகளில் உலா வருவது இத்திருவிழாவின் ஸ்பெஷல்.\nஇதில் மாயாவின் வேஷம் மற்றும் அவர் அணிந்து வந்த ஆடை பலரை குலைநடுங்கச் செய்ததோடு, சிறந்த ஹாலோவீன் பரிசையும் தட்டியிருக்கிறது.\nஅருகில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தாலே அதன் டெரர் புரியும். மாயாவின் உடையை வடிவமைத்தவர் அவரின் அம்மா என்பதுதான் இதில் ஹைலைட்\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நயன்தாரா\nபிரெஞ்ச் கிஸ் கொடுத்துகிட்டே இருங்க\nஅமீர் மஹால் நவாப் பிரியாணி - லன்ச் மேப்09 Nov 2018\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுடக்குவாதம் வெண்புள்ளிகளுக்கு சித்த மருத்துவத்தில் மருந்தே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.writercsk.com/2009/02/best-of-forwards-22.html", "date_download": "2018-11-15T19:10:51Z", "digest": "sha1:DOXJ6V2QA3PLLP2LQKNVAD7FZCNHNEZZ", "length": 60288, "nlines": 113, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: BEST OF FORWARDS - 22", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nதீக்குளிப்பதற்கு முன் விநியோகித்த முத்துகுமரனின் இறுதி அறிக்கை\nவணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்\nராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா\nஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்\n நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா\"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...\nபட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.\nஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.\nஉண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள் போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.\nஇதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள் எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nதமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள் எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா\nதமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...\nஉங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.\nஉங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம் உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nகளத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...\nஅனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.\nஅன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,\nஉங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள் வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள் இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.\nபுலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)\nஇந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.\nஇந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம் புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம் தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\nஅருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/03074352/1160457/Sathyaraj-says-Will-help-protect-women-in-cinema.vpf", "date_download": "2018-11-15T18:49:00Z", "digest": "sha1:J2L4E5QD5LJSEI2VYDB7EFJGVU7MWIR4", "length": 13911, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "SathyaRaj, சத்யராஜ்", "raw_content": "\nசினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்கு உதவுவேன் - சத்யராஜ்\nதென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்க விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் சத்யராஜ், சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்கு உதவுவேன் என்று கூறியிருக்கிறார். #SathyaRaj\nதென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்க விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் சத்யராஜ், சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்கு உதவுவேன் என்று கூறியிருக்கிறார். #SathyaRaj\nதிரைப்படத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த இதன் தொடக்க விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:-\n“சாஸ்திரம், சடங்குகள், பண்பாடு, கலாசாரம் போன்றவை பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. மதம், சாதி வேறுபாடுகளும் இதற்கு உதவுகின்றன. இவற்றில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும். பெண்கள் எதற்காக அடிமையாக்கப்பட்டார்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும்.\nதிரையுலகில் இருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் கல்வி, பொருளாதாரத்தில் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் உயர்ந்தால்தான் உரிமைக்காக போராட முடியும். திரைத்துறை பெண்கள் பாதுகாப்பு அமைப்புக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.” இவ்வாறு சத்யராஜ் பேசினார்.\nநடிகைகள் ரோகிணி, சச்சு, டைரக்டர்கள் பா.ரஞ்சித், புஸ்கர் காயத்ரி, பாலாஜி சக்திவேல், பி.சி.ஸ்ரீராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nகஜா புயல் எதிரொலி - நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nகார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர், பாடல்களை வெளியிட்டார் வெங்கட் பிரபு\nகனா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகதைகள் திருடுவதை தடுக்க வேண்டும் - இயக்குனர் பாரதிராஜா\nஇந்தி படத்திற்காக இப்படியா செய்வார் ரகுல் பிரீத் சிங்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/offtime-new-app-smartphone-addicts-008189.html", "date_download": "2018-11-15T19:33:03Z", "digest": "sha1:ZQKACDFXO7PMBFNSRDARUSK4OQXF3UR2", "length": 10720, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "Offtime new App for Smartphone Addicts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட் போன் அடிமைகளுக்காக ஆஃப்டைம் ஆப், அடங்கப்பா இப்படியும் ஒரு அப்ளிகேஷனா\nஸ்மார்ட் போன் அடிமைகளுக்காக ஆஃப்டைம் ஆப், அடங்கப்பா இப்படியும் ஒரு அப்ளிகேஷனா\n65-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வந்தது, விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nவிலை குறைவாக ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிட்டா போதும், எந்நேரமும் அதையே பார்த்திட்டு இருக்கறது அப்படி அதுல என்ன தான் இருக்கு என்றே தெரியலை. ஸ்மார்ட் போன் பயன்படுத்துற பலரும் இப்படி தான் இருக்காங்கனே சொல்லலாம். அந்நதளவு ஸ்மார்ட் போனுக்கு அடிமை ஆகிடுறவங்களுக்காகவே ப்ரெத்யேகமாக ஒரு ஆப் வந்திருக்கு இதை நீங்க கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.செம காமெடி படங்கள்\nஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nஹாம்பால்ட் பல்கலைகழகத்தின் ஆய்வில் பயனாளிகள் நாள் ஒன்றைக்கு 63 முறை தங்கள் ஸ்மார்ட் போனை அன்லாக் செய்வதாகவும் குறைந்தது 2 மணி நேரமாவது செல் போனுக்காக செலவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஜெர்மன் உளவியலாளர் அலெக்ஸான்டர் ஸ்டெயின்ஹார்ட் \"ஆஃப்டைம்\" (OFFTIME) என்ற அப்ளிகேஷனை உறுவாக்கியுள்ளார். இந்த ஆப் உங்க ஸ்மார்ட போனில் முக்கியமான விஷயங்களை தவற விடாமல் பார்த்து கொள்ளும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்க கான்டாக்டில் இருக்கும் உங்க குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் அழைப்பு, குறுந்தகவல் மற்றும் மெயில்களை தரவரிசை படுத்தும்.\nமேலும் இந்த ஆப் உங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு தானாக பதில் அளிக்கும் என்பதோடு உங்க ஸ்மார்ட் போனில் நீங்க எந்த அப்ளிகேஷனை நீண்ட நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்ற தகவலையும் அளிக்கும். தற்சமயம் ஆஃப்டைம் ஆப் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் கிடைக்கின்றது.\nபுதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக். கண்டுபிடித்து அசத்திய தமிழக இளைஞன்.\n2019 ல் விற்பனைக்கு வரக் கூடிய ஸ்மார்ட்போன்கள் இவை தான்\nஅமேசானை அதிர விட்ட அலிபாபா நிறுவனம். ஒரு மணி நேரத்துல இப்படியா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thennakam.com/current-affairs-18-may-2018/", "date_download": "2018-11-15T19:12:01Z", "digest": "sha1:XWHQMQHYVAEBYP3XDGAJ24IHPKOLTISZ", "length": 5339, "nlines": 106, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 18 May 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்களை (எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ) இணைத்து, ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\n2.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூன்று மண்டலங்களிலும் இளநிலைப் படிப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.\n1.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் அமையும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்த மாற்றியமைக்கப்பட்ட செயல் திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2.மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில், அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.\n1.வேளாண் பரு­வத்­தில், நாட்­டின் உணவு தானிய உற்­பத்தி, 27.95 கோடி டன் என்ற புதிய உச்­சத்தை எட்­டும்’ என, மத்­திய வேளாண் அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.\n1.காங்கோவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.\n1.ஆசிய பாட்மிண்டன் கூட்டமைப்பு துணைத் தலைவராக இந்தியாவின் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2.லியானில் நடைபெற்ற யுரோப்பா லீக் கால்பந்து போட்டியில் அதெலெட்டிகோ மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது.\nஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது(1869)\nஇந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது(1974)\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:28:13Z", "digest": "sha1:7U2OPIPWO6PJU3XHGFOICT7Y6ESVANN3", "length": 11427, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்", "raw_content": "\nமுகப்பு Business மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்\nமரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்\nமரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்\nமரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால், அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், சுமார் 60 வீத மரக்கறிகள் மழையினால் அழிவடைந்துள்ளதாகவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஎனவே எதிர்வரும் வாரத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.\nஅதன்படி தக்காளி, கறிமிளகாய், லீக்ஸ் உள்ளிட்ட சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடும்\nஉணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் எத்தனை நாட்களுக்கு வைக்கலாம்…\nஅமெரிக்காவின் மைக்கேல் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://is2276.blogspot.com/2011/09/blog-post_25.html", "date_download": "2018-11-15T19:27:21Z", "digest": "sha1:OIVNLXFRAMKQY47APBS6NX6VTMYDAAEW", "length": 7132, "nlines": 95, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: காதலால் சுட்ட வடு", "raw_content": "\nஎவர் உனக்குச் சொன்னார் என்று\nகாதல் உனக்கு ஒரு பொழுதுபோக்கு\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1114438.html", "date_download": "2018-11-15T19:18:30Z", "digest": "sha1:LCDB5M33U4OYDMY25DH262VMQI7KHP3V", "length": 13341, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளது இலங்கை – மனித உரிமை கண்காணிப்பகம்..!! – Athirady News ;", "raw_content": "\nஉறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளது இலங்கை – மனித உரிமை கண்காணிப்பகம்..\nஉறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளது இலங்கை – மனித உரிமை கண்காணிப்பகம்..\nபயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.\nஇந்தச் சட்டத்தினால், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் சந்தேக நபர்கள் பலர், ஆண்டுக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கத்துடன் இது சம்பந்தமாக அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நடத்திய போதிலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்க எண்ணினால், இந்த சட்டத்தை சர்வதேச தரத்திற்கு அமைய உருவாக்க வேண்டும் என கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிரடி அடம்ஸ் கூறியுள்ளார்.\nஇலங்கை தொடர்பாக 46 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில், இலங்கையில் சித்திரவதைகளை மேற்கொள்ள இந்த சட்டம் பிரதானமாக உதவி வருவதாக கூறியுள்ளது. இந்த சட்டம் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சட்டத்தை மாற்றுவதாக இலங்கை அரசாங்கம் கூறியது. இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளது எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.\nநல்லாட்சி மாற்றத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பல மில்லியன் ரூபா பணம் பரிமாறப்பட்டுள்ளது…\nசந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும்..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1124613.html", "date_download": "2018-11-15T18:33:32Z", "digest": "sha1:OVXSAFRL3OX2H44KBUVMKZ2FFBDKHDXS", "length": 11766, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வாகன விபத்தில் தந்தை பலி: மகன் வைத்தியசாலையில்…!! – Athirady News ;", "raw_content": "\nவாகன விபத்தில் தந்தை பலி: மகன் வைத்தியசாலையில்…\nவாகன விபத்தில் தந்தை பலி: மகன் வைத்தியசாலையில்…\nதிருகோணமலை – ஹொரவபொத்தானை பகுதியில் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.\nஇந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் உயிரிழந்தவர் சீனக்குடா சின்னன்பிள்ளை சேனையை சேர்ந்த முகம்மது இஸ்மாயீல் இஷாக் (59வயது) என தெரியவருகின்றது.\nதந்தையும், மகனும் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.\nஇந்த நிலையில் ஸ்தலத்திலேயே தந்தை முகம்மது இஸ்மாயீல் இஷாக் உயிரிழந்துள்ளதுடன், மகனான ஆர்.பர்வீஸ் (24 வயது) காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகொழும்பில் அதிகளவில் இனம்காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளிகள்…\nஅமெரிக்க தரத்தை எட்டியுள்ள ஸ்ரீலங்கா சுகாதாரத்துறை…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/05/blog-post_49.html", "date_download": "2018-11-15T19:54:19Z", "digest": "sha1:MD3ZQ6UYENAXUKZNDLSMZLT66QVA3ARN", "length": 11223, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "ஜனாதிபதி தராவிடில் விருதுகள் வேண்டாம் - தேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஜனாதிபதி தராவிடில் விருதுகள் வேண்டாம் - தேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை..\nஜனாதிபதி தராவிடில் விருதுகள் வேண்டாம் - தேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை..\nதேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இதற்கான விருதுகளை வழக்கமாக ஜனாதிபதி அனைவருக்கும் வழங்குவார். ஆனால், இம்முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார், மற்றவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி விருதுகளை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கு விருது வென்றவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. விருது பெற உள்ள 69 பேர் திரைப்பட விழாவில் பங்கேற்க போவதில்லை கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடித்தத்தில், “தகுந்த நெறிமுறைகளுடன் செயல்படும் தேசிய விருது வழங்கும் விழாவைப் பற்றி உரிய முறையில் எங்களிடம் தெரிவிக்காத நிகழ்வு எங்களை ஏமாற்றியது போல உணரச் செய்துள்ளது. மேலும் தேசிய விருது வழங்கும் விழாவின் 65 வருட பாரம்பரியத்தை சில நிமிடங்களில் கேள்விக்குள்ளாக்கியுள்ளதும் துருதிஷ்டவசமான செயல்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், “எங்கள் மனக்குறையை போக்க ஒரு பதில் கிடைக்காத சூழ்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க நாங்கள் விரும்பவில்லை. இதற்காக இந்த விழாவை கலைத்துறையினர் புறக்கணிக்கின்றோம் என கருத்தில் கொள்ள தேவையில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தராவிடில் விருதுகள் வேண்டாம் - தேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை.. Reviewed by kaanthan. on Thursday, May 03, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=405306", "date_download": "2018-11-15T19:57:28Z", "digest": "sha1:MLLXIWRJXUZLQQXNIYRGFEALDK4KT2T4", "length": 6181, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மனிதர்கள் இவ்வுலகில் தாக்குப்பிடித்து வாழ ஐக்யூ உதவுகிறதா? | Does an IQ of human beings to live in this world, and survived? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nமனிதர்கள் இவ்வுலகில் தாக்குப்பிடித்து வாழ ஐக்யூ உதவுகிறதா\nநீங்கள் அதனை எந்த சூழலில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. வனமகனாக காட்டில் இருந்தால், கணக்கில், மொழியில் சூரனாக இருப்பது அச்சூழலில் வாழ உதவாது. அங்குள்ள தாவரங்கள், விலங்குகளை வேட்டையாடும் திறன், சூழலை ஆழமாக உள்வாங்குவது, தங்குமிடங்களை உருவாக்கி தன் இனத்தை பாதுகாப்பது ஆகியவையே அந்த இடத்திற்குத் தேவையான திறன்கள்.\nஆனால் செயற்கை அறிவு கொண்ட கணினிகள் நிரம்பிய இவ்வுலகில் ஐக்யூ மட்டுமே உங்களின் வேலையைக் காப்பாற்றிக் கொடுத்து உங்களையும் உயிர்வாழவைப்பதோடு, பிறரின் வாழ்வைக் காப்பாற்றவும் கச்சிதமாக உதவும்.\nமனிதர்கள் உலகம் ஐக்யூ உதவுகிறதா\nமனிதனால் ஆக்கிரமிக்க முடியாத நிலப்பகுதி\nஇந்த வேலைக்கு இரண்டரை லட்சம் பேர் தேவை\nவண்ணமயமாக தீபாவளியை கொண்டாடியது நம்ம கோயமுத்தூர்\nசாலைகளை பராமரிப்பதே கிடையாது: டி.சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர்\nசாலைகளில் வாகனத்தை நிறுத்துவதும் விபத்துக்கு வழிவகுக்கிறது: வெங்கடாச்சலம் சரவணன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட மேலாளர்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\n15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது\nகாஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51067-bjp-national-executive-meet-begins-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T19:29:03Z", "digest": "sha1:WT3XDWTFFRLXVO4372DCRPJSABK24EAT", "length": 9265, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்! | BJP national executive meet begins today", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஇன்று பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்\nபாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நடக்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்குப் பிறகு கூட்டப்படும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது\nடெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2 நாட்கள் நடக்கும் இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று உரையாற்று கிறார். பிரதமர் மோடி, மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் நாளை உரையாற்றுவார்கள் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜ மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.\nஇந்தத் தேசிய செயற்குழுக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அடுத்து வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.\nஇதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் கூறும்போது, பாஜகவின் தேசிய செயற்குழுவில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். எந்தெந்த விஷயங்கள் என்று கூற இயலாது’ என்று தெரிவித்தார்.\nதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது\nதிருமணத்துக்கு செல்போனுடன் வரக்கூடாது: ரன்வீர் - தீபிகா திடீர் கட்டுப்பாடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லியில் காற்று மாசு குறைந்தது\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n“ஆட்டுமந்தைகள்தான் கூட்டமாக வரும்” - காங்கிரசை விமர்சித்த தமிழிசை\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\n“பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறு” - ரஜினிகாந்த் கருத்து\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \nRelated Tags : BJP , தேசிய செயற்குழுக் கூட்டம் , பாஜக , டெல்லி\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது\nதிருமணத்துக்கு செல்போனுடன் வரக்கூடாது: ரன்வீர் - தீபிகா திடீர் கட்டுப்பாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Summer+sunshine?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T19:36:41Z", "digest": "sha1:ZGENH2GEDG5ZH5ZD5WZSJ57YN6HV53CA", "length": 8369, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Summer sunshine", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nதனுஷின் ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது\nகோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில.\nகோடைக்கு குட்பை: பவானிசாகர் அணைக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்\nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nசுட்டெரிக்கும் கோடை வெயில் : பாகிஸ்தானில் 180 பேர் பலி\nகத்திரி வெயிலுக்கு, உற்சாகக் குளியல் போடும் இளைஞர்கள்\nநடுத்தர மக்களின் ஊட்டி‌ ஏலகிரி\nமிரட்டும் கோடை.. சிரமம் பார்க்காமல் பூங்காவை பராமரிக்கும் ஊழியர்கள்\n” வியப்பூட்டும் சென்னை முதலைப் பண்ணை\nஏசி பயன்பாட்டால் அதிகரித்துள்ள மின்சாரத் தேவை\nகோடை விடுமுறை: சென்னையை சுற்றிப்பார்க்க சிறப்புப் பேருந்துகள்\nகொளுத்தும் வெயிலுக்கு கூலான டிப்ஸ்..\nதனுஷின் ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது\nகோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில.\nகோடைக்கு குட்பை: பவானிசாகர் அணைக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்\nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nசுட்டெரிக்கும் கோடை வெயில் : பாகிஸ்தானில் 180 பேர் பலி\nகத்திரி வெயிலுக்கு, உற்சாகக் குளியல் போடும் இளைஞர்கள்\nநடுத்தர மக்களின் ஊட்டி‌ ஏலகிரி\nமிரட்டும் கோடை.. சிரமம் பார்க்காமல் பூங்காவை பராமரிக்கும் ஊழியர்கள்\n” வியப்பூட்டும் சென்னை முதலைப் பண்ணை\nஏசி பயன்பாட்டால் அதிகரித்துள்ள மின்சாரத் தேவை\nகோடை விடுமுறை: சென்னையை சுற்றிப்பார்க்க சிறப்புப் பேருந்துகள்\nகொளுத்தும் வெயிலுக்கு கூலான டிப்ஸ்..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-15T18:53:22Z", "digest": "sha1:UDFG5D535G67K75NZ72TMLIP2BIKL37L", "length": 9078, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாகிஸ்தான்", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n“அஃப்ரிதியின் காஷ்மீர் குறித்த கருத்து சரிதான்” - ராஜ்நாத் சிங்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை - ஷகித் அஃப்ரிதி\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nபவுன்சர் பந்து தாக்கி பாக். வீரர் இமாம் உல் ஹக் படுகாயம்\n’உங்க வேலைய மட்டும் பாருங்க’: ராஸ் டெய்லரை விளாசிய பாகிஸ்தான் கேப்டன்\nவங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தானில் பரிவர்த்தனை முடக்கம்\nசிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்\nநியூசி.வீரர் ஹாட்ரிக் விக்கெட்: சரிந்தது பாகிஸ்தான் அணி\nபாக். நீதிமன்றம் விடுதலை செய்தும் விடுதலையாகாத ஆசியா பீபி\nபாகிஸ்தான் வங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை... பண பரிவர்த்தனைகள் முடக்கம்\nடி 20: தொடர்ந்து 11 வது தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை\nஒரு நாள் போட்டிகளில் இருந்து பாக். வீரர் ஓய்வு\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nபேருந்துகள் மோதல்: 19 பேர் உடல் நசுங்கி பலி\nசூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாக்.வீரரிடம் மீண்டும் விசாரணை\n“அஃப்ரிதியின் காஷ்மீர் குறித்த கருத்து சரிதான்” - ராஜ்நாத் சிங்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை - ஷகித் அஃப்ரிதி\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nபவுன்சர் பந்து தாக்கி பாக். வீரர் இமாம் உல் ஹக் படுகாயம்\n’உங்க வேலைய மட்டும் பாருங்க’: ராஸ் டெய்லரை விளாசிய பாகிஸ்தான் கேப்டன்\nவங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தானில் பரிவர்த்தனை முடக்கம்\nசிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்\nநியூசி.வீரர் ஹாட்ரிக் விக்கெட்: சரிந்தது பாகிஸ்தான் அணி\nபாக். நீதிமன்றம் விடுதலை செய்தும் விடுதலையாகாத ஆசியா பீபி\nபாகிஸ்தான் வங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை... பண பரிவர்த்தனைகள் முடக்கம்\nடி 20: தொடர்ந்து 11 வது தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை\nஒரு நாள் போட்டிகளில் இருந்து பாக். வீரர் ஓய்வு\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nபேருந்துகள் மோதல்: 19 பேர் உடல் நசுங்கி பலி\nசூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாக்.வீரரிடம் மீண்டும் விசாரணை\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlosai.lk/9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-11-15T19:10:48Z", "digest": "sha1:FUNWGZXS6IDYVJKXVOKDS4YXITRFWHPG", "length": 12127, "nlines": 111, "source_domain": "yarlosai.lk", "title": "9 கோடி நஷ்ட ஈடு – வடிவேல் நடிக்க தடை - யாழ் ஓசை Yarlosai voice of Jaffna (Get the all latest Srilankan news)", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nகந்தசஷ்டி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்..\niPhone XR கைப்பேசி வடிவமைப்பை நிறுத்தும் அப்பிள் நிறுவனம்…\nபெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் காரணம்…..\nஇன்று காலை ஆற்றில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் மாணவர்களின் விபரம்….. கதறி அழும் பெற்றோர்கள்….\nசமூக வலைத்தளங்களில் வெளியான கருத்திற்கு விராட் கோலி விளக்கம்\nவயிற்றால் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்\nHome / latest-update / 9 கோடி நஷ்ட ஈடு – வடிவேல் நடிக்க தடை\n9 கோடி நஷ்ட ஈடு – வடிவேல் நடிக்க தடை\nவடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார்.\nவடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்கினார்.\nஇதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படத்தில் நடித்த வடிவேலு ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு விலகினார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்கையும் பிரித்து விட்டனர்.\nஇந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். நடிகர் சங்கம் வடிவேலுக்கு 2 கடிதங்கள் அனுப்பி விளக்கம் கேட்டு சமரச முயற்சியில் ஈடுபட்டது. ஆனாலும் வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை திட்டமிட்ட தேதியில் தொடங்காமல் தனக்கு பொருளாதார இழப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி விட்டனர். எனவே அந்த படத்தில் நடிக்க முடியாது என்று பதில் அனுப்பினார்.\nஇதனால் இயக்குனர் ஷங்கர் தனக்கு அந்த படம் மூலம் ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதை வடிவேலு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று இன்னொரு கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பினார். அந்த தொகையை கொடுக்கவும் வடிவேலு சம்மதிக்கவில்லை.\nஇதனால் வடிவேலுவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்று படங்களுக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்த தயாரிப்பாளர்கள் பின்வாங்கி விட்டனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious 350 கோடி டொலருக்கு மேலான அந்நியச் செலாவணி இலங்கைக்கு\nNext மிக மோசமான உடையுடன் தெருவில் நடந்த ஸ்ரீதேவி மகள்\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nகந்தசஷ்டி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்..\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி: […] Source: Yarlosai […]...\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nகந்தசஷ்டி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்..\niPhone XR கைப்பேசி வடிவமைப்பை நிறுத்தும் அப்பிள் நிறுவனம்…\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/59112", "date_download": "2018-11-15T18:34:16Z", "digest": "sha1:QYD6ZRTVQC455IBPCSXKEPVY5YOOHGYM", "length": 5243, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை ஹாஜா நகரில் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்... பொதுமக்கள் அவதி! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை ஹாஜா நகரில் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்… பொதுமக்கள் அவதி\nஅதிரையில் கடற்கரைத்தெரு, ஹாஜா நகர் பகுதிகளில் ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததாலும், பராமரிப்பு குறைபாடு காரணமாகவும் கழிவு நீர் வீதிகளுக்கு வெளியேறி வந்தது. இது குறித்து மக்கள் பல முறை பேரூராட்சி அலுவலகம் சென்று புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது பேரூராட்சி.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிரையில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் அதிரை ECR ரயிலடி ரோட்டில் ஹாஜா நகரில் வாய்க்காலை சுத்தம் செய்யாததால் கழிவு நீர் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டது. ஆரம்பக்கட்ட இந்த மழைக்கே இந்த நிலை என்றால் கனமழை பெய்யும் போது என்ன நடக்குமோ என்ற அச்சம் மக்களை தொற்றிக்கொண்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இனிவரும் மழையால் கழிவு நீர் குடியிருப்புக்குள் புகுந்து குடி நீருடன் கலந்து தொற்று நோய் பரவாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nபழைய இரும்புக்கடை போல் மாறிய அதிரை பேருந்து நிலையம்\nஅதிரையில் திமுக பூத் ஆய்வு \nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/odd-things-smartphone-addict-does-009243.html", "date_download": "2018-11-15T19:30:50Z", "digest": "sha1:7JMDZBFXGDT3XQRLAMWSMNFBBU2XPUEP", "length": 11276, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "Odd Things A Smartphone Addict Does - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க போனுக்கு வாய் இருந்தால் அழுதுடும் பாஸ்..\nஉங்க போனுக்கு வாய் இருந்தால் அழுதுடும் பாஸ்..\n65-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வந்தது, விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஇன்று பலரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதம் வினோதமாக இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். பெரிய கருவிகளில் துவங்கி ஸ்மார்ட்போன்கள் வரை ஒரு விதத்தில் பெரும்பாலானோர் அதற்கு அடிமைகளாகவே இருக்கின்றனர்.\nசிலர் எப்பவும் கையிலோ அல்லது அவர்களுக்கு மிக அருகாமையிலோ தங்களது போனை வைத்திருப்பதோடு, எப்பவும் அதையே பார்த்து கொண்டிருக்கின்றனர். இங்கு ஸ்மார்ட்போன்களாக அடிமையானவர்கள் வாடிக்கையாக செய்யும் சில பழக்க வழக்கங்களை தான் பார்க்க இருக்கின்றோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவேலை செய்யும் போது திடீரென உங்களது போனினை பார்க்கவில்லை எனில் ஒரு நிமிடம் ஆடி போவீர்கள். ஆனால் போன் உங்களது அருகாமையில் தான் இருக்கும். ஸ்கிரீன் மட்டும் ஆஃப் ஆகியிருக்கும்.\nதெரியாமல் போனினை வீட்டில் வைத்து விட்டு வெளியில் வந்தால் உங்களுக்கு நாள் மிகவும் கவலையாகவே கழியும். மேலும் எந்நேரமும் போன் குறித்த சிந்தனையில் தான் இருப்பீர்கள்.\nதினமும் உறங்கும் போதும் உங்களது போனினையும் அருகில் வைத்தே உறங்குவீர்கள்.\nஎந்நேரமும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஏதேனும் காரணம் தேடுவீர்கள்.\nபோன் உடைந்திருந்தாலும் அதை பயன்படுத்துவீர்கள்.\nஒரே சமயத்தில் பலருக்கும் குறுந்தகவல்களை அனுப்பவார்கள்.\nதிடீரென போன் பாக்கெட்டிலோ அல்லது கையிலோ இல்லை எனில் உடனே கவலை கொள்வார்கள்.\nபோனினை ஸ்விட்ச் ஆஃப் செய்வது உங்களுக்கு பிடிக்காது.\nநிமிடத்திற்கு பத்து முறையேனும் அதன் ஸ்கிரீனை பார்க்க தோன்றும்.\nமுக்கியமாக அருகில் இருப்பவர்களுக்கு முக்கயத்துவம் அளிக்காமல் எப்போதும் போனில் தான் கவனமாக இருப்பர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2019 ல் விற்பனைக்கு வரக் கூடிய ஸ்மார்ட்போன்கள் இவை தான்\nஅமேசானை அதிர விட்ட அலிபாபா நிறுவனம். ஒரு மணி நேரத்துல இப்படியா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamileximclub.com/tag/banana/", "date_download": "2018-11-15T19:41:14Z", "digest": "sha1:2UGEFWEZXH5CQKIME4NJLISFHK5MOUUT", "length": 4249, "nlines": 55, "source_domain": "tamileximclub.com", "title": "banana – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nProtected: வாழைபழம் மற்றும் அதன் வகைகள், மருத்துவகுணங்கள்\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஏற்றுமதி தொழிலை ஈகாமர்ஸ் மூலம் செய்வோம் வாருங்கள்\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/11070536/Heavy-rainfall-Holiday-for-schools-today-Collector.vpf", "date_download": "2018-11-15T19:35:49Z", "digest": "sha1:HQDMI36Y5NQQVFNDD5CIRACXLDAWTJAU", "length": 11920, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rainfall; Holiday for schools today: Collector Hariharan's announcement || வால்பாறையில் கனமழை; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் ஹரிஹரன் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nவால்பாறையில் கனமழை; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் ஹரிஹரன் அறிவிப்பு + \"||\" + Heavy rainfall; Holiday for schools today: Collector Hariharan's announcement\nவால்பாறையில் கனமழை; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் ஹரிஹரன் அறிவிப்பு\nவால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nகோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில், தொடர்ந்து வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டு உள்ளார்.\n1. கஜா புயல் எதிரொலி: புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு பணிக்கு 2 ஆயிரம் பேர் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு பணியில் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n2. கஜா புயல்; 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகஜா புயல் எச்சரிக்கையை அடுத்து 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.\n3. ‘கஜா’ புயல்: கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு\n‘கஜா’ புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்பு செல்வன் அறிவித்துள்ளார்.\n4. கஜா புயல்; புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.\n5. கஜா புயலால் கன மழைக்கு வாய்ப்பு: கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டக்கூடாது - நகராட்சி ஆணையர்கள் வலியுறுத்தல்\nகஜா புயலால் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே மழைநீர் தடையில்லாமல் செல்ல கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று நகராட்சி ஆணையர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. கஜா புயல் தனியார் நிறுவன பணியாளர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் -தமிழக அரசு\n2. தமிழகத்தை நெருங்குகிறது ‘கஜா’ புயல் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு\n3. கஜா புயல்: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\n4. சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்புகள் : மக்கள் கருத்து என்ன தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்\n5. கடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் இன்று கரையை கடக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/cinema/134236-still-its-not-a-national-calamity-resul-pookutty-slams-national-media.html", "date_download": "2018-11-15T19:22:36Z", "digest": "sha1:J34T56WW2LCNT4KERWD4SFNIU3FG6XKA", "length": 7114, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "still it’s not a National Calamity: Resul pookutty slams national media | `இவ்வளவு நடந்தபிறகும் இது தேசியப் பேரிடர் இல்லையா?' - தேசிய ஊடகங்களைச் சாடும் ரசூல் பூக்குட்டி | Tamil News | Vikatan", "raw_content": "\n`இவ்வளவு நடந்தபிறகும் இது தேசியப் பேரிடர் இல்லையா' - தேசிய ஊடகங்களைச் சாடும் ரசூல் பூக்குட்டி\nஇவ்வளவு நடந்த பிறகும் இது தேசியப் பேரிடர் இல்லையா எனத் தேசிய ஊடகங்களுக்கு ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇயல்புநிலைக்குத் திரும்ப முடியாத அளவுக்கு திரும்பத் திரும்ப கேரளாவில் மழை பெய்து வருகிறது. இதனால் 94 பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரை விட்டுள்ளனர். 8 வது நாளாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து மாவட்டங்களும் தீவுகளாக மாறி, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பல பகுதிகளில் மக்கள் உணவின்றி தவிப்பதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனினும், மேலும் சில நாள்களுக்கு மழை பெய்யும் வானிலை மையம் அறிவித்துள்ளது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கேரள மழை, வெள்ளத்தில் தேசிய ஊடங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக கொச்சி விமானநிலையத்தைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ள படங்களை ட்விட்டரில் பதிவிட்டு, ``எனதருமை தேசிய ஊடகங்களே, இதுதான் கொச்சி விமானநிலையத்தின் தற்போதையை நிலை. கேரள மழை, வெள்ளம் குறித்து உங்களுக்குத் தெரியுமா. இவ்வளவு நடந்த பிறகும் இது தேசியப் பேரிடர் இல்லையா என்னுடைய கேரள மக்களே இதை, சரிசெய்து சொல்கிறோம். ஜெய் ஹிந்த்\" எனப் கோபமாகப் பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி நடிகர் சித்தார்த் கருத்து பதிவிட்டார். அதில் ``கடுமையான மழைப்பொழிவு, வெள்ளத்தால் கேரளா மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. கேரள மக்களுக்கு நிவாரணமும் ஆதரவும் உடனடியாகத் தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும். தயவு செய்து இதில் அதிகமாக கூச்சலை எழுப்புங்கள்\" எனத் தெரிவித்து குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தேசிய ஊடகங்கள் கேரள மழை, வெள்ளப் பாதிப்புகளைக் கண்டுகொள்வதில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/world/123738-worlds-oldest-spider-died-at-age-of-43.html", "date_download": "2018-11-15T19:13:13Z", "digest": "sha1:XADWWTG6DJJ4FR2KIE4FYX53YAINPZOZ", "length": 6560, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "world's oldest spider died at age of 43 | 43 வயதில் மறைந்த உலகின் வயதான சிலந்தி! - சோகத்தில் ஆழ்ந்த சூழலியல் ஆர்வலர்கள் | Tamil News | Vikatan", "raw_content": "\n43 வயதில் மறைந்த உலகின் வயதான சிலந்தி - சோகத்தில் ஆழ்ந்த சூழலியல் ஆர்வலர்கள்\nஉலகின் வயதான சிலந்தி என்று அறியப்பட்ட 'நம்பர் - 16' சிலந்தி ஆஸ்திரேலியா ஆய்வகத்தில் மரணம் அடைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nமேற்கு ஆஸ்திரேலியாவின், மத்திய வீட் பெல்ட் பகுதியில் 1974-ம் ஆண்டு, மிகப்பெரிய சிலந்தி பூச்சி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்தச் சிலந்திக்கு 'நம்பர் 16' என விஞ்ஞானிகள் பெயர் சூட்டினர். இதை ஆய்வகத்துக்குக் கொண்டு வந்த ஆராய்ச்சியாளர்கள், அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வந்தனர். முதற்கட்ட ஆய்வில், இது வைல்டு டிராப்டோர் வகையைச் சேர்ந்த சிலந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக, வைல்டு டிராப்டோர் வகை சிலந்திப் பூச்சிகள் அடர்ந்த காடுகளில் வளரக்கூடியவை.\nஇருப்பினும், ஆஸ்திரேலியாவில் உள்ள பூங்காக்களிலும் வளர்ந்த மரங்களிலும் பரவலாகக் காணமுடிந்தது. எனவே, டிராப்டோர் வகை சிலந்திகளின் குணநலன்களை ஆய்வு செய்வதற்காக நம்பர் - 16 பயன்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகள் பூச்சி ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன் அளித்தது. இந்நிலையில், தன்னுடைய 43வது வயதில் டிராப்டோர் வகை சிலந்தி மரணம் அடைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்துப் பேசிய ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகப் பூச்சியல் துறை ஆய்வாளர் ஒருவர், 'வழக்கமாக டிராப்டோர் வகை சிலந்திகள் 5 முதல் 20 ஆண்டுகள் வரைதான் உயிர் வாழும். ஆனால், நம்பர் - 16ஐ ஆய்வகத்தில் வைத்துப் பராமரித்து வளர்த்ததால் 43 வயது வரை வாழ்ந்திருக்கிறது. ஆராய்ச்சிக்காகப் பதிவுசெய்யப்பட்ட சிலந்திப் பூச்சிகளில் மெக்சிகோ நாட்டின் டிரான்டுலா என்னும் சிலந்திதான் நீண்ட நாள் உயிர் வாழ்ந்ததாகக் கருதப்பட்டது. அந்தச் சாதனையை நம்பர் - 16 முறியடித்து, உலகின் மிகவும் வயதான சிலந்தி என்ற பெயரைப் பெற்றது' என நெகிழ்ந்தார்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://world.tamilnews.com/2018/05/04/today-horoscope-04-05-2018/", "date_download": "2018-11-15T19:47:45Z", "digest": "sha1:7G4HTUHTRI4RVVOSR2ZDYGAYI4H7UCGC", "length": 48623, "nlines": 520, "source_domain": "world.tamilnews.com", "title": "Today horoscope 04-05-2018,indraya raasi palan,ராசி பலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 04-05-2018\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇன்றைய ராசி பலன் 04-05-2018\nவிளம்பி வருடம், சித்திரை மாதம் 21ம் தேதி, ஷாபான் 17ம் தேதி,\n4.5.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 11:17 வரை;\nஅதன் பின் பஞ்சமி திதி, மூலம் நட்சத்திரம் இரவு 10:38 வரை;\nஅதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி\n* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி\n* குளிகை : காலை 7:30–9:00 மணி\n* சூலம் : மேற்கு\nசந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி\nபொது : முகூர்த்த நாள், மகாலட்சுமி வழிபாடு, அக்னி நட்சத்திரம் இரவு 8:03 மணிக்கு ஆரம்பம். .\nசிலர் உங்களை குறை கூறலாம். தொழில், வியாபாரத்தில் முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். லாபம் மிதமாக இருக்கும். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.\nவாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்குவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு.\nசகோதரவழியில் உதவி கிடைக்கும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் திருப்திகரமாக அமையும். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் விருப்பமுடன் பங்கேற்பர். ஆடை, ஆபரணம் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nயாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் படிப்படியாக உயரும். விஷப் பிராணிகளிடம் விலகுவது நல்லது. இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.\nஉறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மிதமான பணவரவு இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.\nமுன்னர் செய்த உதவிக்கான பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அதிக பணவரவுடன், நிலுவைப் பணமும் வசூலாகும். பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.\nபிரச்னையை திறம்பட சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nஎதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தொழில் வளர்ச்சியால் கூடுதல் கவுரவம் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி கிடைக்கும்.\nமுக்கிய பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பாராட்டு, சலுகை பெற்று மகிழ்வர். வாகனம் வாங்க யோகம் உண்டு. அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்\nநண்பரின் ஆலோசனை தக்க சமயத்தில் உதவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி தவிர்த்த மற்ற விஷயத்தில் ஈடுபட வேண்டாம். உடல் நலனில் அக்கறை தேவை.\nஎதிலும் முன்யோசனை தேவை. தொழில் வியாபாரம் மந்தநிலையில் இருக்கும். லாபம் சுமார். பணியாளர்கள் விண்ணப்பி்தத கடனுதவி கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் நன்மை எதிர்பார்க்கலாம்.\nபொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிக்கல்களை உடனே சரி செய்யவும். லாபம் சுமார். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\nசிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nவிவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் பேச தகுதியற்றவர்\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் பேச தகுதியற்றவர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/05/5.html", "date_download": "2018-11-15T18:39:21Z", "digest": "sha1:QT5ZBFRCKU5M2U2ZN2PN2EVYMVPJNEYI", "length": 10824, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "கனேடிய பிரதமரின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல் ! 5 வயது சிறுமியின் ஒரு நாள் பிரதமர் கனவு... - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கனேடிய பிரதமரின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல் 5 வயது சிறுமியின் ஒரு நாள் பிரதமர் கனவு...\nகனேடிய பிரதமரின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல் 5 வயது சிறுமியின் ஒரு நாள் பிரதமர் கனவு...\nகனடாவில் ஒருநாள் பிரதமராவதற்காக குழந்தைகளுக்கு நடத்திய கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 5 வயது மாணவி, தான் கோட்டை கட்ட வேண்டும் என உத்தரவிட்டார். கனடாவில் 5 வயது சிறுமியின் ஒரு நாள் பிரதமர் கனவு நிறைவேறியது கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடியூவுடன் சிறுமி பெல்லா மூஸ். ஓட்டாவா: கனடாவில் ஒருநாள் பிரதமராவதற்காக குழந்தைகளுக்கு கட்டுரை போட்டி நடந்தது.\nஅதில் பெல்லா மூஸ் என்ற 5 வயது சிறுமி வெற்றி பெற்றாள். அதை தொடர்ந்து அவள் ஒட்டாவாவில் உள்ள பிரதமர் ஐஸ்டின் டிருயூ அலுவலகம் வந்தாள். அவளை பிரதமர் வரவேற்று அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்தார். அங்கு அவள் ஒரு நாள் பிரதமர் ஆனாள். அதை தொடர்ந்து அவள்தான் ஒரு கோட்டை கட்ட வேண்டும் என உத்தரவிட்டாள். அதை ஏற்றுக் கொண்ட ஜஸ்டின் டிருடியோ தலையணைகள்,\nநாற்காலிகள், மேஜை மற்றும் பலவித ஓவியங்களுடன் கூடிய போர்வையால் கோட்டை கட்டி ஒரு நாள் பிரதமரான சிறுமி பெல்லா மூசிடம் வழங்கினார். அதைப் பார்த்து அவள் மகிழ்ச்சி அடைந்தாள்.\nகனேடிய பிரதமரின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல் \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/makkaludan-puthiyathalaimurai/11669-makkaludan-puthiyathalaimurai-01-05-2016.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T19:32:18Z", "digest": "sha1:MSSVOA52VRACZTO5ZTIH44NRWFIFG3ZJ", "length": 3579, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களுடன் புதிய தலைமுறை- 01/05/2016 | Makkaludan Puthiyathalaimurai- 01/05/2016", "raw_content": "\nமக்களுடன் புதிய தலைமுறை- 01/05/2016\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/nammal-mudiyum/19749-nammal-mudiyum-30-12-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T19:40:01Z", "digest": "sha1:CBNNRZYS4XVDRION522SUQIFLVI2HK7Z", "length": 3511, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்மால் முடியும் - 30/12/2017 | Nammal Mudiyum - 30/12/2017", "raw_content": "\nநம்மால் முடியும் - 30/12/2017\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/uzhavukku-uyiroottu/18904-uzhavukku-uyiroottu-14-10-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T19:01:09Z", "digest": "sha1:L2VMZW35CCIH3PJSNSQGB4WVOEGC62CY", "length": 3532, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உழவுக்கு உயிரூட்டு - 14/10/2017 | Uzhavukku Uyiroottu - 14/10/2017", "raw_content": "\nஉழவுக்கு உயிரூட்டு - 14/10/2017\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50567-neeraj-chopra-becomes-first-indian-to-win-javelin-throw-gold.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T18:28:44Z", "digest": "sha1:M2UTMHIV6QVTRC5GO6IC7DZOMOUEVBL7", "length": 11421, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அப்போது விவசாயி மகன், இப்போது தங்க மகன் ! | Neeraj Chopra becomes first Indian to win javelin throw gold", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஅப்போது விவசாயி மகன், இப்போது தங்க மகன் \nஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிச் சுற்றில் அபாரமாக செயல்பட்ட நீரஜ் (20 வயது) 88.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். சீனாவின் லியு கிஸென் (82.22 மீ.) வெள்ளிப் பதக்கமும், பாகிஸ்தானின் நதீம் அர்ஷத் (80.75 மீ.) வெண்கலமும் வென்றனர்.\nஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ், 2016 ஆம் ஆண்டு போலந்தில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். உலக தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர். 20 வயதேயான நீரஜ் சோப்ரா சண்டிகர் டி.ஏ.வி. கல்லூரியில் படித்து வருகிறார்.\nகடந்த காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீது நாட்டின் மொத்த கவனமும் இருந்தது. ஆசியப் போட்டியிலும் அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் முதல் முறை நீரஜ் 83.46 மீ, இரண்டு முறை தவறுகள் புரிந்த நிலையில், 5-ஆவது முறை 88.06 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார்.\nதனிப்பட்ட சாதனை மற்றும் புதிய தேசிய சாதனையும் படைத்தார் நீரஜ் சோப்ரா. ஆசியப் போட்டி ஈட்டி எறிதலில் கடந்த 1982-இல் குர்தேஜ் சிங் வெண்கலம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. அதையும் முறியடித்து தங்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ரா வாரத்தின் 6 நாட்கள் தினமும் 6 மணி நேரம் கடுமையாகப் பயிற்சி செய்து ஆசிய போட்டியில் தங்கம் என்ற தனது லட்சியக் கனவை நனவாக்கி உள்ளார்.\nஅடுத்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று மகத்தான சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் தொடக்க விழாவில் அணி வகுத்த இந்திய குழுவினருக்கு நீரஜ் சோப்ரா தேசியக் கொடி ஏந்தி தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.\nநேற்று சர்ச்... இன்று கோயில் - வெள்ளக் கழிவுகளை சுத்தம் செய்யும் சீக்கியர்கள்\nகேரள மக்களுக்காக மேடையில் பாடிய ‘உச்சநீதிமன்ற நீதிபதி’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை - ஷகித் அஃப்ரிதி\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\n“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nபிராவோ, நிகோலஸ் விளாசல் - இந்தியாவிற்கு 182 இலக்கு\n3வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் - வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநேற்று சர்ச்... இன்று கோயில் - வெள்ளக் கழிவுகளை சுத்தம் செய்யும் சீக்கியர்கள்\nகேரள மக்களுக்காக மேடையில் பாடிய ‘உச்சநீதிமன்ற நீதிபதி’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/South+Korea?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T18:55:04Z", "digest": "sha1:JE4BNNOPUU2YUMQOEOU7VFZKJ5GKZOIG", "length": 8990, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | South Korea", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nதேர்வுக்காக விமானங்கள் பறக்கத் தடை‌ - அரசு விநோத நடவடிக்கை\nஅணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை\n“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ்\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\nசர்க்கார் கதை விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை\n‘குஜராத்தை தென்கொரியா போல் மாற்ற நினைத்தேன்’ - பிரதமர் மோடி\nமுதன்முறையாக வடகொரியா சென்ற மூன் ஜே இன்\nவடகொரியாவில் 100 சதவீதம் எழுத்தறிவு - இந்தியாவில்\nவடகொரிய - தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு\nகுட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ\nவிராத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்\n28 ரன்னில் 3 விக்கெட் இழந்தது இங்கிலாந்து - பும்ரா அசத்தல்\nதேர்வுக்காக விமானங்கள் பறக்கத் தடை‌ - அரசு விநோத நடவடிக்கை\nஅணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை\n“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ்\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\nசர்க்கார் கதை விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை\n‘குஜராத்தை தென்கொரியா போல் மாற்ற நினைத்தேன்’ - பிரதமர் மோடி\nமுதன்முறையாக வடகொரியா சென்ற மூன் ஜே இன்\nவடகொரியாவில் 100 சதவீதம் எழுத்தறிவு - இந்தியாவில்\nவடகொரிய - தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு\nகுட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ\nவிராத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்\n28 ரன்னில் 3 விக்கெட் இழந்தது இங்கிலாந்து - பும்ரா அசத்தல்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/156092-2018-01-21-10-46-43.html", "date_download": "2018-11-15T18:40:27Z", "digest": "sha1:5FSVD4L2LPAAGF5NMDZQFL4OKBY67CTV", "length": 9438, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "விமானங்களில் செல்போன்களை பயன்படுத்த அனுமதி: டிராய் பரிந்துரை", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nவிமானங்களில் செல்போன்களை பயன்படுத்த அனுமதி: டிராய் பரிந்துரை\nஞாயிறு, 21 ஜனவரி 2018 16:15\nபுதுடில்லி, ஜன.21 விமானங் களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) பரிந்துரைத் துள்ளது.\nதற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவ தில்லை. பல்வேறு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்த விதிமுறை பின் பற்றப்படுகிறது. இந்த நிலையில், விமானப் பயணங்களின்போது செல்போன் சேவைகளை பயன் படுத்த அனுமதிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு, டிராயிடம் மத்திய தொலைத்தொடர்புத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரியிருந்தது. இதையடுத்து, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்து களைக் கேட்டறிந்த டிராய், தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக் கையை மத்திய அரசிடம் அளித் துள்ளது.\nஅதில், விமானப் பயணங் களின்போது செல்லிடப்பேசி மற்றும் இணையச் சேவையை பயன்படுத்த பயணிகளை அனு மதிக்கலாம் என்று பரிந்துரைக் கப்பட்டுள்ளது.\nஎனினும், விமானி அறைக் குள் இருக்கும் அதிர்வலை களுக்கு, செல்போன் சிக்னல் களால் இடையூறு ஏற்படுத்தாத வகையில் சர்வதேசத் தரத்திலான தொழில்நுட்பங்கள் பயன் படுத்தப்பட வேண்டும்; குறைந்த பட்சம் 3000 மீட்டர் உயரத்துக்கு மேல் விமானம் சென்ற பிறகே, செல்போன்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது.\nஇதேபோல, ஒரு சில கட்டுப் பாடுகளுடன் விமானங்களில் இணையச் சேவை பயன்பாட்டை அனுமதிக் கலாம் என்றும் டிராய் தெரிவித்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/2012/10/25/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-11-15T19:33:19Z", "digest": "sha1:AFKHDQGAVGSND3YXXEKTA3PQUGOLPWG6", "length": 14607, "nlines": 199, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "கிரீட மங்கை ! – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nஒக்ரோபர் 25, 2012 பூ.கொ.சரவணன்\n”இப்போதான் பிராக்டீஸ் முடிச்சுட்டு வர்றேன்” என்று உற்சாகமாக நம் எதிரில் அமர்ந்தார் ரீத் ரிஷ்யா… டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தேசிய ஜூனியர் சாம்பியன் மற்றும் தேசிய ஜூனியர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை” என்று உற்சாகமாக நம் எதிரில் அமர்ந்தார் ரீத் ரிஷ்யா… டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தேசிய ஜூனியர் சாம்பியன் மற்றும் தேசிய ஜூனியர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை சென்னை, மான்ட்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. விளையாட்டில் வேகம் காட்டும்\nஇந்த இளம் எனர்ஜி, பேச்சில் காட்டும் நிதானம்… ரசிக்க வைக்கும் முரண்\n”என்னோட அப்பா, இப்போ அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். தன்னுடைய இளம் வயதில் மாவட்ட அளவில் டேபிள் டென்னிஸ் விளையாடிய வர். அண்ணனை டேபிள் டென்னிஸ் விளையாட அப்பா அழைத்துச் சென்ற போது, நானும் உடன் செல்வேன். திடீ ரென ஒரு நாள் என் கையிலும் ராக்கெட்டை அப்பா கொடுத்தபோது, எனக்கு ஏழு வயது. ஆர்வமாகப் பயிற்சிகள் எடுத்தேன்.\nஅடிப்படையில்… டென்னிஸ், டேபிள் டென்னிஸ் இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. டென்னிஸில் பந்தைக் கணிக்க அதிக நேரம் கிடைக்கும். டேபிள் டென்னிஸில் கண் சிமிட்டும் நேரம்தான். இந்த கேமில் துல்லியம், வேகம், உடல் மொழி என எல்லாம் முக்கியம்.\nபெரும்பாலும் இந்த கேமில், ஆட்டத்தின் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடுவார்கள் பெண்கள். போகப் போக வேகம் எடுப்பார்கள். ஆனால், முதல் ஷாட்டிலேயே எதிரியை தாக்க ஆரம்பித்துவிடுவதுதான் என் ஸ்டைல். அந்த உத்திதான் என்னை பத்து வயதுக்குள் ஜூனியர் கேடட் பிரிவில் தேசிய சாம்பியன் ஆக்கியது. வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு என்று தொடர்ந்து வெற்றிக் கோப்பைகள் வசமாகிக் கொண்டே இருக்கின்றன.\nவெற்றிகளைவிட, தோல்விகளில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் அதிகம். இரண்டு வருடங்களுக்கு முன் சப் ஜூனியர் பிரிவின் தேசிய சாம்பியன் போட்டியின் ஃபைனலில் என்னுடன் எதிர்த்து விளையாடியவர், டாப் ரேங்கரான மல்லிகா பாண்டரிகர். மற்றவர்களிடம் எல்லாம் ஐந்து ரேலியில் பாயின்ட் எடுக்க முடிந்த என்னால், இவரிடம் குறைந்தது பதினைந்து ரேலியாவது போக வேண்டி இருந்தது. மூன்று செட்டில் அவர் வென்றார். விடாமல் போராடி, அடுத்த மூன்று செட்டில் நான் வென்றேன். கடைசி செட்டில் 10-7 என்கிற அளவில் நான் முன்னணியில் இருந்தேன். ஆனால், இயல்பான ஆட்டத்தைவிட்டு, தற்காத்து ஆட ஆரம்பித்தேன். தோற்க வேண்டிய மல்லிகா, என் தவறால் 13-11 என்று வென்றார்.\nநேஷனல் ரேங்க்கிங் போட்டியில் மீண்டும் மல்லிகாவும், நானும். முதலில் இருந்தே அடித்து ஆடினேன். எதிராளிக்கு யோசிக்க நேரம் கொடுக்காத துல்லியம், பெண்கள் அவ்வளவாக விளையாடாத பேக் ஹேண்ட் ஷாட் என அதிரடி ஆட்டம் ஆடினேன். நம்புவீர்களா.. அந்தப் போட்டியில் ஒரு செட் கூட விட்டுக் கொடுக்காமல், 40-0 என்று ஜெயித்தேன். ‘தோற்றால், அடுத்த முறை இன்னும் பலமாகத் திருப்பி அடிக்க வேண்டும்’ என்பதே நழுவவிட்ட வெற்றிகளில் நான் கற்றுக்கொண்ட பாடம். 2011-ல் நடந்த தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பதின்மூன்றாவது ரேங்க்கோடு நுழைந்தேன். இரண்டு வருடங்களாக ஏங்க வைத்த கோப்பை, இம்முறை என் கைகளில் கிடைத்தது. தேசிய அளவில் ‘நம்பர் ஒன் ரேங்க்’கும் கைவசமானது\nஇந்த வெற்றிகளுக்கும், அங்கீகாரங்களுக்கும் தினமும் நான் செய்யும் எட்டு மணி நேர பயிற்சி மட்டுமே காரணமில்லை; என் அப்பா, எப்போது கேட்டாலும் பெர்மிஷன் கொடுக்கும் என் பள்ளி, ஒவ்வொரு போட்டிக்கும் என் உடலையும், மனதையும் செதுக்கும் கோச் வாசு சார், ஸ்பான்ஸர் தரும் மகரிஷி வித்யா மந்திர் பயிற்சிக் கூடம் என அனைவரும்தான். அத்தனை பேருக்கும் நன்றிகள்.\nசென்ற வருடம் குழுப்போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பிலும், தேசியப் போட்டிகளிலும் வெண்கலம் கிடைத்தது. ஆனால், எனக்கு தங்கம் வேண்டும். நேஷனல், ஒலிம்பிக், உலகக் கோப்பை எல்லாவற்றிலும் தங்கம் வேண்டும்\n– அதற்கான உறுதியான உழைப்பில் இருக்கிறார் ரீத் ரிஷ்யா.\n‘ரீத்’ என்றால் கிரீடம் என்று பொருளாம். கிரீடங்கள் பல கிடைக்கட்டும்\nPrevious Article முள்க்ரீடமும்,இரங்கற்பாவும் ,கர்த்தரின் ஆமெனும் \nNext Article சதுரங்க கில்லி \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/before-you-quit-consider-these-eight-things-003902.html", "date_download": "2018-11-15T19:26:35Z", "digest": "sha1:6SYEO2DNIERU2FTEVRZB3HJ3WEMIKFGH", "length": 15908, "nlines": 102, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேற வேலை தேடுறீங்களா? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுகோங்க ... | Before You Quit, Consider These eight Things - Tamil Careerindia", "raw_content": "\n» வேற வேலை தேடுறீங்களா அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுகோங்க ...\n அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுகோங்க ...\nவேலை ரொம்ப போர் அடிக்குதா...அப்படினா நீங்கள் வேலை தொடர்பா அடித்தபடிக்கு போக தயார் நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். இல்லையென்றால் போனால் போகட்டும் என்று உங்களை பத்தோடு பதின்ஒன்றாக அலுவலகத்தில் விட்டு வைத்திருக்க வேண்டும்.\nநண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார் நீங்கள் என்ன செய்வீர்கள்\nஇந்த இரண்டில் ஏதாவது ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும். இதை தவிர்த்து சிலருக்கு தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளில் இது போன்ற எண்ணங்கள் தோன்றலாம்.\nஎது எப்படியோ... புடிக்காத வேலைய தினமும் செய்யறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அதுக்கு பேசாம அந்த வேலையை விட்டுட்டு வேற வேலையை தேடுவது உசிதம்.\nஇதெல்லாம் ஓகே. வேலைக்கு லட்டர் போட்டதும் என்ன பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்று தெரியுமா\nராஜினாமா கடிதம் கொடுக்கும் போது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு மரியாதையுடன் பணிவுடன், விடை பெறுவது நலம். நிர்வாக விதிமுறைகளின் படி இறுதி அறிக்கை கொடுங்கள். இதோடு அடுத்து வருபவர்களுக்கு வேலையை பற்றி கற்றுத் தருவதாகவும் உறுதியளியுங்கள்.\nமணி என்றால் கோவிலில் கட்டுவார்களே.. அந்த மணி அல்ல. பணம். ஆம் நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், ஏதாவது ஒரு வேலையில் இருந்தால்தான் இந்த உலகம் உங்களை மதிக்கும் என்பதை மறவாதீர்கள்.\nவீட்டில் எந்த வித பிரச்னை இல்லை என்றாலும், பக்கத்து வீடு, உறவினர்கள் என அனுதினமும் நீங்கள் சந்திக்கும் விதவிதமான கேள்விக்கு ஏதாவது ஒரு வேலைக்கே போய்விடலாம் என்று தோன்றும். இதை விட பணம் ஒரு முக்கியமான காரணி என்பதை மறக்காதீர்கள். இதை முன்னதாக திட்டமிட்ட பின்பு வேலையை விடலாம்.\nஇதுவும் நீங்க நினைக்கும் படி அதுவல்ல. இன்றைய இளைஞர்கள் தங்களை எண்ணங்களை நண்பர்களுக்கு தெரிவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற ஸ்டேட்டஸ் தான்...\nநமக்கு ஒரு வேலை பிடிக்கவில்லை என்றதும், புடிக்கலைன்றத இணையத்துல ஊருக்கே தெரியற மாதிரி எழுதறது ரொம்ப தப்பு. நாம் நினைக்கும் படி ஒட்டு மொத்த நண்பர்களும் வேலையில் இருப்பதில்லை. விஐபி சங்கத்துக்கு புதுசா ஒரு ஆள் வருது என்று வரவேற்புகள்தான் அதிகமாக இருக்கும்.\nஇதையெல்லாம் விட அடுத்த வேலை தேடும் போது இந்த விவகாரங்களை எல்லாம் புதிய நிர்வாகம் அலசி ஆராயும் என்பதையும் மறக்க வேண்டாம்.\nஇது ரொம்ப, ரொம்ப முக்கியம் எப்போ வேலையை விட நினைக்கிறீர்களே, அந்த நிமிடத்தில் இருந்து சரியான நேரத்துக்கு எழுந்து ஆபிஸ் போகும் வழியை பாருங்க. நீங்கள் எப்போது வேலையை விட நினைக்கிறீர்களே அப்போதே நிர்வாகத்தின் நிழல் எதிரியாக சித்தரிக்கப்படுவீர்கள்.\nபிடிக்காதவன் என்றால், \"கை பட்டா குத்தம் கால்பட்டா குத்தம்\" என்பார்கள். இதே வேலை செய்பவர் (பிடித்தவர்கள்) என்றால் எதைச்செய்தாலும் அமோகமான வரவேற்பு அளிப்பார்கள். இதுதான் உலகம் எனவே நேரத்தில் கவனமாக இருங்கள்.\nஉங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை சரியான நேரத்திற்குள் முடிக்க திட்டமிடுங்கள். அப்படி இது வரை செய்ததே இல்லை என்றால்... தினம் தினம் தீபாவளிதான் என்பதை மறக்காதீர்கள். உங்களுக்கான வேலையை முடிக்கும்பட்சத்தில் உங்களை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்.\nஎன்ன லைனா கவனம், கவனம் என்று வருகிறதே என்ற கேள்வி வருகிறதா... இது ரொம்ப முக்கியமான ஒன்று நீங்கள் வேலை விட நினைத்த மறு நிமிடம் ஒரு குரூப் இவனுக்கெல்லாம் எவன் வேலை கொடுக்கப்போறான் என்று எண்ணுவார்கள், மறுபுறம் என்ன பெரிய வேலை கெடச்சிருக்கோ இந்த வேலையை விடப்போறானாம் என்பார்கள்.\nஆக மொத்தம் \"உரலுக்கு ஒருபக்கம் இடி உலக்கைக்கு இரண்டு பக்கமும் இடி\" என்பது போல் இந்த இரு தரப்பினரையும் சமாளிக்க வேண்டும். இல்லை என்றால் வேலையை விட்டதும் மனநோய் மருத்துமனைக்குதான் போக வேண்டும்.\nநட்புக்காக விட்டுக்கொடுங்கள், ஆனால் எந்த நேரத்திலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காதீர்கள், இருக்கா இல்லையானே தெரியவில்லை என்ற கேள்வி எழுந்தாலும் விட்டுக்கொடுக்காதீர்கள்.\nமுன்பை விட நண்பர்களிடம் நேரம் செலவழிக்க முற்படுங்கள். இல்லை என்றால் ஏதோ பெரிய வேலை கிடைத்துவிட்டது என்று மதிக்காமல் இருக்கிறான் என்ற பேச்சு எழ ஆரம்பிக்கும். இதை எல்லாம் முன்கூட்டியே தடுக்க யோசனை மேற்கொள்ளுங்கள்.\nஇறுதியாக வேலை தொடர்பான நண்பர்களின் வாட்டாரத்தை பலப்படுத்துங்கள். இது அடுத்ததாக எளிதாக வேலை தேட உதவும். மேலும் உங்களுக்கு வேலை இல்லையே என்ற கவலையில் இருந்து சிறிது நிம்மதியை கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை\nஐடிஐ பட்டதாரிகளுக்கு கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2013/10/09/india-to-start-power-supply-to-bangladesh-001559.html", "date_download": "2018-11-15T19:38:40Z", "digest": "sha1:EX46LH2QA5LXMFFKA5IZSTTREAZFLCZX", "length": 19488, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு 1000 மெகாவாட் மின்சார விநியோகம்!! | India to starts power supply to Bangladesh - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு 1000 மெகாவாட் மின்சார விநியோகம்\nஇந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு 1000 மெகாவாட் மின்சார விநியோகம்\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\nதினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா\nயார் இந்த 'ஷேக் ஹசீனா' எதனால் இவரது இந்திய வருகை பெரிதாக பார்க்கப்படுகின்றது..\nஅக்டோபர் மாத விற்பனையில் சரிவு\nகுடும்ப \"அரசியல்\" போல குடும்ப \"வியாபாரம்\" இது இந்த வாரக் கூத்து..\nஏழை நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்\nஇந்தியா- பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே உள்ள நல்லிணக்கத்தின் மற்றொரு முக்கிய அடையாளமாக, இந்தியா அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் பங்களாதேஷுக்கு புதிய ட்ரான்ஸ்மிஷன் லைன் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளது.\n\"இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு ஒரு புதிய ட்ரான்ஸ்மிஷன் லைன் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது. தெற்காசியப் பகுதியில், இரு நாட்டுக்கிடையிலான மிக உயர்ந்த வோல்டேஜ் -உடன் கூடிய நேரடி மின்சார (ஹெஸ்விடிசி) இணைப்பு இதுவே.\" என்று இச்செயல் திட்டத்திற்கு நிதியதவி செய்துள்ள ஏஷியன் டெவலப்மென்ட் வங்கி (ஏடிபி) கடந்த வெள்ளியன்று தெரிவித்துள்ளது.\nகடந்த வருடம், மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசியின் வர்த்தகப் பிரிவான வித்யுத் வியாபார் நிகாம் லிமிட்டட் மற்றும் பங்களாதேஷ் பவர் டெவலப்மென்ட் போர்டு (பிபிடிபி) ஆகியவை இரு நிறுவனங்களும் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.\nஇந்த ட்ரான்ஸ்மிஷன் லைன் இந்தியாவின் கிழக்குப்புற மின் தொகுப்பை பங்களாதேஷின் மேற்குப்புற மின் தொகுப்புடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\n\"துணை மின்-நிலையத்தின் அமைப்புகளை சரிபார்க்கும் பணிகள் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இந்த மின் இணைப்பு அக்டோபர் 5 ஆம் தேதியிலிருந்தே செயல்படத் துவங்கியது\" என்று ஏடிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇரு நாட்டு அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்டிபிசி, பங்களாதேஷ் பவர் டெவலப்மன்ட் போர்டுக்கு நாளை முதல் மின்சாரம் வழங்கம் என்று 4ஆம் தேதி நடந்த இரு நாட்டு கூட்டத்தின் போது, பன்முக லெண்டராக விளங்கும் ஏடிபி தெரிவித்தது.\n\"இது 2013 நவம்பர் மாதம் முதல் 250 மெகாவாட் வரையில் உயர்த்தப்பட்டு, 2013 ஆம் வருட இறுதியில் கூடுதலாக 250 மெகாவாட் வரை வழங்கப்படும். இந்த செயல்திட்டம் சுமார் 1000 மெகாவாட் வரையிலான மின் பாய்வுகளை அனுமதிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.\" என்றும் ஏடிபி தெரிவித்துள்ளது.\nஇந்த ஏற்பாடு, பங்களாதேஷுக்கு அந்நாட்டிலேயே அமைந்திருக்கும் வாடகை மின் நிலையங்களிலிருந்து வாங்குவதைக் காட்டிலும் இந்தியாவிலிருந்து குறைவான விலையில் மின்சாரத்தை வாங்கி பயன் பெற்றுக் கொள்ள உதவும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\n 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.\nஅமெரிக்க பொருளாதார தடை (sanction) ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://thennakam.com/current-affairs-28-june-2018/", "date_download": "2018-11-15T19:11:40Z", "digest": "sha1:3VIHOQYH5M3O2ZSHAN5M2677JSODW4GK", "length": 7362, "nlines": 107, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 28 June 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பதினெட்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலாவுக்குப் பதிலாக நீதிபதி எம். சத்தியநாராயணன் விசாரிப்பார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2.ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நல வாரியம் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். காவலர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் அறிவித்தார்.\n3.டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.\nஅதேபோல் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற க்ரூப்-1 தேர்வு முடிவுகள் இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும்.\n1.பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைப்புக்கு மாற்றாக பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் இந்திய உயர் கல்வி ஆணையத்தை (ஹெச்இசிஐ) அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.\n1. அமெரிக்காவின் வர்த்தகப் போரில் சிக்கியுள்ள, பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘ஹார்லி டேவிட்சன்’, அதன் சில உற்பத்திகளுக்காக வெளிநாட்டிற்கு செல்லப் போவதாக தெரிவித்துள்ளது.\n1.ஈரானிடம் இருந்து வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.\n1. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த ஜெர்மனி, நாக் அவுட் சுற்றுக்குக்கூட தகுதி பெறாமல் உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது.குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது.உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஆர்ஜென்டீனா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.\n2. சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி கண்டது.\nஐரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)\nமால்க்கம் எக்ஸ், ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)\nகிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)\nஇந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)\nசென்னையில் Driver பணியிடங்கள் – Walkin Interview »\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/14021331/31-people-were-sentenced-to-death-in-a-single-day.vpf", "date_download": "2018-11-15T19:40:13Z", "digest": "sha1:DVYFERWCT5AJ5PPQSDLUIC5AFRZXNGXJ", "length": 11104, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "31 people were sentenced to death in a single day in Egypt || ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை எகிப்தில் இரு வெவ்வேறு வழக்குகளில் அதிரடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை எகிப்தில் இரு வெவ்வேறு வழக்குகளில் அதிரடி + \"||\" + 31 people were sentenced to death in a single day in Egypt\nஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை எகிப்தில் இரு வெவ்வேறு வழக்குகளில் அதிரடி\nஎகிப்து நாட்டில் ஒரு போலீஸ்காரரும், ஒரு பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கை நைல் நதி நகரமான எல் ஜகாஜிக்கில் உள்ள கிரிமினல் கோர்ட்டு விசாரித்தது.\nகிரிமினல் கோர்ட்டு விசாரணையில் கொல்லப்பட்ட இருவரும் உயிரிழப்பதற்கு முன்பாக துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 18 பேரை தாங்கள் புலனாய்வு செய்து கண்டறிந்ததாகவும் போலீசார் சாட்சியம் கூறினர்.\nவிசாரணை முடிவில் அந்த 18 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய எல் ஜகாஜிக் கோர்ட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நேற்றுமுன்தினம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.\nஇதே போன்று, அங்கு உள்ள மற்றொரு நகரமான இஸ்மாய்லியாவில் சிறையில் இருந்து தப்பிய மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.\nதண்டிக்கப்பட்ட 13 பேரும் 2016–ம் ஆண்டு, சிறையில் இருந்து தப்பியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.\nஇவ்விரு வழக்குகளிலும் தண்டிக்கப்பட்டவர்கள், தங்கள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\n1. சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளியின் மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை\n4 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதித்த மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.\n2. தாய்லாந்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக கொலைக் கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nதாய்லாந்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக கொலைக் கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே ஓட்டெடுப்பு : ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி\n2. சர்சையை ஏற்படுத்திய டொனால்டு டிரம்பின் தீபாவளி வாழ்த்து\n3. மியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்\n4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு\n5. தேர்வுக்காக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம், தாழ்வாக பறக்கவும் தடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/05201107/1211579/Lived-to-DeadBody-with-a-for-9-months-By-Counterfeit.vpf", "date_download": "2018-11-15T19:41:49Z", "digest": "sha1:ZHHERBLFI423ESHOJU3RNS657K4KUYDH", "length": 20376, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிணத்துடன் 9 மாதம் வசித்தேன்- கள்ளக்காதலன் வாக்கு மூலம் || Lived to DeadBody with a for 9 months By Counterfeit Lover Statements", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபிணத்துடன் 9 மாதம் வசித்தேன்- கள்ளக்காதலன் வாக்கு மூலம்\nபதிவு: நவம்பர் 05, 2018 20:11\nபல்லடம் அருகே 9 மாதம் பிணத்துடன் வசித்து வந்ததாக பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nபல்லடம் அருகே 9 மாதம் பிணத்துடன் வசித்து வந்ததாக பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சக்திவேலு. இவரது மனைவி லதா (வயது 37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.\nஇந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லதா தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் உள்ள மில்லில் வேலை செய்து வந்தார்.\nஅப்போது அதே மில்லில் பிட்டராக வேலை பார்த்த சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. அதை தொடர்ந்து இருவரும் கணவன்- மனைவி போல் பல்வேறு ஊர்களில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 3½ வயதில் நித்திகாஸ்ரீ என்ற குழந்தை உள்ளது.\nஇந்த நிலையில் கடந்த 1 வருடமாகபல்லடம் அருகே உள்ள இலவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையத்தில் ராமசாமி என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.\nஇதற்கிடையில் இவர்கள் குடியிருந்த வீடு சில வாரங்களாக பூட்டிக்கிடந்தது. மேலும் அவர்கள் வாடகையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வீட்டில் பிரகாஷ் என்பவர் வாடகைக்கு குடியேற முயன்றபோது லதா கொலை செய்யப்பட்டு பேரலுக்குள் திணித்து மண் போட்டு மூடப்பட்டது தெரியவந்தது.\nஇது குறித்து காமநாயகன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த கொலை குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவின் கள்ளக்காதலன் செந்திலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே பூசாரிபாளையம் பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற செந்திலை போலீசார் கைது செய்தனர். கைதான செந்தில் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நானும், லதாவும் கணவன் மனைவி போல் பல்வேறு ஊர்களில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தோம். இந்த நிலையில் எங்களுக்கு நித்திகா ஸ்ரீ என்ற குழந்தை பிறந்தது. எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவளுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது.\nகடந்த ஒரு வருடத்திற்கு முன்பு என்னை விட்டு பிரிந்து கணவருடன் சென்று விடுவேன் என்று மிரட்டினார். இதில் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த கட்டையை எடுத்து லதாவின் தலையில் அடித்துக் கொன்றேன். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அவளுடைய உடலை வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்து, அதன் மேல் பகுதியில் மண்ணை போட்டேன்.\nபின்னர் குழந்தையை கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாவக்காட்டுபாளையத்தில் உள்ள லதாவின் தாயாரிடம் விட்டேன். அவர் கேட்டபோது லதா கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாவும், அவளை சமாதானம் செய்து அழைத்து வந்து குழந்தையை அழைத்துச்செல்கிறேன். அதுவரை இருக்கட்டும் என்றேன். அவரும் அதனை நம்பி விட்டார்.\nபிணத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியவில்லை. 9 மாதங்கள் பிணத்துடன் வசித்தேன். பின்னர் வேறு இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 3 மாதங்களாக வேலைக்கு சென்றேன். கொலை குறித்து போலீசாருக்கு தெரிந்ததும் தலைமறைவானேன். இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.\nஇவ்வாறு அவர் போலீசில் வாக்கு மூலம் கொடுத்தார். கைதான செந்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nமத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம்\nதொப்பூர் அருகே இளம்பெண் மாயம்\nகறம்பக்குடி அரசு பள்ளி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்\nதலையில் அம்மிக்கல்லை போட்டு கள்ளக்காதலியை கொடூரமாக கொன்ற கட்டிட தொழிலாளி\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனுக்கு சூடு வைத்த தாய்\nகள்ளக்காதலனை கொன்றுவிட்டு ஜாமீனில் வந்து தலைமறைவான பெண் 5 ஆண்டுக்கு பிறகு கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு- கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு கள்ள காதலியின் கணவரை கழுத்தை அறுத்த மில் தொழிலாளி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abdheen.com/tamil/2013/05/", "date_download": "2018-11-15T19:09:49Z", "digest": "sha1:S5BH2WTIAJGKMNIDJXBFQP2ANQ36E4EC", "length": 38272, "nlines": 207, "source_domain": "abdheen.com", "title": "May 2013 – abdheen", "raw_content": "\nநான்எப்பொழுதும்அப்படித்தான். உடல்நிலைசரியில்லைஎன்றால்நேரேமருத்துவரிடம்போய்நிற்கும்பழக்கம்பிறந்ததில்இருந்துகிடையாது. காய்ச்சல்வந்தால்குளுரும்நீரில்குளித்துவிட்டுநேரேசென்றுநாலைந்துஐஸ்க்ரீம்களைவிழுங்கிவிட்டுவரும்மிகச்சிலரில்நானும்ஒருவன். இந்தத்தலைவலிஎன்னைஎன்னசெய்துவிடும்\n’ஐயாதயவுசெய்துஆளைவிட்டுவிடுநான்தலைவலிக்கானகாரணத்தைசிந்திக்கிறேன்’ எனகெஞ்சிக்கூத்தாடிதத்துவம்பேசிக்கொண்டிருந்தமனதைஒருசமன்பாட்டுக்குகொண்டுவந்துவிட்டுசிந்திக்கத்துவங்கினேன். இரண்டுநாட்களுக்குமுன்னால்நிகழ்ந்தசிலநிகழ்வுகள்நினைவுக்குவந்தன. ஒருவேளைஅவற்றால்தான்இருக்குமோ\n’வாங்கவாங்க. உங்களஎங்கலாம்தேடுறது. நாங்கஒருநிகழ்ச்சிநடத்தப்போறோம். தேடல்–ன்றபேரில. ஏற்கனவேசொல்லிருக்கேனே. அதுக்குநாங்கஎடுத்திருக்கவீடீயோக்ளிப்ஸுக்குகொஞ்சம்டயலாக், ஸ்க்ரிப்ட்எல்லாம்எழுதித்தறனும். அதான்கூப்பிட்டேன்.’\n‘அதுக்கென்ன. க்ளிப்ஸபோட்டுகாட்டுங்க. எழுதிடுவோம். நான்என்னமோபெரிசாபயந்துக்கிட்டேன்’\nமணிசரியாகபத்தைத்தொட்டிருந்தது. நான்யோசிக்கஅவர்எடிட்டிங்வேலையைதொடர்ந்துகொண்டிருந்தார். லேஸ், சாக்லேட்எனஅரைமணிநேரஅரவைக்குப்பின்ஒருகவிதை அகப்பட்டது.\nநன்றாகஉறங்கிக்கொண்டிருக்கையில்’டேய்எந்திரி’ எனஅருகில்அமர்ந்திருக்கும்நண்பன்தட்டியதைத்தொடர்ந்து மாணவர்களின்ஒருமித்தகுரலில்’குட்மார்னிங்’ ஒலித்தது.\nகண்ணைத்திறந்துபார்க்கையில்‘குட்மார்னிங்ஆல். சிட்டவுன்’ எனகூறிக்கொண்டேபேராசிரியர்உள்ளேவருவதுபுலப்பட்டது. நாம்தூங்கிக்கொண்டிருப்பதுவகுப்பறையில்எனநிதானித்துக்கொள்ளஒருநிமிடம்பிடித்தது.\nவகுப்புதுவங்கியது. உள்ளேநுழைந்தஆசிரியர்எதுவும்பேசவில்லை. கரும்பலகைப்பக்கம்திரும்பிஏதோஎழுதஆரம்பித்தவர், பத்துநிமிடம்கழித்துதான்திரும்பினார். அவர்விலகபலகைபல்வேறுபடங்களுடன்கூடியஆல்ஃபாக்களாலும், பீட்டாக்களாலும், காமாக்களாலும்நிரம்பிவழிந்தது.\nஏ.சிஜெனரேட்டர்முடிந்துஃப்ளம்மிங்லாக்கள்முடியஆங்கிலவகுப்புதொடங்கியது. அப்துல்கலாமோஆர்.கேநாரயணனோதெரியவில்லை. ராவெல்லாம்விழித்தகண்களின்ஷட்டரைமூடச்சொல்லிமூளைஉத்தரவிடமெல்லவும்முடியாமல்விழுங்கவும்முடியாமல்ஓர்அரைமயக்கநிலையில்மீதிவகுப்புகள்சென்றன. உணவுஇடைவேளையின்போதுகூடஉணவில்நாட்டமில்லைஎன்றால்அதன்வீரியத்தைப்பார்த்துக்கொள்ளுங்களேன்.\nஒருவழியாககல்லூரிமுடிந்துமற்றவேலைகளைஎல்லாம்முடித்துவீடுதிரும்பமாலைஐந்தானது. தூக்கமின்மையும்களைப்பும்பாடாய்ப்படுத்தஉடனேகண்ணயற்வதற்கானவேலையில்இறங்கினேன். இணையதளத்தைஇரண்டுநாட்களாகதொடாததுநினைவுக்குவரகணினிதிறக்கப்பட்டது. அனைவரையும்போல்ஃபேஸ்புக்கைகடந்துமின்னஞ்சல்ஏதும்வந்துள்ளதா\nஇதுதான்இன்றையதலைமுறைஇணையத்திற்குகட்டுண்டுகிடப்பதன்முதன்மைக்காரணம். தினமும்பலரிடமும்அடிபட்டுஉதைபட்டுவருபவனிடம்’உனக்கும்மனமுண்டு, அதனைப்பகிரவும்இடமுண்டு’ எனஆறுதல்கூறிஇடமளித்து’உங்கள்கட்டளைக்காககாத்திருக்கிறேன்’ எனமீண்டும்அலாவுதீன்பூதமாய்நம்முன்பவ்யமாய்நிற்கும்அதேதன்மைதான். அதேஅடிமைத்தன்மைதான். தனக்கும்ஒருஅடிமைஇருப்பதால்ஒவ்வொருவரும்தன்னைஅரசானகப்பாவித்துவாழும்அந்ததன்மையைத்தருவதால்தான். உண்மையில்இணையம்நமக்குஅடிமையாஇல்லைநாம்இணையத்திற்குஅடிமையாஎன்றுஒருவன்சிந்திக்கத்துவங்கினால், அவன்அவ்விடத்தில்ஒருமிகப்பெரியவியாபாரயுக்தியைகண்டடைந்துவிட்டான்என்றுபொருள். சரிகதைக்குவருவோம்.\nகாலையில்இருந்துகளைப்படைந்தவனுக்குகவிதைஎன்றவுடன்புத்துணர்வுபிறந்தது. மிகஆர்வத்துடன்பதிவிறக்கம்செய்துகோப்பைத்திறந்தேன். முதல்கவிதையேஆளைஅடித்துதுவைத்துப்போட்டது. யாம்பெற்றஇன்பம்பெருகஇவ்வையகம்எனும்கோட்பாட்டின்படிவாழ்வதால்இதைஉங்களிடம்பகிராமல்என்னால்இருக்கமுடியவில்லை.\nஎன்ன. எப்படியுள்ளது. எனக்கும்ஒன்றும்விளங்கவில்லை. உடனேநண்பனைதொலைபேசியில்தொடர்புகொண்டேன்.\n’இல்லணேஅவருதான்சொன்னாரு. நான்இதுமாதி400 கவிதைஎழுதிஇருக்கேன். இதுஎல்லாத்தையும்தொகுத்துபுக்காகொண்டுவரனும். அதான்அண்ணேஉங்ககிட்டஅனுப்புறேனுசொன்னாரு. முடியாதுனாஒன்னுமில்லனே. நான்வேறயாரையாவதுபாத்துக்கிறேன்.’\nஎதிரிலிருந்துபதிலேதுமில்லை. சற்றுநேரத்தில்தம்பிஆஃப்லைன்சென்றான். சற்றுநேரத்தில்அவனதுசுவற்றுக்குஎன்னால்செல்லமுடியவில்லை. தம்பிஎன்னைப்ளாக்செய்துவிட்டதுபுரிந்தது.\nசோர்வுதலைவலியாகபரிணமித்தஇடம்இதுதான். அதோடுதூங்கிவிட்டேன். எழுந்தும்தலைவலிமாறவில்லை. அதிகரித்துக்கொண்டேசென்றது. இதேநிலைதான்இன்றும். தாங்கமுடியாதவலி. காலையில்இருந்தேஜீஅழைத்துக்கொண்டேஇருந்ததால்அவர்கடைக்குக்கிளம்பினேன்.\n‘அடப்போங்கஜீ. நாமஎன்னைக்குபோனோம். காலைலஇருந்துதலவலிவந்ததுக்கானகாரணத்ததான்யோசிசிட்டுஇருந்தேன்.’ எனநடந்தவற்றைக்கூறினேன்.\nஅடுத்து, கண்ணாடிபோடவேண்டும்எனதிட்டத்தைமாற்றினேன். கண்ணாடிபோடவேண்டும்என்றமுடிவுமட்டுமே, அதற்காகடாக்டரிடம்எல்லாம்போகமுடியாது. கண்ணாடியின்பவர்தெரிந்தால்போதும்நாமேசென்றுஏதாவதுஆப்டிகல்ஸில்கண்ணாடிவாங்கிவிடவேண்டியதுதான். உடைந்தகண்ணாடியைவைத்துஏதாவதுபரிசோதனைசெய்துநமதுபவரைநாமேதெரிந்துகொள்வோம்எனும்தீர்மானத்தோடுவீட்டைநோக்கிநடையைக்கட்டினேன்.\nஎதுக்கிருக்கிறதுநம்அடிமை. இணையத்தில்‘Online Eye Power Test’ எனடைப்செய்துதுலாவினேன். ஓரிரண்டுஉருப்படியானதளங்கள்வசமாகமாட்டின.\nமுதலில்என்கணினியின்திரைஅளவைக்கேட்டன. பின்னர்திரையிலிருந்துஒன்றரைமீட்டர்விலகிஉட்காருமாறுகூறின. அப்படியேசெய்தேன். பின்னர்கண்மருத்துவரைப்போல்ஒருகண்ணைமூடிக்கொண்டுசிலஎழுத்துக்களைவாசிக்கச்சொல்லின. இறுதியில் முடிவுவந்ததுL: -1.5; R: -0.5. மறுநிமிடம்ஜீயைதொடர்புகொண்டேன். கண்ணாடிவாங்கப்போவோம்வாருங்கள்என்றேன். அவரும்வீட்டுக்குவந்தார்.\n‘விளையாடாதீங்க. இதெல்லாம்டாக்டர்கிட்டதான்பாக்கணும். பவர்மாறுனாபிரச்சனையாயிடும். எனக்குத்தெரிஞ்சுஒருத்தருக்குகண்ணுதெரியாமபோய்டிச்சு. அதாவதுபரவாயில்ல. இன்னொருத்தருக்குபவர் மாத்தி கண்ணாடி போட்டதால மாறுகண்வந்திடிச்சு.’\nஆர்வக்கோளாறில்மூன்றரைக்கேபோய்நின்றதுதவறாகிவிட்டது. சரிநேரத்தைக்கடத்தஇந்தஊரில்எத்தனைகண்மருத்துவமனைஇருக்கும்எனசுற்றிப்பார்த்துவிடுவோம்எனதீர்மானமானது. ஒவ்வொருஇடத்திலும்ஒவ்வொருநேரம்சொன்னார்கள். இறுதியாகஆரம்பித்தஐந்துமணிஆஸ்பத்திரிக்கேவந்துசேர்ந்தோம்.\nஅவர்எதுவும்பேசவில்லை. எல்லோரும்செய்வதைப்போல்ஒருகருவியில்எட்டிப்பார்க்கச்செய்தார். பலூன்கள்தெரிந்தது. பின்னர்சிறுத்துவரும்எழுத்துக்களைபடிக்கச்சொன்னார். இறுதியில்ஒருபேப்பரில்எனக்குதெரிந்திடாதபடிL -1.5; R -0.5 எனஎழுதினார். ஆன்லைன்பரிசோதனையின்துல்லியத்தைநினைத்துநான்வியந்தேன். பிறகு, நர்சிடம் சைகை காடினார். எனக்கான சோதனை முடிந்தது என உணர்ந்தேன்.\nடாக்டர் போல் இரண்டு வசனத்தை பேசாமல் டீவி பார்க்கக்கூடாது, வெளிச்சம் குறைவா படிக்கக் கூடாது, டீ காபி குடிக்கக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்களை பேசினார் அந்த நர்ஸ். ஆனால் டாக்டருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை, என்னை எதுவும் பேச அனுமதிக்காமல் அவர்களே ஒருமுடிவுக்கு வந்திருந்தனர்.\n’டாக்டர் ஃபீஸ் முன்னூறு. மருந்து மாத்தர ஒரு நூறு. கண்ணாடி ஹால்ஃப் ஃப்ரேமா குடுத்துருவோம். பில்லக்காட்டி கையோட வாங்கிட்டுபோயிடுங்க. அது ஒரு எழுநூறு, ஆக மொத்தம் ஆயிரத்திநூறு’\n‘மாத்தர எல்லாம் எனக்கு வேணாம். கண்ணாடி வெளிய வாங்கிக்கிறேன். இந்தாங்க’ என்று முந்நூறு ரூபாயை நீட்டினேன்.\n’என்ன நீங்க. அதெல்லம் முடியாது. இங்க தான் எல்லாம் வாங்கியாகனும். இல்லனா உங்க மேல கம்ப்ளைண்ட் பண்ண வேண்டி வரும்’\nஇந்திய சடட்த்தின் அழகு எங்கே இருக்கிறது தெரியுமா. இங்குதான். கம்ப்ளைண்ட் பண்ணப்பட வேண்டியவனே கன்ப்ளைண்ட் கொடுத்து நம்மை மிரட்டும் அந்த இடத்தில் தான்.\nவேறு வழியே இல்லை. ஏண்டா இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனு மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினேன்’\n‘சில்லரயா நூறு ரூபா இல்லையா’\n‘சரி மேல போய் டெஸ்ட் எடுத்துட்டு அவுங்க்கிட்டயே சேஞ்ச் கேட்டு வாங்கிட்டுவாங்க’\n‘ஆமா ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், சளி டெஸ்ட் எல்லாம்.’\n‘என்ன நீங்க கேள்வியா கேக்குறிங்க. எல்லாம் உங்க நல்லதுக்கு தான். போங்க மொதல்ல’\nமேல சென்றவுடன் என் இரத்தத்துக்காகவே காத்துக்கிடந்த காட்டேரி போல் ஒரு நர்ஸ் பெரிய ஊசியை வைத்து உறுஞ்சி ஒரு டப்பாவைக் கையில் கொடுத்து அதில் சிறுநீர் நிரப்பி வருமாறு கழிப்பறையை நோக்கி கைகாட்டியது.\nஆயிரத்தைக் கையில் கொடுத்தேன். மீதிச் சில்லரை கொடுத்தது.\n‘இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வந்து ரிசல்ட வாங்கி டாக்டர்கிட்ட காமிச்சுட்டு போங்க’\n‘எதுக்கு. இன்னைக்கு புடுங்கினது பத்தலையா’ என முனுமுனுத்தேன்.\nபடியில் மேலிருந்து கீழே இறங்கும் போது ஜீயிடம் ‘ஜீ கீழ போனதும் குனிஞ்சு பேசாம நடங்க. யாரையும் பாக்காதிங்க’ என சொல்லிக்கொண்டே வந்தேன். கீழே வந்தவுடன் என் கைபேசியை எடுத்து சைலண்ட்டில் போட்டுவிட்டு காதில் வைத்தேன்.\n’ம். சொல்லுங்க. கேக்குது. ஹலோ. உங்களுக்கு கேக்கலையா. இதோ இருங்க வெளிய வரேன்.’ என பேசிக்கொண்டே ஜீயுடன் வெளியேறினேன். பின்னால் திரும்பி பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக அந்த மருத்துவமனை இருந்த திக்கைவிட்டு வெளியேறினோம்.\n’என்ன்ங்க நீங்கபாட்டுக்க வெளிய வந்துட்டீங்க’\n’அப்பறம் இருந்து ஆயிரத்தி நூற குடுத்துட்டு வர சொல்றிங்களா யூரினுக்குப் பதிலா தண்ணிய செக் பண்ணப்போறவனுங்களுக்கு முன்னூறே அதிகம். இதில என் ரத்தத்த வேற உருஞ்சிட்டானுக’\n’ஓ அதான் டாய்லட்குள்ள போனவொடன வெளியேறிட்டிங்களா. டெஸ்ட் பண்ணாம மொதல்லயே ஓடி வந்திருக்கலாம்ல’\n‘அது தர்மம் இல்ல ஜீ. எதோ நமக்கு ஐ பவர் சொன்னதுக்கு ஒரு முன்னூறு’\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம்: பகுதி 14\nஒளி 222 கிராம்: பகுதி 13\nஒளி 222 கிராம்: பகுதி 12\nஒளி 222 கிராம்: பகுதி 11\nBasil Pereira on யூ ஆர் க்ரேட் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/36752/", "date_download": "2018-11-15T19:55:11Z", "digest": "sha1:E3Z3O6TLPQ7MVHNVUGWO2UKRLASBKAXQ", "length": 10707, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சீனாவுடனான வர்த்தக உறவுகள் சரியானதே – அரசாங்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவுடனான வர்த்தக உறவுகள் சரியானதே – அரசாங்கம்\nசீனாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படும் வர்த்தக உறவுகள் சரியானதே என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் அண்மையில் சீனாவுடன் செய்து கொள்ளப்படும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சாதகமானதே எனவும், இதன் மூலம் உள்நாட்டு கைத்தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு கைத்தொழில்களை கருத்திற் கொண்டே அரசாங்கம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதாகத் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் உள்நாட்டு கைத்தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியே சுதந்திர உடன்படிக்கை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsChina government right trade relations அரசாங்கம் சரியானதே சீனா வர்த்தக உறவுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஉலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரத்திற்கு ஓய்வு 2021-ம் ஆண்டு வரை இயங்காது:-\nநாட்டுக்கு பாதகமற்ற வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளில் தவறில்லை – சமால் ராஜபக்ஸ:-\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/57696/", "date_download": "2018-11-15T19:49:31Z", "digest": "sha1:JMR2WCSFBKBCHAB23AY2GAWBC4VLESDG", "length": 10433, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரளா ஆற்றில் படகு கவிழ்ந்தது – 6 குழந்தைகள் பலி… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளா ஆற்றில் படகு கவிழ்ந்தது – 6 குழந்தைகள் பலி…\nகேரளா அருகே ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விடுமுறையை கழிப்பதற்காக கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திற்கு சென்றவர்கள் மீன்பிடி படகில் நாரணிபுழா ஆற்றுக்கு சென்றுள்ள போது படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.\nகரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஆற்றில் படகு மூழ்கியதில் 4 பெண் குழந்தைகள் உட்பட் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஒரு சிறுமியும் முதியவர் ஒருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுழந்தைகள் ஒரு பக்கமாக படகில் நின்றதே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஎகிப்தில் 15 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nதாலியை கட்டிய யாதவ் முன்னிலையில் தாலி இல்லாமல் நிற்கச் சொன்ன பாகிஸ்த்தான் – தாலி அறுக்கப் போகிறதா\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/06/with.html", "date_download": "2018-11-15T19:10:11Z", "digest": "sha1:IDI4WRYRFWBWKJBWO63TMBD72PAAOFSZ", "length": 14345, "nlines": 269, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஜாலி கமெண்ட்ஸ் with பஞ்ச்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசெவ்வாய், ஜூன் 25, 2013\nஜாலி கமெண்ட்ஸ் with பஞ்ச்\nஜாலி கமெண்ட்ஸ் with பஞ்ச்\nநம் தமிழ் திரைப்படங்களின் புகழ் பெற்றவசனங்களை வைத்து\nஜாலியாக (கேலியாக அல்ல) சிலகமெண்ட்ஸ் எழுதியிருக்கிறேன்.\nஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா\nஇருக்கட்டுமே கூடவே பெண் சிசுவுக்காக கள்ளி செடியும் அல்லவா\nஎன் காதலி உங்கள் மனைவியாகலாம்\nஉங்கள் மனைவி என் காதலியாக முடியாது\nஇப்படிசொல்லி தப்பித்து அடுத்த பிகர் க்கு லெட்டர் போட்ற\nரெண்டு பழத்துல ஒன்னு இந்தாஇருக்கு\nஅநேகமா இந்நேரம் அது பஞ்சாமிர்தம் ஆகியிருக்கும்\nஎன் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே\nஅப்படினா புரிஞ்சிக்கிற மாதிரி கேரக்டர் பண்ணுங்க\nஎன்னை பார்த்து சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லு\nமெட்ராஸ் ஐ வந்துருக்கிற நேரத்தில கண்ணை பார்க்க சொல்றியே நியாயமாரேரேரே\nநீங்க ஹீட் ஆகிடுங்க எதுக்கு சொல்றேன்னா\nஎனக்கு விழுந்த சுளுக்கை எடுத்தாகனும்\nகார் வச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கா\nஇதென்ன கேள்வி யாரு ஆசைபட்டோனோ அவன் வச்சிருப்பான்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்\nஇப்படி இருக்கிற நீங்க எப்படி அப்படி ஆகினீங்க\nபடம் : நண்பரின் முக நூலில் இருந்து\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், ஜூன் 25, 2013\nஸ்கூல் பையன் ஜூன் 25, 2013 8:57 முற்பகல்\nஹா ஹா... சூப்பர்... படமும் சூப்பர்...\nதிண்டுக்கல் தனபாலன் ஜூன் 25, 2013 9:23 முற்பகல்\nதங்கள் வருகைக்கு நன்றி தனபாலன்\nபடம் சூப்பர் வரிகளும் அருமை.தொடருங்கள்.\nகோகுல் ஜூன் 26, 2013 5:27 முற்பகல்\nஇப்படி தியேட்டர்ல வர்ற கமெண்ட்ஸ் பல சமயம் படத்துல வர்றத விட அருமையா இருக்கும்.,\nதங்கள் வருகைக்கு நன்றி கோகுல்\nசே. குமார் ஜூன் 30, 2013 1:12 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nசோழர் கால அற்புதம் ஐராவதேஸ்வரம்\nஜாலி கமெண்ட்ஸ் with பஞ்ச்\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newkollywood.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-11-15T18:39:46Z", "digest": "sha1:HW3I3DWZOG6SPY3B55MFORD5HCL4QQ6T", "length": 9180, "nlines": 145, "source_domain": "newkollywood.com", "title": "உதவி இயக்குனர்களை கவுரவித்த கேபிள் சங்கர்...! | NewKollywood", "raw_content": "\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nதமிழ் சினிமாவில் புதிய முயற்சி\nவிஜய் 63 – அதிகாரப்பூர்வ தகவல்\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ்\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\nஉதவி இயக்குனர்களை கவுரவித்த கேபிள் சங்கர்…\nJul 13, 2014All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on உதவி இயக்குனர்களை கவுரவித்த கேபிள் சங்கர்…\nபிரபல திரை விமர்சகர் கேபிள் சங்கர் இயக்கி வரும் திரைப்படம் தொட்டால் தொடரும். தமன் – அருந்த்தி ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் யூ ட்யூபில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காதல் ஆக்ஷன் சென்ட்டிமென்ட் சேசிங் என்று சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் தயாராகியிருக்கும் தொட்டால் தொடரும் படத்தின் ட்ரெய்லரில் ஒரு விசேஷம்…\nஇதுவரை தமிழ்ப்பட ட்ரெய்லர்கள் எதிலும் அப்படத்தின் உதவி இயக்குனர்களின் பெயர்கள் இடம் பெற்றதில்லை. ஆனால் முதன் முறையாக தன் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களின் பெயரையும் இந்த ட்ரெய்லரில் இடம் பெற வைத்து அவர்களுக்கு கவுரவம் தேடிக் கொடுத்திருக்கிறார் கேபிள் சங்கர்.\nஇப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும், உதவி இயக்குனர்களை மேடையேற்றி அவர்களை கவுரவித்தவர் கேபிள் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக அதிக பொருட் செலவில் இப்படத்தை தயாரித்திருப்பவர் துவார் சந்திரசேகர்.\nPrevious Postசூர்யாவை தோற்கடித்த சன்னி லியோன்... Next Postசூப்பர் ஸ்டார் பட்டத்தை தியாகம் செய்யும் சிம்பு-தனுஷ்\nபுதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் மற்றொரு...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884715", "date_download": "2018-11-15T19:57:51Z", "digest": "sha1:QK4QJXOWAP3OM44ZJRQFJQKNBHLH3IU6", "length": 7156, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பார்வதிபுரத்தில் ரயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை | கன்னியாகுமரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கன்னியாகுமரி\nபார்வதிபுரத்தில் ரயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை\nநாகர்கோவில், செப். 11: நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் மார்த்தாண்டன்(40). ஆட்ேடா டிரைவர். இவருக்கு லதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக லதா, கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மார்த்தாண்டன் வீட்டின் அருகே குடியிருந்து வந்த பெற்றோர் வீட்டில் சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மார்த்தாண்டன் நேற்று காலை தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு பார்வதிபுரத்திற்கு சென்றுள்ளார். பின்னர் பார்வதிபுரம் ரயில் தண்டவாளம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து மும்ைப சென்ற ஜெயந்தி ஜனதா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்இன்ஸ்பெக்டர் பிரியாமோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n4ஜி அலைக்கற்றை வேண்டி பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் பேரணி\nசெட்டிக்குளம்- கோட்டாறு மேம்பாலம் தேவையில்லை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு\nமார்த்தாண்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாைல அணிவித்து காங். போராட்டம்\nகுருசுமலையில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி போராட்டம்\nகுமரியில் 4 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்\nநேரு படத்திற்கு காங்கிரஸ் மாலை அணிவிப்பு\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\n15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது\nகாஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885282", "date_download": "2018-11-15T19:56:41Z", "digest": "sha1:MHHKLY42W4VTFKE7EZS4CZWFSN2EKRCF", "length": 7040, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சாலையில் இயங்கும் சந்தையால் கடும் போக்குவரத்து பாதிப்பு | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nசாலையில் இயங்கும் சந்தையால் கடும் போக்குவரத்து பாதிப்பு\nஅரூர்,செப்.12: அரூர் கடைவீதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். பேருந்துகள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் கடைவீதி வழியாக பேருந்து நிலையம் செல்வதால் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும்நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமைதோறும் அரூரில் வாரச்சந்தை நடைபெறுகிறது. இங்கு, காய்கறிகள், மளிகை பொருட்கள், ஜவுளி, கயிறு, இரும்பு சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. வாரச்சந்தைக்கென சந்தைமேட்டில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும், அங்கு இடம் குறைவாக இருப்பதாக கூறி அங்கு வியாபாரிகள் சரிவர கடைகளை போடுவதில்லை. இதனால் சாலை ஓரத்தில் கடைகள் போட ஆரம்பித்து தற்போது சந்தைமேட்டில் இருந்து கடைவீதி வரை வாரச்சந்தை நடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்தைக்கு புதிய இடத்தை ஒதுக்கீடு செய்து, சாலையை விரிவாக்கம் செய்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசாலை விரிவாக்கப்பணிக்காக உயர் கோபுர மின்விளக்குகள் அகற்றம்\nகாரிமங்கலம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை இயக்குனர் ஆய்வு\nகாங்கிரசின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பாடுபட வேண்டும்\nஅரூர் மாணவி குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் ஆறுதல்\nபாரத வெண்புறா மக்கள் சேவை இயக்க கூட்டம்\nவாரவிழாவை முன்னிட்டு கூட்டுறவு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\n15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது\nகாஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/oct/31/nazriya-returns-to-mollywood-through-anjali-menons-film-2799153.html", "date_download": "2018-11-15T19:23:42Z", "digest": "sha1:QHYFPUFFSM6423RPVMUOOHW3Q6NTHFBI", "length": 6935, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Nazriya returns to Mollywood through Anjali Menon’s film- Dinamani", "raw_content": "\n3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் நஸ்ரியா\nBy எழில் | Published on : 31st October 2017 02:59 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n2014 ஆகஸ்டில் ஃபகத் ஃபாசிலைத் திருமணம் செய்த நஸ்ரியா, அதற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.\nபெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனனின் அடுத்தப் படத்தில் நஸ்ரியா நடிக்கிறார். பார்வதி, ப்ருத்வி சுகுமாரன் போன்ற நடிகர்களும் நடிக்கும் படத்துக்கு இசை - ஜெயசந்திரன் & ரகு தீக்‌ஷித். இந்த வாரம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.\nஅஞ்சலி மேனனின் பெங்களூர் டேஸ் படத்தில் ஒன்றாக நடித்தபோதுதான் நஸ்ரியாவும் ஃபகத் ஃபாசிலும் காதலிக்க ஆரம்பித்தார்கள். பார்வதியும் அந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அஞ்சலி மேனன், நஸ்ரியா, பார்வதி ஆகிய மூவரும் மீண்டும் இணையவுள்ளார்கள்.\nஅஞ்சலி மேனனின் இந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pulavarkural.info/2017/08/blog-post.html", "date_download": "2018-11-15T18:43:45Z", "digest": "sha1:DCWLRQCE3SWQFF4KZWYIMVN6RXX3RIML", "length": 15505, "nlines": 453, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பெரியது கேட்பின் எனதரும் உறவே!", "raw_content": "\nபெரியது கேட்பின் எனதரும் உறவே\nபெரியது கேட்பின் எனதரும் உறவே\nபெரிது பெரிது பெரியோர் துணையே\nஅதனினும் பெரிது அவர்வழி நடத்தல்\nஅறம்வழி வாழ்ந்து மறம்தனை தவிர்த்தல்\nஅதனினும் பெரிதென அறிவது நன்றே\nபெண்மையைப் போற்றி உண்மையே சாற்றி\nபூண்பதே இன்பம் போய்விடத் துன்பம்\nகாண்பதே பெரிதெனக் கவிதையை முடித்தேன்\nPosted by புலவர் இராமாநுசம் at 9:23 AM\nLabels: பெரியது கேட்பின் எனதரும் உறவே\nவாழும் கலை சொல்லும் அருமையாக கவிதை அய்யா \nத ம வாக்கு போட்டால் 'மன்னிக்கவும் உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது'என்றே வருகிறது ,பொறுத்திருந்து பார்க்கணும் அய்யா ,வாக்கு சேர்கிறதா என்று \nஅருமை என்று கூறி ரசித்து 8 வது வாக்கை அளித்துச் செல்கிறேன்\nபெரியது கேட்பின் எனதரும் உறவே\nபெரிது பெரிது பெரியோர் துணையே\nஅதனினும் பெரிது அவர்வழி நடத்தல்//\nஉண்மையான வார்த்தைகள். பெரியோர் வழி நடந்தால் துன்பம் இல்லை.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமாயா மாயா மாயாவே-நீர் மறைந்த துயரம் ஓயாவே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே தேயா பிறையாய் மனவானில்-என்றும் ...\nஅன்பெனப் படுவது யாதென அறிந்திட இன்புற வள்ளும் இயம்...\nஉறவே இன்றே உரைப்பது ஒன்றே அறிவெனப் படுவது யாதென அற...\nஅழகெனப் படுவது யாதெனில் உறவே\nஇனியது கேட்பின் எனதரும் உறவே இனிது இனிது இல்லற வாழ...\nபெரியது கேட்பின் எனதரும் உறவே\nஅரியது கேட்பின் எனதரும் உறவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/category/news/page/1021", "date_download": "2018-11-15T19:56:46Z", "digest": "sha1:7Y6AOBYQQV5PP7RQUK5MX54PKEJIOZY5", "length": 13135, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "செய்திகள் | புதினப்பலகை | Page 1021", "raw_content": "அறி – தெளி – துணி\nஅடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் பாரிய கட்சித் தாவல்\nசிறிலங்கா அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கட்சி தாவவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jan 03, 2015 | 11:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஐதேக தலைமையகத்துக்குள் குடும்பக் காட்டைத் தேடியது சிறிலங்கா காவல்துறை\nகொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவுக்குள் நுழைந்து சிறிலங்கா காவல்துறையினர் தேடுதல்களை நடத்தியுள்ளனர்.\nவிரிவு Jan 03, 2015 | 11:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து தமிழ்நாடு அரசு உத்தரவு\nசட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவிரிவு Jan 03, 2015 | 10:53 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nதேர்தல் முடிவை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – புதுடெல்லி ஆய்வாளர்\nசிறிலங்கா அதிபர் தேர்தலின் முடிவை புதுடெல்லி கூர்ந்து அவதானித்து வருவதாக, புதுடெல்லியை சேர்ந்த மூலோபாய விவகார ஆய்வாளர் நிதின் ஏ கோகலே தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 03, 2015 | 6:50 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசுப்பிரமணியன் சுவாமி மூலம் இந்தியாவிடம் ஆதரவு கோரினார் மகிந்த\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கமான பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Jan 03, 2015 | 5:39 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா பதிலடி\nசிறிலங்கா அதிபர் தேர்தல் அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை குறித்து சிறிலங்கா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.\nவிரிவு Jan 03, 2015 | 0:12 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஎதிரணி வெற்றி பெற்றால் சிறிலங்காவுக்கு ஆபத்து – அலறுகிறார் பீரிஸ்\nவரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எதிரணியினர் வெற்றி பெற்றால், சிறிலங்கா மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 03, 2015 | 0:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரி மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல்\nபெல்மடுல்லவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் மீது சரமாரியான கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nவிரிவு Jan 02, 2015 | 16:05 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n‘செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.\nவிரிவு Jan 02, 2015 | 15:30 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nதன்னைப் பிசாசு என்று யாழ்ப்பாணத்தில் ஒப்புக்கொண்டார் மகிந்த\nதெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசான தனக்கு ஆதரவளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ்மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவிரிவு Jan 02, 2015 | 12:01 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\t1 Comment\nகட்டுரைகள் தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்\t0 Comments\n: சிறிலங்காவின் தடுமாற்றம்\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/45108-low-sales-in-smartphones-sony-decides-to-bringdown-the-price.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T19:00:55Z", "digest": "sha1:TH3VI6NK5SIQYXTFQ6XJJGHCBCQSNX4W", "length": 9898, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'சேல்ஸ்' இல்லை: எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் விலை அதிரடியாக குறைப்பு ! | Low sales in smartphones ! sony decides to bringdown the price", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n'சேல்ஸ்' இல்லை: எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் விலை அதிரடியாக குறைப்பு \nஇந்தியாவில் விற்கப்படும் சோனி நிறுவனத்தின் சில குறிப்பிடப்பட்ட எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான எக்ஸ்பீரியா XZ பிரீமியம் ஸ்மார்ட்போன் விலையில் ரூ.10,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.49,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZ பிரீமியம் மாடல் ரூ.59,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதேபோன்று எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.29,990-க்கு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.27,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.22,990-க்கு\nவிற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா XA1 பிளஸ்\nஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் எக்ஸ்பீரியா XA1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.24,990 விலைக்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் கடுமையான போட்டி நிலவி வருவதால், எக்ஸ்பீரியா போன்கள் அதிகமாக விற்பனையாகாத நிலையில் இந்த முடிவை சோனி நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.\nகூலிப்படையை ஏவி, டார்ச்சர் மகனை கொன்ற அம்மா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஇணையத்தில் கசிந்தது ‘விவோ ஒய்95’ தகவல்கள்\nமடித்தால் ஸ்மார்ட்போன், திறந்தால் டேப்லெட் - சாம்சங் புதிய படைப்பு\nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\nதேசப்பிதா மகாத்மாவின் 150ஆவது பிறந்தநாள் - பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\n5 கேமராக்களுடன் வருகிறது ‘எல்.ஜி வி40’ தின்-க்யூ\nசாம்சங் கேலக்ஸி ‘ஏ7 (2018)’ : பின்புறம் 3 கேமரா, 24எம்பி செல்ஃபி\nஆண்ட்ராய்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூலிப்படையை ஏவி, டார்ச்சர் மகனை கொன்ற அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/26450-free-electricity-will-continue-farmers-in-fear.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T19:34:25Z", "digest": "sha1:LTKJSPAWIVAOILHWI5SDGNBBKJJYILPV", "length": 19541, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலவச மின்சாரம் தொடருமா?: அச்சத்தில் விவசாயிகள்..! | Free electricity will continue ?: Farmers in fear ..!", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nதமிழகத்தில் மழை பொய்த்து, விவசாயம் கேள்விக்குறியாகியிருக்கும் இன்றைய சூழலில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பல விவசாயிகள் உயிரை விட்டுள்ளனர். அந்த அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சிறு, குறு விவசாயிகளை புதியதொரு அச்சம் குடிகொண்டிருக்கிறது. அது, இதுவரை இலவசமாக பெற்றுவந்த மின்சாரத்துக்கும் இனி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமோ என்பதுதான்.\nஇலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகளின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதே அதற்கு காரணம். அதோடு, பல ஆண்டுகளாக புதிய இலவச மின் இணைப்பு தராமல் இருப்பதும், புதிய மின் இணைப்பை தட்கல் முறையில் பல லட்சம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அறிவித்திருப்பதும் அந்த சந்தேகத்தை வலுவாக்கியிருக்கிறது. இதில் விவசாயிகளின் கருத்தை அறிய கள ஆய்வில் இறங்கியது புதியதலைமுறை.\nவிருதுநகர் மாவட்டத்தில் 8 லட்சம் ஏக்கராக இருந்த விளைநிலத்தின் அளவு, வறட்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. அதிலும், இந்தாண்டு விருதுநகர் மாவட்டத்தில் வெறும் 593 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் 35,562 கிணறுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஒருநாளைக்கு 3 மணி நேரம் மட்டும்தான் இலவச மின்சாரம் வழங்கப்பட்டாலும், இது மட்டுமே சாகுபடிக்கான தங்களின் ஒரே நம்பிக்கை என்கிறார்கள் விவசாயிகள்.\nநிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால், 5 எச்.பி கொண்ட மின்மோட்டர்களுக்கு பதில், 7.5 எச்.பி, 10 எச்.பி கொண்ட மின்மோட்டர்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், உதய் மின் திட்டத்தின் கீழ், இலவச மின்சார திட்ட பயன்பாட்டினை கணக்கெடுக்கும் வகையில் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனால், எதிர்க்காலத்தில் இலவச மின் திட்டம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் விவசாயிகளுக்கு ‌ஏற்பட்டுள்ளது.\nவிவசாயிகளிடமிருந்து வாங்கும் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்த பிறகு, இலவச மின் பயன்பாட்டை அளவீடு செய்ய மீட்டர்கள் பொருத்தும் பணியை அரசு தொடங்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.\nஇலவச மின்மோட்டர் பயன்பாட்டின் அளவை கணக்கெடுப்பதற்காக மீட்டர் பொருத்துவதன் நோக்கம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.\nஅதேபோல, கடலூர் மாவட்டத்தில் இலவச மின் இணைப்புகளுக்கு பொருத்தப்பட்ட மீட்டர்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 74 ஆயிரம் பாசன கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் சின்னவடவாடி, பெரியவடவாடி, எருமலூர் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் இலவச மின்சாரத்தால் இயங்கும் மின்மோட்டர்களுக்கு மீட்டர் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, விளைநிலங்களில் மின்வாரிய அதிகாரிகள் மீட்டர்கள் பொருத்தியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக மீட்டர்களை அகற்ற வலியுறுத்தி விருத்தாசலம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மத்திய அரசின் உதய் மின் திட்டத்தால், இலவச மின் இணைப்புக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. விதை, உரம், தண்ணீர், என விவசாயத்திற்கு தேவையான பொருட்களை விலைகொடுத்து வாங்கும் தங்களால், மின்சாரத்தையும் விலைக்கொடுத்து வாங்குவது இயலாத காரியம் என்கிறார்கள் விவசாயிகள்.\nஇதற்கிடையில் இலவச மின்சாரத்திற்குப் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் விவசாயிகளும் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த ஜேடர்பாளையம், கண்டிப்பாளையம், வடகரையாத்தூர், சிறு நெல்லிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரத்திற்காக பதிவு செய்துவிட்டு 17 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தட்கல் முறையில் இரண்டரை லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை செலுத்தினால் உடனடியாக பாசன கிணறுகளுக்கு இலவச இணைப்பு வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதனை பெரு விவசாயிகள் வரவேற்றாலும், சிறு குறு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.\nஇலவச மின் இணைப்பு கிடைக்காததால், டீசல் என்ஜின் மூலம் விவசாயிகள் தண்ணீரைப் பெறுகின்றனர். அதனால், கூடுதல் செலவு ஏற்படுவதாகக் கூறும் விவசாயிகள் பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு முதலில் இலவச இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். 2000 ஆம் ஆண்டிலிருந்து விவசாய கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறும் அவர்கள் தட்கல் முறை மூலம் பெருவிவசாயிகளை மட்டும் ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇலவச மின்சாரத்திற்கு பதிவுமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் அல்லது அதற்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். ஒருபுறம் இலவச மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்துவது, மறுபுறம் தட்கல் முறை போன்றவற்றால் இலவச மின்சார திட்டம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறுகிறார்கள் விவசாயிகள்.\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற வசதியாக சிடி: அமைச்சர் செங்கோட்டையன்\nஇலவச மின்சாரம்... எப்போதிருந்து நடைமுறைக்கு வந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்” - நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nவிபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்..\nநாட்டு வெடி வெடித்த மாணவர் உயிரிழப்பு\nசென்னை சிறுமியைக் கற்பழித்து கர்பமாக்கிய வாலிபர் கைது\nதலைமைச் செயலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை \n59 நிமிடத்தில் 1 கோடி கடன் - சிறு, குறு தொழில்களுக்கு மோடி தீபாவளி பரிசு\n“ஐஏஎஸ் கனவுடன் வாழ்ந்த சிறுமி தலை துண்டிப்பு”- சமூக ஆர்வலர்கள் வேதனை\n‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..\nRelated Tags : Free electricty , Farmers , Free Current , இலவச மின்சாரம் , அச்சத்தில் விவசாயிகள் , சிறு , குறு விவசாயி , இனி கட்டணம் , மின்சாரம்\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற வசதியாக சிடி: அமைச்சர் செங்கோட்டையன்\nஇலவச மின்சாரம்... எப்போதிருந்து நடைமுறைக்கு வந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Driving+License?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T19:11:40Z", "digest": "sha1:V72LCN44GDZWTEWXRPDIT6ISHGBDUJ7S", "length": 8559, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Driving License", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n2019 ஜூலை முதல் புதிய ஓட்டுநர் உரிம சான்றிதழ்..\nஇந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தா போதும்.. இங்கெல்லாம் ஓட்டலாம்..\nஓட்டுநர் உரிமத்திற்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை.. வீடு தேடியே வரும்..\nசெல்போன் பேசிக்கொண்டு பைக் ரைடு : 7 மாதத்தில் 63 ஆயிரம் லைசன்ஸ் ரத்து\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nபாட்டுப் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் சவுதி பெண்\nஇனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்\nசவுதியில் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய முதல் இந்திய பெண்\nநான் தான் சவுதி அரேபியாவில் காரை ஓட்டிச் செல்கிறேனோ.. \nமகள் கார் ஓட்ட இளவரசர் ரசிக்க \nஇன்று முதல் சவுதியில் பெண்கள் கார் ஓட்டலாம்\n“எனக்கு ரிவால்வர் வேண்டும்” - தோனி மனைவி லைசென்ஸுக்கு விண்ணப்பம்\n“பெயரை மாற்றலாம், கை ரேகையை மாற்ற முடியுமா” - ரவிசங்கர் பிரசாத்\n2019 ஜூலை முதல் புதிய ஓட்டுநர் உரிம சான்றிதழ்..\nஇந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தா போதும்.. இங்கெல்லாம் ஓட்டலாம்..\nஓட்டுநர் உரிமத்திற்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை.. வீடு தேடியே வரும்..\nசெல்போன் பேசிக்கொண்டு பைக் ரைடு : 7 மாதத்தில் 63 ஆயிரம் லைசன்ஸ் ரத்து\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nபாட்டுப் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் சவுதி பெண்\nஇனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்\nசவுதியில் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய முதல் இந்திய பெண்\nநான் தான் சவுதி அரேபியாவில் காரை ஓட்டிச் செல்கிறேனோ.. \nமகள் கார் ஓட்ட இளவரசர் ரசிக்க \nஇன்று முதல் சவுதியில் பெண்கள் கார் ஓட்டலாம்\n“எனக்கு ரிவால்வர் வேண்டும்” - தோனி மனைவி லைசென்ஸுக்கு விண்ணப்பம்\n“பெயரை மாற்றலாம், கை ரேகையை மாற்ற முடியுமா” - ரவிசங்கர் பிரசாத்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Marketing+Technic?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T18:29:43Z", "digest": "sha1:JKYOPSYNC3ILLX7QNSJZ6B7IE4PSKZKQ", "length": 8933, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Marketing Technic", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nதாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்\n‘இரும்புத்திரை’ பட பாணியில் திருட்டு\n'3 லட்சம் பொது சேவை மையங்களில் வேலைவாய்ப்பு' - பிரதமர் மோடி\nடிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பு எப்படி.. சொல்லி அடிக்கும் பாகம் 9\nமக்களே மார்க்கெட்டிங் ஏஜெண்ட் - புதிய அணுகுமுறை\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லாது: உயர்நீதிமன்றம்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: 100 பேர் மீது வழக்குப்பதிவு\n300 லேப் டெக்னீஷ‌யன்கள் நியம‌னம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாகனத் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது\nமாணவர்கள் சேராததால் 800 இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மூடுவிழா\nமின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் புதிய உணவு: ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை\nபாலிடெக்னிக் பணியிட அரசாணை ரத்து\nகெட் ரெடி ஃபோக்ஸ் - 2.0 விளம்பரம் ரெடி\nதாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்\n‘இரும்புத்திரை’ பட பாணியில் திருட்டு\n'3 லட்சம் பொது சேவை மையங்களில் வேலைவாய்ப்பு' - பிரதமர் மோடி\nடிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பு எப்படி.. சொல்லி அடிக்கும் பாகம் 9\nமக்களே மார்க்கெட்டிங் ஏஜெண்ட் - புதிய அணுகுமுறை\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லாது: உயர்நீதிமன்றம்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: 100 பேர் மீது வழக்குப்பதிவு\n300 லேப் டெக்னீஷ‌யன்கள் நியம‌னம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாகனத் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது\nமாணவர்கள் சேராததால் 800 இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மூடுவிழா\nமின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் புதிய உணவு: ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை\nபாலிடெக்னிக் பணியிட அரசாணை ரத்து\nகெட் ரெடி ஃபோக்ஸ் - 2.0 விளம்பரம் ரெடி\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-11-15T18:35:48Z", "digest": "sha1:QCKH4AJYT2JXJD74UNQ7AU26VE2WPUQ3", "length": 5399, "nlines": 106, "source_domain": "www.sooddram.com", "title": "யாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள் – Sooddram", "raw_content": "\nயாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள்\nயாழ். மாவட்ட யாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழரசுக் கட்சி – 14, 424 வாக்குகள், 16 ஆசனங்கள்\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 12,020 வாக்குகள், 13 ஆசனங்கள்\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 8,671 வாக்குகள், 10 ஆசனங்கள்\nஐக்கிய தேசியக் கட்சி – 2,423 வாக்குகள், 3 ஆசனங்கள்\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1,479 வாக்குகள், 2 ஆசனங்கள்\nதமிழர் விடுதலைக் கூட்டணி – 1,071 வாக்குகள், 1 ஆசனம்\nPrevious Previous post: சாவகச்சேரி நகர சபை முடிவுகள் – தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனது வெற்றியை பெற்றுள்ளது\nNext Next post: சேவலும், மொட்டும் இணைந்தது\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/67001", "date_download": "2018-11-15T19:37:29Z", "digest": "sha1:2Y3LMAZRJVBE3N25SXXJKG42VGIRQPEW", "length": 6943, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "டோனி மோரிசன்", "raw_content": "\nடோனி மோரிசனின் அபிமானியாகிய எனக்கு நீங்கள் அவரை நிராகரித்தது கண்டு பொறுக்காமல் அவரது நாவலை வாசித்து எழுதியது இந்தக் கட்டுரை.\nமீண்டும் வாசித்தது எனக்கு பல தெளிவைத் தந்தது. அதற்காக நன்றிகள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 26\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–26\nகாட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 75\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/sanyo-12446-cm-49-xt-49s8200u-ultra-hd-smart-led-tv-price-prr0Hw.html", "date_download": "2018-11-15T19:01:42Z", "digest": "sha1:WBKJVN5XVAADS4OXBCKIZ4BPZLQEF7F7", "length": 16854, "nlines": 318, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை Oct 12, 2018அன்று பெற்று வந்தது\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவிபைடம் கிடைக்கிறது.\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 46,689))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி - விலை வரலாறு\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 49 Inches\nரெப்பிரேஷ் ரேட் 60 hz\nவியூவிங் அங்கிள் 178 degree\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஉசுப்பி 2 x USB\nரஃ காங்நேச்டின் இன்புட் Yes\nஇந்த தி போஸ் Main Unit\n( 40 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 394 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 298 மதிப்புரைகள் )\n( 1504 மதிப்புரைகள் )\n( 129 மதிப்புரைகள் )\n( 139 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசனியோ 124 46 கிம் 49 ஸ்ட் ௪௯ஸ்௮௨௦௦க்கு அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/06/blog-post_2586.html", "date_download": "2018-11-15T19:28:45Z", "digest": "sha1:UDAXSPAKDSNNQI6ZAZY2LGTI6J3SPT5T", "length": 20248, "nlines": 291, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: சோழர் கால அற்புதம் ஐராவதேஸ்வரம்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, ஜூன் 30, 2013\nசோழர் கால அற்புதம் ஐராவதேஸ்வரம்\nசோழர் கால அற்புதம் ஐராவதேஸ்வரம்\n(அருள் மிகு ஐராவதேஸ்வரர் கோவில்)\nகும்பகோணத்திற்கு மிக அருகில் தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது தாராசுரம் என்ற ஊர்.இங்கே வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்கள் நிறைந்த அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு சமீபத்தில் நான் சென்றிருந்த போது எடுத்த படங்களும்,கோவிலை பற்றிய சிறப்பு தகவல்களும் உங்களுக்காக\nயானை சிற்பத்துடன் கூடிய படிக்கட்டுகள்\nகோவிலை சுற்றி பசுமையை நிழலை அள்ளி தந்திருக்கும் மரங்கள்\nஇந்த கோவிலை இரண்டாம் ராஜராஜன் கட்டினார்\nதாரன் என்பவன் வழிபட்டதால் தாராசுரம் எனவும்,இந்திரனின் பட்டத்து யானை ஐராவதம், தன் சாபம் தீர வந்து வழிபட்டு பேறு பெற அருளிய இறைவன் ஐராவதேஸ்வரர் எனவும் இந்த ஸ்தலம் ஐராவதேஸ்வரம் எனவும் பெயர் பெற்றிருக்கிறது\nஇங்கு உள்ள நந்தி பலிபீடம் இதற்கு அமைந்திருக்கும் படிக்கட்டுகளை தட்டினால் ஒலி எழும்பும் விதத்தில் இசை கற்கள் போன்று அமைந்திருக்கிறது\nராமாயண மகாபாரத நிகழ்சிகள் சிவன் பார்வதி கைலாய காட்சி\nமுருகன் வள்ளி தெய்வானையோடு காட்சி, முனிவர்கள் தவம் புரியும் காட்சிகள் மண்டப தூண்களில் செதுக்கபட்டிருப்பது பார்க்கும் போது செதுக்கிய சிற்பிகளை பாராட்ட வார்த்தைகள் ஏது\nஇங்குள்ள மண்டபம் குதிரைகள் பூட்டிய சக்கரங்கள் கொண்ட ஒரு தேர் போன்ற அமைப்பை கொண்டதாகும்\nதஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் கோவில்களின் விமானங்கள் போன்றே இதன் விமானமும் அமைக்கபட்டிருக்கிறது\nஇக் கோவிலின் மூலவர் ஐராவதேஸ்வரர்\nஅம்பாள் வேத நாயகி (தனி சன்னதி.கோவிலுக்கு வடக்கில் அமைந்திருக்கிறது )\nமண்டபத்தில் உள்ள பதினாறு கல் தூண்களில், காணப்படும் சிற்பங்களின் கலை நயம் வியக்க வைக்கும்\nநர்த்தன விநாயகர்,அர்த்த நாரீஸ்வரர், அகத்தியர், சரப மூர்த்தி, நரசிங்கமூர்த்தி ,தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி,விஷ்ணு துர்க்கை\nஇந்த அரிய வரலாற்று பொக்கிஷம், சோழர் காலத்தின் புகழை\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, ஜூன் 30, 2013\nஇரவின் புன்னகை ஜூன் 30, 2013 8:23 முற்பகல்\nஅறிய தகவல்களுடன் கூடிய, அற்ப்புதமான படங்களுடன் பதிவினை இட்டுள்ளீர்கள்... சிறப்பாக உள்ளது.\nதங்கள் வருகைக்கு நன்றி இரவின் புன்னகை\nதிண்டுக்கல் தனபாலன் ஜூன் 30, 2013 10:32 முற்பகல்\nபடங்கள் அனைத்தும் அருமை... பாராட்டுக்கள்...\nதல சிறப்புகளுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...\nதங்கள் வருகைக்கு நன்றி தனபாலன்\nசீனு ஜூன் 30, 2013 10:54 முற்பகல்\nபுகைப்படங்களைப் பார்க்கும் பொழுதே நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் உள்ளது சார்\nகண்டிப்பாக வாருங்கள் சீனு தங்கள் வருகைக்கும் நன்றி\nநாடோடிப் பையன் ஜூன் 30, 2013 11:41 முற்பகல்\nதங்கள் வருகைக்கு நன்றி நாடோடிப் பையன்\nபெயரில்லா ஜூன் 30, 2013 5:39 பிற்பகல்\nதகவலுக்கு நன்றி. தங்கள் வருகைக்கும் நன்றி\nசே. குமார் ஜூன் 30, 2013 10:47 பிற்பகல்\nதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்களுடன் அருமையான படங்கள்...\nதங்கள் வருகைக்கும் நன்றி குமார்\nஇரவின் புன்னகை ஜூலை 03, 2013 12:36 முற்பகல்\nநான் கடந்த முறை வந்த போது சில படங்கள் திறக்கவில்லை... ஆனால் இப்போது அப்படி இல்லை. அனைத்தும் பார்க்க முடிகிறது... சோழர்கள் சிற்ப்பங்கள் எப்போதுமே தனிச்சிறப்பு வாய்ந்தது... அழகானதும் கூட...\nராஜி ஜூலை 04, 2013 3:28 முற்பகல்\nநான் போய் பார்க்கனும்ன்னு ஆசைப்படும் இடம். அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி\nகோகுல் ஜூலை 06, 2013 10:14 முற்பகல்\nநானும் சமீபத்தில் போய் வந்தேன்.,சில தகவல்கள் புதிது,நன்றி\nகவிக்காயத்ரி ஆகஸ்ட் 01, 2013 10:22 பிற்பகல்\nவணக்கம். தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துகள் மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைப்பார்வையிடவும். வாழ்க வளமுடன்\nதுரை செல்வராஜூ ஆகஸ்ட் 02, 2013 2:52 முற்பகல்\nவலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம் கண்டு வந்தேன். மனம் மகிழ்ந்து நின்றேன். நல்ல பதிவுகள். வாழ்க.. வளமுடன்\nதஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் கோயில்களின் கலைப்பாணியில் திருபுவனம் கோயிலும் சேரும். கோயிலுள்ள தொடர் சிற்பங்கள் பெரிய புராணத்தோடு தொடர்புடையவையாகும். இன்றுதான் தங்களது பதிவைப் பார்த்தேன். வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nசோழர் கால அற்புதம் ஐராவதேஸ்வரம்\nஜாலி கமெண்ட்ஸ் with பஞ்ச்\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-2nd-march-2017/", "date_download": "2018-11-15T19:54:36Z", "digest": "sha1:W4D33MRY6MRGUHNNNUM4WTJXUTBN2RY5", "length": 13979, "nlines": 120, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 2nd March 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nஇன்றைய பஞ்சாங்கம் 02.03.2017, மாசி 18, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 01.03 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி, அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 01.41 வரை பின்பு பரணி, அமிர்தயோகம் பின்இரவு 01.41 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, மாத சதுர்த்தி விநாயக வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.\nசூரிய கேதுபுதன் திருக்கணித கிரக நிலை02.03.2017\nஇன்றைய ராசிப்பலன் – 02.03.2017\nமேஷம் இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.\nரிஷபம் இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nமிதுனம் இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nகடகம் இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.\nசிம்மம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.\nகன்னி இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாதிருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானத்துடன் செல்ல வேண்டும்.\nதுலாம் இன்று உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். புதிய பொருள் சேரும்.\nவிருச்சிகம் இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். பணி புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சேமிப்பு உயரும்.\nதனுசு இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nமகரம் இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். சேமிப்பு குறையும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.\nகும்பம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி எளிதில் கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.\nமீனம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/important-order-by-supreme-court-for-rajiv-case/", "date_download": "2018-11-15T18:40:36Z", "digest": "sha1:IQUORODJCAQPQRIHDI456CJI2JPVK5UR", "length": 8625, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Important order by supreme court for Rajiv case | Chennai Today News", "raw_content": "\n ராஜீவ் கொலையாளிகள் குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\n ராஜீவ் கொலையாளிகள் குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய விருப்பமா இல்லையா அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது குறித்து இன்னும் மூன்று மாதங்களில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 பேர்களையும் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்தது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையில் தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றது மத்திய அரசு\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய விருப்பமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ராஜீவ் கொலையாளிகள் விரைவில் விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநியூயார்க் டு லண்டன்: ஐந்தேகால் மணி நேரத்தில் பறந்த விமானம்\nதென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவருக்கு ஜனாதிபதி கொடுத்த விருது\nபட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதை ஏற்க முடியாது: வெங்கையா நாயுடுவின் மகள் தீபா வெங்கட்\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.netrigun.com/2018/04/14/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-11-15T19:47:07Z", "digest": "sha1:O2OA4I3JVWQQJ3VE4XF5L4PPTPYIOK5C", "length": 6475, "nlines": 96, "source_domain": "www.netrigun.com", "title": "இப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை!! | Netrigun", "raw_content": "\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முட்டை பண்ணையில் வழமைக்கு மாறாக சாதாரண முட்டையின் அளவைவிட மூன்று மடங்கு பெரிய அளவிலான முட்டையை கோழி ஒன்று போட்டுள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் காய்ன்ஸ் எனும் இடத்தில், ஸ்காட் ஸ்டாக்மேன் என்பவர் முட்டைப் பண்ணை நடத்தி வருகிறார். அங்கிருக்கும் கோழி ஒன்று பெரிய அளவிலான முட்டை போட்டுள்ளது. சாதாரண முட்டை 58 கிராம் நிறை இருக்கும். ஆனால் இந்த முட்டை மூன்று மடங்கு அதிகமாக 178 கிராம் நிறையில் உள்ளது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பண்ணையின் உரிமையாளருக்கு மற்றொரு ஆச்சரியமும் காத்திருந்தது. குறித்த பெரிய முட்டையை உடைத்தபோது அதற்குள் சின்ன அளவிலான முட்டை ஒன்று இருந்துள்ளது.இவற்றை கண்டு ஆச்சரியம் அடைந்த பண்ணை உரிமையாளர் முட்டைகளை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nPrevious article‘மெர்க்குரி’ படம் ரிலிஸாகாததற்கு வருந்துகிறேன் – கார்த்திக் சுப்புராஜ்\nNext articleஜனாதிபதியின் வீட்டில் களைகட்டிய புத்தாண்டு\nசமாதானம் பேச சென்ற கணவன்., மனைவியின் முடிவால் நேர்ந்த விபரீதம்.\n11 வயது சிறுமியிடம் அத்துமீறல்..\nபார்த்துவிட்டு சென்ற வாலிபர்.. பார்த்த உடனே பெண்ணின் தாய் எடுத்த திடீர் முடிவு.. துடி துடித்து உயிரை விட்ட இளம்பெண்.\nமலைக்க வைக்கும் கஜா புயலின் பரப்பு…. யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் எப்படி.. முடிந்த வரை அனைவருக்கும் கட்டாயமாகப் பகிருங்கள்…..\nசித்தப்பாவை அடைய நினைத்த இளம் ஆசிரியைக்கு இறுதியில் நேர்ந்த சோகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/7010", "date_download": "2018-11-15T19:23:34Z", "digest": "sha1:ZJ4CDVQQAMCXNQWWNSG4OIQS5HWRUZY6", "length": 10595, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "'சுனாமி கொள்ளை\" போன்று நல்லாட்சியில் இடம்பெறாது.! | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n'சுனாமி கொள்ளை\" போன்று நல்லாட்சியில் இடம்பெறாது.\n'சுனாமி கொள்ளை\" போன்று நல்லாட்சியில் இடம்பெறாது.\nவெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேசத்திடமிருந்து நிவாரணங்கள் திரண்ட வண்ணமுள்ளன. சுனாமி அனர்த்ததின்போது சர்வதேச நிவாரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதனை போன்று நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறான மோசடிகளில் ஈடுப்படாது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nசர்வதேசத்திடம் சென்று நாம் கெஞ்சவில்லை. அவர்களாகவே எமக்கு வாரி வழங்குகின்றனர். சுனாமி கொள்ளை போன்று இந்த ஆட்சியில் மோசடிகள் இடம்பெறாது என்ற நம்பிக்கையின் விளைவாகவே இவ்வாறான உதவிகள் கிடைக்க பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பு ரோயல் கல்லூரியின் நீச்சல் வீரரான சசங்க அல்விஸ் என்ற மாணவன் நினைவிழந்து வாழ்க்கையில் மீள முடியாத துன்பத்திற்கு இழக்காகியுள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள சசங்க அல்விஸ் மாணவனின் குடும்பத்தினருக்கு 35 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு இலவசமாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவெள்ளம் மண்சரிவு வாழ்க்கை அமைச்சர் அலரி மாளிகை சசங்க அல்விஸ் சர்வதேச நிவாரணங்கள் சஜித் பிரேமதாஸ சுனாமி நல்லாட்சி அரசாங்கம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/category/sports?page=297", "date_download": "2018-11-15T19:19:25Z", "digest": "sha1:Z6LRQ2GKQX25QFDPD26LZCUTQAPX3NYE", "length": 10205, "nlines": 135, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கையின் தோல்வி: சங்கா, மஹேல ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள்\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.\nபங்களாதேஷிடம் முதல் முறையாக வீழ்ந்தது இலங்கை\nஆசியக் கிண்­ணத்தில் நடப்பு சம்­பி­ய­னாக கள­மி­றங்­கிய இலங்கை அணி நடப்பு ஆசியக் கிண்­ணத்தில் முதல் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.\nகோலியின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஆசிய கிண்ணத் தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.\nஇலங்கையின் தோல்வி: சங்கா, மஹேல ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள்\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போத...\nபங்களாதேஷிடம் முதல் முறையாக வீழ்ந்தது இலங்கை\nஆசியக் கிண்­ணத்தில் நடப்பு சம்­பி­ய­னாக கள­மி­றங்­கிய இலங்கை அணி நடப்பு ஆசியக் கிண்­ணத்தில் முதல் தோல்­வியைத் தழு­விக்­க...\nகோலியின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஆசிய கிண்ணத் தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.\nஆரம்பமானது சமர் : பாகிஸ்தான் துடுப்பாட்டம் (போட்டியின் நேரடி ஒளிப்பரப்பை காண)\nஆசிய கிண்ணத் தொடரின் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான நான்காவது லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி,...\nஇந்திய துடுப்பாட்டத்துக்கும் பாகிஸ்தான் பந்து வீச்சுக்கும் இடையில் இன்று பலப்பரீட்சை : ஒரு வருடத்துக்கு பின்னர் இன்று களத்தில்\n20 ஓவர் ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. குறிப்பாக இந்திய துடுப்பாட்டத...\nமுதல் வெற்றியை ருசித்தது பங்களாதேஷ்\nஇரு­ப­துக்கு 20 ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி பங்­க­ளா­தேஷில் கடந்த 24ஆம் திகதி தொடங்­கி­யது. இதில் இந்­தியா, பாகிஸ்த...\nஇந்­தி­யாவில் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்குப் பிறகு ஒரு­வே...\nமஹேல தாய் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் : திலங்க குற்றசாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹே ஜயவர்தன இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயற்படுவது சிறப்பான ஒரு விடயம் அல்ல...\nஆரம்பமானது ஆசிய கிண்ணத்தின் மூன்றாவது போட்டி : நேரடி காணொளிக்கு\nஆசிய கிண்ணத் தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமானது.\nஎமிரேட்ஸை வீழ்த்தி வெற்றிக் கணக்கை ஆரம்பித்தது இலங்கை (வீடியோ)\nஆசியக் கிண்­ணத்தில் நேற்று நடை­பெற்ற இலங்கை – ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் 14 ஓட்­டங்கள் வ...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/5315", "date_download": "2018-11-15T19:18:27Z", "digest": "sha1:F2CSL2FDCKH2S24LES65CKMGEX67OLNX", "length": 3285, "nlines": 90, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி தேவை 10-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nவீடு காணி தேவை 10-06-2018\nவீடு காணி தேவை 10-06-2018\nவெள்­ள­வத்தைப் பகு­தியில் 3 அறைகள் உள்ள தொடர்­மாடி அல்­லது தனி­வீடு தேவை. உறு­தி­யுடன். No Brokers. 076 8852677.\nகந்­தானை பிர­தே­சத்தில் கிறிஸ்­தவ குடும்­பத்­தவர் ஒரு­வ­ருக்கு சிறிய பண்ணை ஒன்று செய்­வ­தற்­கான காணி­யுடன் வீடு உடன் தேவை. தொடர்­புக்கு: 077 6314420.\nவீடு காணி தேவை 10-06-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF?page=3", "date_download": "2018-11-15T19:14:42Z", "digest": "sha1:Q2HV2TYLPO5KXD4J4Z7MEEZUIDUPTH5X", "length": 8160, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டோனி | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇந்தியா மற்றும் மே.தீவுகளின் முதல் டி20 போட்டி இன்று\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி இன்று இடம்பெறவ...\nஜிம்பாப்வேயிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி :டோனி விளக்கம்\nஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் நடைபெற்ற முதல் இருபது 20 போட்டியில் இந்தியா 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது....\nடக்வோர்த் முறையில் வென்றது புனே\nடெல்லி மற்றும் புனே அணிகள் மோதிய போட்­டியில் டக்வோர்த் லூயிஸ் முறைப்­படி புனே அணி 19 ஓட்­டங்களால் வெற்­றி­பெற்­றது.\nஓய்வு குறித்து முடிவெடுக்கும் வாய்ப்பை டோனிக்கு அளிக்க வேண்டும் : அசாருதீன்\nஎப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பை டோனிக்கு அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் மு...\nஐ.பி.எல்.இலிருந்து டோனியின் புனே அணி வெளியேறுகிறது\nடோனி தலை­மை­யி­லான புனே அணி 4 ஓட்­டங்கள் வித்­த­யா­சத்தில் ஹைத­ரா­பாத்­திடம் நேற்­று­முன்­தினம் நடந்தப் போட்­டியில் தோற்...\nஇந்­திய அணியின் முன்­னணி சுழற்­பந்து வீரர் அஷ்வின். ஐ.பி.எல். போட்­டியில் டோனி தலை­மை­யி­லான புனே அணியில் விளை­யாடி வரு­...\n3 நாட்டு தலைவர்களை வைத்துக்கொண்டு தடுமாறும் புனே\nஇந்­திய அணியின் தலைவர் டோனி, தென்­னா­பி­ரிக்க அணியின் தலைவர் டுபிௌஸிஸ், அவுஸ்­தி­ரே­லிய அணியின் தலைவர் ஸ்மித், உல கின் ச...\nரோஹித்தின் அதிரடியில் மும்பையிடம் வீழ்ந்தது புனே\nடோனி தலைமையிலான புனே அணி இந்த அளவுக்கு திணறும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.\nதிடீரென பதவி விலகிய டோனி நடந்தது என்ன \nபிரபல கட்டுமான நிறுவனமாக 7 ஆண்டுகளாக கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் அம்ராபாலியின் விளம்பர தூதுவராக இருந்த டோனி திடீரெ...\nரெய்னா, டோனி, கோஹ்லி ஆகி­யோரை பலாத்­காரம் செய்வேன் ; அர்ஷி கான் (வீடியோ இணைப்பு)\nஇரு­ப­துக்கு 20 உல­கக்­கிண்­ணத்தை தவ­ற­விட்டால் ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகி­யோரை பலாத்­காரம் செய்வேன் என்று இந்­திய மொடல் அ...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/bank-baroda-recruitment-2018-apply-online-for-424-manager-other-post-003591.html", "date_download": "2018-11-15T19:21:09Z", "digest": "sha1:4ZLPBORIMVYMI35JOQGEZ2K3WYN5RSEW", "length": 9307, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "பட்டதாரிகளுக்கு பேங்க் ஆப் பரோடாவில் மேனேஜர் வேலை! | Bank of Baroda Recruitment 2018: Apply online for 424 Manager & other posts - Tamil Careerindia", "raw_content": "\n» பட்டதாரிகளுக்கு பேங்க் ஆப் பரோடாவில் மேனேஜர் வேலை\nபட்டதாரிகளுக்கு பேங்க் ஆப் பரோடாவில் மேனேஜர் வேலை\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 375 சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nபணி: சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர்\nமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 375\nகல்வி தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கிகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 23 - 40க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:\nமுகப்பு பக்கம் உள்ள 'கேரியர்' லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து விண்ணப்பிக்கவும்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசில் ரூ.50 ஆயிரம் சம்பளம்\nஎந்த டிகிரியாக இருந்தாலும் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொறியாளர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/03/13/moin.html", "date_download": "2018-11-15T19:27:22Z", "digest": "sha1:LQOOX5AEXYRRQBNAIYRN6VI4HSD4VVWV", "length": 9456, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | moin khan appointed as pakistan cricket team captain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nபாக். கிக்கெட் அணியின் புதிய கேப்டன் மோயின் கான்\nபாகிஸ்தான் கிக்கெட் அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் மோயின் கான் நயமிக்கப்பட்டுள்ளார். இத் தகவலை பாகிஸ்தான் கிக்கெட் வாயத் தலைவர் தாகிர் ஜியா தெவித்தார்.\nஇலங்கையுடனான ஒருநிாள் மற்றும் கிக்கெட் போட்டித் தொடரை இழந்ததையடுத்து தற்போதைய அணியின் கேப்டன் சயீத் அன்வர் நீக்கப்பட்டுள்ளார். தற்போது புதிய கேப்டனாக நயமிக்கப்பட்டுள்ள மோயின் கான் ஜூலை 13 வரை அப் பொறுப்பில் இருப்பார். அதன்பிறகு புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார்.\nதுணை கேப்டனாக இன்சமாம்-உல்-ஹக் நயமிக்கப்பட்டுள்ளார் என்றார் தாகிர் ஜியா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilfuntime.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-11-15T19:14:13Z", "digest": "sha1:Y45Y5HYPBQBJHH5ADMRWH73YNBGS4DPH", "length": 15834, "nlines": 164, "source_domain": "tamilfuntime.blogspot.com", "title": "தமிழ் உலகம்: உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.\nமட்டன் Mutton குழம்பு curry செய்யும் போது அத்துடன் உருளைக்கிழங்கு போட்டு சமைத்தால், குழம்பின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு, குழம்பும் நல்ல மணத்துடன் இருக்கும். உங்களுக்கு உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று தெரியாதா\nஎளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை Leave days நாட்களில் பேச்சுலர்கள் தங்கள் வீடுகளில் செய்து சாப்பிடலாம். அந்த அளவில் மிகவும் ஈஸியாக Easy இருக்கும். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக Super இருக்கும். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு Potato மட்டன் குழம்பின் செய்முறையைப் Method பார்ப்போமா\nமட்டன் - 1/2 கிலோ\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nதக்காளி - 2 (நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்\nதயிர் - 1 கப் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமல்லித் தூள் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nசெய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் மட்டனை போட்டு 2 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் தயிர் ஊற்றி கிளறி 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் விசிலானது போனதும், குக்கரை திறந்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து, மீண்டும் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனப் பின் குக்கரை திறந்து கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு ரெடி\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/10/24_24.html", "date_download": "2018-11-15T19:33:12Z", "digest": "sha1:WXDCLW35OM2D7NOX27JQJ5SLX5PFBK5Y", "length": 9846, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "செங்கலடி பிரதேச செயலாளரை தாக்கிய பௌத்த பிக்கு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / செங்கலடி பிரதேச செயலாளரை தாக்கிய பௌத்த பிக்கு\nசெங்கலடி பிரதேச செயலாளரை தாக்கிய பௌத்த பிக்கு\nமட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேறறு(23) மதியம் மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள மீள்குடியேற்ற காணியில் இருந்த அரச மரம் ஒன்றின் கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியதாக கூறி அவ்விடத்திற்கு சென்ற செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தை, அங்கு நின்ற மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மிக மோசமான தகாத வார்த்தைகளால் ஏசியதுடன் அவரை கன்னத்தில் அறைய முற்பட்டதுடன் அவரது சேட்டை பிடித்து அடிக்க முற்பட்டார். எனினும், அதனை அவ்விடத்தில் நின்ற பொலீசார் தடுத்துள்ளனர். குறித்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது- மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதான வீதியில் கடந்த 30 வருடங்களாக இராணுவ முகாமாக இருந்த பிரதேசம் தற்போது விடுவிக்கப்பட்டு அங்கு காணி உரிமையாளர்கள் குடியேறியுள்ள நிலையில் பொது மக்களின் குறித்த காணியில் இராணுவத்தினர் வைத்து வழிப்பட்ட சிறிய புத்த கோயில் ஒன்றும் அதன் அருகில் பெரிய அரச மரம் ஒன்றும் உள்ளது.\nகுறித்த அரச மரத்தின் கிளைகள் மின்சார கம்பிகளில் மோதி குடியிருப்போருக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில், பிரதேச செயலாளர் வனவள பரிபாலன சபையினரின் சட்ட ரீதியான அனுமதிகளை பெற்று காணி உரிமையாளர்கள் அரச மரத்தின் சில கிளைகளை வெட்டியுள்ளனர்.\nஇன் நிலையில் அரச மரத்தின் கிளைகளை சட்டரீதியாக வெட்டிய காணி உரிமையாளர்களை மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவர்கள் கைது செய்யுமாறு ஏறாவூர் பொலீசில் முறைப்பாடு செய்ததன் காரணமாக அவர்களை கைது செய்து பொலீசார் அடைத்துள்ளனர்.\nஇன் நிலையில் குறித்த இடத்தில் கலகத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவர்கள் அரச மரத்தை வெட்ட அனுமதி வழங்கிய பிரதேச செயலாளரை சம்பவ இடத்திற்கு வருமாறு வற்புறுத்திய நிலையில் அங்கு சென்ற செங்கலடி பிரதேச செயலாளர் மீது அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவர்கள் இவ்வாறு நடந்துள்ளார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-11-15T19:48:37Z", "digest": "sha1:XP5YTIEXQKGNVVA7AQMLK5QQ3EQHMDSA", "length": 7018, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மாறன் சகோதரர்கள்", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப்ரிடி\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nமாறன் சகோதரர்களின் மனு - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nபுதுடெல்லி (30 ஜூலை 2018): BSNL இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மேல் முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nதொலைத் தொடர்பு வழக்கில் திடீர் திருப்பம் - மாறன் சகோதர்களுக்கு சிக்கல்\nசென்னை (25 ஜூலை 2018): தொலைத் தொடர்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலை செய்யப் பட்டது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு\nசென்னை (14 மார்ச் 2018): பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்…\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\nகுவைத் விமான நிலையம் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/10066", "date_download": "2018-11-15T19:14:34Z", "digest": "sha1:TQKE6TFAQPYSJRQX3RTXZVIULQPEZ7EZ", "length": 23433, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "முதலாவது சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளி ஹெல்சிம் லங்காவினால் ஸ்தாபிப்பு | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nமுதலாவது சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளி ஹெல்சிம் லங்காவினால் ஸ்தாபிப்பு\nமுதலாவது சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளி ஹெல்சிம் லங்காவினால் ஸ்தாபிப்பு\nஅஹங்கம, திக்கும்புர பிரதேசத்தில் ஹொல்சிம் லங்கா நிறுவனத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலாவது சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளி 2016 கடந்த ஜுன் மாதம் 22ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.\nஇந்த அங்குரார்ப்பண நிகழ்வின் போது, இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தினால் சூழலுக்கு பாதுகாப்பான கட்டடம் எனும் சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது.\nபெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி, இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி. ரொஹான் கருணாரட்ன மற்றும் ஹொல்சிம் லங்கா முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.\n“இலங்கையின் முதலாவது சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளியின் நிர்மாணச் செயற்பாடுகளில் பங்கேற்பதற்கு எமக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். ஏனைய சகல சமூக கட்டடங்களையும் கவர்வதற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிமுறையாக அமைந்துள்ளதாக நாம் கருதுகிறோம்” என ஹொல்சிம் லங்கா நிறுவனத்தின் வெளி விவகார மற்றும் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான முகாமையாளர் கிறிஷாந்த கமகே தெரிவித்தார்.\nமாகாண சபையினால் வழங்கப்பட்டிருந்த காணியில் இந்த முன்பள்ளி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் இந்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇவை முன்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள பிரதேசங்களிலிருந்து பெறப்பட்டிருந்தன. இந்த கட்டடத்தின் மரவேலைகள் கிராமத்திலிருந்து பெறப்பட்ட மரங்களிலிருந்து பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன் கூரை சூழலுக்கு பாதுகாப்பான சின்க் அலுமினியம் GI தகடுகள் கொண்டு 100 சதவீதம் அஸ்பெஸ்டஸ் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளன.\n“வர்ணம் பூசுதல் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் இலங்கை மின்சார சபையின் மின் வழங்கல்களுக்கு பதிலாக சூரியப் படல்களிலிருந்து மின்வழங்கல் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளதன் மூலமாக தேசிய நீர் வழங்கல் பாவனையும் தவிர்க்கப்பட்டுள்ளது” என்றார்.\nபெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி கருத்து தெரிவிக்கையில்,\n“ஹொல்சிம் லங்கா நிறுவனத்துக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன். ஹபரதுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக நான் இதை கருதுகிறேன். எமது எதிர்காலம் இந்த சிறுவர்களே. இலங்கையில் முதன்முறையாக சூழலுக்கு பாதுகாப்பான முன்பள்ளியை ஹொல்சிம் லங்கா நிறுவியுள்ளமை உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும். நாட்டின் நிலைபேறான பயணத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது” என்றார்.\nபாடசாலை மாணவி இமாஷி கருத்து தெரிவிக்கையில்,\n“இந்த வகுப்பறை எனக்கு அதிகம் பிடித்துள்ளது. நாம் விளையாடினாலும் அதிகளவு வெப்பம் அல்லது வியர்ப்பதில்லை. நான் தினந்தோறும் முன்பள்ளிக்கு வருகை தருகிறேன். இந்த புதிய வகுப்பறையை எமக்கு வழங்கியமைக்கு ஹொல்சிம் நிறுவனத்தைச் சேர்ந்த மாமாமாருக்கு நன்றி” என்றார்.\nதிக்கும்புர பிரதேச சிறுவர்களுக்கு பாஞ்சல்ய முன்பள்ளியின் நிர்மாணச் செயற்பாடுகள் இன்றியமையாத தேவையாக அமைந்திருந்தது என்பதை ஹொல்சிம் லங்கா இனங்கண்டிருந்தது.\n“றுகுணு சீமெந்து செயற்பாடுகள் சமூக ஆலோசனை குழவினால் தற்போதைய பாஞ்சல்ய முன்-பள்ளியின் கட்டடம் பிரதேசத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய போதியளவு வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதை எமது கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தது” என கிறிஷாந்த தெரிவித்தார்.\nஅறிமுக நிகழ்வில் திக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த ஜயந்தி விஜேசூரிய கருத்து தெரிவிக்கையில்,\n“முன்னர் இந்த முன்பள்ளியில் எமது பிள்ளைகள் பெருமளவு இடப் பற்றாக்குறையையும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும் எதிர்நோக்கியிருந்தனர். எமது பிள்ளைகளுக்கு ஹொல்சிம் லங்கா சிறந்த முன்பள்ளியை வழங்கியிருந்தது. சூரிய சக்தி மற்றும் மழை நீர் சேகரிப்பு போன்றன சிறந்த செயற்பாடுகளாகும். பெற்றோர் எனும் வகையில் இதுபோன்றதொரு பெறுமதி வாய்ந்த சமூக செயற்பாட்டை முன்னெடுத்தமைக்காக ஹொல்சிம் லங்காவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.\nநிலைபேறான மற்றும் சூழலுக்கு பாதுகாப்பான நிர்மாணம் போன்றவற்றில் தமது கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் ஹொல்சிம் லங்கா இந்த சூழலுக்கு நட்புறவான கட்டட நிர்மாணத்தையும் பொறுப்பேற்றிருந்தது. “நிர்மாணச் செயற்பாடுகளின் போது அந்நடவடிக்கைகளை சூழல் பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை அதிகாரிகள் ஆழமாக மேற்பார்வை செய்திருந்ததுடன்ரூபவ் இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது” என கிறிஷாந்த மேலும் தெரிவித்தார்.\nஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் பற்றி\nசர்வதேச ரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் லபார்ஜ்ஹொல்சிம் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் செயற்படுகிறது.\nபொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில், கம்பனி பொருளாதார, சமூக மற்றும் சூழல் சார் செயற்பாடுகளை நிலைபேறான அபிவிருத்திக்கமைய முன்னெடுத்து வருகிறது.\nஇலங்கையில் புகழ்பெற்ற கீர்த்தி நாமத்தை பதிவு செய்துள்ள ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், பல்வேறு வகையான சீமெந்து உற்பத்திகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அத்துடன் ஹொல்சிம் புத்தாக்கம் மற்றும் அப்ளிகேஷன் நிலையத்தினூடாக தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கி வருகிறது.\nஇதனூடாக பாரிய திட்டங்களுக்காக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான சீமெந்துக் கலவையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நாடு முழுவதும் பரந்தளவு காணப்படும் விநியோகஸ்த்தர் வலையமைப்பைக் கொண்டு தனது செயற்பாடுகளை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.\n“இலங்கையின் எதிர்காலத்துக்கான அத்திபாரத்தினை கட்டியெழுப்புவது” எனும் தொனிப்பொருளுக்கமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.\nCIOB சூழல் பாதுகாப்பு நிறுவனம்:\nசிங்கப்பூரின் கட்டடம் மற்றும் நிர்மாண அதிகார சபையின் அங்கீகாரத்துடன் சூழலுக்கு பாதுகாப்பான கட்டடங்களை தரப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nஇதன் போது சூழலுக்கான தாக்கம் மற்றும் வினைத்திறன் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது. நிர்மாணம், பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது விடயங்கள் அமைச்சு மற்றும் சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு ஆகியவற்றினால் இந்த சான்று முன்மொழியப்பட்டுள்ளது.\nமதிப்பீட்டில் கவனம் செலுத்தப்படும் பிரதான விடயங்களாக வலு வினைத்திறன், நீர் வினைத்திறன், சூழல் பாதுகாப்பு, உள்ளக சூழல் தரம் மற்றும் இதர சூழல் உள்ளம்சங்கள் மற்றும் புத்தாக்கம் போன்ற விடயங்கள் அடங்கியுள்ளன.\nஹொல்சிம் லங்கா சூழல் பாதுகாப்பு முன்பள்ளி இலங்கை கட்டடக் கலைஞர் மாகாண சபை\nBLUE OCEANகுழுமத்தின் முன்னோக்கிய பயணத்தில் மேலும் சில சாதனைகள்\nகட்டட நிர்மாணத்துறையில் இலங்கையில் முதலிடம் வகிக்கும் Blue Ocean Group சர்வதேச ரீதியில் மேலும் பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது.\n2018-11-15 16:45:46 BLUE OCEAN கட்டட நிர்மாணம் சர்வதேசம்\nலண்டனின் பெருமைமிகு Dorchester ஹோட்டலில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் Sapphire Residences இன் சர்வதேச அறிமுகம் வரலாறு உருவாக்கப்படும் போது அங்கு வருவதற்கு பெரும்பாலான மக்கள் எதையும் கொடுப்பர்.\n2018-11-14 15:24:04 ஓர் அடையாளத்தின் அறிமுகம்\nஉள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டி வரும் Ebony Holdings\nஇலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Ebony Holdings நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.\n2018-11-12 16:31:38 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் Ebony Holdings\nவிமான நிலையத்தில் தேனீர் வழங்கி இலங்கை வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரவேற்பு\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் டெல்மா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் தொடர் கிரிக்கட் போட்டிகளை கண்டு களிப்பதற்காக இலங்கை வரும் ரசிகர்களுக்கு இலங்கை தேனீரை வழங்க முன்வந்துள்ளது.\n2018-11-12 14:40:16 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம்\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 3 புதிய விமான சேவைகள்\nபுதிய மூன்று விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒக்டோபர், நவம்பர் 2018 காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது.\n2018-11-12 13:39:06 ஐரோப்பிய பட்டய விமான சேவை\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-15T19:42:17Z", "digest": "sha1:XTQCUNOXF34XMLRDIX2MZHLXQAVSBIJF", "length": 5083, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அத்துமீறல் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nபாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவருக்கு விளக்கமறியல்\nபாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோவின் மாதிவெலயிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முறையற்ற வகையில் அத்துமீறி ந...\n“ இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் இலங்கை கடற்பரப்பினுள் தொடர்கின்றன ”\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களின் படகுகள் கைப்பெற்றப்பட்டு குறித்த படகுகள் மீள வ...\n“எந்தவொரு படகும் விடுவிக்கப்படவில்லை ; பேச்சுவார்த்தையில் எமது உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது”\nஇந்திய மத்திய அரசுடன் பேச்சுக்களை முன்னெடுத்து மிக விரைவில் தமிழக மீனவர்களின் அத்துமீறலை நிறுத்துவோம். இது வரை எந்தவொரு...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF?page=1", "date_download": "2018-11-15T19:34:00Z", "digest": "sha1:TFVKL3P5LUBS5BOEQDQOC4DBQUOOPLYV", "length": 8967, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுமி | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nசிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞன் கைது ;யாழில் சம்பவம்\nயாழ். பருத்தித்துறையில் பாடசாலைக்கு சென்ற சிறுமி ஒருவரை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் ஒருவரை பொலிஸார்...\nதிடீரென சிரித்து, பாடல் பாடிய வித்தியாசமான நோயால் பரிதாபமாக பலியான சிறுமி: கண்ணீர் மல்க தாய் கூறும் சோகக் கதை\nபிரித்தானியாவில் சிகிச்சைக்கு சென்ற, அலிஸ் ஸ்லோமன் என்ற 14 வயது சிறுமி திடீரென ஏற்பட்ட மாறுதல்களால் பரிதாபமாக பலியாகியுள...\nசிறுமியை கர்ப்பமாக்கிய சிறிய தந்தை கைது\n16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையை இ...\n9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் 9 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்த...\nமசூதியின் மேற்கூரை மீது வீசப்பட்டிருந்த சாக்குப்பையில் கசிந்த இரத்தம் : 7 வயது சிறுமி கொன்று திணிக்கப்பட்டிருந்த கொடூரம்\nஇந்தியா உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்த...\nதனது மகளுக்கு நெருப்புக் கம்பியினால் சூடுவைத்த தாய்\nபாடசாலை கல்வி கற்றுவரும் சிறுமி ஒருவருக்கு தாய் சூடுவைத்ததன் காரணமாக பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி வைத்தியச...\nகிண்ணியாவில் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகிண்ணியா கட்டையாறு சிறுவர் பூங்காவில் நேற்று மாலை 5 மணியளவில் சிறுமியொருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nதாழை மரத்தில் தூக்கில் தொங்கிய 13 வயது சிறுமி: கொலையா\nகாலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் நேற்று...\n6 வயது சிறுமியின் கையைப் பிடித்த 70 வயது முதியவருக்கு நேர்ந்த கதி\nயாழில் ஆறு வயது சிறுமியின் கையைப் பிடித்தார் எனும் குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்ட 70 வயது முதியவரை விளக்கமறியலில் வைக்கும...\nஓமந்தை ரயில் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்கு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார்\nஓமந்தை ரயில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவி...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2016/10/blog-post_60.html", "date_download": "2018-11-15T19:23:59Z", "digest": "sha1:QGBZLOTB3LQXZNLYR2ZMPCZNCCPACOH6", "length": 48086, "nlines": 481, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்களும் கட்டி ஆடுகிற சலங்கை\"யா? சிவசேனா", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலய...\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்...\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமற...\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்களும் கட்டி ஆடுகிற சலங்கை\"யா\nஇப்படிக் கூறி \"இதுவும் கடந்துபோகும்\" என்று கூறுகின்ற பொழிப்புரையானது, பகவத்கீதையில் காண முடியும்.\n\"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்\"\nசிவசேனாவின் வருகை குறித்தும் பகவத்கீதை கூறுவது போன்று, கண்ணை மூடிக்கொள் என்ற உபதேசங்களுக்கு குறைவில்லை. ஆக எது நடந்ததாலும் \"இதுவும் கடந்துபோகும்\" என்கின்றனர். இது தான் இந்து வெள்ளாளிய யாழ்ப்பாணியக் குணாம்சம். சிவசேனா குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. \"சிவசேனா\" என்பது சும்மா ஊதிப்பெருப்பிக்கும் \"வேலை வெட்டியில்லாத – காரியவாதிகளல்லாத\" சமூக ஆர்வலர்களின், அரசியல்வாதிகளின் பித்தலாட்டமாக காட்டுகின்றனர்.\n\" என்று யார் சொன்னது என்பதை விட, யாழ் இந்து வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் நலன்களை அனுபவிக்கின்றவர்களின் பொதுக் கண்ணோட்டம் இதுவாகும்.\nஇந்துத்துவ சிவசேனாவின் வருகையை அறிவுபூர்வமாக பாதுகாக்க முனைகின்றவர்கள் \"அரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்களும் கட்டி ஆடுகிற சலங்கையாக\" சிவசேனாவைக் காட்ட முற்படுகின்றனர். இதற்;கு அமைவாக பௌத்த அடிப்படைவாதம் இலங்கையில் எதையும் செய்ய முடியாத ஒன்றாக இருப்பதாகவும், எதையும் செய்யாத ஒன்றாகவும், இட்டுக்காட்டுகின்ற பின்னணியில் சிவசேனா பற்றி கூறப்படுகின்றது.\nஇலங்கை இன முரண்பாடானது, பௌத்த சிங்கள அடிப்படைவாதங்களின் பின்னணியில் கொலுவேற்று இருப்பதும், இலங்கையின் அரசியல் சட்ட அமைப்பே பௌத்தத்துக்கு முதன்மையான இடத்தை வழங்குகின்றது. இலங்கையில் நடந்த இன – மத கலவரங்களில், பௌத்த அடிப்படைவாதத்தின் தலையீடு இன்றி நடந்ததில்லை. இலங்கையில் பௌத்த அடிப்படைவாதமானது, இனவாத அதிகாரத்துடன் ஒன்றிக் காணப்படுகின்றது.\nஇனவாதம் என்பது சாதி மற்றும் மத அடிப்படைவாதத்துடன் ஒன்றிணைந்ததே. சிங்கள – தமிழ் என்று, எந்த இனவாதமாக இருந்தாலும், சமூகத்தில் காணப்படும் சாதி மதம் ஆணாதிக்கம் என்று அனைத்து பிற்போக்குடனும் ஒன்றிணைந்து தான் இயங்க முடியும்.\nஇந்த வகையில் \"தமிழர்\" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் யாழ் இந்து வெள்ளாள சாதிய சமூக அமைப்பே, சிவசேனாவின் அடிப்படைக் கொள்கையை தனக்குள் கொண்டு இருக்கின்றது. அந்த வீரியமான தன்மையை தட்டி எழுப்பி சமூகத்திற்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்ல விரும்புகின்றவர்கள் அணியாக, சிவசேனாவின் வருகையை புரிந்து கொள்ள முடியும்.\nயாழ் வெள்ளாளிய சாதிய சமூக பண்பாட்டுச் சன்னதங்களை தலைமை தாங்க வெள்ளாளிய சிவசேனா முனைகின்றது. இதை மறுத்து \"இந்துமதவெறி மனநிலையற்ற, இந்துத்துவ அடிப்படைவாதமற்ற சமூகத்தில் அது யாரை நெருங்கிவருதல் கூடும்\" என்று கூறுகின்றவர்கள், பொய்யை உரைக்கின்றனர்.\nவடக்கில் வீதிக்கு வீதி, சாதிக்கு சாதி கோயில்களாக மாறிவரும் இந்துத்துவ சாதிய சூழல், வெள்ளாளிய ஊருக்குள் பிற சாதிகள் வாழ முடியாத வண்ணம் தீண்டாமை கடைப்பிடிக்கும் ஊர் (வெள்ளாளிய) தீர்மானங்கள், சாதிப் பண்;பாடுகளை கலாச்சாரமாக மாறி பெண்களை சேலை அணியக் கோரும் ஆணாதிக்க வக்கிரங்கள், மூலை முடுக்கெங்கும் மாட்டு கொத்து ரொட்டிக் கடைகள் இருந்த இடங்கள் சைவ உணவகங்களாக மாறிவரும் காட்சிகள், சிவசேனாவின் வருகையை கட்டியம் கூறி நிற்கின்றது. பொது நிகழ்வுகள் மத நிகழ்வுகளாக மாறிவிட்ட பின்புலத்தில், பாடசாலைகள் முதல் யாழ் பல்கலைக்கழகம் வரை மத அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டு, அதுவே சமூகத்தின் முதன்மையான அடையாளமாகிவிட்ட பின்புலத்தில் சிவசேனாவின் வருகை அரங்கேறுகின்றது.\nபகுத்தறிவற்ற மனித நடத்தைகளாகவும், சமூக உணர்வற்ற சுயநலம் கொண்டதாகவும், யாழ்ப்பாணிய வெள்ளாளியத்தனத்தை கொண்ட சமூகத்தை, \"இந்துமதவெறி மனநிலையற்ற, இந்துத்துவ அடிப்படைவாதமற்ற..\" என்று கூறுவதற்கு, பின்னாலான சிந்தனையும், \"இதுவும் கடந்துபோகும்\" என்று கூறுகின்ற பின்னணியில், சமூகத்தை மாற்றுவதற்கு எதிரான சிந்தனையும் நடைமுறையும் இருக்க முடியும்.\n\"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்\"\nஎன்று பகவத்கீதை கூறுவது போல் \"இதுவும் கடந்துபோகும்\" என்கின்றனர். இப்படி கருத்து கூறுகின்றளவுக்கு, இந்துத்துவ வெள்ளாளிய சாதியம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துரைக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் ஆட்சி அதிகாரங்களையும், மக்களை ஒடுக்கும் இந்து வானரங்களின் (அனுமானாக வரும்) இலங்கை வருகை பெரிய விடையமல்ல என்று கூறுமளவுக்கு, இந்துமயமாக்கலுக்கு ஆதரவான, செயலற்ற அரசியல் போக்கை முன்வைக்கின்றது.\n\" என்பது வடக்கில் நடந்தேறுகின்ற இந்து மயமாக்கல், சாதி மயமாக்கலின் வழியில் சிவசேனாவின வருகையை அங்கீகரிப்பது தான்;. இந்து வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பில் வாழ்ந்தபடி, அதற்கு எதிராக புதிய சமூகத்தை நடைமுறையில் உருவாக்குவதற்காக போராடாத வெற்றுக் கண்டனங்கள் ஒருபுறும். மறுபக்கத்தில் \"இதுவும் கடந்துபோகும்\" என்பது, இந்து சாதி வெள்ளாள சமூக அமைப்பினை பாதுகாத்து அங்கீரிப்பது தான்.\nதனிமனித உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் வடிகாலாக, செயலற்ற கருத்துகள் மாறி வருகின்ற பொதுப் பின்னணியில் இத்தகைய கூற்றுக்களை இணைத்துக் காண முடியும். தொலைக்காட்சிகள் மனிதர்களை மந்தையாக்கி அதற்கு பின்னால் அடிமையாக்கி விடுவது போல், சமூக வலைத்தளமானது உணர்வுகளும் உணர்ச்சிகளும் வடிகாலாகி செயலற்ற மனித பிண்டங்களாக்க கருத்துக்களை மாற்றி விடுகின்றது.\nதங்களின் செயலற்ற வாழ்வுக்கு ஏற்ப கருத்துகளை முன்வைப்பதன் மூலம், \"இதுவும் கடந்துபோகும்\" என்று கூறுமளவுக்கு சமூகத்தின் பொது அவலத்துக்கு எதிராக எதையும் செய்யத் தேவையில்லை என்று கூறுமளவுக்கு கருத்தை முன்னிறுத்தி செயலை நலமடித்து விடுகின்றனர்.\nசெயலற்று கருத்துகளில் வாழும் யாழ்ப்பாணிய சிந்தனையானது \"இதுவும் கடந்துபோகும்\" என்ற கூறுகின்ற தர்க்கத்தை நியாயப்படுத்த, \"சிவசேனா போன்ற இந்துவெறி அமைப்புகளின் இருப்புக்கு இந்துத்துவ அடிப்படைவாதம் செழுமை பெற்ற அல்லது வளர்ச்சியுறுகிற சமூக மனநிலை வேண்டும்.\" என்கின்றது. ஆக இது யாழ்ப்பாணிய வெள்ளாளச் சாதிச் சமூகம் இதற்கு தயாரான மனநிலை கொண்டு இல்லை என்ற கூறுகின்ற பொதுப்புத்தி வழியிலான வரட்டுத்தனமான மூடிமறைப்பாகும். இன்று \"எங்கே யார் சாதி பார்க்கின்றனர்\" என்பது போன்ற குட்டிபூர்சுவா வர்க்க சிந்தனையின் பாலானது.\nசாக்கடைப் பன்றியைப் போல் இந்துத்துவ வெள்ளாள சாதிய அடையாளங்களுடன் புரண்டு எழும் வடக்கு முதலமைச்சரை தலைவராகக் கொண்டதே வெள்ளாளியச் சமூகம் குறிப்பாக யாழ்ப்பாணம் இன்று, இந்துத்துவ வெள்ளாளிய சாதிய வக்கிரத்தை முதன்மையாக்கும், சமூக நடைமுறையைத் தொடங்கி இருக்கின்றது. 1960 களில் நடந்த சாதியப் போராட்டம், 1980 களில் நடந்த தேசியப் போராட்டக் காலத்தில் இருந்த சாதிய அமைப்பிற்கு போன்றவற்றுக்கு மாறாக, வீரியம் பெற்ற சாதிய நடைமுறைகள் தோற்றம் பெற்று முதன்மைக் கூறாக மாறி வருகின்றது.\nஅதன் ஒரு வடிவம் தான் கோயில்கள். பழைய கோயில்களுடன் புதிய கோயில்கள், சாதி முரண்பாடுகள் கூர்மையாக்கி வரும் பொதுப் பின்னணியில், சாதிக்கொரு கோயில் என்று வடக்கில் சாதிய அடிப்படைவாதம் கொலுவேறுகின்றது. இதற்கு சமாந்தரமாக கிறிஸ்துவ, இஸ்லாமிய அடிப்படைவாதங்களும் போட்டி போட்டு வளர்கின்றது. தமிழ் சமூகம் மத அடிப்படைவாதத்துக்குள் வாழத் தொடங்கிவிட்டது. இதன் வளர்ச்சியானது, வன்முறை வடிவத்தின் தோற்றத்துக்கான தயாரிப்புக்களை தொடங்கி இருக்கின்றது.\nஅதாவது சமூகம் மத அடிப்படைவாதம் நோக்கி வளருகின்றது. மத மோதல்களுக்கான களம் தயாரிக்கப்படுகின்றது. நாட்டை ஆளுகின்றதும், பாராளுமன்ற அரசியலை முன்வைக்கின்ற நவதாராள சுரண்டும் வர்க்கம், மக்களை சுரண்டுவதற்காக மத ரீதியாக பிரித்தாளுவதற்கு ஏற்ப மதம் அரசியலாக மாறி வருகின்றது.\nஇந்தியாவின் யாழ் தூதராலயத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இதற்கு அனுசரணையாக மாறி இருக்கின்றது. இதை தூண்டி விடுவதும் இந்தியா தான்.\nதமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாரம்பரிய கலைகள் அழிக்கப்படும் அளவுக்கு, இந்தியக் கலைகள் இறக்குமதி செய்யப்படுகின்றது. வடகிழக்கு உள்ளிட்ட தமிழர்களின் எல்லா நிகழ்வுகளிலும் இந்தியக் கலைகளும் கூத்துகளும் மேடையேற்றப்படுவதும், இதற்கு இந்தியா அனுசரணையாக இருப்பதும் வெளிப்படையானது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கலைகளைக் கூட, தனது அனுசரணைக்கு கீழ் கொண்டு புதிய தலைமுறைக்கு பழக்குகின்றது. ஒடுக்கப்பட்ட குரலையும் தனது கைத்தடிகள் மூலம் முன்வைத்து வழி நடத்த முனைகின்றது.\nபாரம்பரிய இலங்கை வாழ் தமிழரின் சமூகக் கூறுகள் அழிக்கப்பட்டு இந்திய பார்ப்பனியத்துக்கு நிகரான வெள்ளாளியத்தை இந்திய மயமாக்குகின்றது. இந்தப் புதிய சமூகப் பின்னணியில் தான் சிவசேனாவின் வருகை நடக்கின்றது.\n\" என்று கூறி, இதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என கூறுவதற்காக \"\"தலித்\" என்ற இந்திய வகை சுட்டல் இலங்கை சாதிய அமைப்பின் மீது, தீண்டாமையின் மீது அதீத பயத்தை தன் சொல் பிம்பமாக எவ்வாறு இழுத்துவந்ததோ அதுபோன்றே \"சிவசேனா\"வும் சொல் விம்பத்தை இழுத்து வருகிறது.\" என்கின்றனர். இதுவொரு அபத்தமான குரோதமான தர்க்கம். \"சிவசேனா\" போன்ற ஒடுக்கும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த \"தலித்\" சொல்லை பொதுமைப்படுத்துகின்ற அரசியல், ஒடுக்கும் சாதி சார்ந்ததே.\nஒடுக்கப்பட்ட சாதிகள் என்ற சொல்லுக்குப் பதில் \"தலித்\" என்ற சொல், மற்றொரு அரசியலைக் குறிக்கின்றது. இது சாதியை ஒழிப்பதற்கு பதில், சாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதன் மூலம் இந்த வர்க்க அமைப்பில் தனக்கான சாதிய இடத்தைக் கோருகின்றது. இதன் வளர்ச்சியானது மற்றைய சாதித் தலைவர்கள் போல் சலுகை பெற்று வாழும் சாதித் தலைவரையே உருவாக்கும். இந்த அரசியலில் இருந்து தலித்தியத்தை காண்பதற்கு பதில், தலித்தியத்தை தீண்டாமையாக காட்டி அணுகுவதைக் காணமுடியும்.\nஇந்த பின்னணியில் \"தீண்டாமையின் மீது அதீத பயத்தை\" தலித் எழுப்புவதாக கூறுகின்ற பின்னணியில், யாழ் சாதிய சமூக அமைப்பின் வக்கிரத்தை மூடிமறைக்க முனைவதாகும்;. இன்று வடக்கில் எந்தப் பயன்பாடுமின்றி (வெளிநாட்டு) வெள்ளாளச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் நிலமும், நிலமின்றி நிலத்தைக் கோரும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இடையிலான முரண்பாடு, இதன் பின்னான தீண்டாமையும் சமூகத்தில் பேசுபொருளாக முன் வராது காணப்படுகின்றது. ஒடுக்கும் வெள்ளாளச் சாதி, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஊருக்குள் நிலம் கொடுக்கக் கூடாது என்ற ஊர் தீர்மானங்கள் போன்ற சாதியத் தீண்டாமையின் கொடூரமானவைகள் யுத்தத்தின் பின் சமூகமயமாகி இருக்கின்றது.\nஇந்த பின்னணியில் சிவசேனாவின் வருகை அரசியலில் மதத்தைப் புகுத்துவதற்கு வழிகாட்டும். இதற்கு ஏற்ப கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளாள சிவசேனாவின் தலைவராக இருப்பதுவும், வெள்ளாள சிவசேனாவின் முக்கிய உறுப்பினர்கள் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பதுவும் இந்த பின்னணியில் தான். சாக்கடைப் பன்றியைப் போல் இந்துத்துவ வெள்ளாள சாதிய அடையாளங்களுடன் புரண்டு எழும் வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் அனைத்தும், சமூகத்தை பிளந்து குதறும் இந்து வெள்ளாளிய சிவசேனாவின் குணங்குறிகளாகும்.\nநன்றி புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலய...\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்...\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமற...\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/bollywood-news/52187.html", "date_download": "2018-11-15T19:15:43Z", "digest": "sha1:NQPPQ7BDPAISR7ILIKEUOH3GWF6X3GHI", "length": 17667, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட பிரபலநடிகரின் மகள், அதிர்ச்சியில் திரையுலகம் | Tiger Shroff’s sister & Jackie Shroff’s Daughter Krishna Shroff shares topless pictures on Instagram!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:35 (09/09/2015)\nமேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட பிரபலநடிகரின் மகள், அதிர்ச்சியில் திரையுலகம்\nவிக்ரம் படமான பத்துஎண்றதுக்குள்ள படத்தில் வில்லனாக நடித்துவரும் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். தமிழில் ஆரண்யகாண்டம் படத்தில் நடித்தவரான இவர் பாலிவுட் மட்டுமில்லாது தெலுங்கு, மராத்தி, பெங்காலி என்று அனைத்து மொழிகளிலும் தேடப்படும் முக்கிய நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரின் மகளான கிருஷ்ணா ஷெராப், அவருடைய சமுக வலைதளத்தில் மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை அப்லோட் செய்ய இணையமே பற்றிக் கொண்டது. அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமாவின் மேல் ஆர்வம் காட்டாமல் இருக்கும் கிருஷ்ணா ஷெராப் இவ்வாறான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அவரின் தந்தைக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதந்தை பெரிய நடிகர். இவரின் பொண்ணா இப்படி செய்தது என்று இணையத்திலும் ரசிகர்கள் புலம்பிவருகின்றனராம். 20 வயதான கிருஷ்ணா ஷெராப்புக்கு நடிக்கும் ஆர்வம் வந்துவிட்டதாகவும், அதற்காகத்தான் இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1861", "date_download": "2018-11-15T19:03:35Z", "digest": "sha1:BGZBCSTMS7HBIBJDAEVO4SUK3RC5ISPP", "length": 6799, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1861 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1861 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1861 இறப்புகள்‎ (9 பக்.)\n► 1861 பிறப்புகள்‎ (54 பக்.)\n► 1861 நிகழ்வுகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/13%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-11-15T19:14:46Z", "digest": "sha1:XGRUJTBPGP46G2SBRKGTXWWUHRHZW7KC", "length": 14817, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு பூரண அதிகாரப் பகிர்வு அவசியம்", "raw_content": "\nமுகப்பு News Local News 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு பூரண அதிகாரப் பகிர்வு அவசியம்\n13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு பூரண அதிகாரப் பகிர்வு அவசியம்\n13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு உரித்துடைய அனைத்து அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும். அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் உள்ள சில அரசியல்வாதிகள் கிராமத்தில் உள்ள தமிழ்,சிங்கள மக்கள் தொடர்பில் பேசுவதில்லை. கிராமத்தில் சிங்கள பௌத்தர்கள் போன்று தமிழர்களுக்கு உதவி செய்யும் விவசாயிகள் எவரும் இல்லை.\nபுதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுகிறது. அந்தக் குழுக்களில் நானும் செயற்படுகின்றேன். ஆனால், சிலர் அரசமைப்புச் செயற்பாட்டை குழப்புவதற்கே அதில் பணியாற்றுகிறோம் என்கின்றனர். புதிய அரசமைப்பொன்று தேவையில்லை என்பது உண்மைதான். ஆனால், மாநாயக்க தேரர்கள் கூறுவது போன்று அரசமைப்பு மறுசீரமைப்பு கட்டாயம் அவசியமாகும்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் விருப்பு வாக்குமுறைமை இல்லை. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் விருப்பு வாக்குமுறையை இல்லாதொழிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டின் மக்கள்தான். அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. மலையகத்தவர்களும் இலங்கையர்களே. யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசுபவர்கள் பரம்பரை பரம்பரையாக இங்குள்ளவர்கள். அவர்களுக்கு ஏதும் தவறிழைக்கப்பட்டிருந்தால் அதனை நாம் பார்க்காமல் யார் பார்ப்பது\nநாங்கள் அவர்களை பார்க்காததாலேயே பிரபாகரன் போன்றோர் உதயமாகினர். அதன் காரணமாக 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் அனைத்து அதிகாரங்களை பூரணமாக பகிர்ந்தளிக்க வேண்டும். 19ஆவது திருத்தச்சட்டத்தின் பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. பெண்ணை ஆணாக மாற்றும் அதிகாரம் தற்போதில்லை. ஆகவே, தற்போதைய அதிகாரங்களுடன் ஜனாதிபதி முறைமை இருந்தால் பிரச்சினையில்லை.\nயாழ்ப்பாணத்தில் பொய் வாக்குறுதிகளை கூறி விக்னேஸ்வரன் போன்றோர் மக்களை தூண்டிவிடுகின்றனர். மக்களின் வாக்குளை வேட்டையாடவே அவர் அவ்வாறு செயற்படுகிறார் என்றார்.\nஉள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை\nதேர்தலில் மஹிந்த மீண்டெழுந்தமை சிவப்பு எச்சரிக்கை – மனோ\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:54:57Z", "digest": "sha1:UWI44NJLRPRKAY2IVDOW6G6VJT5WJVRM", "length": 4404, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "துப்பறிவாளன் Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nதுப்பறிவாளனில் நடித்தால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா: விஷாலை விளாசிய டி.ஆர்\nதுப்பறிவாளன் – சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்\ns அமுதா - செப்டம்பர் 18, 2017\nஷங்கரின் பாராட்டு மழையில் நனைந்த விஷால்\ns அமுதா - செப்டம்பர் 18, 2017\nதுப்பறிவாளன் இரண்டாம் பாகம் உருவாகிறதா\ns அமுதா - செப்டம்பர் 17, 2017\nநான் அரசியலுக்கு வருவேன்: விஷால் அதிரடி\ns அமுதா - செப்டம்பர் 14, 2017\nதுப்பறிவாளன் ஓடும் திரையரங்குகளில் விஷாலின் பறக்கும் படை: எதற்கு தெரியுமா\ns அமுதா - செப்டம்பர் 14, 2017\nவிஷாலுடன் சேர்ந்து சரத்குமாருக்கு குடைச்சலை கொடுக்கும் ஜோதிகா\ns அமுதா - செப்டம்பர் 12, 2017\nகோடிகள் முக்கியமல்ல, திரையுலகம்தான் முக்கியம்: விஷால் அதிரடி\ns அமுதா - செப்டம்பர் 8, 2017\nபிக்பாக்கெட் அடிக்கும் கலையை மிஷ்கினிடமிருந்து கற்றுகொண்டேன்: நடிகை ஓப்பன் டாக்\nபாகுபலி 2′ வசூல் சாதனையை முறியடித்ததா விவேகம்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 28, 2017\nமகளிர் மட்டும் ஆடியோ விழாவில் அஜித், விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஜோதிகா\n ஆந்திராவுக்கு போயிடுவோம்: அஜித்தின் அதிரடி முடிவு\nஓசியில் சாப்பிடும் மனநிலையில் தமிழர்கள் – நடிகர் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/14224300/Welfare-of-the-Supreme-Court-Rafael-trying-to-divert.vpf", "date_download": "2018-11-15T19:33:50Z", "digest": "sha1:CBQICJ6FDCEW6GWDT4TWIKS25T4GPHTQ", "length": 12957, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Welfare of the Supreme Court: Rafael trying to divert the scandal - Congress complained || சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு: ரபேல் முறைகேடு விசாரணையை திசைதிருப்ப முயற்சி - காங்கிரஸ் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு: ரபேல் முறைகேடு விசாரணையை திசைதிருப்ப முயற்சி - காங்கிரஸ் புகார் + \"||\" + Welfare of the Supreme Court: Rafael trying to divert the scandal - Congress complained\nசுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு: ரபேல் முறைகேடு விசாரணையை திசைதிருப்ப முயற்சி - காங்கிரஸ் புகார்\nரபேல் முறைகேடு விசாரணையை திசைதிருப்பும் முயற்சியாக, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 23:00 PM\nசுப்ரீம் கோர்ட்டில் தெஹ்சீன் பூனாவாலா என்பவர், ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு பிரச்சினையில் அந்த விமானத்தின் மறுபரிசீலனை செய்யப்பட்ட விலையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ‘‘ரபேல் முறைகேடு தொடர்பாக பா.ஜனதா ஆதரவுடன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நாங்கள் நிராகரிக்கிறோம். இது ரபேல் முறைகேடு தொடர்பான பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவரும் விசாரணையை தடுக்கவும், திசைதிருப்பவும் எடுக்கப்பட்ட முயற்சி. நாங்கள் இந்த வி‌ஷயத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றார்.\n1. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்\nசிபிஐ இயக்குநருக்கு எதிரான விசாரணையை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்தது.\n2. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அரசு கொறடா ‘கேவியட்’ மனு\nடி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் விவகாரத்தில், அரசு கொறடா ராஜேந்திரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.\n3. 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கின் மீதான விசாரணையை ஒத்தி வைக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.\n4. சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு இன்று விசாரணை\nசுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு இன்று விசாரணை வர உள்ளது.\n5. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை\n2. செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்: வித்தை காட்டிய பாம்பு வாலிபரின் கழுத்தை கடித்ததால் உயிரிழப்பு\n3. திருப்பதி கோவிலுக்குள் நுழைய நடிகை ரோஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - ஆந்திரா எம்.எல்.ஏ அனிதா\n4. திருவனந்தபுரத்தில் சாமி ஊர்வலத்துக்காக மூடப்பட்ட விமான நிலையம்\n5. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் : ராகுல்காந்தி சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/189", "date_download": "2018-11-15T19:23:18Z", "digest": "sha1:BIZXB7P6K2BGDHAQLFBL3ZDZEP34MIC6", "length": 64493, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது", "raw_content": "\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61 »\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nயு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில் தலைப்பு உட்பட பக்கத்துக்கு இருபது சொற்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே இருந்தன) பைரப்பாவின் மரபு சார்ந்த மனம் சில அடிப்படைத் தரிசனங்களை ஏற்க மறுக்கும் பழமைசார்பு உடையது என்பது அனந்த மூர்த்தியின் பதில்.\n1990 ல் அனந்தமூர்த்தி சாகித்ய அகாதமிக்கு தலைவர் பதவிக்காக போட்டியிட்ட போது பைரப்பாவும் அவரது நண்பர்களும் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள். அனந்தமூர்த்திக்காக இந்தியா முழுக்க உள்ள எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் ஆதரவு திரட்டியபோது இப்படி கன்னடத்தவர் ஒருவரே எதிர்த்து பிரச்சாரம் செய்தது சில கன்னட தேசியவாதிகளை கோபப்படுத்தியது. அதற்கு அனந்தமூர்த்தி இவ்வாறு பதிலளித்தார். “நான் சோஷலிஸ்ட் அணுகுமுறை உடையவன். பைரப்பா மரபுவழி அணுகுமுறை உடையவர். இந்த இரு முனைகளும் மோதி உரையாடியதன் விளைவாகவே கன்னடத்தில் சிறந்த படைப்புச்சூழல் உருவாயிற்று. எனது எதிர்முனையான அவரே நான் கன்னடத்தில் மிக மதிக்கும் படைப்பாளி. இந்தப் போட்டியில் நானும் அவரும் ஒரே பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர் தன் எதிர்ப்பை நிறுத்திவிட்டிருந்தாரென்றால், நான் ஆழமான ஏமாற்றம் அடைந்திருப்பேன். அவர் மீதான மதிப்பும் சரிந்திருக்கும்……“ பைரப்பாவின் தரப்பைச் சேர்ந்த எச். எஸ். சிவப்பிரகாஷை சாகித்ய அகாதமியின் முக்கியப் பொறுப்புகளுக்கு சிபாரிசு செய்யவும் அனந்தமூர்த்தி தயங்கவில்லை. அனந்தமூர்த்தியைப் புரிந்து கொள்ள பைரப்பாவையும் புரிந்து கொண்டாக வேண்டும்.\nஅனந்தமூர்த்தி நவீனத்துவ[ கன்னடத்தில் நவ்யா] இயக்கத்தின் பிதாமகர்களுள் ஒருவர். நேரடியான கச்சிதமான நடையில் மரபை விமரிசிக்கவும் நிராகரிக்கவும் எள்ளிநகையாடவும் கூடியவர். ஆழமான அதிர்ச்சிகளையும் அலைகளையும் உருவாக்கிய எழுத்து அவருடையது. சம்ஸ்காரா, அவஸ்தே, கடஸ்ராத்தா, பாரதீபுரா போன்ற அவரது ஆக்கங்கள் முக்கியமானவை. கறாரான திறனாய்வு நோக்கில் சிவராம காரந்த் முதலிய முன்னோடிகளை ஆய்வுசெய்து ஏற்பும் மறுப்பும் செய்தவர். அவரை முழுமையாக எதிர்க்கும் மரபுவாதி என பைரப்பாவைச் சொல்லலாம். ஆனால் பைரப்பாவின் மரபு நோக்கு என்பது பழமைச்சார்பு அல்ல. விமரிசனநோக்கு இல்லாததும் அல்ல. மாறாக அனந்தமூர்த்தியைவிடவும் கூரிய நோக்கில் மரபை தொடர்ந்து உடைத்து ஆராய்ந்தவர் அவர். ஆனால் அதற்குரிய இடமும் மரபிலேயே உள்ளது என நம்புகிறவர். அனந்தமூர்த்தி முதலிய நவ்யா இயக்கத்தவர் உண்மையில் மேலைநாட்டு அளவுகோல்களை நம் மரபின் மீதும் வாழ்க்கை மீதும் பிரயோகிக்கிறார்கள் என்றும் அது மேலோட்டமானது , பொருந்தாதது என்றும் பைரப்பா கருதுகிறார். அவ்வளவுகோல்கள் மேலை நாட்டு வாழ்க்கைமுறையின் விளைவுகள். இங்குள்ள வாழ்விலிருந்தே இங்குள்ள மரபை நோக்கிய திறனாய்வுநோக்கு உருவாகவேண்டும் என்று அவர் வாதிடுகிறார். இன்றைய அனந்தமூர்த்தியின் சிந்தனைகளை வைத்துநோக்கினால் அவர் பைரப்பா பக்கமாகச் சாய்ந்திருக்கிறார் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.\nஎளிய உத்திகளுடன் உணர்ச்சிகரமான கவித்துவமான மொழியில் எழுதும் பைரப்பாதான் ஒருவேளை கன்னடத்திலேயே புகழ்பெற்ற படைப்பாளி. அவரை இந்திய அளவில் புகழ் பெறச் செய்தது. `வம்ச விருட்சம்` என்ற திரைப்படம். பைரப்பாவின் புகழ்பெற்ற நாவலை ஒட்டி பி.வி. காரந்த் இயக்க, கிரிஷ் கர்நாட் நடித்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் தீவிர திரைப்பட விமர்சகர் மத்தியிலும் வெகுஜன அளவிலும் மிகுந்த வரவேற்பு பெற்றது. தன் மருமகள் விதவையான பிறகு மறுமணம் செய்து கொள்வதை விரும்பாத வைதிக பண்டிதர் சிரோத்ரி ஒரு கட்டத்தில் அவரே அவரது தந்தையின் உதிரத்தில் பிறந்தவரல்ல என்பதை அறிய நேர்கிறது. பண்டைய வழக்கப்படி குழந்தையில்லை என்ற குறையை தீர்க்க ஊர்பேரற்ற பரதேசி ஒருவனை வீட்டில் `தங்கவைத்து` பெற்றுக் கொண்ட குழந்தைதான் அவர் என்று அவரது தந்தையே எழுதி வைத்திருக்கிறார். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் அடையும் வாழ்க்கைத் தரிசனம்தான் அந்நாவலின் உச்சம். “பெண் தாய்மையின் வடிவம். அவளை ஒழுக்க நியதிகளால் அளக்க முடியாது. அவளை அவள் பெற்ற குழந்தைகளினாலான கலாச்சாரம் ஒரு போதும் மதிப்பிட்டுவிட முடியாது; நதியை மரங்கள் அளந்து விடமுடியாது என்பதைப் போல….“\nஅனந்தமூர்த்தியின் `சம்ஸ்சாரா`வையும் பைரப்பாவின் `வம்ச விருட்சா`வையும் ஒப்பிட்டு யோசிப்பது பலவகையான புரிதல்களுக்கு வழிவகுக்கக் கூடியது. சம்ஸ்காராவில் பிராணேசாச்சாரியார் மரபுடன் உக்கிரமாக மோதிக் கொள்கிறார். தன் இருப்பு சார்ந்த ஆழமான நிலைகுலைதலுக்கு ஆளாகி இறுதியில் தன் சுயத்துவம் சார்ந்து ஒரு புரிதலை அடைகிறார். மக்கள் கூடி முயங்கி வாழும் சந்தையன்றில் சாமானியர்களுடன் கலந்து வாழ நேர்ந்த சில தினங்களே அவருக்கு அந்தச் சுயதரிசனத்தைத் தருகின்றன. தன்னுடைய அதீதமான தார்மிக நிலைகுலைதல் என்பது உண்மையில் ஒரு சுய பாவனையே என்று அவர் அறிகிறார். தன்னை அதிமானுடனாகவும், பிறரது தார்மிகங்களுக்கும் 01பொறுப்பு ஏற்று முன்னால் நடக்கும் வழிகாட்டியாகவும் பல்லாயிரம் வருடப் பாரம்பரியத்தின் சுமை தூக்குபவனாகவும் கற்பனை செய்து கொண்ட அகங்காரத்தின் விளைவுதான் அது. அவ்வகங்காரத்தை உதறி தன்னையும் எளிய மானுடனாக உணரும்போது அவர் விடுதலை பெறுகிறார்\nநேர்மாறாக, வைதிகரான சிரோத்ரி தன் தார்மிக சிக்கலுக்கு விடையாக மரபில் உள்ள ஒரு ஆழத்தைத்தான் கண்டடைகிறார். வைதிகக் கலாச்சாரத்தின் தார்மிகத்தால் சிதறடிக்கப்படும் அவர் மேலும் ஆழமாக நகர்ந்து சென்று அவ்வைதீகமரபுக்கும் சாரமாக உள்ள ஆதிப் பழங்குடித் தார்மிகத்தை கண்டடைகிறார் என்று சொல்லலாம். மரபின் புறப்பாவனைகளை மீறி மரபின் சாராம்சத்தை கண்டடைவதுதான் வம்சவிருட்சாவில் நிகழ்கிறது. `சம்ஸ்கார`விலோ மரபின் சுமைகளை முழுமையாக உதறி தனிமனிதனாக வெட்ட வெளிமுன் நிற்கும்போதுதான் சாராம்சத்தின் கண்டடைதல் நிகழ்கிறது. அதாவது பைரப்பா மரபார்ந்த செவ்வியல்வாதி. அனந்தமூர்த்தி நவீனத்துவர். பைரப்பா முற்றிலும் இந்திய சாரம் நோக்கிச்செல்கிறார். அனந்தமூர்த்தி இருத்தலியம் நோக்கி. வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நவீனத்துவ எழுத்து அதி சீக்கிரமாக காலாவதியாகிறது; செவ்வியல் எழுத்து மரபின் புதிய கூறுகள் சிலவற்றுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டு உயிர்த்து எழுகிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பைரப்பாவின் `கிருகபங்க` எனும் இந்த நாவல்.\n1972ல் எழுதப்பட்ட `கிருகபங்க` தமிழில் 1987ல் எச்.வி. சுப்ரமணியத்தால் மொழிபெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக `ஒரு குடும்பம் சிதைகிறது` என்ற பெயரில் வெளிவந்துள்ளது. பைரப்பாவின் இன்னொரு பெரும் நாவலான `பர்வ` பாவண்ணன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. கர்ணனைப் பற்றிய நாவல் இது. எச்.வி.சுப்ரமணியத்தின் அழகிய மொழிபெயர்ப்பில் உண்மையான இலக்கிய அனுபவமொன்றை அளிக்கும் முக்கியமான இப்படைப்பைபற்றி தமிழில் எனக்குத்தெரிந்து எவரும் பேசியதில்லை.\nஒரு குடும்பம் சிதைகிறது. இந்திய கிராமமொன்றின் அசலான பின்னணியை காட்டுவது. சென்னராயப்பட்டினம் கிராமத்தின் கணக்குப்பிள்ளையின் மனைவியான கங்கம்மாவும் அவள் பிள்ளைகளான சென்னிகராயன், அப்பண்ணய்யன் ஆகியோர்தான் `குடும்பம்`.\nமைசூர் சமஸ்தானத்தில், தும்கூர் ஜில்லாவில் உள்ள திப்டூர் தாலுகாவில், கம்பன கொரெ பிர்காவில், ராமச்சந்திரபுரா கிராமத்தில் கதை நிகழ்கிறது. கணக்குப்பிள்ளை ராமண்ணா இறந்தபின்னர் அவரது மனைவி கங்கம்மா தன் இரு முரட்டுப்பிள்ளைகளுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் இடத்தில் நாவல் தொடங்குகிறது. ராமண்ணாவின் குடும்பத்தின் முழுமையான சரிவை சித்தரித்துக்காட்டுவதே இந்நாவலின் கதை எனலாம்.\nமூன்று கதாபாத்திரங்களின் இயல்பை விவரித்து தொடங்குகிறது நாவல். படிக்கப்போகச் சொன்னதற்காக கோபித்துக்கொண்டு வீட்டுக்கூரையை கடப்பாரையால் இடிக்கும் இருமகன்கள். அப்பணய்யா, சென்னிகராயன். இருவருமே அசட்டுமூடர்கள் என்றாலும் முத்தவன் சென்னிகராயன் இளையவனைவிட சற்று கோழையும்கூட. ஊரார் கரும்புத்தோட்டத்துக்கு தீவைக்கும் அப்பண்ணய்யாவை அசட்டுத்தனமாக சென்னிகராயனே காட்டிக்கொடுக்கிறான். அந்த நஷ்டத்துக்கு ஈடாக மொத்த சொத்தையும் அடகுபிடிக்கிறார் ஊரின் பெரியமனிதரும் கர்ணம் பதவி வகிப்பவரும் பணப்பேயுமான சிவே கவுடர். முதல் அத்தியாயத்திலேயே இந்த வீழ்ச்சியுடன் நாவல் விரிவுகொள்ளத் தொடங்குகிறது\nகங்கம்மா அறியாமையும் மொண்னைத்தனமும் மிக்க கிராமத்துப் பெண். அறியாமையிலிருந்து எழும் கர்வமும் மூர்க்கமும். `எங்கோ, பார்த்திருக்கிறோமோ’ என்ற ஒவ்வொரு அசைவிலும் கங்கம்மா நமக்கு துணுக்குறலைத் தந்தபடியே இருக்கிறாள். அவள் பிள்ளைகள் இருவருமே அவளது குணங்களின் வாரிசுகள். கிராமத்துக் கோயிலின் துறவியான மகாதேவய்யா அக்குடும்பத்தை படிப்படியான அழிவிலிருந்து காப்பாற்ற தொடர்ந்து முயல்கிறார். ஆனால், கனமான பாறை மலைச்சரிவில் உருள்வது போல தடுத்து நிறுத்த முடியாதபடி அழிவு நோக்கிச் செல்கிறது அக்குடும்பம். சென்னிகராயரின் மனைவியாக வரும் நஞ்சம்மா தன் கடும் உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும், தியாகத்தாலும், பொறுமையாலும் அப்பாறையை நிறுத்த முயல்கிறாள். படிப்படியாக அவளை நசுக்கி கூழாக்கி பாறை கடந்து செல்கிறது. குடும்பத்தின் கடைசித்துளியான நஞ்சம்மாவின் கடைசி மகனை ஏற்றுக்கொண்டு மாதேவய்யா ஊரைவிட்டுப் போகும்போது நாவல் முடிவுக்கு வருகிறது. இதுதான் 600 பக்கம் நீளும் இப்பெரிய நாவல்.\nவிசித்திரங்கள் நிரம்பிய பல கதாபாத்திரங்களை நம்பகமாக சித்தரித்து உருவாக்கியுள்ள கிராம சித்திரமே இந்நாவலின் முக்கியமான சிறப்பம்சம். அமைதியும் விவேகமும் நிரம்பிய துறவியான மகாதேவய்யா, அசுர கணமான கண்டி வைத்தியர், மோசடிகள் செய்து சூதாட்டத்தில் இழந்து கொண்டேயிருக்கும் ராமு ஷெட்டி, தகிடுதத்தம் செய்வதில் இன்பம் காணும் மணியக்காரர் என்று பலவகைப் பட்ட மனிதர்கள். வங்க நாவல்களில் காணப்படுமளவு துல்லியமான மண் அடையாளம். ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து மனித உயிர்கள் வாழும் சித்திரத்தை அனாயசமாக உருவாக்கிவிடுகிறது இந்நாவல்.\nகன்னடத்தில் வெளிவந்த போது இந்நாவல் தீவிரமான கவனத்தை ஈர்த்ததற்குக் காரணம் இதில் உள்ள அபத்த அம்சம்தான். மனித யத்தனங்களின் காரணகாரிய உறவுகளை எல்லாம் அபத்தமாக ஆக்கியபடி உருண்டு செல்லும் வாழ்வின் கரும்பாறையை இதில் துணுக்குற வைக்கும்படிக் காணலாம். ஒரு மரபுமனம் விதியென்றோ, நவீனத்துவ மனம் இருத்தலின் நிச்சயமின்மை என்றோ கூறும் அபத்தம். அவலம் என்று அதை இலக்கிய ரீதியாக வகைப்படுத்தலாம். மாபெரும் கதாபாத்திரங்களின் அவலம் வாழ்வின் ஒரு நியதியை நிலைநாட்டும் விதமாக அமைகையில் வாழ்வுக்கு நியதியே இல்லை என்று காட்டும் அவலமாக உள்ளது இந்நாவல்.\nஎழுதப்பட்டு முப்பது வருடம் கழிந்து இன்று இந்நாவல் ஒரு பெண்ணியப் பிரதியாகப் படிக்கப்படுகிறது. அனைத்துக்கும் பொறுப்பேற்கும்படி பெண் கட்டாயப்படுத்தப்படும் சமூகக் கட்டுமானமே அந்த அவலத்திற்கு மூலகாரணம் என்று ஊகிக்கப்படுகிறது. நஞ்சம்மா என்ற எளிய கிராமத்து பெண்ணின் அழிவு ஒரு நாகரீகம் இழைத்த பெரும் பிழைகளுடன் இணைந்து, சீதை முதல் கண்ணகி வரை அடையாளப்படுத்தி விரிகிறது இப்போது. ஒரு படைப்பின் படைப்புத்தன்மை இலக்கிய தளத்தை, இலக்கண விமரிசன வரையறைகளை மீறியது என்று காட்டும் படைப்பு `கிருகபங்க’.\nஇந்திய இலக்கியத்தில் சீதை என்ற தொல்படிமத்தைப்பற்றி ஆழமாக யோசிக்கவேண்டியுள்ளது. மண்மகள் அவள். அனைத்தையும் தாங்கும் பொறுமை, உணவூட்டும் கனிவு, அனைத்துக்கும் முடிவாக இருக்கும் நெருப்பு என மண்ணின் இயல்புகள் பல. அவற்றையெல்லாம் ஏதோ ஒருவகையில் சீதை என்ற மகத்தான துன்பியல் குணச்சித்திரம் தானும் வகிக்கிறது. புராதனமான பூமித்தாய் வணக்கம் என்னும் சடங்கு ராமாயணக்கதையுடன் ஏதோ ஒருகாலகட்டத்தில் இணைந்தமையால் பிறந்த தொல்படிமம்தான் சீதை. இன்றுவரை மீண்டும் மீண்டும் அபடிமம் நம் புனைகதைமரபில் முளைத்தெழுந்தபடியே உள்ளது. இந்தியத் திரைப்படத்தில் இதன் எக்காலத்துக்கும் பெரிய உதாரணமான ‘மதர் இந்தியா’ திரைப்படத்தில் மண்ணில் ஏர்நுகமிழுக்கும் அன்னையின் படம் இன்றும் நம் நெஞ்சங்களை அதிரவைக்கும் சமகால பெரும்படிமமாக உள்ளது. இந்தியத்திரைப்படம் அப்படிமத்தை மீண்டும் மீண்டும் கையாண்டுள்ளது.\nவாழ்வின் பெருந்துயரைத் தாங்கும் மானுடமகத்துவத்தின் உச்சமே சீதை எனலாம். ராமனும் அத்துயரைத்தாங்கியவனே. ஆனால் சீதை அன்னையும் கூட. ஆகவே அவள் பலபடிகள் மேல். இயற்கையும் சமூகமும் அளிக்கும் பெரும் துயரங்கள் முன் தன்னுடைய நல்லியல்புகளினாலேயே தலைநிமிர்ந்து நிற்பவள் சீதை. தோற்க ஒப்புக்கொள்ளாத ஆத்மாவை எதுவும் தோற்கடித்துவிடமுடியாது என்ற பேருண்மையே அவள்மூலம் முதல் இதிகாசத்தில் வெளிப்பாடு கொள்கிறது. இந்தியத்தாய் என்பவள் என்றும் சீதையின் முகம் கொண்டவளாகவே அவள் குழந்தைகளால் அறியபடுகிறாள். இந்தய இலக்கியமெங்கும் தங்கள் அன்னையைப்பற்றி எழுதியவர்கள் எல்லாருமே எப்படியோ அப்பெரும் தொல்முகத்தின் சாயலை அவளுக்கு அளித்துவிட்டிருக்கிறார்கள். ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் எஸ்.எல் பைரப்பா நஞ்சம்மா என்ற மையக்கதாபாத்திரத்துக்கு அளிப்பதும் அதேமுகம்தான். அவரது வாழ்க்கை வரலாற்றை வைத்துப்பார்த்தால் ஒரு குடும்பம் சிதைகிறது எஸ்.எல் பைரப்பாவின் சுயசரிதையின் சாயல் கொண்ட ஆக்கமேயாகும்.\nசென்னிகராயனுக்கு வாழ்க்கைப்பட்டு நாகலாபுரத்திலிருந்து வந்த நஞ்சம்மாதான் இந்நாவலின் கதாநாயகி. அவள் தந்தை கண்டி ஜோசியர் தன்னுடைய சொந்த உழைப்பாலும் அகடவிட சாமர்த்தியங்களாலும் அஞ்சாமையாலும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். குதிரை மீது கோட்டும் சராயும் அணிந்து அவர் சென்னிகராயனுக்கு பெண்கொடுக்கத் தேடிவருவது உண்மையில் ஒரு திருப்பம். ஆனால் கடவுளே வந்தாலும் காப்பாற்றமுடியாத நிலையில் இருக்கிறது குடும்பம். அதன் அடிப்படை பிசகிவிட்டது. சென்னிகராயன் மற்றும் அவன் அண்ணன் நடத்தையில் அந்த அவச்சுருதி எப்போதும் உள்ளது. உண்மையில் அதன் முதல் தொடக்கம் அவர்களின் தாய் கங்கம்மாவில் உள்ளது. எந்நேரமும் சாபமும் வசைகளுமாக ததும்பும் கங்கம்மாவின் வாய் அவள் மனதின் வெளிவடிவமே. ஓயாது அவள் அப்படிச் சபித்துக்கொண்டிருப்பது தன்னையேதான் என்பதையும் அச்சாபமே அவள் குடும்பத்தின் அழிவுக்குக் காரணமாகிறது என்பதையும் குறிப்பாலுணர்த்தித்தான் தொடங்குகிறது நாவல். தொடக்க அத்தியாயங்களில் கங்கம்மா”இதுகளோட வீடு பாழாப்போகட்டும்”என்று சபிப்பதும் வீட்டை இடிக்கும் பிள்ளைகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு குறியீட்டுச் சித்திரமே நாவலாகிறது.\nநஞ்சம்மா எந்நிலையிலும் சிதறாத பொறுமையும் பெருந்தன்மையும் கருணையும் கொண்டவள். மிகக்கடுமையான உடல் உழைப்புக்கு எப்போதும் தயாராக இருப்பவள். வந்த சிலநாட்களிலேயே கணவன் எப்படிப்பட்டவன் என்பதை அவள் உணர்ந்துவிட்டாள். தீனி அல்லாமல் வேறு எதுவும் அறியாத முட்டாள்கணவனை பிறர் கண்களுக்குமுன் கௌரவமானவனாக நிறுத்துவதிலேயே அவளது கவனம் செலவாகிறது. சிறு நிகழ்வுகள் மூலம் தெரியவரும் சென்னிகராயனின் குணச்சித்திரம் வேடிக்கையான வருத்தத்தை உருவாக்குவது. முதல் குழந்தை பிறந்தபோது அதைப்பார்க்க மனைவியின் பிறந்தகம் போகும் சென்னிகராயன் வழியிலேயே சீராகக் கொண்டுபோகும் ஒன்றேகால் சேர் வெல்லத்தையும் முப்பத்தெட்டு வாழைப்பழத்தையும் தின்று ஏப்பம்விட்டு மரத்தடியில் படுத்து குறட்டைவிட்டு தூங்கி எழுந்து சென்றுசேர்கிறான். அங்கே கிடைப்பனவற்றையெல்லாம் தின்று வாழ்பவனை ஊரில் கணக்குப்பிள்ளை வேலை இருக்கிறதே என்று நினைவூட்டி பின் வற்புறுத்தி நஞ்சம்மா அனுப்பி வைக்க நேர்கிறது.\nநஞ்சம்மா தன்னைச்சூழ்ந்திருக்கும் இருளுடன் ஓயாது போராடும் காட்சி மகத்தான துன்பியல்நாடகமாக நாவலில் விரிகிறது. கிராமம் என்றால் களங்கமற்ற மக்களும் நிதானமான வாழ்க்கையும் மாறாத நெறிகளும் கொண்ட ஒரு உலகம் என்பதற்கு நேர் மாறாக பைரப்பா காட்டும் கிராமம் முட்டாள்தனமும் மூர்க்கமும் ஒருவரை ஒருவர் ஏய்த்துப்பிழைக்கும் குரூரமும் அடக்குமுறையும் அடிமைத்தனமும் கொண்ட ஒன்றாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் தின்னவே ஊரில் ஒவ்வொருவரும் முயல்கிறார்கள். அப்பண்ணா வயலுக்கு தீவைத்தபோது அதில் ஏற்பட்ட நஷ்டத்தை கூட்டிச்சொல்லி லாபம்பார்க்கவே ஊரில் உள்ள அனைவரும் முயல்கிறார்கள். நிலமே இல்லாத புரோகிதர் வயல் எரியாமலிருந்தால் தனக்குவந்திருக்கக் கூடிய தட்சிணைகளை கணக்குபேசி வாங்கிக் கொள்கிறார். சிவே கவுடன் அடமானப்பணத்துக்கு கூட்டுவட்டி போட்டு நிலத்துக்காக நீதிமன்றம் செல்லும்போது கங்கம்மாவையும் பிள்ளைகளையும் மேலும் தூண்டிவிட்டு செலவுசெய்யவைத்து சுரண்டுவதற்கே ஊரார் முயல்கிறார்கள். நியாய உணர்வுடன் சில மெல்லிய கண்டனங்களை சொல்லும் பெண்கள் கணவர்களால் அடிக்கப்படுகிறார்கள்.\nநாவலில் வலுவாக உருவாகும் கங்கம்மாவின் கதாபாத்திரம் நமது வழக்கமான அன்னைச்சித்திரங்களுக்கு எதிரானது. ஆனால் கறுப்புவெள்ளைச் சித்திரமாக அதை உருவாக்காமல் மிகுந்த நம்பகத்தன்மையுடன் காட்டியுள்ளார் பைரப்பா. கங்கம்மாவும் பிள்ளைகள் மீதுள்ள இணையற்ற பாசம் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. கணவனுக்கு நாற்பத்தைந்து வயதாக இருக்கும்போது பதினாறுவய்துப்பெண்ணாக மணம் முடித்து வந்தவள் அவள். அவளுக்குள் ஒரு ஊற்றிலிருந்து மூர்க்கமும் துவேஷமும் பொங்கியபடியே உள்ளது. குடும்பம் கரையேற வேண்டுமென்றுதான் அவள் விரும்புகிறாள். ஆனால் அறியாமையும் வெறுப்பும் இணைந்து ஒவ்வொரு முறையும் குடும்பத்தை மேலும் சேற்றில் மூழ்கடிக்கும் செயல்களை அவளைச் செய்யவைக்கின்றன. தன் மைந்தர்களை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கும் அவளது பழக்கவழக்கங்கள், குடும்பவிளக்காக சுடரும் மருமகள் மீது கொள்ளும் பொறாமை, தூண்டிவிட்டால் எந்த முட்டாள்தனத்தையும் கூசாதுசெய்யும் தடித்தனம் என கங்கம்மாவின் குணச்சித்திரம் மிகச் சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டது.ஆனால் நாம் ஒவ்வொருவரும் அடிக்கடி காண நேர்வது. அதனாலேயே நம்மால் உள்ளும் புறமும் புரிந்துகொள்ளத்த தக்கது.\nகணவனில் தொடங்கும் நஞ்சம்மாவின் துயரம் சூழ இருக்கும் அனைவரிலிருந்தும் பெருகி வருகிறது. அம்மா பேச்சைகேட்டு அவளை எட்டி உதைக்கும் அறிவில்லாத கொழுந்தன், அறிவில்லாத கணவனின் கணக்குவேலையை அவள் தானே செய்ய அதை ஒரு பெரும்பாவமாக எடுத்துக்கொள்ளும் மாமியார், கங்கம்மாவின் மறு உருவமாக அவள் பிறந்தகத்தில் வெறுப்பும் குரோதமுமாக கொந்தளிக்கும் நாத்தனார் என நஞ்சம்மா நாற்புறமும் விஷத்தையே எதிர்கொள்கிறாள். பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் கடும் உழைப்பை செலுத்தி அவள் மீட்க முயலும் குடும்பம் அவளுடைய கைகளை மீறி உடைந்து சிதைந்து வழிகிறது. அதை உள்ளம் பதைக்க பார்த்திருப்பது தவிர அவள் செய்யக்கூடுவது ஏதும் இல்லை.\nமானுடரால் வரும் துயருக்கு மேலாக இயற்கையின் விதியின் கனத்த அடிகள் அவள் மீது விழுகின்றன. இந்நாவலின் மிகக்குரூரமான சித்தரிப்புகள் பல பிளேக்கோடு தொடர்புடையவை. கர்நாடகநாவல்களில் வரும் பிளேக் சித்தரிப்புகள் வாசகக் கவனத்துக்குரியவை. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தென்கர்நாடகத்தை பிளேக் சூறையாடியிருக்கிறது. பெரும்பாலான படைப்பாளிகளின் குலநினைவுகளில் அதன் அழிவுகள் பதிவாகியுள்ளன. தமிழில் வாசிக்ககிடைக்கும் சிறந்த பதிவு சம்ஸ்காரா நாவலின் பிளேக். பிளேக் இங்கே புரிந்துகொள்ளமுடியாத விதியின் வடிவமாக, வாழ்க்கையின் சுடரைச் சூழ்ந்துள்ள மரணத்தின் கரிப்படலமாக பலவிதமான முகம் காட்டுகிறது. மீண்டும் மீண்டும் நஞ்சம்மா குழந்தைகளை பறிகொடுக்கும் காட்சிகள் வாழ்க்கையின் பொருள் பற்றிய வெறுமை நிறைந்த எண்ணங்களை நாவலை வாசிக்கும்போதே உருவாக்குகின்றன. வாழ்க்கை என்பது கிராமத்தில் மரணத்தை முடிந்தவரை தவிர்த்தல் என்றே பொருள்கொள்ளப்படுகிறது.\nநஞ்சம்மாவின் மறைவுதான் இந்நாவலை மீண்டும் மீண்டும் நினைவுகூரச்செய்கிறது. அவள் வாழ்நாளெல்லாம் கண்ணுக்குத்தெரியாத இயற்கை விதி ஒன்றுடன் போராடினாள். வாழத்தகுதியில்லாதன அழியும் என்ற விதியுடன். அவளுடைய விவேகம் உழைப்பு எல்லாமே அதற்காகச் செலவிடப்படுகிறது. படிப்படியாக எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறாள் அவள். கங்கம்மாவின் வீடு இல்லாமலாவதன் சித்தரிப்புடன் நாவல் தொடங்குகிறது. நஞ்சம்மா கடும் உழைப்புடன் தானே மண் சுமந்து தன் வீட்டை கட்டி எழுப்பும் போது நாவலின் உச்சம் நெருங்குகிறது. வீடுதயாராகிறது, ஆனால் பிளேக் வந்து அந்த கடைசி முயற்சியை உடைத்து வீசுகிறது\nநஞ்சம்மா பிளேக் வந்து இறக்கும் காட்சியை மிகமிகச் சாதாரணமாகச் சொல்லியிருக்கும் பைரப்பா நவீன இலக்கியம் ஒரு செவ்வியல்துயரத்தை எப்படிச் சித்தரித்துக் காட்டும் என்பதற்கான முன்னுதாரணத்தை ஆக்கியுள்ளார். அப்புள்ளியில் வாசகன் கொள்ளும் ஆழமான அதிர்வு ‘அப்படியானால் எல்லாவற்றுக்கும் என்னதான் பொருள்’ என்ற உக்கிரமான வினாவாக உடனேயே மாறி விடுகிறது.\nமிக யதார்த்தமான ஒரு பாணியில் எழுதப்பட்ட இந்நாவலில் கவித்துவமான நுட்பங்கள் என ஏதுமில்லை. குறியீட்டுத்தளம் நோக்கி எந்த நிகழ்வும் விவரணையும் எழுவதில்லை. இரு அம்சங்களிலேயே இந்நாவலின் மறைபிரதியை நாம் வாசிப்பதற்கான இடம் இருக்கிறது. ஒன்று இதன் கதாபாத்திரங்களில் இருக்கும் உட்சிக்கல்கள். கண்டிவைத்தியர் எதற்கும் அஞ்சாதவராக நாவலில் வருகிறார். ஆனால் ஒரு கொலையைச் செய்துவிட்டோம் என்ற அச்சம் காரணமாக அர்த்தமில்லாமல் ஊரைவிட்டே ஓடி பன்னிரண்டுவருடங்கள் காசியில் அலைகிறார். அச்சமின்மை என்பது அவர் தனக்கென தேர்வுசெய்த புறவடிவம், ஒரு கருவி. உள்ளூர பேரச்சத்தால் ஆனவர் அவர் என்பதை வாச்கன் உணரலாம்.\nமகாதேவய்யா என்ற துறவியை விரிவாகவே நாவல் காட்டுகிறது. எங்கிருந்து வந்தவரென்று தெரியவில்லை. ஊர்மடத்தில் இரந்துண்டு வாழும் அவருக்கு பந்த பாசங்கள் இல்லை. ஆனால் அற உணர்வு உண்டு. ஆகவே ஊர்விஷயங்களில் ஈடுபட்டு நியாயம் சொல்பவராக இருக்கிறார். ஆனால் நஞ்சம்மாவின் குடும்பத்துடன் அவருக்கு ஏற்பட்ட ஒட்டுதல் அப்படிப்பட்ட ஒன்றுதானா அவருடைய மனதுக்குள் நஞ்சம்மாவுக்கு இருந்த இடம் என்ன அவருடைய மனதுக்குள் நஞ்சம்மாவுக்கு இருந்த இடம் என்ன ஒரு துறவியான அவர் கடைசியில் நஞ்சம்மாவின் மகனை தன் மகனாக ஏற்றுக்கொண்டு சம்சாரத்திற்குள் நுழைகிறார். அவர் தன் கர்மபூமியாக தெரிவுசெய்த ஊரைவிட்டும் விலகுகிறார். இத்தகைய உக்கிரமான முடிவுகளை எடுக்க அவரைத்தூண்டிய உள்விசை என்ன\nஇந்நாவலின் சில இடங்கள் நெஞ்சைத்தொடும் சித்தரிப்பு மூலமே கவித்துவத்தீவிரம் கொண்டுள்ளன. பசி ஓங்கிய கொடும்பஞ்ச காலத்தில் நஞ்சம்மா பள்ளிசென்ற மகன் இரவாகியும் திரும்பாதது கண்டு அவனுக்காக ஊர் எல்லையில் காட்டில் காத்திருக்கிறாள். வழியில் பார்த்த பலாப்பழத்தை திருடி சட்டையால் கட்டி எடுத்து சுமந்துகொண்டு அவன் வருகிறான். அற உணர்வை மூச்சாக கருதுபவள் ஆயினும் நஞ்சம்மா அவனை விலக்கவில்லை. அழுகிறாள். மிக நுட்பமான பசி சித்தரிப்பு இது. மூன்று பிள்ளைகளை பிளேக் கொண்டு போனபின் ஆவேசமடையும் பாட்டி ஊருக்குள் ஓடிவந்து ஆவேசமும் கண்ணீருமாக வீட்டில் குடிகொண்ட பிளேக் அன்னையை செருப்பால் அறையும் காட்சி. மரணத்தின் முன் கனிதன் கொள்ளும் திகைப்பையும் ஆங்காரத்தையும் அவனுடைய நிர்கதியையும் காட்டுகிறது இது.\nசென்னிகராயரின் குணச்சித்திரத்திலும் இதேபோல சிந்தனை சென்று சுவரில் முட்டிக்கொள்ளும் இடம் ஒன்றை வாசகன் உணரலாம். அவருக்கு தன் சாப்பாடு தன் சுகம் தவிர வேறு எதிலுமே ஆர்வமில்லை. எதையும் அவருக்கு புரியவைக்க முடியாது. அப்படியானால் அவரை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது நஞ்சம்மாவின் இறப்புகூட அவருக்கு பெரிதல்ல. மறுமாதமே கல்யாணம்மாப்பிள்ளையாக பெண்பார்க்கக் கிளம்பிவிடுகிறார். தன் கால்கலில் கட்டப்பட்ட பெரும் பாறை ஒன்றை உயிர்மூச்சால் மெல்லமெல்ல நகர்த்தியபடி நஞ்சம்மா நகர்வதையே நாம் நாவல் முழுக்கக் காண்கிறோம். பிளேக் போலவே சென்னிகராயரின் இயல்பும் ஒரு இயற்கையின் சக்திதான். அதை நாம் தமோ சக்தி எனலாம். சத்வ, ரஜோ சக்திகள் அதனுடன் போராடியே ஆகவேண்டும். வெல்லவேண்டியது அதையே. நஞ்சம்மா வீழ்கிறாள்\n‘ஒரு குடும்பம் சிதைகிறது’ அர்த்தமில்லாதுபோன ஒரு இறந்தகாலம் பற்றிய பதிவு என்று படுகிறது. வாழ்க்கையே அர்த்தமில்லாத ஒரு போராட்டம்தானோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அப்போராட்டத்தில் மானுட மனம் அன்பின் மூலம் அடையும் தீவிரமும் அர்ப்பணமும்தான் அதன் சாரமோ என்ற தெளிவைநோக்கி நம்மை செலுத்துகிறது.\n[ஒரு குடும்பம் சிதைகிறது _ எஸ். எல். பைரப்பா தமிழில்: எச். வி. சுப்ரமணியம்; நேஷனல் புக் டிரஸ்ட், ]\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 29, 2006\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nகிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’\nகுர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘\nஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு’\nபன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nTags: இலக்கிய திறனாய்வு, எஸ்.எல்.பைரப்பா, ஒரு குடும்பம் சிதைகிறது, கிருகபங்க, நாவல், மொழிபெயர்ப்பு, யு.ஆர்.அனந்தமூர்த்தி, விமர்சனம்\nஎஸ்.எல். பைரப்பாவின் க்ருஹபங்கா (ஒரு குடும்பம் சிதைகிறது) « சிலிகான் ஷெல்ஃப்\n[…] இது ஜெயமோகனுக்கு பிடித்த நாவல்களில் ஒன்று. அவர் எழுதிய விமர்சனம் இங்கே. […]\n[…] எஸ்.எல்.பைரப்பாவின் ஒருகுடும்பம் சித… […]\nமதுகிஷ்வர், பங்கர்ராய் - சில குறிப்புகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kallarkulavaralaru.blogspot.com/2018/11/blog-post_7.html", "date_download": "2018-11-15T19:53:59Z", "digest": "sha1:EU7PN6XNYXST2YZ2Q3SWRFIVABWTO3YP", "length": 27476, "nlines": 95, "source_domain": "kallarkulavaralaru.blogspot.com", "title": "கள்ளர் குல வரலாறு: கள்ளர் - சேதிராயர் - சேதிநாட்டு அரசகுலத்தினர்", "raw_content": "\nஉலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் , தமிழகத்தை முற்காலத்தில் பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில் தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் / கள்வர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர்.\nபுதன், 7 நவம்பர், 2018\nகள்ளர் - சேதிராயர் - சேதிநாட்டு அரசகுலத்தினர்\nசேதிராயர் என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி (Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது.\n1. சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர்\n2. திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார்\n3. கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று.\nதற்போது சேதிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் தென்னம நாட்டிலும், திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டிலும் மிகுந்து உள்ளனர்.\nமதுரை மேற்கு பகுதியில் வாழும் பிரான்மலை நாட்டு கள்ளர் இன தேவர்களில் திருமுடி காரியின் வழியினர் காரி பின்னத்தேவர் கூட்டம் உள்ளனர்.\nதஞ்சைக்கு தெற்கே கள்ளர் பட்டப் பெயரில் உள்ள கிராமங்களில் சேதுராயர் குடிகாடும் ஒன்று. கள்ளர்கள் வாழும் சாலியமங்கலத்தில் உள்ள குல தெய்வ கோயிலில் சேதிராயர் என்ற சுவாமி சன்னதி. அவருக்கென்று தனி பல்லக்கும் உண்டு.\nசேதிராயர்கள் காசு வெளியிட்டு உள்ளார்கள்.\nதொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு' (சேதிநாடு) என்று அழைத்தனர். சேதிராயர் என்பவர்கள் நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் என்பது புலனாகிறது.\nசொல்ஆய்வின் படி சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரிபடும், சேதி என்பது நாட்டின் பெயர் அரையர் என்பது அரசர் என பொருள்படும்.\nஅரையர் -> அரைசர் -> அரசர் :- இதன்படி சேதி + அரசர் -> சேதி நாட்டு அரசர் என நேரடி பொருள் தருகிறது. சேதிராயர் என பட்டபெயர் தரித்திருப்போர் சேதி நாட்டு அரச வம்சத்தினர் ஆவார்கள்.\nமுனைவர் மு. பழனியப்பன் சில தகவல்களை தருகிறார். அதில் திருவிசைப்பாவின் ஒன்பதாம் திருமுறை, பண்-பஞ்சமம், தலம்- கோயில் (சிதம்பரம், தில்லை)\" திருகடைகாப்பு பதிகம் பாடிய சேதிராயர்.\n\"ஏறுமாறு எழில் சேதிபர் கோன் தில்லை நாயனாரை நயந்துரை செய்தன\" என்ற அடிகள் 10 ஆம் பாடலில் இடம் பெறுகின்றன. இங்கு சேதிராயர் \" சேதிபர் கோன் என விளிக்கப்பட்டுள்ளனர், இதன் வழியாக இவர் அரசர் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. சேதி என்பது குல பெயர் ஆகும்.\nதிருக்கோவிலூரில் வாழ்ந்த மெய்பொருள் நாயனாரும் சேதிநாட்டை சார்ந்தவர் என்ற பெரிய புராண குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப்பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம்.\nஇதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது என முனைவர் மு. பழனியப்பன் குறிப்பிடுவது உறுதியான ஆதாரமாகும். (முனையரையர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் செல்வ சிறப்பிலும், அரசியலில் இன்று சிறப்புப்பெற்று விளங்கிவருகிறார்கள்)\nபுகழ்பெற்ற மன்னனான கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிகாரியும் சேதிராயர் குலத்தினரே. மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.\nசங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர்.\nகி.மு. 2 ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதியரசன் மகாமேகவாகன காரவேலன், உதயகிரி - கந்தகிரி என்று வழங்கப்படும் மலைப்பகுதியிலுள்ள 'ஹத்தி கும்பா' (ஆனைக் குகை) என்ற குடைவரையில் தன்னுடைய வெற்றிகளைப் பறைசாற்றும் கல்வெட்டினைப் பொறித்து வைத்துள்ளான்.\nதமிழ்நாட்டுக் கூட்டணி எனப் பொருள்படுகின்ற ‘த்ரமிர தேச சங்கதம்' பற்றி இக்கல்வெட்டுதான் குறிப்பிடுகிறது. காரவேலன் அக்கூட்டணியை முறியடித்துப் பாண்டிநாடு வரை சென்று முத்துக் குவியலைக் கவர்ந்து வந்த வீரச்செயல் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.\nகாரவேலன், புராணங்களில் குறிப்பிடப்படும் சேதி அரச வம்சத்தவன் ஆவான். (மகாபாரதத்தில் இடம்பெறும் சிசுபாலன் சேதி வம்சத்தவன்.) இம்மன்னனுக்கும் ‘மலைய கந்த' குடியினர்க்கும் தாய் வழியிலோ, தந்தை வழியிலோ உறவு இருந்திருக்க வேண்டும்.\nசங்ககாலத் தமிழகத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலையமான்களைச் சேதிபர் என்றும் மலையமான்களின் ஆட்சிப் பகுதியைச் சேதி மண்டலம் என்றும் குறிப்பிடும் வழக்கம் உண்டு. இம்மரபு சற்றுப் பிற்பட்டதாயினும் இது காரவேலனின் தமிழகப் படையெடுப்புக் காலத்தில் நிகழ்ந்த தொடர்பின் விளைவாகலாம்.\nபாண்டி நாட்டின் மீது காரவேலன் நிகழ்த்திய தாக்குதல் சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் திருவிளையாடற் புராணத்தில் மெய்க்காட்டிட்ட படலத்தில், வடபுலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்கிற கிராதர் கோமானைக் (கிராதர் என்று மலைக் குறவர்களைக் குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தைச் சேர்ந்த பாண்டியர் படைத்தலைவன் எதிர்கொள்ள நேர்வது குறிப்பிடப்படுகிறது. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பான பதிவே எனத் தோன்றுகிறது\n1. இராசராசன், இராசேந்திரன் முதலான சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் சேதிராயன் என்ற பெயர் காணப்படுகிறது என நா.மு. வே. நாட்டார் அவர்கள் கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிடுக்கிறார்.\n2. \"முதற் குலோத்துங்கன் (1070-1120) காலத்திலும் இராசராசர் சேதிராயர், இராசேந்திர மலையம்மான் என்று பட்டம் தரித்தவர்கள். திருக்கோவிலூர், கிளியூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன், கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜகம்பீரச் சேதிராயன் எனத் திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.\n3. இரண்டாம் குலோத்துங்கன் (இ.பி. 1133 - 1150) ஆட்சி காலத்தில், திருக்கோவலூரைச் சேர்ந்த மலை நாட்டை ஆண்டவன் ‘விக்கிரம சோழச் சேதிராயன்’ என்பவன். அவன் மகன் ‘விக்கிரம சோழக் கோவல(கோவலூர்)ராயன்’ என்பவன். மற்றொருவன் கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழச் சேதியராயன்’ என்பவன் பெயர் காணப்படுகிறது.\n4. இராசாதிராசன் விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரன் (இ.பி. 1163 - 1179.) இவன் காலத்தில், சேதிராயர் என்பவர் சிலர், கோவலராயர் சிலராவர். இவர்கள் கீழுர், அத்தி (கேரளாந்தக நல்லூர்) முதலிய இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் விடுத்தனர்.\n5. விழுப்புரம் மாவட்டத்தில் நெய்வனை என்னும் ஊரில் சிவன்கோவிலில் கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் \"பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்\" என்றும்; இப்பதி \"மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்\" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு முதல் குலோத்துங்கன் சோழனின் 48 வது ஆண்டு காலத்திலிருந்து இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோவில் நடராசா மூர்த்தியை பிரதிட்டை செய்தார் என்ற குறிப்பு உள்ளது.\n6. இராசராச சோழன்ராசராசனின் தாய் வானவன் மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.\nசர்க்கரை புலவரின் வழித்தோன்றலான திருவாளர், சர்க்கரை ராமசாமி புலவர் அவர்களின் வீட்டில் இருந்ததொரு மிக பழமையான ஏட்டில் ஏழு கூட்ராமும், பதினெட்டு நாடும், ஏழு ராயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎன திரு ந.மு.வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம் 3 ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.\nநாம் மேலே கண்ட கல்வெட்டு இலக்கிய ஆதாரங்களில் இருந்து சேதிராயர் என்பவர்கள் சேதிநாட்டு அரசகுலத்தினர் என்பதும் அவர்கள் சூரிய குலமான சோழர் குலத்தின் கிளைகுடியினர் என்பதும் தெளிவாகிறது. அவர்கள் சேதிராயர் மற்றும் மலையமான் என்ற பட்டங்களை தரித்து ஆட்சி செய்தனர் என்பது புலனாகிறது.\nதஞ்சையில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் (கள்ளர்கள்) படிப்பை முன்னிறுத்தி இலவச உணவுடன் உறைவிடமாக தஞ்சை மேல வீதியில் ஒரு பிரம்மாண்ட கட்டடத்தில் கள்ளர் மகாசங்கம் என்ற பெயரில் இலவச விடுதியை பூண்டி ராவ்பகதூர் அ.வீரையா வாண்டையார் அவர்கள் காலத்தில் தொடங்கி சில பல ஆண்டுகள் நடத்தி வந்தனர். பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் படித்து கல்லூரிகளுக்குச் செல்வதைப் பொறுத்துக் கொள்ள இயலாத தஞ்சை மேல வீதி காங்கிரஸ் பார்ப்பனர் ஒருவர் தூண்டுதலால், அந்த இலவச விடுதி மூடப்பட்டு, அந்த இடத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கத் தொடங்கியது. 1952-56 வழக்குரைஞர் சுயம்பிரகாசமும், திருக்காட்டுப்பள்ளி குட்டைச்சேவு சேதிராயர் போன்றோரும் இலவச விடுதி தொடங்கவேண்டும் என்று சங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடியவர்கள்.\nஉயர்திரு. ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.\nநேரம் நவம்பர் 07, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை க...\nபிறமலைக்கள்ளர் என்போர் மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் வாழ்ந்து வரும் கள்ளர் இனக்குழுமத்தைச் சேர்ந்தோராவர். மதுரை ...\nகள்ளர் என்பதன் பொருள் /அர்த்தம்\nகள்ளர் அல்லது கள்வர் என்று இலக்கியத்தில் வரும் சொல் உயர்வாக யாரை குறிக்கின்றது : சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி300), நீதி...\nகள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை\nமாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து...\nதமிழகத்தில் வாழும் கள்ளர் குலத்தினர் முக்குலத்தோரில் ஒரு குலத்தினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். இப்பொழுதும் கள்ளர் குலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமக்கள் தொண்டர் \"மாணிக்கம் ஏற்றாண்டார்\"\nஆங்கிலேயருக்கு எதிராக உயிர்விட்ட 5000 கள்ளர்கள் (க...\nஶ்ரீகள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர்\nகள்ளர் - சேதிராயர் - சேதிநாட்டு அரசகுலத்தினர்\nகள்ளர்கள் பற்றி பரப்பப்படும் பொய் கதைகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://photo-sales.com/ta/earn-money/", "date_download": "2018-11-15T19:24:00Z", "digest": "sha1:BVZHYM2GKMAEQSFTYLXJEJCIWGFTCOHM", "length": 12012, "nlines": 138, "source_domain": "photo-sales.com", "title": "விற்பனை புகைப்படங்கள் - இணையத்தில் பணம் சம்பாதிக்க — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nஇன்று நான் புகைப்படம் பங்குகளின் மீது புகைப்படங்கள் விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் முறைகள் பற்றி பேச விரும்புகிறேன்.\nபுகைப்படம் வங்கிகள் பல புகைப்பட, தங்கள் சொந்த புகைப்படங்கள் விற்க மூலம் வலைத்தளங்கள் உள்ளன.\nபுகைப்படக்காரர் வாடிக்கையாளர் வேலை அளிக்கிறது. முழு ஒப்புக்கொள்கிறார் கொண்டு வாடிக்கையாளர் திருப்தி:\n– சரி, எல்லாம் ஏற்று கொள்ள வேண்டும் தெரிகிறது\n– மிக நன்று, $ 100 செலுத்த வேண்டும்.\nபின்னர் செம்மை வேண்டும் என்றால் வாடிக்கையாளர், பணம் கொடுத்து, “நான் அதை உங்களிடம் பேச முடியும், என்று நான் நம்புகிறேன் இது ஒரு முறை செய்து மறந்து என்று மிகவும் இல்லை இது ஒரு முறை செய்து மறந்து என்று மிகவும் இல்லை\n– நிச்சயமாக, சரி செய்ய என்ன, எப்படி பொறுத்து.\n நான் “அனைத்தையும் மாற்ற வேண்டும்\n– பிரச்சனை இல்லை. தற்செயலாக, மற்றொரு தருணம். பிறகு எனக்கு திடீரென்று பணம் அல்லது பணம் பற்றி கொஞ்சம் செலுத்த நீங்கள் கேட்கலாம் எந்த புதிய திட்டங்களை ரன் அவுட் என்றால் இது நான் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று, மிகவும் அரிதாக வேண்டும், ஒரு சிறிய ஆகிறது.\n– நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் சொல்ல நீ வர போவதில்லை, “என்னை மீண்டும் செலுத்த நான் சொல்ல நீ வர போவதில்லை, “என்னை மீண்டும் செலுத்த\nநீங்கள் அது நடக்காது என்று சொல்லலாம்.\nஇருப்பினும், அது மீண்டும் மீண்டும் உங்கள் புகைப்படங்கள் விற்க மற்றும் வரம்பற்ற முறையாக மீண்டும் அவர்களை பணம் பெற முடியும்.\nஇந்த நோக்கத்திற்காக ஒரு சிறப்பு இணைய தளம் – photobank, இன்னும் துல்லியமாக, microstock.\nஇந்த பதிப்புரிமை பாதுகாக்கப்படுகிறது படங்கள் ஒரு பெரிய தொகுப்பு ஆகும்.\nஅதன் அடிப்படை, வாங்குவோர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் புகைப்படங்கள் இடையே தரகராக மணிக்கு. மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்குவோர் இடையே.\nவாங்குபவர்கள் புகைப்படங்கள் புகைப்படங்கள் தேவைப்படும் ஆசிரியர்கள், தளம் உரிமையாளர்கள், வடிவமைப்பாளர்கள், உள்ளன.\nஇணையத்தில் இருந்து மற்ற மக்கள் புகைப்படங்கள் பயன்படுத்துவது, பதிப்புரிமை மீறல் சட்ட நடவடிக்கை அச்சுறுத்தும். நீங்கள் புகைப்படங்கள் பயன்படுத்த அல்லது ஒரு புகைப்பட வேலைக்கு அல்லது உங்களை புகைப்படம் வலது வாங்க வேண்டும் அல்லது.\nஇது சிக்கலான தெரிகிறது என்று யாரோ ஒரு படம் தேவைப்படும் போது, பெரும்பாலும் அது ஒரு கேமரா வாங்க மற்றும் தேவையான படங்களை செய்ய போதுமானது என்று நினைக்கிறேன்.\nநீங்கள் ஒரு புல்லாங்குழல் வாங்கி இருந்தால், நீங்கள் ஒரு புல்லாங்குழல் வேண்டும். நீங்கள் கேமரா வாங்கி இருந்தால், நீங்கள் – புகைப்பட\nஅனைத்து முதல், ஏன் ஒரு சில காட்சிகளின் ஒரு கேமரா மற்றும் பிற உபகரணங்கள் வாங்க கூட ஒரு சில பத்து அல்லது படங்களை நூற்றுக்கணக்கான பொருட்டு.\nஇரண்டாவதாக, எல்லாரும் முடியும் ஒரு நல்ல படம் செய்ய.\nஉங்களை ஓவியங்கள் சுட முயற்சி, ஒருவர் கூறினார்:\n– நான் ஒவ்வொரு ஒரு விரல் கெடுக்க முடியாது\n– நீங்கள் கராத்தே ஒரு மாஸ்டர் வேண்டும்\n– நான் ஒரு புகைப்பட இருக்கிறேன்\nநீங்கள் இன்னும் பணம் ஒரு தொழில்முறை புகைப்பட வேலைக்கு முன்கூட்டியே விளைவாக பார்த்து முடியாது.\nஎனினும், அது உயர் தரமான புகைப்படங்கள் மில்லியன் அவர்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொன்று ஒரு புகைப்படம் நிறுவனத்தில் பல டாலர்கள் வாங்க மலிவான உள்ளது.\nபுகைப்படங்கள் மீது விற்பனை உயர் வருவாய் புகைப்பட ஒவ்வொரு புகைப்படம் மீண்டும் மீண்டும் காலவரையின்றி விற்பனை செய்ய முடியும் என்று உண்மையில் சாத்தியமானது.\nபுகைப்படம் வங்கிகள் தொடர்ந்து செயல்பாடுகளை:\nபுகைப்படங்கள் விற்பனை. அனைத்து புகைப்படங்கள் பொருள் தலைப்புகள் வினியோகிக்கப்படும். ஒவ்வொரு புகைப்படம், விளக்கம் மற்றும் முக்கிய சொற்கள் பட்டியலை சேர்ந்து உள்ளது. Photobanks கட்டப்பட்டது-ல் தேடுபொறி வார்த்தைகளின் அடிப்படையில் புகைப்படங்கள் தேடுவதற்கான. பணம் புகைப்பட வாங்குவோர் மற்றும் படங்கள் இருந்து பணம் பெற்று ஒரு பில்லிங் முறை உள்ளது.\nவீடியோக்கள், வரைபடங்கள், வெக்டார் படத்தை, ஃபிளாஷ்-கிளிப்புகள், ஆடியோ பதிவுகளை விற்பனை.\nபுகைப்பட, கலைஞர்கள், இல்லஸ்ட்ரேட்டர்களின், படமெடுப்பவர்கள் மற்றும் மற்றவர்கள் ஆன்லைன் வருமானம்.\nபுகைப்படங்கள் மற்றும் பதிப்புரிமை பொருள் பதிப்புரிமை பாதுகாப்பு.\nபடங்கள் வாங்குவோர் பயன்படுத்தியதன் சட்டபூர்வமான உறுதி.\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1115137.html", "date_download": "2018-11-15T18:35:21Z", "digest": "sha1:5NCT3D3WYTSR4GGLCM7MOMC76R3WP2PH", "length": 13596, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "பவானி அருகே பெண்ணை அடித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்..!! – Athirady News ;", "raw_content": "\nபவானி அருகே பெண்ணை அடித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்..\nபவானி அருகே பெண்ணை அடித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்..\nபவானி அருகே உள்ள ஜம்பை சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54).\nஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். தனலட்சுமி அப்பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் 4½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் நிலக்கடலை, குச்சிக்கிழங்கு, சோளம் பயிரிட்டு இருந்தார்.\nஇந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nமர்ம ஆசாமிகள் அவரை அடித்து கொன்று பிணத்தை வெளியே போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளனர். இந்த கொடூர சம்பவம் நேற்று இரவு நடந்து உள்ளது.\nதனலட்சுமியை இப்படி கொடூரமாக கொன்று உடலை எரித்த கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை.\nஇது பற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட தனலட்சமி உடலை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nவீட்டில் நகையோ பணமோ வேறு எந்த பொருட்களோ கொள்ளையடிக்கப்படவில்லை. இதையொட்டி நகை-பணத்துக்காக இந்த சம்பவம் நடக்கவில்லை என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதனால் தனலட்சுமியை யாரோ முன்பகை காரணமாக கொலை செய்திருக்க கூடும் என போலீசார் கருதுகிறார்கள்.\nமர்மமான முறையில் நடந்துள்ள இந்த கொலை குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த சம்பவம் பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎரித்திரியா நாட்டில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை – அமலுக்கு வந்தது புதிய சட்டம்..\nகழிவறையில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்: நெஞ்சை உருக்கும் காரணம்..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1128711.html", "date_download": "2018-11-15T19:28:00Z", "digest": "sha1:RKBFCBJQ35XDKBY53BOWZ2LCH74PKOIC", "length": 12750, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "டாக்டர்களால் இறந்ததாக கூறப்பட்டவர் பிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்..!! – Athirady News ;", "raw_content": "\nடாக்டர்களால் இறந்ததாக கூறப்பட்டவர் பிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்..\nடாக்டர்களால் இறந்ததாக கூறப்பட்டவர் பிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்..\nமத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.\nஇதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற முடியாது என கூறி நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அதையடுத்து அவரை நாக்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nஅங்கு ஹிமான்ஸா பரத்வாஜ் மூளை சாவு அடைந்ததாகவும். அவரது இதயம் மட்டும் துடிப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இதய துடிப்பும் நின்றுவிட்டதாக கூறி அவரது உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், பிரேதபரிசோதனைகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டபோது அவரது இதயம் துடிப்பதும், மூளை செயல்படுவதும் தெரியவந்துள்ளது. மருத்துவர்களின் தவறான புரிதலால் அந்த நபர் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவத்திற்கு அவரது உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.\nதிகன சம்பவத்தின் எதிரொலி: 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம்…\nபாடசாலை மாணவியை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1172040.html", "date_download": "2018-11-15T18:35:13Z", "digest": "sha1:IOYYXWLDJWM5DIRVEB4PRWZNVTCN5GQE", "length": 14868, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா?..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\n4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா..\n4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா..\nஏற்கனவே மோதிக் கொண்டிருந்த கணவன், மனைவியை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் எப்பொழுது மோதுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில் அவர்களின் மோதல் துவங்கிவிட்டது. தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை துவங்கிவிட்டது. பாலாஜி அடக்கி வாசித்தாலும், நித்யா நடந்து கொள்ளும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது எல்லாம் நடக்கம் என்று தெரிந்து தான் அவர்களை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்திருப்பார்களோ\nபாலாஜி கணவன் மனைவி பிரச்சனை பற்றி மும்தாஜ் தாடி பாலாஜியிடம் பேசிய விதம் பாராட்டுக்குரியது. மெதுவாக பேசலாம். யாராவது வந்தால் டாப்பிக்கை மாற்றிவிடலாம். நிறையே பேர் வந்தால் அசிங்கமாகிவிடும் என்று மும்தாஜ் தாடி பாலாஜியிடம் தெரிவித்தார்.\nநித்யா நான் எதையும் மனதில் வைத்துக் கொண்டு கேரட் பொறியலில் வெங்காயம் போடுமாறு நித்யாவிடம் கூறவில்லை. அவராக ஏதாவது நினைத்துக் கொண்டு அடம்பிடித்தால் நான் பொறுப்பு இல்லை என்றார் பாலாஜி. அறிவுரை நித்யா இன்னும் உங்கள் மனைவி தான் அவருடன் அன்புடன் பேச முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவரிடம் தனியாக பேசினால் நன்றாக இருக்கும் என்று மும்தாஜ் கூறிய அறிவுரை அழகு.\nகெஞ்சாதே ரொம்ப கெஞ்சினால் மதிக்க மாட்டாங்க. நீங்க உங்க பாட்டுக்கு சிரித்து ஜாலியாக இருந்தால் என்னடா நாம் இல்லாமலேயே சந்தோஷமாக இருக்கிறாரே என்று நினைத்து மனம் மாறலாம். மாத்தி செய்து பார்க்கலாம் என்று மும்தாஜ் பாலாஜியிடம் தெரிவித்து உண்மை தான்.\nநித்யா முன்பு காட்டிக் கொள்ளாத பாலாஜி தனியாக வந்து அழுவது போன்று உட்கார்ந்திருந்தார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்க இப்படி ஒரு நிகழ்ச்சியில் கணவன், மனைவி மோதிக் கொள்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது. தீர்வு நான்கு சுவற்றுக்குள் தீர்க்க வேண்டிய கணவன், மனைவி பிரச்சனையை பஞ்சாயத்து பண்ண டிவி நிகழ்ச்சிகள் எதற்கு என்று கேட்கப்பட்ட நிலையில் பொழுதுபோக்கிற்காக அதை பயன்படுத்துவது சரியா நீங்க தான் சொல்ல வேண்டும் வாசகர்களே.\nதுண்டு ஒருமுறை தான் தவறும்…. மேஜிக் காட்ட மெஸ்ஸி தயார்…. குரேஷியாவுடன் மோதுகிறது அர்ஜென்டினா..\nமன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/7-nov-1990/", "date_download": "2018-11-15T19:43:05Z", "digest": "sha1:NFUY4265FNORGJHCDFN7QUJWAKYD6TB5", "length": 26135, "nlines": 108, "source_domain": "www.heronewsonline.com", "title": "சமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990) – heronewsonline.com", "raw_content": "\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\n1990-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை வழக்கம் போல் காலை 11 மணிக்கு கூடுகிறது. ஆனால், அது வழக்கமான நாடாளுமன்றக் கூட்டமாக இல்லாமல், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கான ஒரு உரிமை அறிவிப்பை செய்த அரசும் அதன் தலைமை அமைச்சரும் நீடிக்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்யும் நாளாக அமைந்தது.\nசரியாக 11.11 மணிக்கு மக்களவைத் தலைவர் ரபி ராய், அன்றைய முக்கிய அலுவலை தெரிவிக்கிறார். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்களவை விவாதிக்கும் என்று அறிவித்தார்.\nபிரதமர் வி.பி.சிங் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து அதற்கான காரணத்தை விரிவாக தெரிவித்தார். தன்னுடைய பேச்சில், வி.பி.சிங் தெரிவித்த கருத்தின் சாராம்சம் இதுதான்:\n“இன்றைய விவாதத்தில் நான்கு அடிப்படை விசயங்கள் உள்ளன. அவையாவன:\nதனிமனிதனின் மத நம்பிக்கை, அரசியலமைப்புச் சட்டத்தைவிட மேலானதா அல்லது அரசியலமைப்பு உருவாக்கியுள்ள அமைப்பைவிட மேலானதா\nஇந்திய நாட்டில் மதரீதியாக மக்கள் பிளவுபட வேண்டுமா\nஅரசியலில் மதம் கலப்பது விரும்பத்தக்கதா\nஇந்த நாட்டின் உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு பாதுகாக்கப்பட வேண்டுமா, வேண்டாமா\nஅதிகாரமா அல்லது கொள்கையா என்ற நிலை எங்கள் முன்னால் வந்தபோது, அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிராமல், கொள்கை சார்ந்தே இருப்பதுதான் சரியானது என முடிவு செய்தோம். கொள்கையில் சமரசம் செய்து கொண்டிருந்தால் நாங்கள் அதிகாரத்தை தக்க வைத்திருக்க முடியும்.\nஇந்த நான்கு விசயங்களிலும் நாங்கள் சமரசம் செய்துகொண்டிருந்தால், எங்கள் அரசு நீடித்திருக்கும். ஆனால், அரசு பிழைக்க வேண்டுமா அல்லது நாடு பிழைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.\nராமஜென்ம பூமி, பாபர் மசூதி பற்றிய பிரச்சினை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த பிரச்சினை பற்றி நாம் எதுவும் புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், அலகாபாத் நீதிமன்றம் இந்த சர்ச்சைக்குரிய இடம் பற்றிய பிரச்சினையில், இப்போது உள்ள அதே நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அப்படியானால், பாபர் மசூதி அல்லது அங்கே உள்ள கட்டமைப்பு தகர்க்கப்படக் கூடாது என்பதேயாகும். இறுதியான தீர்ப்பு வரும்வரையில், எந்த வகையிலும் கட்டமைப்பு அழிக்கப்படாமல் இருத்தல் வேண்டும்; அதேபோன்று, ராமனை பூசை செய்வதற்கும் எந்த குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பதாகும்.\nஒருவரின் மத நம்பிக்கை, அரசியலமைப்பு சட்டத்தைவிடவும், நீதிமன்றத்தை விடவும் மேலானது என்பதாக ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அரசைவிட மேலானது என்றால், அது மதகுருமார்கள் அல்லது எதேச்சதிகார அரசில் தான் சாத்தியப்படும்.\nஅரசியலையும், மதத்தையும் கலப்பது என முடிவு செய்தால், நாட்டில் மதரீதியாக பிளவுகள் உருவாகும். அவ்வாறு உருவானால், பஞ்சாப், காசுமீர், வட இந்தியாவில் அதன் பாதிப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் ராணுவத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும்\nமண்டல் குழு அறிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நாங்கள் எடுத்த சில நடவடிக்கைகளுக்கு, எதிர்ப்பு இருந்தது. தற்போதைய பிரச்சினைக்குப் பின்னால் இதுவும் ஒரு காரணம்.\nஆயிரம் ஆண்டு பழமைவாத முறையை நாங்கள் எதிர்த்து போராடி வருகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். அவ்வாறு எதிர்க்கும்போது, சிக்கல்களுக்கு ஆளாவோம் என்பதில் அய்யமில்லை.\nநான் நிதி அமைச்சராக இருந்தபோது, என்னுடைய கருத்துகள், பொருளாதார அமைப்போடு மோதும் நிலை ஏற்பட்டது. அதனால் அந்த பதவியில் இருந்து நான் விலக வேண்டியிருந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, எனது கருத்துகள், அரசியலமைப்போடு மோதும் நிலை ஏற்பட்டது. மீண்டும் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன். நான் இப்போது பிரதமராக உள்ளேன். எனது சிந்தனைகள் தற்போதைய சமூக அமைப்பிற்கு மாறாக உள்ளது. நான் இப்பதவியில் இருந்தும் விரைவில் விலக வேண்டும் என சொல்லப்படுகிறது.\nஎனினும், நான் இதைப்பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் அய்ந்தாண்டு காலம் முடிப்பதற்காக இந்த அமைப்பின் முன் மண்டியிட வேண்டும் என்ற வரம்பு கிடையாது. நாங்கள் அதிகாரத்தில் இருந்து விலகி, வெளியில் இருந்து அநீதிக்கெதிராக தொடர்ந்து போராடுவோம்.\nநாங்கள் நூற்றுக்கணக்கான தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் நீதிக்கான பாதையை ஒருபோதும் கைவிட மாட்டோம்.\nநலிந்த மக்கள் அதிகார அமைப்பில் பங்குபெற வேண்டும்; இந்த அவையிலோ அல்லது நிர்வாகத்திலோ பங்கு பெறாமல் அவர்களது பிரச்சினைகள் தீராது என்பது எனது கருத்தாகும். ஆகவே அவர்கள் நாட்டின் நிர்வாகத்தில் பங்கு பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் நிர்வாகத்தில் பங்கு பெறாமல், வெறும் விவாதங்கள் மட்டும் நடக்கும் என்றால் அது வீண்தான்; அவர்கள் தொடர்ந்து நிரகாரிக்கபடுவார்கள்.\nஎங்களது மனதிற்கு உகந்த காரணங்களுக்காக எங்கள் போராட்டம் தொடரும். சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து போராடுவோம். பாதிக்கப்பட்ட மக்கள் போராட தயாராக வேண்டும். சட்டங்களை இயற்றுவதன் மூலம் ஒரு நாட்டின் வரலாற்றை மாற்ற முடியாது. அவ்வாறு அவர்கள் வெளியில் வந்து போராடும்போதுதான் வரலாறு உருவாகும். நாங்கள் தொடர்ந்து போராட உறுதி பூண்டுள்ளோம்.”\nதொடர்ந்து, அவரது கருத்தை ஆதரித்து, அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த பேராசிரியர் மது தண்டவதே கூறியதாவது:\n“இந்த நாட்டில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கான புதிய எழுச்சியை நாங்கள் கண்டோம். ஒடுக்கப்பட்ட பிரிவினரின் எழுச்சியுற்ற ஒற்றுமையும் அவர்களது உறுதியையும் கண்டு சிலர் பயந்தனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் ஒன்றுபட்ட உறுதியை அழிக்கக்கூடிய ஒரே வழி, ஒரு புதிய இந்து அலை உருவாக்க முயல்வதுதான். அதனால்தான், இந்த போராட்டம் நடத்தப்பட்டது.”\nஅமைச்சர் சரத் யாதவ் தனது பேச்சில், “மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த அரசாங்கம் முடிவு செய்த அந்த நாளில், அவரது (எல்.கே.அத்வானி) காலடி சறுக்கிட துவங்கியது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மண்டல் குழு கோரிக்கையை தொடர்ந்து கூட்டத்தில் வைத்தனர். மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து கோவிலின் பிரச்சனையை எழுப்பினீர்கள், அது ராமருக்காக அல்ல” என்று கூறினார்.\nஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது பேச்சில், “இந்த அரசு வீழ்த்திட நிறைய பேர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று மட்டும் அவர்கள் காத்திருக்கவில்லை. நாங்கள் மண்டல் குழு பரிந்துரை பற்றி அறிவித்த நாள் முதல் காத்திருக்கின்றனர் என்பதை அறிவோம்” என்று கூறினார்.\nஇறுதியாக, வாக்கெடுப்பில், வி.பி.சிங் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் 142 : 346 என்ற வாக்கின் அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டது.\nஅரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 340-ன் படி அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.பி.மண்டல் தலைமையில் 1980-ல் அரசுக்கு அறிக்கையை அளித்தது. ஆனால், பத்தாண்டுகள், அந்த அறிக்கை பற்றி எந்த நடவடிக்கையும் அன்றைய அரசு எடுக்கவில்லை.\n1990-ல் அமைந்த தேசிய முன்னணி அரசு, தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மண்டல் குழு அறிக்கையின் ஒரு பரிந்துரையை – பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு – நிறைவேற்றும் ஆணையை 7.8.1990-ல் அன்றைய பிரதமர் வி.பி. சிங் அறிவித்தார்.\nஅதனை எதிர்த்து, ஆதிக்க சக்திகள் வட நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தியது. அதைவிட அன்று வி.பி.சிங் அரசிற்கு ஆதரவு அளித்து வந்த பாஜக, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி, அத்வானி தலைமையில் 25.9.1990 அன்று ரத யாத்திரையை துவங்கியது.\nமண்டலை எதிர்த்து, கமண்டலம் துவக்கப்பட்டது. சமூக நீதியின் காரணமாக சம்பூகன்கள் உருவாகக் கூடாது என்ற நோக்கில், ‘ராமராஜ்யம் அமைப்போம் ராமர் கோவில் கட்டுவோம்’ என்ற கோஷத்தோடும், யாத்திரை கிளம்பியது. அந்த ரத யாத்திரை 30.10.1990-ல் அன்றைய முதல்வர் லாலூ பிரசாத் அரசினாலே பீகாரிலே, தடுக்கப்பட்டதால், வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பாஜக உடனே விலக்கிக் கொண்டது.\nபெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதி வழங்கிய அரசை, மதவெறி மாய்த்தது. 7.11.1990 அன்று காலை 11.11 மணிக்கு துவங்கிய விவாதம், இரவு 22.22 வரை நடந்தது. அதாவது 11 மணி நேரம், 11 நிமிடங்கள், சமூக நீதிக்கெதிராக மதத்தை முன்வைத்து ஆட்சியை கவிழ்த்தனர்.\n1990-ல் நாடாளுமன்றத்தில் எந்த விஷயங்களை வி.பி.சிங் முன்வைத்தாரோ, அதே காரணங்களை இன்றும் நினைவு கூறும் நிலை உருவாகியுள்ளது. மீண்டும், அயோத்தி பிரச்சினையை, உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி எழுப்புகின்றனர். இட ஒதுக்கீட்டுக்கெதிரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் நாட்டின் சமூக, அரசியல் போக்கை மாற்ற எத்தனிக்கின்றனர்.\nஅன்று 1990-ல், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராடாமல் மதவெறி சக்திகளிடம் வீழ்ந்தோம்.\nபிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் என ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும், சமூக நீதியை வென்றெடுக்க ஒன்றுபட்டு போராடுவோம் என இந்த நாளில் உறுதி ஏற்போம். சம்பூகன்களை மாய்த்திட துடிக்கும் சக்திகளை விரட்டுவோம்.\n← “லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்”: ‘2 பாய்ண்ட் ஓ’ படவிழாவில் ரஜினி பேச்சு\nசர்கார் – விமர்சனம் →\nபுரட்சியோ, பேரழிவோ, நம் ஆயுளுக்குள்ளேயே பார்த்து விடுவோம் என்றே தோன்றுகிறது\nதிணைகள் தொலைத்து இன்று வெய்யில் வாங்கியது யார்\nஎச்சரிக்கை: தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசும் ஆர்.எஸ்.எஸ். கும்பல்\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\n“லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்”: ‘2 பாய்ண்ட் ஓ’ படவிழாவில் ரஜினி பேச்சு\nலைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் ‘2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jayanewslive.in/world/world_83398.html", "date_download": "2018-11-15T19:39:21Z", "digest": "sha1:3RQKKLPBZFOWOZLZNRLAYSEJ6NNTCROM", "length": 18530, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.in", "title": "கிகி சவாலை தொடர்ந்து இளைஞர்களை குறிவைக்கும் மேரி பாப்பின்ஸ் : உயரமான இடத்திலிருந்து குதித்து பலர் படுகாயம்", "raw_content": "\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nகஜா புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகஜா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தயார் நிலையில் 2 மீட்பு கப்பல்கள்\nகஜா புயல் காரணமாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் : கடலோர மாவட்டங்களில் தயார்நிலையில் பேரிடர் மீட்புக்குழு\nஊழல் குற்றச்சாட்டுக்‍கு தொடர்ந்து உள்ளாகி வரும் உள்ளாட்சித்துறைக்‍கும், அதனை தடுக்‍க தவறும் பழனிசாமி அரசுக்‍கும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் : மக்‍கள் நலன் புதைகுழிக்‍குள் தள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு\nகிகி சவாலை தொடர்ந்து இளைஞர்களை குறிவைக்கும் மேரி பாப்பின்ஸ் : உயரமான இடத்திலிருந்து குதித்து பலர் படுகாயம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசமூக வலைதளங்களில் வேகமாக பரவிய கிகி சவாலின் தொடர்ச்சியாக, தற்போது மிகவும் ஆபத்து நிறைந்த மேரி பாப்பின்ஸ் என்ற சவால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.\nகடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் 'கிகி' என்ற சவால், வேகமாக பரவி வந்தது. தற்போது 'மேரி பாப்பின்ஸ்' என்ற சவால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் குடையுடன் ஏதேனும் உயரமான இடத்திலிருந்து குதிக்க வேண்டும். இதுதான் மேரி பாப்பின்ஸ் சவால். இந்த சவாலை ஏற்று பல இளைஞர்கள் தற்போது குடையுடன் பாலம், வீட்டின் மாடி, மரம் போன்ற இடங்களில் இருந்து குதித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில், பிரதமர் பதவியை இழந்தார் ராஜபக்‍சே - நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்‍கையில்லா தீர்மானம் வெற்றியடைந்ததாக சபாநாயகர் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல் : 29 போலீசார் உள்பட 38 பேர் பலி\n2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் : இந்திய வம்சாவளி பெண் எம்.பி போட்டியிட திட்டம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு : 13 பேர் உயிரிழப்பு\nH1B விசா வரையறைகளில் மாற்றம் செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு - மிகத்திறமையான வெளிநாட்டவர்களுக்‍கு மட்டுமே விசா வழங்க திட்டம்\nஅமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் 2 தமிழர்கள் உட்பட 4 இந்திய வம்சாவளியினர் வெற்றி\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைக்‍க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி எம்..பி. பரபரப்பு தகவல் - இலங்கை அரசு திட்டவட்ட மறுப்பு\nஃபிரான்சில் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி - அமெரிக்‍க-ரஷ்ய தலைவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு\nஅமெரிக்க இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு சரிவு : பெரும்பாலான இடங்களில் ஜனநாயக கட்சி முன்னிலை\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்பதால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு : அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்‍கம்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் பேட்டி\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்த இபிஎஸ்-க்கு நேரம் இல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்\nதேர்தல் நேரத்தில் 3-வது அணி உருவாவது வழக்கமான ஒன்றுதான் : பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில ....\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா ப ....\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த ....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல் ....\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nஅயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை ....\nதேங்காய் ஓட்டில் 18 சித்தர்களை சித்திரங்களாகத் தீட்டி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆச ....\n105 வயதில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் முதுபெரும் சாதனையாளர் ....\n5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/mithalirajincricketim100", "date_download": "2018-11-15T19:26:27Z", "digest": "sha1:A2WT3BJM55MJ2ZAMHWL5KMER75XIVU3Y", "length": 8850, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 6 ஆயிரம்…. | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome செய்திகள் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 6...\nமகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 6 ஆயிரம்….\nமகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.\n11வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. எட்டு அணிகள் மோதும் இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில், அரையிறுதியின் முதல் இடங்களை பிடிப்பதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே இன்று நடைபெற்று வரும் போட்டியில் 23வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் எட்வர்ட்சின் சாதனையை மிதாலி ராஜ் முறியடித்துள்ளார்.\nPrevious articleபூமியை தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் டிடிமோஸ் எரிகல்லை தடுக்க நாசா புதிய விண்வெளி….\nNext articleமின் கட்டணம் எளிதாக செலுத்த புதிய கைபேசி செயலி சேவையை தமிழ்நாடு…\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizham.net/ithazh/newmag/nm1/nm049-u8.htm", "date_download": "2018-11-15T19:04:33Z", "digest": "sha1:ODW6FPFKJXK7GQI3JKLHAHF3UTDMZD46", "length": 1848, "nlines": 4, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - புதிய இதழ்கள்", "raw_content": "சோலைக்குயில் : கல்லை கவிமுரசு தென்கீரனூரிலிருந்து வெளியிடுகிற மரபுப் பாக்களுக்கான திங்களிதழ். இந்த இதழ் மறைந்த கவிஞர் சுரதாவிற்கான கவிதாஞ்சலிச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.\nமரபுப் பாக்களை இயற்றுவதோடு, மனிதநேயத்துடன் பா எழுதுபவரை ஊக்குவித்து, வளர்த்தெடுத்து, வாழ்த்தி, வழிகாட்டி, உதவுகிற நல்ல நெஞ்சுடைய சுரதா அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாததாகும். தன்னலத்தோடு இயங்காது, பா எழுதுபவரையெல்லாம் பற்றோடு அணைத்து, உறவாக மதித்து வழிகாட்டுகிற உயர்ந்த உள்ளம் உடையவர் சுரதா.\nஇந்த மாபெரும் கவிஞருக்கு, கவிஞரெலாம் பாடித் தொகுத்து நூலாக்கி அஞ்சலி செய்துள்ளதைக் கண்டு தமிழம் வலை மகிழ்வடைகிறது. சுரதா என்றும் நம் நினைவில் நிற்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaseithi.com/2018/09/blog-post_63.html", "date_download": "2018-11-15T18:26:49Z", "digest": "sha1:P2L77VAEJ2YEKXGYBL7GKH4S74ZNSMAH", "length": 30352, "nlines": 351, "source_domain": "www.thinaseithi.com", "title": "வெள்ளிக்கிழமையான இன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கும் - ராசிபலன்- பார்க்க!! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nவெள்ளிக்கிழமையான இன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கும் - ராசிபலன்- பார்க்க\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nவெள்ளிக்கிழமையான இன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கும் - ராசிபலன்- பார்க்க\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உடல் உழைப்பை அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும். மனோ திடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலை பளு குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். மாணவர்கள் பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nகுளியல் தொட்டி முழுக்க நாணயங்களைச் சேகரித்து கொண்டு வந்து Apple I Phone 10S வாங்கிய இளைஞர் \nரஷ்யாவில் இளைஞர் ஒருவர் குளியல் தொட்டி முழுக்க நாணயங்களைச் சேகரித்து கொண்டு வந்து ஆப்பிள் ஐபோன் டென் எஸ் வாங்கிய ருசிகர சம்பவம் நிகழ்ந்து...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பால் பக்கெட்டில் எதையோ கல...\nபேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு விஷம் கலந்த பால் ...\nநிவாரண அரிசியில் வண்டுகள் ; மக்கள் விசனம்\nதிருக்குறைளை உலகின் நூலாக அறிவிக்க தமிழக அரசு கோரி...\nஇங்கிலாந்து இந்திய ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ப...\nபசிலை பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் - மஹிந்தவிட...\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ...\nநீதிமன்றத்தில் ஆஜராகிய வடமாகாண முதலமைச்சர்\nசீமராஜா திரைப்படத்தின் 'மச்சக்கன்னி' பாடல் வெளியான...\nஅதிரடி காட்டும் ‘நோட்டா’ படத்தின் தமிழ் ட்ரைலர்\nவெள்ளிக்கிழமையான இன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கு...\nவடக்கின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரே...\nதாதியர்கள் பணிப்புறக்கணிப்பால் நோயாளிகள் அவதி \nஏழு தமிழர் விடுதலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மகிழ...\nராஜீவ் காந்தி கொலை ; 7 தமிழர்களின் விடுதலையை தமிழக...\nஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு ; கொண்டாடும் ஓரின சேர்க்க...\nஆர்ப்பாட்டத்தின் இடை நடுவே வெட்கமடைந்து மஹிந்த சென...\nநாமலின் முதல் போராட்டமே தோல்வி ; நளின் பண்டார\n16 கிலோ கேரளா கஞ்சாவுடன் 5 பேர் கைது\nமீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட...\nஇன்று அதிகாலை யாழில் ஆவா குழு தாக்குதல்\n25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஜப்பானில் கடும் சூறாவள...\nவகுப்பறையில் தூங்கும் குழந்தை சமூக வலைதளத்தில் வை...\nகாதலர் தினத்தில் திருமணம் செய்வதால் இவ்வளவு பிரச்ச...\nஐக்கிய தேசிய கட்சியின் 72வது அண்டு நிறைவு விழா இன்...\nஅமலா பாலின் \"ஆடை\" படத்தின் FIRST LOOK போஸ்டர்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடிக்கும் \"அம்மன் தாயி\" படத்த...\nதீபாவளிக்கு மோதிக்கொள்ளும் தனுஷ் விஜய்.....\nதனது 2 குழந்தைகளை இழந்த விஜய்க்கு நேரில் ஆறுதல் கூ...\nகுட்கா விவகாரம்: பல முக்கிய ஆவணங்கள் சிக்கின\nஇந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு அனுமதியா இல்லையா\n06-09-2018: உங்கள் ராசிபலன் எப்படி\nமது பானத்தை கொடுத்து கூட்டத்தை சேர்ப்பதால் ஆட்சி ...\nசர்ச்சையில் சிக்கிய ஆர்ப்பாட்ட புகைப்படங்கள் – கேல...\nபோதையில் இருந்த போராட்டக்காரர்கள் அம்பியூலன்ஸ் மூல...\nதத்தளிக்கும் கொழும்பில் கூலாக பத்திரிகை படித்த ஜன...\n அட்லீயை வெச்சு செய்யும் நெட்...\nசற்றுமுன்னர் கோட்டையில் களமிறங்கினார் மஹிந்த.........\nயாழ் பொலிசாரால் ஆறு மாதமாக தேடப்பட்டுவந்த முக்கிய ...\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் மரண தண்டனை\nகொழும்பை நோக்கி படையெடுக்கும் மஹிந்த ஆதரவாளர்கள்\nபேரணி எவ்விடத்தில் ஆரம்பமாகும் என்பதை இன்று நண்பகல...\nபேரணிக்காக மக்களை ஏற்றி வர தயாரான பஸ் மீது தாக்குத...\nமஹிந்த ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்\nகாட்டுப்புலம் றெஜினா படுகொலை ; சப்பாத்துக்கள் வீட...\nகவர்ச்சி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சி...\nமிகப்பெரிய பொய் சொல்லி செண்ட்ராயனை ஏமாற்றிய ஐஸ்வர்...\nகொழும்பில் திடீரென ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிப்பு...\nபுத்தர் சிலைவைக்க வந்த பிக்குகள் குழு பிரதேச இளைஞர...\nமக்களை பலி கொடுத்து ஆட்சியினை கைப்பற்றுவதே மஹிந்தவ...\nசோஃபியா : பாசிச பா.ஜ.க.வை அலறச் செய்த நமது சிங்கம்...\nசிம்புவுடன் இணையும் மேகா ஆகாஷ்\nகொல்கத்தாவில் பலம் இடிந்து கோர விபத்து...\nநல்லூரில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது....\nநளைய தினம் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி\nஅம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரிட்டன் தூதரக அதிக...\n2 நிமிடத்தில் நூடுல்ஸ் மட்டுமல்ல; இனி உறக்கத்தையும...\nஇந்திய பாட்டிற்கு லிப் அசைத்த பாகிஸ்தான் பெண்ணுக்க...\nபாஜக வேட்பாளராக களம் காணுகிறாரா நடிகர் மோகன் லால்\nமார்­புக்குள் ஊசியை வைத்து தைத்த கொடூரம் ; துடிதுட...\nஅலரிமாளிகைக்குள் மர்ம இருட்டறை ; இரகசிய தகவல் வெள...\nயாழ் நல்லூர் திருவிழாவில் கைக் குழந்தையுடன் விற்பன...\nதமிழிசை முன் எதிர்ப்பு முழக்கமிட்ட சோபியா பிணையில்...\nவீடியோ கேம்ஸ் விளையாடுவதை தடுத்த தாயை தலையில் தாக்...\nKikiChallenge-ஐ தொடர்ந்து வைரலாகும் ஸ்னூட் சவால்.....\nதலைமுடி அழகால் இணையத்தை கலக்கும் 5-வயது சிறுமி\n200 ஆண்டு பழமையான பிரேசில் மியூசியத்தில் தீ\nரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து போன மலர் டீச்சர்\nஇயக்குநர் ஷங்கர்-க்கு ரூ.10000 அபராதம் விதித்தது உ...\nபடிப்பிற்காக சீருடையில் மீன் விற்ற கல்லூரி மாணவி ஹ...\nகாணாமல் போனோர் சம்பந்தமான அலுவலக உறுப்பினர்களின் க...\nதனது மருமகன் ஒரு அப்பாவி ; அமைச்சர் பைஸர் முஸ்தபா\nபுலிக்கொடி விவகார 12 பேருக்கும் விளக்கமறியல்\nFIFA விருது வழங்கும் விழா எதிர்வரும் 24 ஆம் திகதி\nசிங்களக் குடியேற்றத்துக்கான காரணம் ஜனாதிபதி மைத்தி...\nநீதிமன்றத்திற்கு முன் போராட்டம் நடத்திய முதியவருக்...\nகுடும்பத்துடன் பிகினியில் செக்ஸி போஸ் கொடுத்த கரீன...\nயாழில் பயங்கரவாத பிரிவினர் முன்வைத்த கோரிக்கை நிரா...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,000 கனஅடியாக சரிவு\nவரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்: ப...\nஆஃப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் உயி...\n10 பேர் கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை ...\nவிக்கியை சந்திப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – ...\nகூட்டு எதிரணிக்கு அஞ்சி பாடசாலைகளை மூடமாட்டோம் – க...\nபிரபல மொடல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...\nஅனிருத் இசையில் சமந்தாவின் நடனத்தில் வைரலாகும் யுட...\nபிரம்ப்டன் இரட்டை துப்பாக்கிச் சூடு...\nசுரங்க ரயில் நிலையம் அருகே சுயநினைவற்ற பெண் மீது ப...\nஇளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்...\n08 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nவிடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ந...\n3 நாட்களில் இமைக்கா நொடிகள் பிரமாண்ட சாதனை\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nகுளியல் தொட்டி முழுக்க நாணயங்களைச் சேகரித்து கொண்டு வந்து Apple I Phone 10S வாங்கிய இளைஞர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:18:01Z", "digest": "sha1:WBUGWV3MSU4ABCHTC4VN3XMU6QQVTCLG", "length": 21884, "nlines": 158, "source_domain": "www.trttamilolli.com", "title": "மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nமூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம்\nபாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடைபெற்றது.\nமேற்படி இரண்டு நாள் அமர்வுகளும் பன்னாட்டு தமிழ் ஆர்வலர்களின் கருத்துரை மற்றும் சங்ககால இலக்கியம் ,விபுலானந்த அடிகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை படித்தல் போன்ற இனிய நிகழ்வுகளுடன் மிகவும் சிறப்பான முறையில், நடந்தேறியது. அத்துடன் எமது கலாச்சாரம் சார்ந்த பல்கலை நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பல பல்துறை கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டார்கள்.\nபல்வேறு நாடுகளிலுமிருந்து வருகை தந்த , வேற்று மொழியை தாய்மொழியாக கொண்ட, நற்றமிழ் விரும்பிகள், ஆர்வலர்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தமை மேலும் இவ் ஆய்வியல் மாநாட்டிற்கு பெருமை சேர்த்தது எனலாம்.\nஇம் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டை பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.தாய்தமிழுக்கான இத்தகைய போற்றுதலுக்குரிய பெரும்பணியை முன்னின்று நடாத்திய பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் மேலும் இவ்வாறான பல ஆய்வியல் மாநாடுகளை நடாத்தி செந்தமிழின் செழுமையை, பைந்தமிழின் பன்முகத்தை, பலருக்கும் பறை சாற்றி செவ்வனே செயலாற்ற எமது தமிழ் ஒலி வானொலி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nஅரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ..\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால ..\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் கமல்ஹாசனா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். நேரு ..\nவடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். ஆனால், ஆயுத ..\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு ..\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து ..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் ..\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று ..\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ..\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ..\nசிறப்பு நிகழ்ச்சிகள் Comments Off on மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம் Print this News\n« கதைக்கொரு கானம் – 19/09/2018 (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) இலங்கையின் இறுதி யுத்தத்தை இந்தியாவே நடத்தியது: மூத்த ஊடகவியலாளர் அய்யநாதன் »\nஅறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nபாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடாத்திய 3 வதுமேலும் படிக்க…\nஎமது இணையத்தளத்தில் 10 வருட காலத்தில் சமுக சேவையாக தாயகத்தில் மாதகல்‚ சங்கானை‚ மானிப்பாய் ஆகிய 3 இடங்களிலும் ஜரோப்பாவிலும்மேலும் படிக்க…\nகேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)\nகவிதை பாடும் நேரம் – கவிதைகளின் தொகுப்பு (15/05/2018)\nஅதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்\nகேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)\nகேள்விக்கணை நிகழ்ச்சியின் 21வது பரிசுத் திட்ட முடிவுகள்\n12 இராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு பலன்கள் – 2017\n35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம்\nசிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி – 24/02/2017\nகேள்விக்கணை – 20வது பரிசுத் திட்ட முடிவுகள் (19/12/2016)\nகாஸ்ட்ரோ ஒரு காவியம் – 28/11/2016\nகேள்விக்கணை -19வது பரிசுத் திட்ட முடிவுகள் (30/05/2016)\nசைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடு\nசுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம்\nஎன் இனமே என் சனமே – 08/10/2015\nபாட்டுத் திறன் போட்டி – 2015\nகேள்விக் கணை 16வது பரிசுத் திட்ட முடிவுகள்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/", "date_download": "2018-11-15T18:37:26Z", "digest": "sha1:RLVVCKOFJRPKR37ZFFTA3MBFU325JBZP", "length": 8363, "nlines": 78, "source_domain": "tamil.careerindia.com", "title": "Education News in Tamil, Exam Tips in Tamil, Exam Dates, கல்வி செய்திகள், தேர்வு குறிப்புகள் & தேதிகள் - CareerIndia Tamil", "raw_content": "\nஇன்று முதல் எய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு துவக்கம்\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n80 கோடி பேருக்கு வேலை போகப்போது, ஆனா இவங்க மட்டும் எப்பவும் ராஜாதான்\nரூ.1.80 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே மத்திய அரசு வேலை\n இதோ உங்களுக்கான பட்டயப் படிப்பு\nஇந்திய மருத்துவக் கழகத்தில் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் சேர வேண்டுமா \nகேரள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டுமா \nதமிழக அரசு சார்பில் தோட்டக்கலைத் துறையில் டிப்ளமோ டிகிரி\n மத்திய அரசில் பணத்துடன் பயிற்சி\nஇன்று முதல் எய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு துவக்கம்\n10, 11, 12-வது அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : திடீரென வெளியான முடிவுகள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 : விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு\n10-ம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயாரா \n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nரூ.1.80 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே மத்திய அரசு வேலை\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nகஜா புயல் : எந்தெந்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nபள்ளி முழுக்க கொசுத் தொல்லை- ஒருவாரம் லீவு\nஅனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாட வேண்டும்\nஅகில இந்திய அளவில் சிறந்த கல்லூரி பட்டியலில் தமிழகம் சாதனை\n\"அனிதா\" பெயரில் நீட் மாணவர்களுக்கு புதிய செயலி\n80 கோடி பேருக்கு வேலை போகப்போது, ஆனா இவங்க மட்டும் எப்பவும் ராஜாதான்\nஆபிஸ் போகாமலேயே ஆயிரக் கணக்கில் சம்பாதிக்க வைக்கும் சூப்பர் வெப்சைட்\nராமர் தீபாவளியை எங்கு முதலில் கொண்டாடினார் \nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை \nமாணவிகளுக்கான யுகம் ஸ்காலர்ஷிப்: விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nஜப்பானில் படிக்க மாதம் ரூ.70 ஆயிரம் ஸ்காலர்ஷிப்\nஒரு நிமிட வீடியோ... கூகுள் வழங்கும் ரூ.50 ஆயிரம் ஸ்காலர்ஷிப்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/google-hiring-software-engineer-android-003885.html", "date_download": "2018-11-15T18:40:16Z", "digest": "sha1:TG2QBFTIWBBLKGTB2F57IHVMAT743ROG", "length": 8557, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "கூகுளில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை! | Google hiring for Software Engineer - Android - Tamil Careerindia", "raw_content": "\n» கூகுளில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nகூகுளில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nஉலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய திட்டங்களை தடலடியாக அறிமுகம் செய்து வருகிறது.\nஇந்நிலையில், இந்நிறுவனத்தின் ஹைதராபாத் / பெங்களூரு பிரிவில் காலியாக உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் (ஆண்ட்ராய்டு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.\nபணி: சாப்ட்வேர் என்ஜினீயர் (ஆண்ட்ராய்டு)\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்\nபணியிடம்: ஹைதராபாத் / பெங்களூரு\nபணி: ஆண்ட்ராய்டு டெவலப்பர்களின் குழுவுடன் இணைந்து கோடிங், டிசைன் என பல்வேறு பிரிவில் பணியாற்றும் படி இருக்கும்.\nகம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் அல்லது அதற்கு சமமான பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nகுறைந்தது 3 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு மொபைல் டெவலப்மென்ட் பிரிவில் பணியாற்றிய தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nசி, சி ++, ஜாவா, பைத்தான் போன்ற ஏதாவது ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளில் அனுபவமும், புலமையும் பெற்றிருக்க வேண்டும்.\nபுதிய கோடிங் லாங்வேஜ்களை எளிதில் புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.\nடிகிரி முடித்தவர்களுக்கு ஐசிஎம்ஆரில் அஸிஸ்டென்ட் வேலை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nஎந்த டிகிரியாக இருந்தாலும் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/meet-palm-3-3-inch-companion-phone-your-iphone-or-android-device-019601.html", "date_download": "2018-11-15T19:35:30Z", "digest": "sha1:5GLWGF5UEEI3JBJPFZUXDITETMAKMHX7", "length": 13025, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன் | Meet Palm a 3.3 Inch Companion Phone for Your iPhone or Android Device - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\n65-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வந்தது, விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\n3.3 இன்ச் திரை அம்சத்துடன் ஐபோன் மற்றும் சாங்சங் கேலக்ஜி நோட் உள்ள அனைத்து வசதிகளுடன் பிளாம் ஸ்மார்ட் விற்பனைக்கு களமிறங்குகின்றது.\nஇந்த ஐபோன் எக்ஸ் மேக்ஸ் விலை ரூ.1,09,900க்கும், சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட் போன் ரூ.61,900க்கும் விற்பனைக்கு வருகின்றது. இந்நிலையில் தற்போது, 3.3 இன் திரை அம்சத்துடன் விற்பனைக்கு வருகின்ற பாம் போன் குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.\nஇதில் மேல குறிப்பிட்டுள்ள போன்களில் அனைத்து வசதிகளும் உள்ளிடங்கியுள்ளது. இது காண்போரையும் கையிற்று மிகவும் கச்சிதமாகவும் இருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகடன் அட்டை போல் இருக்கும்:\nஇந்த பாம் ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு கடன் அட்டை போல் இருக்கும். இதில் எல்இடி பிக்சல் டென்சிட்டியும், ஐபி68 ரேட்டிங் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதில் உள்ள கஷ்டம் லைப்மோடில் இருக்கும் போது ஒவ்வொரு தடவையும் வரும் இன்கம்மிங் கால்ஸ் மற்றும் நோட்டிபிகேஷன்கள் தானகவே ஸ்கிரின் ஆப்பாகி விடும். இந்த போன் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தியும் லீக் ஆகின.\nபாம் ஸ்மார்ட் போன் விலை:\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த பாம் ஸ்மார்ட் போன் ரூ.25800 முதல் தொடங்குகின்றது. இதன் திரை 3.3 இன்ச் என்ற அளவில் இருக்கும். இந்த போனை அமெரிக்காவை சேர்ந்த வெரிஷோன் வயர்லெஸ் நிறுவனம் வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகின்றது.\nஇந்த பாம் ஸ்மார்ட் போனில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஐ எஸ்களிலும் விற்பனைக்கு வருகின்றது. இந்த ஸ்மார்ட்போனை பெற விரும்பும் நபர்கள் மாத தவணையாக ரூ.700 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று வெரிஷோன் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதில் ஒரு சிங்கள் நானோ சிம்மை மட்டும் இன்சர்ட் செய்ய முடியும். இதில் ஆன்ட்ராய்டு 8.1 இயங்குகின்றது. 3.3 இன்ச் ஹெச்டி எல்சிடி டிஸ்பிளே, 445 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, கொரில்லா பாதுகாப்பு திரை கண்ணாடி, குவால்கம் ஸ்நாப்டிராகன்435 எஸ்ஓசி கம்பில்டு 3 ஜிபி ரேம், 32 ஜிபி உள்ளட்டக்க மெமரி ஆகியவை இருக்கின்றது.\nமற்ற போனில்களில் காணப்படும் பல்வேறு வசதிகளும் இந்த ஸ்மார்ட் போனில் காணப்படுகின்றது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருகின்றது. இதனால் ஐபோனை வாங்க முடியாத வாடிக்கையாளர்களும் இந்த போனை வாங்க ஆவர்த்துடன் முன் வந்து கொண்டிருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடூப்ளிக்கேட் நிலாவில் மக்களுக்கு வெளிச்சம் செல்லூர் ராஜூ திட்டம் காப்பி அடித்த சீனா.\n60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது நிலவு; ஏன் மறைக்கப்படுகிறது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamileximclub.com/2017/07/10/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A/", "date_download": "2018-11-15T19:41:55Z", "digest": "sha1:XDEZJC3F35FURKS73YYI6LIINK3XQ7JR", "length": 23389, "nlines": 111, "source_domain": "tamileximclub.com", "title": "ஏற்றுமதியாகி இருக்கும் ஊறுகாயின் மதிப்பு 1200 கோடி – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஏற்றுமதியாகி இருக்கும் ஊறுகாயின் மதிப்பு 1200 கோடி\nஇந்தியாவில் தயாராகும் ஊறுகாய், அதிலும் நம் தமிழகத்தில் தயாராகும் ஊறுகாய்க்கு உலகம் முழுக்கவே நல்ல வரவேற்பு உண்டு.\nமாங்காய் ஊறுகாய்க்கே அதிகக் கிராக்கி\n“இந்தியாவில் தயாராகும் ஊறுகாய் மற்றும் சட்னி வகைகளுக்கு உலக அளவில் சந்தை வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இங்கிருந்து எலுமிச்சை, மாங்காய், மிளகாய் ஊறுகாய் என பலவகைகளில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த ஊறுகாய் ஏற்றுமதியில் 40 சதவிகிதத்துக்குமேல் மாங்காய் ஊறுகாய்தான்.\nஇன்றைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, ஊறுகாய்க்கு அதிகச் சந்தை வாய்ப்புகள் உள்ள நாடுகளாக ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகள் விளங்குகின்றன. சமீப காலமாக, வெஜிடபிள் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், பச்சை மிளகு ஊறுகாய் போன்ற இன்னும் பலவகையான ஊறுகாய்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.\nஏற்றுமதி சந்தைகள் அதிகமுள்ள நாடுகள்\nநாடுகள் வாரியாகப் பார்க்கும் போது, இங்கிலாந்தில் வெஜிடபிள் ஊறுகாய் மற்றும் ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ஊறுகாயையும், ஆஸ்திரேலியா வில் மாங்காய் ஊறுகாய்களையும், ஐக்கிய அரபு நாடுகளில் மீன் ஊறுகாய் களையும் அதிகமாக விரும்புகிறார்கள். ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் ஊறுகாய்க் கான சந்தை வளர்ச்சி அதிகமாகக் காணப்படுகிறது.\nஜப்பான், கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜோர்டான், லிதுவேனியா, போலந்து, சவுதி அரேபியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஊறுகாய்க்கான சந்தைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. பொதுவாக, உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள் ஒவ்வொரு நாட்டின் உணவு விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். உலக நாடுகள் அனைத்துமே உணவுப் பொருட்கள் வழியாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு நோய்கள் பரவக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது. அதனால் நாம் அனுப்பும் ஊறுகாயின் தரத்தில் மிகுந்த கவனமும், அதை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர்களின் மீது அக்கறையும் இருக்க வேண்டியது அவசியம். கடந்த 2016-17-ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகி இருக்கும் ஊறுகாயின் மதிப்பு 1200 கோடி ரூபாய்” என்றனர்.\nபிராண்ட் மதிப்பும், தரத்தில் நம்பிக்கையும்\nவீட்டுச் சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள், ஊறுகாய், சாப்பாட்டு மிக்ஸ் என எல்லா விதமான பொருட்களையும் தயாரிக் கிறது ஆச்சி நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ஏகப் பிரபலம். இந்த நிறுவனத்தின் தலைவர் ஏ.பத்மசிங் ஐசக்கிடம் ஊறுகாய் ஏற்றுமதி பற்றிப் பேசினோம்.\n“என் நிறுவனத்தின் பிராண்ட் மீதான மதிப்பும், அதன் தரத்தில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையுமே உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் நிலைபெறச் செய்திருக்கிறது. ஊறுகாய் தயாரிப்பதை ஒருசிலர் சாதாரண விஷயமாக நினைக்கிறார்கள். அப்படிக் கிடையாது, ஊறுகாய் உற்பத்தியிலும் அதிகப்படியான அக்கறை தேவை. புதிதாக ஊறுகாய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் களம் இறங்குபவர்கள் கட்டாயம் அவரவர்களின் பிராண்டுகளை மக்கள் மனதில் நிலைபெறச் செய்யுங்கள். அதற்கான அனைத்து ஈடுபாட்டையும் தாங்கள் உற்பத்தி செய்யும் ஊறுகாயின் தரத்தில் காட்டுங்கள்” என்கிற வழிகாட்டுதலோடு பேசத் தொடங்கியவர், ஏற்றுமதி குறித்த அடிப்படை விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.\n“இன்றைய நிலையில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நம்மவர்களுக்கு இருக்கும் குறைபாடு, அதன் தரத்தைப் பரிசோதிக்க வசதிகள் இல்லாமல் இருப்பதுதான். ஊறுகாயின் தரம், சுவை என எல்லாவற்றையும் பரிசோதித்து ஏற்றுமதி செய்யும்போது, நம் பொருளின் மீதான மதிப்பும், அதன் தேவையும் நாளுக்குநாள் அதிகரிக்கவே செய்யும். சமீபத்தில் எங்கள் நிறுவனம் சென்னை அண்ணா நகரில் சயின்டிஃபிக் ஃபுட் டெஸ்டிங் லேப் (பரிசோதனைக் கூடம்) ஒன்றை அமைத்துள்ளது. இதன்மூலமாக நாங்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு, அதன்பிறகு ஏற்றுமதி செய்யப் படுகிறது. உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள், தங்களின் உணவுப் பொருட்களைப் பரிசோதிக்க விரும்பினால், எங்கள் பரிசோதனைக் கூடத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்றவர், புதிய ஏற்றுமதியாளர் களுக்கான சில டிப்ஸ்களையும் தந்தார்.\n“ஊறுகாய்களை ஏற்றுமதி செய்யும்போது அவை பெரும்பாலும் கண்ணாடி பாட்டில் களில்தான் அடைக்கப்பட வேண்டும். அப்போது தான் அதன் தரமானது பல மாதங்கள் வரை நீடித்து இருக்கும். எந்தமாதிரியான ஊறுகாய்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்துவைத்துக் கொண்டு, அதன்படி ஏற்றுமதி செய்வது புத்திசாலித்தனம். உதாரணத்துக்கு, இங்கிலாந்தில் மீன்கள் அதிகம் கிடைப்பதில்லை. அதனால் நாங்கள் அந்த நாட்டுக்கு மீன் ஊறுகாய்களை அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம்.\nஅசைவ ஊறுகாய்களையும் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே எங்கள் நிறுவனம் ட்வின்பேர்டு என்கிற பெயரில் அசைவ ஊறுகாய்களை ஏற்றுமதி செய்து வருகிறது” என்றார் தெளிவாக.\nஊறுகாயை உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவரும் ஸ்வாதி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் பாலாஜி சூரிசெட்டியிடம் பேசினோம்.\n“1990-களிலிருந்து நான் இந்தியாவில் உற்பத்தி யாகும் பல பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்து வருகிறேன். குறிப்பாக, ஊறுகாயைத் தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் லண்டன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இன்றைய சூழ்நிலையில் வருடத்துக்கு 10 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து வருகிறேன்.\nநான் ஊறுகாயை உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கும்போது அதன் தரம் மற்றும் பேக்கிங் மீது அதிகமான கவனத்தைச் செலுத்துவேன். காரணம், தரமாக இருந்தால்தான் நாம் ஏற்றுமதி செய்யும் ஊறுகாயைத் தொடர்ந்து விரும்புவார்கள். பேக்கிங் சரியாக இருந்தால்தான், நாம் ஏற்றுமதி செய்யும் பொருட் களின் தரம் கெடாமல், அதே சுவையுடன் நுகர்வோர்களின் கைகளுக்குச் சென்று சேரும்.\nஎன் ஊறுகாய் ஏற்றுமதியில் லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் என்கிற ஏரியாவுக்குத்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. என் சொந்த நிறுவனம் ஒன்று அங்கே இருந்து ஏற்றுமதிக்கான வேலைகளைச் செய்வதால், என்னால் அந்த ஏரியாவில் அதிகமான ஆர்டர்களைப் பிடிக்க முடிகிறது.\nமேலும், அந்த ஏரியாவில் தென்னிந்திய மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். தரமான பொருள், சரியான நேரத்தில், சரியான மக்களுக்குச் சென்று சேரும்போது கண்டிப்பாக நமது ஏற்றுமதி ஆர்டர்கள் பெருகும்” என்றார்.\nஊறுகாயை யார் வேண்டு மானாலும் தயாரிக்கலாம் என்பதால் பலரும் இந்தத் தொழிலில் இறங்கி லாபம் பார்க்கலாமே\nஅயல்நாடுகளில் வேலைசெய்து கொண்டு இருக்கிறீர்களா புதிய ஏற்றுமதி இறக்குமதி தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா நீங்கள் புதிய ஏற்றுமதி இறக்குமதி தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா நீங்கள் முன்னனுபவம் மற்றும் தொழில் உலக தொடர்பு உள்ள நல்லதொரு ஆலோசகரை நியமித்து கொண்டு அவர்களிடம் நேரடியாக நடைமுறை தொழில் பயிற்சியை பெற்று பின்னர் தொழிலை துவங்கலாம். பலர் எந்த ஒரு தொழில் தொடர்பும் இல்லாமல் ஏற்றுமதி இறக்குமதி தொழில் துவங்கி பல்வேறுபட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடியாமலும் தகுந்த நேரத்தில் தகுந்த முடிவை எடுக்க தெரியாமலும் தொழிலை விட்டு விலகி வழக்கம் போல மாதசம்பள வாழ்கைக்கேய சென்று விடுகிறார்கள்.\nஓம் முருகா நிறுவனர் ராஜன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு நேரடி தொழில் பயிற்சியை வழங்கி வருகிறார். அவருடைய நேரடி தொழில் பயிற்சியின் மூலம் பயனடைந்த தமிழர்கள் தொழில் அதிபர்களாக வாழும் நாடுகள் அமெரிக்கா, ஈகுவடார், பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸ். 25/07/2017 அன்று நேரடி தொழில் பயிச்சி அளிப்பதற்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். உங்கள் பொருள்களை நேரடியாக சந்தைப்படுத்தவும் ராஜன் அவர்களை வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளலாம். +65 90765060\nNext லாபம் தரும் அப்பளம் ஏற்றுமதி\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஏற்றுமதி தொழிலை ஈகாமர்ஸ் மூலம் செய்வோம் வாருங்கள்\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/08/11/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-11-15T19:21:31Z", "digest": "sha1:BA7A4ZVVAG5TZ2QNW7RA7ZRKNYHX2YOI", "length": 12076, "nlines": 172, "source_domain": "theekkathir.in", "title": "கேரள மழை சேதம்: சிபிஎம் வேண்டுகோள்…!", "raw_content": "\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nசேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளுடன் விவசாய கூட்டு குழுவினர் சந்திப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»கேரள மழை சேதம்: சிபிஎம் வேண்டுகோள்…\nகேரள மழை சேதம்: சிபிஎம் வேண்டுகோள்…\nகேரளாவில் ஏற்பட்டுள்ள மழை சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்திடவும், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியிருப்பதாவது:\n“தொடர்ந்து விடாது பெய்துவரும் கனமழையின் விளைவாக கேரளாவில் எட்டு மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெள்ளமும், சேதமும் ஏற்பட்டி\nருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இவற்றின் விளைவாக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடிழந்துள்ளார்கள். 29 பேர் இறந்துள்ளார்கள். பல இடங்களில் சாலைகளும், வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.\nசேதாரத்தின் அளவு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும், சேதாரத்தின் முழுமையான விவரங்கள் இன்னமும்\nமதிப்பிடப்படவில்லை.மாநில அரசாங்கம் பாதுகாப்பு, நிவாரணம் மற்றும்\nமறுசீரமைப்புக்கான பணிகளை முழுவீச்சுடன் செய்துகொண்டிருக்கிறது. மத்திய அரசும் அனைத்து அவசியமான உதவிகளையும் உடனடியாகச் செய்து தர வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். மக்களும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஒருமித்து மேற்கொண்டு வருகின்றனர்.\nஅனைத்துக் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்கேற்க வேண்டும் என்று அரசியல் தலை\nமைக்குழு அறைகூவி அழைக்கிறது.”இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. (ந.நி.)\nகேரள மழை சேதம்: சிபிஎம் வேண்டுகோள்...\nPrevious Articleவெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட கேரள முதல்வர் அறிவிப்பு…\nNext Article தொலைபேசி இணைப்பக முறைகேடு ஆக.17-ல் மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு…\nடிசம்பர் 11இல் குளிர்காலக் கூட்டத்தொடர்…\nசபரிமலை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி…\nரபேல் ஒப்பந்த வழக்கு : தீர்ப்புக்காக ஒத்தி வைப்பு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/rpi-objects-on-sunny-leones-condom-ad-for-obscene-expressions/", "date_download": "2018-11-15T18:27:46Z", "digest": "sha1:EX2G7LHI4PC6RVE7RH2UTSDT6VRUSA66", "length": 9076, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "காண்டம் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு: சர்ச்சையில் சிக்கிய சன்னி லியோன் - Cinemapettai", "raw_content": "\nHome News காண்டம் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு: சர்ச்சையில் சிக்கிய சன்னி லியோன்\nகாண்டம் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு: சர்ச்சையில் சிக்கிய சன்னி லியோன்\nபெரும்பாலான காண்டம் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் சன்னி லியோன் தற்போதும் ​ஒரு பிரச்னையில் சிக்கியுள்ளார்.\nசன்னி லியோன் நடித்துள்ள காண்டம் விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுவதற்கு ராம்தாஸ் அத்வாலேவின் இந்தியக் குடியரசுக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த விளம்பரத்தில் சன்னி லியோன் வெளிப்படுத்தும் ஆபாச செய்கையை வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியக் குடியரசுக் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரான ஷீலா கங்கர்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விவகாரத்தை மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவிருப்பதாக கூறியுள்ளார்.\nமேலும், தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் குறிப்பிட்ட காண்டம் விளம்பரத்தில் சன்னி லியோனின் ஆபாச செய்கை இந்திய கலாச்சாரத்திற்கு புறம்பானது. அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில மகளிர் ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்படும் என்று ஷீலா கூறியுள்ளார்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/A", "date_download": "2018-11-15T19:40:25Z", "digest": "sha1:Q2WAAKKKQJ7ALNBLNWMLKP7I54GAWJZJ", "length": 7199, "nlines": 156, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nகதை நாயகன் சமுத்திரக்கனி, நாயகி ரம்யா பாண்டியன், டைரக்‌ஷன் தாமிரா, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுவதால் ஏற்படும் விளைவுகள். படம் ஆண் தேவதை விமர்சனம் பார்க்கலாம்.\nஅக்டோபர் 14, 05:00 AM\nஅகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்\nநடிகர் நாகார்ஜூனா, நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேசாயா’. படம் ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. படத்தின் சினிமா விமர்சனம்.\nவிஜய் ஆண்டனி, அண்ணா துரை சினிமா விமர்சனம்.\nஅறம் - ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்ற போராடும் ஒரு பெண் கலெக்டர், நயன்தாரா நடித்த படத்திற்கான விமர்சனம்.\nகதாநாயகன்–கதாநாயகி: கலையரசன்–ஜனனி அய்யர் டைரக்‌ஷன்: ரோகின் வெங்கடேசன் கதையின் கரு: காதலில் சிக்கி பணத்தை இழந்து ஏமாறும் பார்வையற்ற இளைஞர்கள்.\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_616.html", "date_download": "2018-11-15T18:59:57Z", "digest": "sha1:RH2BJKONB4GEO73GNRVHBHNX4ZJIH5MG", "length": 5533, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நாலக டி சில்வாவிடம் இன்றும் ஆறு மணி நேர விசாரணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாலக டி சில்வாவிடம் இன்றும் ஆறு மணி நேர விசாரணை\nநாலக டி சில்வாவிடம் இன்றும் ஆறு மணி நேர விசாரணை\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கோத்தாபே ராஜபக்ச ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவிடம் இன்றும் ஆறு மணி நேர விசாரணை இடம்பெற்றுள்ளது.\nகுற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக இவரை விசாரித்து வரும் நிலையில் ஆதாரமாக வழங்கப்பட்ட தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவில் இருப்பது அவரது குரல்தான் என அரச பகுப்பாயவுத் திணைக்களம் நீதிமன்றில் உறுதி செய்துள்ளது.\nஇதேவேளை, பொலிஸ் உளவாளி நாமல் குமாரவை பார்க்கச் சென்ற இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடனடியாகவே அவருக்கு மன நிலை சரியில்லையென இந்திய தூதரகம் விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/61436/", "date_download": "2018-11-15T19:07:08Z", "digest": "sha1:RDAKUBFDP5EL4MLZIQ3ZQJAYAZB3AYI7", "length": 10138, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் சுட்டுக் கொலை… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் சுட்டுக் கொலை…\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉரி பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சி நடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு ராணுவம், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அதன் போது எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\n2ஆம் இணைப்பு – மைத்திரியின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டுடன் நிறைவு பெறுகிறது…\nஇந்தியாவின் ஜார்க்கண்டில் பாரவூர்தி மோதியதில் 12 பேர் பலி…\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2017/04/blog-post_23.html", "date_download": "2018-11-15T19:23:23Z", "digest": "sha1:J4OFDEN6PI5AOKS5UKLTU5M52PI55F7W", "length": 82329, "nlines": 685, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: புதைக்கப்படும் உண்மைகள் - மின்னூல் - மதிப்புரை", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nபுதைக்கப்படும் உண்மைகள் - மின்னூல் - மதிப்புரை\nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.\nசமீபத்தில் ‘ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி. ஞா. கலையரசி அவர்கள்\nஎனக்கு இரு சிறுகதைத்தொகுப்பு மின்னூல்களை [1. புதைக்கப்படும் உண்மைகள், 2. புதிய வேர்கள். ] அன்பளிப்பாக அனுப்பிவைத்து, எனக்கு அவற்றைப் படிக்க வாய்ப்பு அளித்துள்ளார்கள்.\nதிருமதி. ஞா. கலையரசி அவர்கள்\nஇவ்வாறு தன் மின்னூல்களை எனக்கு அன்பளிப்பாக அளித்து படிக்க வாய்ப்பளித்துள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு முதற்கண் என் அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமின்னூல் பற்றி என்னுடைய கருத்துக்களை\nஏற்கனவே சென்ற பதிவினில் வெளியிட்டிருந்தேன்.\nஇதிலும் மொத்தம் பத்து கதைகள் இடம் பெற்றுள்ளன. (1) அன்னையர் தினம் (2) உண்ணாவிரதம் (3) உறவுகள் (4) ஒரு சொட்டுக் கண்ணீர் (5) செயல் வீரன் (6) தண்டனை (7) தீபாவளி உடை - தலைமுறை இடைவெளி (8) நம்பிக்கை (9) புதைக்கப்படும் உண்மைகள் (10) பெண்ணெனும் இயந்திரம்.\nஅன்னையர் தினம் என்பது இதன் தலைப்பாகினும், இதில் வரும் தந்தையர் கதாபாத்திரம் படிக்கும் நம் நெஞ்சில் நிற்பதாக உள்ளது.\n23.11.2009 தமிழ் மன்றத்தில் எழுதியுள்ள கதை இது.\nநகைச்சுவை நையாண்டிகளுடன், அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன.\nரஸித்துச் சிரித்து மகிழ வேண்டிய கதை. வரிக்கு வரி நகைச்சுவையும் அரசியல் கோமாளித்தனங்களும் தூக்கலாக அமைந்துள்ளன.\nநெருங்கிய உறவுகள் என்று சொல்லிக்கொண்டும், நினைத்துக்கொண்டு இருப்பவர்கள், உண்மையில் ஏதேனும் ஒரு நெருக்கடி நிலை அல்லது ஆபத்து என்றால் ஓடி வந்து உதவிடுவார்களா அல்லது ஓடி ஒளிந்து தப்பித்து விடுவார்களா என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்லிச்செல்லும் கதை இது.\nபடிக்கும்போதே மிகவும் உருக்கமாகவும், மனதுக்கு வருத்தமாகவும் உள்ளது. உலக யதார்த்தங்களை மிகவும் அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.\n‘ஒரு சொட்டுக் கண்ணீர்’ கதையின் இறுதி வரிகளைப் படிக்கும்போது நம் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீரை வரவழைத்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை. பல பெண்களில் வாழ்க்கை இந்தக் கதையின் கதாநாயகி போலவே அர்த்தமில்லாமல் போய் விடுகிறது.\nஅவரவரவர் மனசாட்சிக்கு மட்டுமே எது நியாயம், எது அநியாயம் என்பது தெரியும்.\nவதந்திகளைப் பரப்புவதும், அதனை பத்திரிகையில் செய்தியாகப் போடுவதும் சம்பந்தப்பட்ட பெண்ணை எப்படியெல்லாம் அழ வைக்கும் என்பதை உணர முடிகிறது. ஊர் வாயை நாம் எப்படி மூடுவது\nஇதுபோன்று கொடுமையான ஒரு கணவர் இருப்பதற்கு இல்லாமலேயே இருக்கலாம்தான்.\n’செத்தும் கெடுத்தான் சீதக்காதி’ என்பதற்கு உதாரணமாக கதாநாயகனை வடிவமைத்துள்ளார்கள்.\nசமுதாய சிந்தனையுடன் வெகு அழகாகவும் கச்சிதமாகவும் எழுதப்பட்டுள்ள கதை இது.\nஜனவரி 2012 உயிரோசையில் எழுதப்பட்டுள்ள கதை இது.\nபடிப்போர் மனதை மிகவும் கலங்க வைக்கும் கதை.\nஜாதி வெறிகள் அடங்கி, திருட்டு-கொலை-கொள்ளை-வன்முறை-கற்பழிப்புகள் இல்லாத நல்லதொரு சமுதாயம் வளர வேண்டும். மனிதமனங்கள் மாற வேண்டும்.\nஎங்கும் மனிதாபிமானம் வளர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தாயுள்ளங்களின் தவிப்பும், மன்னித்தல் என்ற மாண்பும் கதையில் மிகவும் ஆழமாகச் சொல்லப்பட்டுள்ளன.\nதலைமுறை இடைவெளிகளைப் பற்றி மிகவும் யோசித்து வெகு அருமையாக எழுதப்பட்டுள்ள கதை இது. படிக்க நகைச்சுவையாகவும் உள்ளது.\nதற்கால இளம் வயதினர் தங்கள் உடைகளுக்குக் கொடுத்து வரும் முக்கியத்துவம், பொறுப்பில்லாமல் இருப்பதாக, மிகவும் பொறுப்புடன் சொல்லியுள்ளார்கள்.\nபடிக்க, வேடிக்கையாகவும் தமாஷாகவும் உள்ளது.\nநம்பிக்கை என்ற இந்த சிறுகதை, தன்னம்பிக்கையில்லாத சில இளைஞர்களுக்கு நிச்சயமாக தன்னபிக்கையூட்டும் வகையில் தகுந்த சிறு உதாரணங்களுடன் எழுதப்பட்டுள்ளது. அனைவரையும் சிந்திக்கவும் யோசிக்கவும் வைப்பதாக உள்ளது.\nஅக்டோபர் 2011 உயிரோசையில் வெளிவந்துள்ள மிகச்சிறப்பான கதை இது. தலைப்புத் தேர்வும் ... நூலுக்கு இதையே தலைப்பாகக் கொடுத்துள்ளதும் மிகவும் பொருத்தமாகவே உள்ளன.\nஉலகில் ஏழைகள் படும் எண்ணற்ற வேதனைகளையும், பசிக் கொடுமைகளையும், அரசியல்வாதிகள் செய்யும் அராஜகங்களையும் படிப்போர் மனதினை உருக்கும் விதமாக எழுதியுள்ளார்கள். படிக்கவே மிகவும் சோகமாகவும் வேதனையாகவும் உள்ளது.\n’பெண்ணெனும் இயந்திரம்’ மிகவும் பொருத்தமான தலைப்பு.\nஇன்றைய பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்சனைகள். அனைத்துக் கஷ்டங்களையும், தன் மனதில் சுமந்துகொண்டு, பெரும்பாலானோர் இயந்திரமாகத்தான் செயல் பட்டு வருகிறார்கள். படிக்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.\nஇவளை வேலைக்குப் போகச்சொல்லி நிர்பந்தப்படுத்தியுள்ள கணவனே, இவளின் கஷ்டங்களை உணராமல் இருப்பது கொஞ்சமும் நியாயம் இல்லாமல் படிக்கும் நமக்கே எரிச்சலூட்டுவதாக உள்ளது.\nதனியே இரவினில் வெளியே வேலைக்குச் சென்று வரும் அவள், காலையில் தன்னிடம் என்ன சொல்ல வருகிறாள் என்பதைக்கூட பொறுமையாகக் கேட்டுக்கொள்ள முடியாத கணவன் கதாபாத்திரம் ஆண் என்ற அகம்பாவத்தையும், பொறுப்பின்மையையும், ஆணாதிக்கத்தையும் காட்டுவதாக படைக்கப்பட்டுள்ளது.\nஇயற்கையாகவே பெண்களுக்கு பலவித ஆபத்துகள் உள்ளன. அதுவும் வெளியே இரவு வேளையில், வேலை நிமித்தமாகவும், சம்பாத்யம் நிமித்தமாகவும், தனியாகக் கிளம்ப வேண்டியுள்ளது மிகவும் கொடுமை. குழந்தையை வீட்டில் பொறுப்பற்ற கணவனின் பாதுகாப்பினில் விட்டு விட்டுச் செல்வது மேலும் சோகம். கணவன்-மனைவிக்குள் அனுசரிப்பு இல்லாத வாழ்க்கை நிச்சயமாக வெறுத்தே போய்விடும்தான்.\nஅதனை மிக இயல்பாக எடுத்துச் சொல்லியுள்ளார்கள், இந்தக் கதையில்.\nஇந்த மேற்படி மின்னூலை முழுவதும் ரஸித்து ருசித்துப் படிக்க விரும்புவோர் இதோ இந்த http://www.pustaka.co.in/home/ebook/tamil/pudhaikapadum-unmaigal இணைப்புக்குப்போய் அதில் உள்ள BUY NOW என்பதைக் கிளிக் செய்தால் போதும். மின்னல் வேகத்தில் உங்களை அந்த மின்னூல் வந்தடையும்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:11 AM\nலேபிள்கள்: நூல் மதிப்புரை (மின்னூல்)\nமீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:).. அஞ்சுவைப்போல இம்முறை முடிவிலிருந்து முகவுரைக்கு படம் மட்டும் பார்த்தேன்ன்.. என் கிரேட் குரு பேப்பர் படிக்கிறார்.. சரி இருங்கோ நானும் படிச்சிட்டு வாறேன்:).\nவாங்கோ அதிரா, வாங்கோ, வணக்கம். தங்கள் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\n அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.\nஅனுமனாகிய ஆஞ்சநேயருக்கு ‘அஞ்சு’ என்ற செல்லப்பெயரும் உண்டுதான். :)\nநியாயமாக புதிய வேர்கள் கீழே இருக்கணும். குரங்கார் மேலே மரத்தின் உச்சியில் இருக்கணும். ஆனாலும் புதைக்கப்படும் உண்மைகளாக, இவை தலைகீழாக மாறிப்போய், புதிய வேர்கள் உச்சிக்குப் போனதுடன், நியூஸ் பேப்பர் படிக்க வேண்டி, அந்தக் குரங்கார் கீழே இறங்கி வந்து ஒரு ஸ்டூலில் அமர்ந்துள்ளார். :)\n//இம்முறை முடிவிலிருந்து முகவுரைக்கு படம் மட்டும் பார்த்தேன்ன்.. என் கிரேட் குரு பேப்பர் படிக்கிறார்..//\nகிரேட் குருவின் வாலைப்பிடித்துக்கொண்டு பூசார் மேலே முகவுரைக்குத் ஏறித் தாவிச் சென்றிருப்பார் போலிருக்குது. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா \n//சரி இருங்கோ நானும் படிச்சிட்டு வாறேன் :).//\nவிடிய விடிய நான் காத்திருந்தும், பூனை நள்ளிரவு 1.10க்குப் பிறகு வரவே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nஆஹா இம்முறையும் பத்துக் கதைகளையும் படிச்சு அழகாக விமர்சித்து விட்டீங்கள் வாழ்த்துக்கள்... ஓ எங்களுக்கு நாளைதான் 23.. உலக புத்தக தினமோ.. அப்போ படிக்க வேண்டிய பாக்கி எல்லாம் படிச்சு முடிச்சிடோணும்.. படித்து பதிவும் உடனுக்குடன் போட்டு விட்டீங்கள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.\n//ஆஹா இம்முறையும் பத்துக் கதைகளையும் படிச்சு அழகாக விமர்சித்து விட்டீங்கள் வாழ்த்துக்கள்... ஓ எங்களுக்கு நாளைதான் 23.. உலக புத்தக தினமோ.. அப்போ படிக்க வேண்டிய பாக்கி எல்லாம் படிச்சு முடிச்சிடோணும்.. படித்து பதிவும் உடனுக்குடன் போட்டு விட்டீங்கள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பான உடனடி வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், அதிரா.\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி அதிரா\n///இந்த மேற்படி மின்னூலை முழுவதும் ரஸித்து ருசித்துப் படிக்க விரும்புவோர்//\n:).. ஒருவேளை கோபு அண்ணன் சாப்பிட்டுப் பார்த்திருப்பாரோ புத்தகத்தை:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).\n**இந்த மேற்படி மின்னூலை முழுவதும் ரஸித்து ருசித்துப் படிக்க விரும்புவோர்**\n:).. ஒருவேளை கோபு அண்ணன் சாப்பிட்டுப் பார்த்திருப்பாரோ புத்தகத்தை\nரஸிப்பது என்பது நூலின் ஒரு பக்கமோ, ஒரு வரியோ, ஒரு வார்த்தையோ, ஒரு எழுத்தோ விடாமல் முழுவதுமாகப் படிப்பது. ருசிப்பது என்பது படித்த அவற்றை மனதிலும் மண்டையிலும் (உங்கள் பாஷையில் கிட்னியிலும்) அப்படியே ஏற்றிக்கொள்வது\n//சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).//\nநீங்க என்ன சொல்ல வந்தீங்கோன்னு எனக்கும் தெரியுது. அண்ணன் அப்படி என்றால் தங்கச்சி மட்டும் என்னவாம்\nமிகச் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு\nவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.\n//புத்தகத் தினத்திற்கான சிறப்புப் பதிவாக ஒரு சிறந்த புத்தகத்தை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//\nதங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த அழகான சிறப்பான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்\nவழக்கம் போல, ஆழமான அகலமான விமர்சனம் அளித்துள்ளீர்கள். ஞா.கலையரசி அவர்கள் மேலும் பல நூல்களை எழுதிப் புகழ் பெறட்டும்\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//வழக்கம் போல, ஆழமான அகலமான விமர்சனம் அளித்துள்ளீர்கள்.//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸார்.\n//ஞா.கலையரசி அவர்கள் மேலும் பல நூல்களை எழுதிப் புகழ் பெறட்டும்\nஇன்னும் பல நூல்கள் எழுதிப் புகழ் பெறட்டும் என்ற உங்கள் பாராட்டு கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றி சார்\nநல்ல விமரிசனம். கலையரசி மேடம் கதைகளை அவர் தளத்தில் படித்திருப்பேன். வாழ்த்துகளும், . ஸார். கடைசியில் ஒரு குரங்கு செய்தித்தாள் படிப்பது போல உள்ள படத்தை ரசித்தேன்.\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n//கலையரசி மேடம் கதைகளை அவர் தளத்தில் படித்திருப்பேன்.//\nஇருக்கலாம். நானும் சில கதைகளை மின்னூலில் படிக்கும்போது அவர்களின் வலைத்தளத்தினில் படித்த நினைவு எனக்கும் வந்தது.\n:) சந்தோஷம் ஸ்ரீராம் :)\n//கடைசியில் ஒரு குரங்கு செய்தித்தாள் படிப்பது போல உள்ள படத்தை ரசித்தேன்.//\nஅதனை நேற்று 22.04.2017 மதியம் தான் என் மூன்றாவது மருமகள் என்னுடன் வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்து கொண்டிருந்தாள். இதுபோன்ற சில விசித்திரப்படங்களை மட்டும், நானும் மிகவும் ரஸித்து, என்றைக்காவது எதற்காவது பயன்படும் என்று, நான் என்னிடம் எங்காவது சேமித்து வைத்துக்கொள்வது வழக்கம்.\n23/04/2017 உலக புத்தக நாள் என்று கேள்விப்பட்டதும், இந்த என் பதிவினிலேயே சூட்டோடு சூடாக இணைத்து விட்டேன். :) தாங்களும் அதனை ரஸித்ததாகச் சொன்னதில் எனக்கும் சந்தோஷம், ஸ்ரீராம்.\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்\nபடங்கள் அருமை. விமர்சனம் மிக அருமை.\nவாங்கோ மேடம், வணக்கம் மேடம்.\n//படங்கள் அருமை. விமர்சனம் மிக அருமை.//\nஆஹா .... அருமையான, மிக அருமையான பின்னூட்டமாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nவருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதி அரசு\nசிறுகதைகளுக்கான ரத்தினச் சுருக்க விமர்சனங்கள் அருமை.\nஇந்த பதிவை எல்லாம் படித்தால்தான் நிறுத்தி வைத்த எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்று தோன்றுகிறது.\nதிருமதி கலையரசி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\n//ஆஹா .. சிறுகதைகளுக்கான ரத்தினச் சுருக்க விமர்சனங்கள் அருமை.மிக்க நன்றி அண்ணா//\nமிகவும் சந்தோஷம் ஜெ :)\n//இந்த பதிவை எல்லாம் படித்தால்தான் நிறுத்தி வைத்த எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்று தோன்றுகிறது.//\nஇனி நீங்கள் தொடருங்கோ .... நான் கொஞ்சம் நிறுத்திக் கொள்கிறேன். :)\n//திருமதி கலையரசி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். நன்றியுடன் ஜெயந்தி ரமணி//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜெயா\nநன்றாக புத்தக விமரிசனம் செய்துள்ளீர்கள். போற போக்குல, இன்னும் நிறைய புத்தகங்கள் உங்கள் விமரிசனத்துக்கு வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.\nஅதேபோல, நல்ல படங்களையும் கோர்த்து வெளியிட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.\n//நன்றாக புத்தக விமரிசனம் செய்துள்ளீர்கள்.//\n//போற போக்குல, இன்னும் நிறைய புத்தகங்கள் உங்கள் விமரிசனத்துக்கு வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.//\nஏன் ஸ்வாமீ ..... இப்படி எதையாவது சொல்லி என்னை கதிகலங்கச் செய்கிறீர்கள் எனக்கே அந்த பயம் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது. ஏற்கனவே எங்காளு இருவரை மின்னூல் பதிவராக ஆக்க நானே நன்கு அவர்களின் திரியைத் தூண்டிவிட்டுள்ளேன். இப்போது புகைந்துகொண்டுள்ளது. அவை நன்கு பற்றிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். :))))))\n//அதேபோல, நல்ல படங்களையும் கோர்த்து வெளியிட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.\nதங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி நெல்லை தமிழன் \"இப்போது புகைந்துகொண்டுள்ளது. அவை நன்கு பற்றிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். :)))))) என்ற கோபு சார் எழுதியிருப்பதைப் படித்து ரசித்துச் சிரித்தேன்.\nஎன்னால் நன்கு தூண்டிவிடப்பட்டு, புகைந்துகொண்டிருந்த ஒரு திரி இன்று (28.04.2017) நன்கு பற்றிக்கொண்டு வெடித்தே விட்டது.\nபலத்த சப்தத்துடன் இன்று ஒரே நாளில் மும்முறை வெடித்துச் சிதறியுள்ளது.\nமின்னூல்கள் பட்டியலில் இன்றைய முதன்மை முன்னணி AUTHOR : திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்கள். இன்று ஒரே நாளில் வெளியாகியுள்ள மின்னூல்கள்:\n2) பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்\n3) தொலைத்ததும் ... கிடைத்ததும் ... \nஅழகான கதைகளுக்கு சுருக்கமான விமர்சனங்கள். நம்மையும் மின்னூலை படிக்கவேண்டும் என்று எண்ணம்\nதே ான்ற வைத்து விட்டது.\nவாங்கோ பிரதர். வணக்கம். நலம்தானே. உங்களைப் பார்த்து பலநாட்கள் ஆச்சு. தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஅழகான கதைகளுக்கு சுருக்கமான விமர்சனங்கள். நம்மையும் மின்னூலை படிக்கவேண்டும் என்று எண்ணம் தோன்ற வைத்து விட்டது.//\nஇறை நாட்டத்தில் தங்களுக்கு இவ்வாறு தோன்றியுள்ளது மிகவும் நல்லதொரு எண்ணமே.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளான (World Book and Copyright Day) இன்று சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘புதைக்கப்படும் உண்மைகள்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு மின்னூலில் உள்ள கதைகளுக்கான தங்களின் இரத்தின சுருக்கத் திறனாய்வை இரசித்துப் படிக்க வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி\nநூலாசிரியர் ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு பிரச்சினைகளை கருப்பொருளை எடுத்து கையாண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவசியம் அவைகளைப் படிப்பேன்.\nமின்னூலை திறனாய்வு செய்து தங்களுக்கு வாழ்த்துகள் நூலாசிரியர் சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு பாராட்டுகள்\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளான (World Book and Copyright Day) இன்று//\nஆஹா, எதைச்சொன்னாலும், முழுமையாக, அழகாக, அழுத்தம் திருத்தமாக, நல்ல அத்தாரிடியாக, அதுவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லி அசத்துகிறீர்கள், ஸார். :)\n//சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘புதைக்கப்படும் உண்மைகள்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு மின்னூலில் உள்ள கதைகளுக்கான தங்களின் இரத்தின சுருக்கத் திறனாய்வை இரசித்துப் படிக்க வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி\n//நூலாசிரியர் ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு பிரச்சினைகளை கருப்பொருளை எடுத்து கையாண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவசியம் அவைகளைப் படிப்பேன். //\nமிகவும் சந்தோஷம், ஸார். நீங்கள் நிச்சயமாகச் செய்வீர்கள் என்பது எனக்குத்தெரியும்.\n//மின்னூலை திறனாய்வு செய்து தங்களுக்கு வாழ்த்துகள் நூலாசிரியர் சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு பாராட்டுகள்//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nஅவசியம் அவைகளைப் படிப்பேன் என்ற உங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன். உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி சார்\nஎன் இரண்டாவது மின்னூலைப் பற்றிய மதிப்புரை மிகவும் அருமை. ஒவ்வொரு கதையின் கருவைப் பற்றியும் சில வரிகளில் சிறப்பாக எடுத்துச் சொல்லி, விமர்சனத்தைப் படிப்பவர்களைப் படிக்கத்தூண்டும் விதமாய் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.\nகதைகளுக்குத் தேர்ந்தெடுத்துள்ள படங்களும் மிகவும் பொருத்தம். தீபாவளி உடை தலைமுறை இடைவெளிக்கு எடுத்துப் போட்டுள்ள படங்கள், பொருத்தமோ பொருத்தம்\nஒரு பெண்ணின் கண்ணிலிருந்து வழியும் ஒரு சொட்டுக்கண்ணீர் படமும் சிறப்பு பட்த்தைப் பார்த்த போது என் கதாநாயகி அழுவது போலவே உணர்ந்தேன்.\nஅஷ்டவதானி போல நாலாப்பக்கங்களிலும் ஒரு பெண் வேலை செய்வதைப் பெண்ணெனும் இயந்திரம் என்ற கதைக்குத் தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளமைக்கு ஒரு ஓ போடலாம் கதையின் சாரத்தை இந்தப் படம் அருமையாக வெளிப்படுத்துகின்றது.\nஉலக புத்தக தினத்தில் வாசிப்பை வலியுறுத்தும் விதமாக, என் மின்னூல் பற்றிய மதிப்புரை வெளியிட்டிருப்பதற்கு ஸ்பெஷல் நன்றி 100% target தாண்டி இப்போது அடுத்த கட்டமாக குரங்கு படிப்பது போன்ற படத்தினை மிகவும் ரசித்தேன்.\nதாங்கள் வாசித்ததோடு, உடனே அது பற்றிய மதிப்புரையையும் வெளியிட்டு என் எழுத்தைப் பெருமை படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி\nஇங்கு வாழ்த்தும், பாராட்டும் சொல்லியிருக்கும் எல்லாச் சகோதர, சகோதரிகளுக்குக் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.\nவாங்கோ மேடம். வணக்கம் மேடம்.\n//என் இரண்டாவது மின்னூலைப் பற்றிய மதிப்புரை மிகவும் அருமை. ஒவ்வொரு கதையின் கருவைப் பற்றியும் சில வரிகளில் சிறப்பாக எடுத்துச் சொல்லி, விமர்சனத்தைப் படிப்பவர்களைப் படிக்கத்தூண்டும் விதமாய் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.//\nநான் கொடுத்துள்ள மின்னூல் மதிப்புரைகள் சிறப்பாக அமைந்து, தங்களுக்கும் இவை திருப்தியாகியுள்ளதில் எனக்கும் மிகவும் சந்தோஷம், மேடம்.\n//கதைகளுக்குத் தேர்ந்தெடுத்துள்ள படங்களும் மிகவும் பொருத்தம். தீபாவளி உடை தலைமுறை இடைவெளிக்கு எடுத்துப் போட்டுள்ள படங்கள், பொருத்தமோ பொருத்தம் ஒரு பெண்ணின் கண்ணிலிருந்து வழியும் ஒரு சொட்டுக்கண்ணீர் படமும் சிறப்பு ஒரு பெண்ணின் கண்ணிலிருந்து வழியும் ஒரு சொட்டுக்கண்ணீர் படமும் சிறப்பு படத்தைப் பார்த்த போது என் கதாநாயகி அழுவது போலவே உணர்ந்தேன். அஷ்டவதானி போல நாலாப்பக்கங்களிலும் ஒரு பெண் வேலை செய்வதைப் பெண்ணெனும் இயந்திரம் என்ற கதைக்குத் தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளமைக்கு ஒரு ஓ போடலாம் படத்தைப் பார்த்த போது என் கதாநாயகி அழுவது போலவே உணர்ந்தேன். அஷ்டவதானி போல நாலாப்பக்கங்களிலும் ஒரு பெண் வேலை செய்வதைப் பெண்ணெனும் இயந்திரம் என்ற கதைக்குத் தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளமைக்கு ஒரு ஓ போடலாம் கதையின் சாரத்தை இந்தப் படம் அருமையாக வெளிப்படுத்துகின்றது.//\nஓரளவு பொருத்தமான படங்களைத் தேர்ந்தெடுத்து ஆங்காங்கே போட்டால் தான் பதிவினைப் பார்க்கவே ஒரு பாந்தமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளது மேடம். 100 வார்த்தைகளில் எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதை, ஒரு படமே மிகச்சுலபமாகச் சொல்லிவிடும் அல்லவா மேடம். ஒவ்வொரு படத்தையும் குறிப்பிட்டுத் தாங்கள் பாராட்டிச் சொல்லியுள்ளது, என் தேடலுக்கும், எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.\n//உலக புத்தக தினத்தில் வாசிப்பை வலியுறுத்தும் விதமாக, என் மின்னூல் பற்றிய மதிப்புரை வெளியிட்டிருப்பதற்கு ஸ்பெஷல் நன்றி\nஏதோ அதுபோல தானாகவே அமைந்துள்ளது மேடம். நான் ஏதும் திட்டமிட்டுச் செய்யவில்லை. உலக புத்தக தினம் என்பதே நான் இந்தப்பதிவினை நான் வெளியிடப்போகும் சில மணி நேரங்களுக்கு முன்பே எனக்கு அகஸ்மாத்தாகத் தெரியவந்தது.\n//100% target தாண்டி இப்போது அடுத்த கட்டமாக குரங்கு படிப்பது போன்ற படத்தினை மிகவும் ரசித்தேன்.//\nமிகப்பொருத்தமாக, மிகச்சரியான நேரத்தில், அந்தக் குரங்கார் என்னிடம் ஒரே தாவாகத் தாவி வந்து மாட்டிக்கொண்டதுதான் என் அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும். என்னைப்போலவே தாங்களும் அதனை மிகவும் ரசித்துள்ளீர்கள். எனக்கும் மிக்க மகிழ்ச்சி மேடம். :)))))\n//தாங்கள் வாசித்ததோடு, உடனே அது பற்றிய மதிப்புரையையும் வெளியிட்டு என் எழுத்தைப் பெருமை படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி இங்கு வாழ்த்தும், பாராட்டும் சொல்லியிருக்கும் எல்லாச் சகோதர, சகோதரிகளுக்குக் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் நன்றி இங்கு வாழ்த்தும், பாராட்டும் சொல்லியிருக்கும் எல்லாச் சகோதர, சகோதரிகளுக்குக் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் நன்றி\nதங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்து மணம் பரப்பிச் சொல்லியுள்ள ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nRajeswari அக்கா அவர்கள் வலையில் அடிக்கடி பார்க்கும் வாசகம் ..உலக புத்தக தினத்துக்கு பொருத்தம் .அருமையான பத்து முத்தாந விமரிசனம் ..குடும்ப தலைவி பல கைகளுடன் உள்ள படம் அருமை\n Rajeswari அக்கா அவர்கள் வலையில் அடிக்கடி பார்க்கும் வாசகம் .. உலக புத்தக தினத்துக்கு பொருத்தம்.//\n தங்களின் இந்த இனிய நினைவுகளுக்கு மிக்க நன்றி.\n//அருமையான பத்து முத்தான விமரிசனம் .. //\n//குடும்ப தலைவி பல கைகளுடன் உள்ள படம் அருமை//\nமொத்தம் 10 கைகளில் ஒரு குழந்தை உள்பட பத்து விதமான பொருட்கள் + ஆயுதங்கள். அதைத்தவிர தன் வலது காலில் வாக்கூம் க்ளீனரையும் ஆபரேட் செய்கிறாள் என நினைக்கிறேன்.\nமிகவும் கில்லாடியான லேடிதான். அஞ்சுவையும் அதிராவையும் சேர்த்து அஞ்சால் பெருக்கினது போல திறமையோ திறமைதான். :)))))\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அஞ்சு\n//வாசிப்பு - அது சுவாசிப்பு என விழித்து சிறந்த நூல் ஆய்வு தந்தீர்கள். நன்றி என விழித்து சிறந்த நூல் ஆய்வு தந்தீர்கள். நன்றி\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n@ Jeevalingam Yarlpavanan Kasirajalingam தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா\n‘கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும் :)’\nஅதாவது பிரத்தானிய மஹாராணியாரின் ஒரே வாரிசும், என்றும் ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ மட்டுமே என கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லித்திரியும் அதிரா அவர்கள்\nஎன்னுடைய இரு மின்னூல்களை விமர்சனம் செய்து சுடச்சுட வெளியிட்டுள்ளார்கள். அவை சூடு ஆறும் முன்பு போய்ப்பார்த்து ஏதேனும் கமெண்ட்ஸ் போட்டு விட்டு வாருங்கள். :)\nஉங்கள் எழுத்தில் பொருட் பிழை இருக்கிறது கோபு அண்ணன்:).\nஉங்களுக்கு சந்தோசத்தில மூக்கு, காதே தெரியாமல்:) என் அம்மம்மாவின் வயசைப் போட்டிட்டீங்கோ:)...\nஅதாவது என் அம்மம்மாவுக்கு 15 வயசில என் அம்மா பிறந்தா:) அம்மாவுக்கு 15 வயசில மீ பிறந்தேன்ன்:) இப்போ மீக்கு சுவீட் 16:).. அப்போ முழுவதையும் கூட்டுங்கோ... அம்மம்மாட வயசு வருகுதெல்லோ.. எப்பூடி என் கணக்கு.. எப்பூடி என் கணக்கு:) அதிராவோ கொக்கோ:) எனக்கு கணக்கிலயும் டி ஆக்கும்:)..\n//உங்கள் எழுத்தில் பொருட் பிழை இருக்கிறது கோபு அண்ணன்:).//\n கோச்சுக்காதீங்கோ அதிரா. இதில் எத்தனை பிழைகள் உள்ளனவோ அத்தனை மின்னூல்களை ஃப்ரீ கிஃப்ட் ஆக நான் உங்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறேன். நீங்களும் அவை ஒவ்வொன்றையும் ஒரு விமர்சனமாக எழுதி பதிவு போட்டுக்கொள்ளலாம். :)\n//உங்களுக்கு சந்தோசத்தில மூக்கு, காதே தெரியாமல்:)//\nMirror முன் நின்று சந்தோஷமாகப் பார்த்துட்டேன். என் மூக்கும், காதுகளும் அதனதன் இடத்தில் மட்டுமே மிகவும் அழகாக உள்ளன. :)\n//என் அம்மம்மாவின் வயசைப் போட்டிட்டீங்கோ:)... ---- 46 ஆண்டுகளுக்கு ---- //\nஅப்போ உங்கள் அம்மம்மா உங்களை விட மிகவும் இளமையாக அழகாக இருப்பாங்களோ என்னவோ எங்கேயோ என்னவோ எனக்கும் என் கணக்கு கழுதைபோல உதைக்குது. சரி நானும் இப்போது மீண்டும் யோசிக்கிறேன்.\n//அதாவது என் அம்மம்மாவுக்கு 15 வயசில என் அம்மா பிறந்தா:) அம்மாவுக்கு 15 வயசில மீ பிறந்தேன்ன்:) இப்போ மீக்கு சுவீட் 16:).. அப்போ முழுவதையும் கூட்டுங்கோ...//\nமஹாராணியார் உத்தரவுப்படி எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்துட்டேன். ஒரே கொயப்பமா இருக்குது. இதனால் உங்கட வயது மிகவும் ஏறிப்போச்சுது.\nஇதை என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது அதிரா ஏன்னா நீங்க என்னைவிட கொஞ்சம் சின்னப்பொண்ணாத்தான் இருக்கணும் என்பது என் எண்ணம். [எண்ணங்கள் அழகானால் .......]\nஉங்க அம்மம்மா வயசு பதினாறு என்று மட்டுமே கரெக்டாக எனக்கும் வருகுது.\n:) அதிராவோ கொக்கோ:) எனக்கு கணக்கிலயும் டி ஆக்கும்:)..//\nஉங்க கணக்கு எனக்குப் புரியலே. ஒரே கொயப்பமா இருக்குது. உங்களுக்கு 93 வயது இருக்கவே முடியாது என உறுதியாக நான் நம்புகிறேன்.\nஎதற்கும் எங்கட அஞ்சு வரட்டும். இந்த நம் கணக்குப் பஞ்சாயத்துக்குத் தீர்ப்பு சொல்லட்டும்.\nஅஞ்சூஊஊஊ உடனே ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)\n///நீங்களும் அவை ஒவ்வொன்றையும் ஒரு விமர்சனமாக எழுதி பதிவு போட்டுக்கொள்ளலாம். :)//\n///அஞ்சூஊஊஊ உடனே ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பூடிக் கூப்பிட்டால்.. அஞ்சு தடக்கி விழுந்திட்டால் பிறகு என்னை எல்லோ போலீஸ் பிடிக்கும்:) சாட்சிக்கு:)..\nஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... பூனை தன் தலை தப்பினால் போதும் என தலைதெறிக்க ஓடுது, அதிரா. நல்ல பொருத்தமான படம்தான். கர்ர்ர்ர்ர்ர்\n**அஞ்சூஊஊஊ உடனே ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)**\n//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பூடிக் கூப்பிட்டால்.. அஞ்சு தடக்கி விழுந்திட்டால் பிறகு என்னை எல்லோ போலீஸ் பிடிக்கும்:) சாட்சிக்கு:)..//\nஅஞ்சூ வெயிட் வெறும் 57 கிலோ மட்டுமே என்றும், அதிரா போல பொதபொதன்னு இல்லாமல் படு ஸ்லிம்மாக உடம்பை மெயிண்டைன் பண்ணி வருவதாகவும், ஏதோ போலியோ அட்டாக் .. ஸாரி .. டங் ஸ்லிப் .. பேலியோ பயணம் என்ற தீர்த்த யாத்திரை செல்வதாகவும் இன்று ஒரு பதிவு http://kaagidhapookal.blogspot.com/2017/04/blog-post_24.html போட்டிருக்காங்களே .... அப்போ அதெல்லாம் சுத்த ஹம்பக் + பொய் என்று சொல்றீங்களா\nஎனக்குத் தெரிந்து எங்கட அஞ்சு ஒருபோதும் பொய் சொல்லவே மாட்டாங்கோ. மிகவும் நல்லவங்களாக்கும்.\nஇத்தொகுப்பில் உள்ள கதைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.. அன்னையர் தினம் கதையில் வரும் தந்தை கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டிருப்பதிலேயே தங்களுடைய தேர்ந்த வாசிப்பும் நுண்ணிய கவனிப்பும் தெரிகிறது. அக்கதையின் ஆணிவேரே தந்தை கதாபாத்திரம்தான். மிகவும் கவர்ந்த கதை ஒரு சொட்டுக்கண்ணீர்.. இங்கே படத்துடன் அதைக் குறித்த விமர்சனம் மனந்தொடுகிறது. தீபாவளி உடை குறித்த கலையரசி அக்காவின் கதை ஒருபுறம் அசத்தல் என்றால் அதற்கான தங்கள் படங்கள் தெரிவு இன்னொருபுறம் அசத்தல். சிறப்பான விமர்சனப் பதிவுக்குப் பாராட்டுகள் கோபு சார். கலையரசி அக்காவுக்கு அன்பான வாழ்த்துகள்.\n//இத்தொகுப்பில் உள்ள கதைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.. அன்னையர் தினம் கதையில் வரும் தந்தை கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டிருப்பதிலேயே தங்களுடைய தேர்ந்த வாசிப்பும் நுண்ணிய கவனிப்பும் தெரிகிறது. அக்கதையின் ஆணிவேரே தந்தை கதாபாத்திரம்தான். மிகவும் கவர்ந்த கதை ஒரு சொட்டுக்கண்ணீர்.. இங்கே படத்துடன் அதைக் குறித்த விமர்சனம் மனந்தொடுகிறது. தீபாவளி உடை குறித்த கலையரசி அக்காவின் கதை ஒருபுறம் அசத்தல் என்றால் அதற்கான தங்கள் படங்கள் தெரிவு இன்னொருபுறம் அசத்தல். சிறப்பான விமர்சனப் பதிவுக்குப் பாராட்டுகள் கோபு சார். கலையரசி அக்காவுக்கு அன்பான வாழ்த்துகள்.//\nதங்களின் வருகையினால் மட்டுமே இந்த என் பதிவு\nஓர் பூர்ணத்துவம் அடைந்துள்ளதுபோல எண்ணி மகிழ்கிறேன். :)\nதங்களின் அன்பான வருகைக்கும், நுண்ணிய + ஆழமான + ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nவருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி கீதா\nபுத்தக தினத்துக்கான சிறப்புப் பகிர்வு மிக சிறப்பு ஐயா...\nஒரு சொட்டுக் கண்ணீர் என மிகச் சிறப்பான பார்வை.\n//புத்தக தினத்துக்கான சிறப்புப் பகிர்வு மிக சிறப்பு ஐயா... இளைஞர்களின் உடை... கேரளாவில் 100% எழுத்தறிவு... பெண் என்னும் இயந்திரம்... உறவுகள்..\nஒரு சொட்டுக் கண்ணீர் என மிகச் சிறப்பான பார்வை.//\nஇந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்புப் பார்வையுடன் கூடிய அழகான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி :)\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி குமார்\nபுத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமரிசனம். தேர்ந்த எழுத்தாளர்கள் எழுதுவது எப்போதுமே படிக்கப் படிக்க இன்பம் தான்.\n//புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமரிசனம்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\n//தேர்ந்த எழுத்தாளர்கள் எழுதுவது எப்போதுமே படிக்கப் படிக்க இன்பம் தான்.//\nகரெக்ட். இந்த நூலாசிரியர் ஒரு தேர்ந்த எழுத்தாளர் மட்டுமே. :)\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கீதா\nகலையாசியின் இரு மின்னூல் கதைகளுக்கும் பொருத்தமான விமர்சனம் செய்திருக்கிறீர்கள் ; சிரமம் பாராமல் படங்களைத் தேடிப்பிடித்து வெளியிட்டிருக்கிறீர்கள் . பாராட்டுகிறேன் .\n//கலையரசியின் இரு மின்னூல் கதைகளுக்கும் பொருத்தமான விமர்சனம் செய்திருக்கிறீர்கள்;//\nமிக்க மகிழ்ச்சி, ஸார். தங்களின் இந்தச் சொல்லினால் தன்யனானேன்.\n//சிரமம் பாராமல் படங்களைத் தேடிப்பிடித்து வெளியிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.//\nபொருத்தமான படங்களுடன் வெளியிட்டால் மட்டுமே பதிவு கவர்ச்சியுடன் ஜொலிப்பதாகவும், படிப்போரை மகிழ்விக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.\nதங்களின் குறிப்பிட்ட இந்தப்பாராட்டுக்கும், அன்பான வருகைக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார்.\nதங்கள் வருகைக்கும், விமர்சனத்தைப் பாராட்டியதற்கும் மிகவும் நன்றி\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-1 ஸ்ரீ குருவாயூரப்பன் நம் பாரத தேசத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மக்களுக்கு நல...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\nநம் பிரியமுள்ள பதிவர் திருமதி ராஜி அவர்களின் அன்புக்கட்டளைக்காக இந்தப் பதிவை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. மிகவும் ப...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n83 ] துக்கத்தைக் குறைக்க வழி \n2 ஸ்ரீராமஜயம் கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம...\n’தணியாத தாகங்கள்’ - மின்னூல் - மதிப்புரை\nபுதிய மின்னூல் ஆசிரியர் அறிமுகம்\nபுதைக்கப்படும் உண்மைகள் - மின்னூல் - மதிப்புரை\nபுதிய வேர்கள் - மின்னூல் - மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7/", "date_download": "2018-11-15T20:00:06Z", "digest": "sha1:DUKFPHIP7WFTYE6XU5VUV724GEZMVQIZ", "length": 12863, "nlines": 217, "source_domain": "ippodhu.com", "title": "விஜய்யை இயக்கும் விக்னேஷ்சிவன்...? - இருவர் சந்திப்பால் எதிர்பார்ப்பு | ippodhu", "raw_content": "\nமுகப்பு CINEMA IPPODHU விஜய்யை இயக்கும் விக்னேஷ்சிவன்… – இருவர் சந்திப்பால் எதிர்பார்ப்பு\n – இருவர் சந்திப்பால் எதிர்பார்ப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநடிகர் விஜய்யை இயக்குநர் விக்னேஷ்சிவன் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு விஜய்யின் அடுத்தப் படம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.\nவிஜய் தனது 62 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது இன்னும் பதில் தெரியாத கேள்வியாகவே உள்ளது. அட்லி, சசிகுமார், அமீர், ஏ.எல்.விஜய், மோகன்ராஜா உள்பட ஏராளமான இயக்குநர்கள் விஜய்யை இயக்கும் விருப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று விக்னேஷ்சிவன் விஜய்யை சந்தித்தார்.\nதானா சேர்ந்த கூட்டத்துக்குப் பிறகு அதனை தயாரித்த ஸ்டுடியோ கிரீனுக்கு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தார் விக்னேஷ்சிவன். என்ன நடந்ததோ… இப்போது அந்தப் படத்தை ராஜேஷ் இயக்குகிறார். நேற்றைய சந்திப்பிற்குப் பிறகு, விஜய் படத்தை இயக்கப் போவதால்தான் விக்னேஷ்சிவன் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவில்லை என்ற பேச்சு அடிபடுகிறது.\nஇது உண்மையா இல்லையா என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாகவே தெரிந்துவிடும்.\nமுந்தைய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டொனால்டு டிரம்ப் - கிம் ஜாங் உன்\nஅடுத்த கட்டுரைநீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\nரிலீஸ் தேதிக்கு முன் இணையத்தில் வெளியான இரு படங்கள்\nஜோதிகா, பூர்ணிமா இணையும் புதிய படம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/09/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/20201", "date_download": "2018-11-15T19:08:36Z", "digest": "sha1:D43M3RW6CZOH3AX77WKFY4Q6ZM4V4EAM", "length": 16819, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரஜினி, பிரபு, கமலை அழைக்க வேண்டும்: | தினகரன்", "raw_content": "\nHome ரஜினி, பிரபு, கமலை அழைக்க வேண்டும்:\nரஜினி, பிரபு, கமலை அழைக்க வேண்டும்:\nசிவாஜி நினைவு மணி மண்டபத்தினை பெயருக்கு நடத்தாமல், மாபெரும் விழாவாக நடத்தி அதில் ரஜினி, கமல், சிவாஜி குடும்பத்தினர் மற்றும் நடிகர் சங்க தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தின் தலைச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனது நினைவு மணி மண்டபத்தினை தமிழக அரசு நடிகர் சங்கத்தோடு இணைந்து மாபெரும் சிறப்பான விழாவாக சிவாஜி கணேசனுக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் விதத்தில் நடத்திட வேண்டும். தமிழக முதலமைச்சர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்கத் தலைவர்கள் மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் உட்பட அனைவரையும் அழைத்து இவ்விழா நடத்தப்பட வேண்டும்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் செவாலியே விருது பெற்றதற்கு அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா சிறப்பான விழாவினை நடத்தினார்.\nஇப்போது அவரது திருவுருவச் சிலை மற்றும் நினைவு மணி மண்டப திறப்பு விழாவினை பெயருக்கு நடத்தாமல் அமரர் சிவாஜி கணேசனு க்கு பெருமை சேர்க்கும் விதத்தில் விழாவினை நடத்திட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழக அரசையும், நடிகர் சங்க நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nவிஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான 'சர்கார் ' திரைப்படம் தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அமைந்திருந்தது....\nகோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல; அவரே என்னிடம் சொன்னார்\nடிடிவி தினகரன்கோமளவல்லி என்கிற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல. இதுகுறித்து ஜெயலலிதாவே என்னிடம் கூறியுள்ளார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.'...\nஎம்.ஜி.ஆரின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது\nஎம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் தமிழக அரசியலில் அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்....\nகாங்கிரசுக்கு ஆதரவாக நக்மா, விஜயசாந்தி பிரசாரம்\nதெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விஜயசாந்தி பிரசாரம் செய்துவரும் நிலையில் விரைவில் நக்மா பிரசாரம் செய்ய உள்ளார்.தெலுங்கானா...\nவரலட்சுமி விரைவில் அரசியலில் நுழையப் போவதாக அறிவிப்பு\nவிஷாலுடன் காதலுமில்லை திருமணமும் இல்லை என்று கூறியுள்ள வரலட்சுமி, தான் விரைவில் அரசியலில் நுழையப்போவதாக கூறியுள்ளார்.“போடா போடி” படம்...\nஎன் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்\nகாப்புரிமை இல்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா.இந்தப் புகாரின்...\nகையடக்கத்தொலைபேசியை ஏன் தட்டிவிட்டேன்: சிவகுமார் விளக்கம்\nசெல்ஃபி எடுக்க முயன்றவரின் கையடக்கத் தொலைபேசியைத் தட்டிவிட்டது ஏன் என்பது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சியில்...\nதீபாவளி பரிசு: 600 ஊழியர்களுக்கு ரூ.5 இலட்சம் பெறுமதியான கார்\nவைர வியாபாரி வழங்கினார்குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தோலாகியா தன் நிறுவனத்தில் பணியாற்றும் 600 ஊழியர்களுக்கு ரூ.5 இலட்சம்...\nநாகூர் பாபுக்கு 'மனோ' என பெயர் வைத்தவர் யார்\nபிரபல பின்னணி பாடகர் மனோவின் இயற்பெயர் நாகூர் பாபு. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சட்டேனபல்லியில் 1965 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம்...\nஇலட்சிய நடிகரானார் எஸ். எஸ். இராஜேந்திரன்\nஎஸ். எஸ். ஆர். அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடபட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் (சனவரி 1928 - ஒக்டோபர் 24, 2014) தமிழகத்...\nMeToo புதிது புதிதாக புகார்கள் கட்டுக் கதையா, நிஜமா\nஇந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படுவது #MeToo தான். அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆயுதம்தான் #MeToo.பல்வேறு...\nசின்மயிக்கு சினிமா பிரபலங்கள் ஆதரவு\nதொடரும் சர்ச்சைகவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள பாடகி சின்மயிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்....\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velavanam.com/2012/06/blog-post_04.html", "date_download": "2018-11-15T19:00:55Z", "digest": "sha1:BFNVXGHSLV6F3Q4S5B4TE3DH32QVL4TR", "length": 8825, "nlines": 187, "source_domain": "www.velavanam.com", "title": "ரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச் செய்தி! ~ வேழவனம்", "raw_content": "\nரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச் செய்தி\nரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச் செய்தி..\n\".... இந்த நாள். இன்று அவர் பிறந்தநாள் என்பது நாம் அனைவரும் மகிழ்ச்சியடையவேண்டிய திருநாளாகும். இந்த வானொலி மூலம் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கூற விரும்புகிறேன். தமிழ் சினிமாவுக்கும், தமிழக மக்களுக்கும் அளப்பரும் பங்களிப்பற்றிய அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நாமெல்லாம் கடமைப்பட்டுளோம். அவர் வாழும் இந்த ..........\"\nஇப்படி போகிறது அந்த வாழ்த்து செய்தி நானும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டே இருந்தேன். இவர் அவரை ஒரு தடவையாவது வாழ்த்துவாரா என்று. இல்லையே.. ஒரு தடவை கூட இல்லையே.. வாழ்த்த விரும்புகிறேன், ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறாரே தவிர கடைசி வரை வாழ்த்து மட்டும் சொல்லவில்லை,\nஇது வாழ்த்து அல்ல, வாழ்த்துக்கான திட்டமிடலோ இதெல்லாம் முடிந்தபின் தனியாக வாழ்த்துவாரோ தெரியவில்லை. இருந்தாலும் இது இது என்ன டைப் வாழ்த்து என்று யோசிக்க நாமெல்லாம் கடமைப்பட்டுள்ளோம்..இல்லையா\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச் செய்தி\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velavanam.com/2013/06/blog-post_14.html", "date_download": "2018-11-15T18:52:00Z", "digest": "sha1:BYLJ2VQYI4B6A7YR2JTTIP4WWYKJOOA5", "length": 9620, "nlines": 192, "source_domain": "www.velavanam.com", "title": "குப்பைவண்டி காக்கை ~ வேழவனம்", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 14, 2013 குட்டிக்கதை , நீதிக் கதை , புனைவு 1 comment\nஒரு நெரிசலான சாலையில் வாகனங்கள் பிதுங்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தன, கடுமையான போக்குவரத்து நெரிசல். அதில் நிரம்பிவழியும் குப்பைகளோடு ஊர்ந்துகொண்டிருந்தது ஒரு குப்பைலாரி. அந்த லாரியின் மீதுதான் அந்த காக்கை அமர்ந்திருந்தது.\nதாளமுடியாத சோகத்தில் இருந்தது காக்கை. பக்கத்திலிருக்கும் காக்கை தனது சோகம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கிறதே என்ற கோபம் வேறு.\nயாரும் கண்டுகொள்ளாததால், தனது சோகங்களைப் பற்றி தானே பேச ஆரம்பித்தது.\n\"இவ்ளோ பெரிய ஊருக்கு இந்த ரோடு எப்படி தாங்கும். இதைக்கூட ப்ளான் பண்ணாம இருக்காங்களே, சரி அப்படியே ரோடு இருந்தாலும் எல்லோரும் இந்த நேரம் தான் வரணுமா.. சரி அப்படியே வந்தாலும் இப்படித் தான் ட்ராபிக் சென்ஸ் இல்லாம ஓட்றதா.. இதையெல்லாம் மாத்துறது இருக்கட்டும், கேக்கக் கூட யாருமே இல்லையே.. இந்த வேகத்துல இந்த வண்டி போனா இன்னும் எவ்ளோ நேரம் போகும்...\"\nபொறுமையாகக் கேட்டது பக்கத்திலிருந்த காக்கை. லாரியின் ஓட்டுனர் இருக்கையில் வியர்வை வெள்ளத்தில் அமர்ந்திருந்த மனிதனையும் பார்த்தது அது. பிறகு புலம்பிய காக்கையைப் பார்த்து,\n\"நீ சொல்லுறதெல்லாம் சரியான பிரச்சனையா இருக்கலாம், ஆனா இதுல உன்னோட பிரச்னை என்ன\" என்று சொல்லியபடி பறந்து சென்றது.\nசரியான பிரச்சனையெல்லாம் நம்முடைய பிரச்சனையாக இருக்கவேண்டியது இல்லை.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88?page=12", "date_download": "2018-11-15T19:15:11Z", "digest": "sha1:INCOPAGX5JGIUJRIOOTYTTMKICVVWHJJ", "length": 7583, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சென்னை | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nபுத்தகயா சென்றவர்களுக்காக இன்று விசேட விமானம்\nசென்னையில் ஏற்பட்டிருந்த வெள்ளத்தின் காரணமாக, இலங்கைக்கு திரும்ப முடியாதுள்ள இலங்கை யாத்திரிகர்களை அழைத்துவர சிறிலங்கன்...\nவெள்ளக்காடாய் காட்சி தரும் சென்னை மாநகரம்\nவெள்ளக்காடாய் காட்சி தரும் சென்னை மாநகரம்\nசென்னைக்கான மேலும் 14 விமான சேவை இரத்து\nகொழும்பு - சென்னைக்கான ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான மேலும் 14 விமான சேவைகள் இன்று முதல் 6 ஆம் திகதி வர...\nலோரன்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி ரூபா உதவி\nசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ரூபா மதிப்புள்ள மருத்துவப் பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும...\nசாமி சிலையில் பாம்பு : வெள்ளத்தில் திகைப்பான சம்பவம்\nவெள்ளத்தில் இருந்து தன்னுயிர் காக்க சென்னை மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கோயில் பாம்பொன்று கோயிலின்...\nவெள்ளத்தில் மிதக்கும் சென்னை : இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்குமென எச்சரிக்கை\nஇந்தியாவில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் சென்னை உட்பட வடமாவட் டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.\nசென்னைக்கான எயார் லைன்ஸ் விமான சேவை ரத்து\nசென்னைக்கான இலங்கையின் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nஇருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சென்னையில் ஆடுவதுதான் பிரச்சினையாம்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டிகள் இந்­தி­யாவில் 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நடைபெறுக...\nபழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார்\nதமிழ் திரையுலக பழம்பெரும் இயக்குனரான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (86) உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0", "date_download": "2018-11-15T19:23:25Z", "digest": "sha1:MG2EWT6US25FYZE36HLTXQHCNPXDFV3B", "length": 4302, "nlines": 82, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நவகம்புர | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஒருவாரமாக குப்பை அகற்றப்படாமையினால் வீதிகளில் துர்நாற்றம் ; மக்கள் கடும் விசனம்\nமீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் நடந்த பின்னர் ஒருவாரமாக கொழும்பு நகரிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. குப்பை அக...\nகளனி கங்கையின் நீர்மட்டம் 6 அங்குலம் குறைந்துள்ளது\nகளனி கங்கையின் நீர்மட்டம் 6 அங்குலம் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்பாசன தினணக்களம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-11-15T19:22:38Z", "digest": "sha1:3HIQMK6VMQNOXQBSUFYOXVD2FRTMCI6D", "length": 8460, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதை | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nகம்பஹா மாவட்ட பிரதான ரயில் பாதைகள் விஸ்தரிப்பு\nரயில் போக்குவரத்துச் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட பிரதான ரயில் பாதைகள் விஸ்தரிக்கப...\nபாதை நடுவே தலை, வீட்டின் உள்ளே உடல்: குடிபோதையில் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம்..\nஇந்தியாவில், தமிழகத்தின் ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி. இங்கு வசிக்கும் சாமிவேல் – சின்னபொண்ணு தம்பதிக்கு ராஜலட...\nகொழும்பில் இன்று காலை இடம்பெற்ற சம்பவம்: திடீரென தாழிறங்கிய முக்கியப் பகுதி\nஇன்று அதிகாலை, கொழும்பில் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையில் நிலம் தாழிறக்கியமையால் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.\nஅனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார் திலகரட்ண டில்ஷான்\nசுற்றுச்சூழலை பாது­காப்­ப­தற்கும் நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்­லவும் நாட்டு மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் எ...\nஅதி­கா­ரப்­ப­கிர்வு மாத்­திரம் பிரச்­சி­னைக்கு தீர்­வல்ல : மனோ கணேசன்\nஅதி­கா­ரப்­ப­கிர்வு மூல­மாக மாத்­திரம் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது ஒரு­போதும் சாத்­தி­ய­மா­காது. கடந்த கால த...\nபிரபாகரனை புகழ்ந்த ஞானசார தேரர்\nபிரபாகரனின் போராட்டம் தவறானது அல்ல, எனினும் அவர் போராட்டத்திற்காக தெரிவு செய்த பாதையே தவறானது. எனினும் இன்றைய அரசியல் வா...\nவோர்ட் பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்..\nகொழும்பு 7 வோர்ட் பிரதேசத்தில் வாகனமொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக, குறித்த பாதையினூடான போக்குவரத...\nயார் என்ன சொன்னாலும் எமது பயணத்தை தடுக்க முடியாது.\n30 ஆண்டுகால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதில் கடினமான பாதையில் பயணித்ததை போலவே நல்லிணக்கத்தை உருவாக்குவதிலும் கடினமா...\nதெற்கு அதிவே பாதையில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதெற்கு அதிவேக பாதையில் மாத்தறைக்கு பயணிக்கும் வாகனங்கள் கொக்மண்டுவ வெளியேறும் இடத்துடன் அதிவேக பாதையிலிருந்து வெளியேருமா...\nஇன்று திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை\nகொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2018-11-15T19:22:01Z", "digest": "sha1:3Z7RJUFXYH2J2EXMKRZGO4SSLJXH3O4C", "length": 8024, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விஜயம் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nவட்டுவாகலில் வலை வீசிய தொல் திருமாவளவன்\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், நேற்று முல்லைத்த...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக கண்டி, தலதா மாளிகைக்கு இன்று காலை விசேட விஜயம் ஒன்றை மேற்க...\nசீஷெல்ஸ் விஜயத்தை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பினார் ஜனாதிபதி\nசீஷெல்ஸுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் உத்திய...\nமூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிசெல்ஸ் நட்டுக்கு பயணித்துள்ளார்.\nமுப்படை தளபதிகளை சந்தித்த பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன் ஜெனரல் இக்ரம் உல்ஹக், இலங்கை பாதுகாப்பு படைகளி...\nநோர்வே, பிரித்தானியாவுக்கு பயணமானார் பிரதமர்\nநோர்வே மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாட்டிலிருந்து ப...\nஇந்திய விஜயத்தின் மூலம் பதில் கிடைத்துள்ளது ; கெஹெலிய\nஇந்தியாவுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரிய விரிசல்கள் இருப்பதாக ஆளும் கட்சியால் இதுவரை காலம் கொண்டுசெல்லப்பட்ட பிரசாரங்கள...\nமஹிந்த இன்று இந்தியா பயணம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா பயணமாகவுள்ளார்.\nசர்வகட்சி பாராளுமன்ற குழு நாளை இந்தியாவுக்கு விஜயம்\nசபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான சர்வக் கட்சி பாராளுமன்ற குழு பிரதிநிதிகள் நாளை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவ...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/hakmana/food-agriculture", "date_download": "2018-11-15T20:06:19Z", "digest": "sha1:OWFVQB5IEGHWBZ3MPCY6J73V4SARIC7E", "length": 3513, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "ஹக்மன யில் உணவு விவசாய வகைப்படுத்தல்களுக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nஹக்மன உள் உணவு மற்றும் விவசாயம்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/alagiri-speaks-out-about-his-political-entry/", "date_download": "2018-11-15T19:25:29Z", "digest": "sha1:VYJIRD27INFS5WDRQFYERERAILDWTE2A", "length": 9811, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "என்னை தி.மு.க.வில் சேர்க்காததற்கு இதுதான் காரணம்.! முதன் முறையாக ரகசியம் உடைத்த அழகிரி.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome அரசியல் என்னை தி.மு.க.வில் சேர்க்காததற்கு இதுதான் காரணம். முதன் முறையாக ரகசியம் உடைத்த அழகிரி.\nஎன்னை தி.மு.க.வில் சேர்க்காததற்கு இதுதான் காரணம். முதன் முறையாக ரகசியம் உடைத்த அழகிரி.\nதி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தி.மு.க-வில் புயல் வீசத் தொடங்கிவிட்டது. இன்று காலை மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்று அழகிரி அஞ்சலி செலுத்தினார்.\nஅஞ்சலிசெலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “நான் தற்போது தி.மு.க-வில் இல்லை. கலைஞர் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள். என்ன ஆதங்கம் என்பது பின்னால் தெரியும். அதற்குக் காலம் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் என்பது கட்சி தொடர்பானது. என் அப்பாவிடம் என்னுடைய ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன்.’ என்று பேசினார். இது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு அழகிரி பேட்டியளித்துள்ளார். அப்போது, `நீங்கள் மீண்டும் தி.மு.க-வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அழகிரி `நான் தி.மு.க-வுக்குள் வருவதில் மு.க.ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக நான் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நான் தி.மு.க-வுக்குள் வந்தால் வலிமையான தலைவர் ஆகிவிடுவேன் என்று அச்சப்படுகிறார்கள். தி.மு.க-வில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றன.\nகட்சியின் நிர்வாகிகள் பலர் ரஜினிகாந்த்துடன் தொடர்பில் உள்ளனர். தற்போதுள்ள கட்சியின் தலைமை தி.மு.க-வை சீரழித்துவிடும். கலைஞர் கருணாநிதியின் ஆன்மா அவர்களை சும்மாவிடாது. கண்டிப்பாகத் தண்டிக்கும்’ என்று காட்டமாக கூறியுள்ளார்.\nPrevious articleசிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா போட்ட மார்க் 9. விக்னேஷுக்கு எவ்ளோ தெரியுமா.\nNext articleகோலியின் வாழ்கை வரலாறு படத்தில் கோலி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர். யார் தெரியுமா.\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n ஷோபியா விவகாரத்தால் கடுப்பான தமிழிசை\n“கலைஞர்” என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வைத்தது என் அப்பா தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thennakam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-11-15T19:16:17Z", "digest": "sha1:LCXGP3EFM4MDDK2IBSOIIYWXJ35IQGXF", "length": 3854, "nlines": 101, "source_domain": "thennakam.com", "title": "ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 22-10-2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 22-10-2018\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Assistant Professor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nM.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\n2 – 3 வருடங்கள்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 22-10-2018\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nவிண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\n« சென்னையில் Accountant,Marketing பணியிடங்கள் – கடைசி நாள் – 21-10-2018\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2017/07/31/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-11-15T19:30:56Z", "digest": "sha1:4NLZQNUNHC5JPGZWAZSCMI4QTMJZ3NXM", "length": 38554, "nlines": 197, "source_domain": "thetimestamil.com", "title": "ஏழைகளை வதைக்கும் மத்திய அரசின் மற்றொரு தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nஏழைகளை வதைக்கும் மத்திய அரசின் மற்றொரு தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 31, 2017\nஏழைகளை வதைக்கும் மத்திய அரசின் மற்றொரு தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம் அதற்கு 3 மறுமொழிகள்\nமத்திய அரசு வழங்கும் சமையல் எரிவாயுக்கான மானியத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள நேரடியான இன்னும் ஒரு தாக்குதல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,\n“மத்திய அரசு சமையல் எரிவாயுக்கான மானியத்தை முற்றிலுமாக இன்னும் 8 மாதத்தில் கைவிடுவது என்றும், அதற்கு ஏதுவாக மாதந்தோறும் ரூ. 4/- அதிகப்படுத்துவது என்றும் முடிவு செய்துள்ளது. வறட்சி, வேலையின்மை, ஏழ்மை ஆகியவற்றால் துயருற்றிருக்கும் மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள நேரடியான இன்னும் ஒரு தாக்குதலாகும் இது.\nகடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மக்களை எச்சரித்தது. பாஜக ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் அனைத்துவித மானியங்களையும் ரத்து செய்து விடும் என்று கூறியிருந்தது. இப்போது மத்தியில் பாஜக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த இந்த மூன்றாண்டு காலத்தில் உரம் மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டது. அதேப்போன்று ரேசன் மானியத்தை முற்றிலுமாக குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு 50 சதவிகிதம் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே இப்போது மானிய விலையில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.\nசமையல் எரிவாயு மானியத்தை கைவிடுவது என்ற இந்த முடிவோடு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்குமான மானியத்தையும் இந்த அரசு கைவிட்டு விட்டது. அதே சமயம் கார்ப்பரேட்டுகளுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஆண்டு தோறும் ஊக்கத் தொகை, வாராக் கடன் வசூலிக்கப்படாத வரி, சொத்து வரி நீக்குதல், கார்ப்பரேட் வரியை குறைத்தல் என்று மிகப்பெரிய அளவிற்கு மானிய மழையையே பொழிந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு அந்நிய மூலதனத்திற்கு ஆதரவான, பெரு முதலாளிகளுக்கு ஆதரவான அரசு என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமாக உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.\nமத்திய அரசின் இந்த மானிய ரத்து அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த மானிய ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறது.”\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nகிட்டத்தட்ட ஏழரை லட்சம் கோடி ரூபாயை கடனாக வாங்கி கார்ப்பரேட் முதலைகள் முழுங்கி விட்டனராம். இதனை ஈடு செய்யத்தான், பழைய நோட்டுக்கள் செல்லாது என சொல்லி புதிய நோட்டுக்கள் அறிமுகம். ஏழரை லட்சம் கோடி ரூபாய் இளித்தவாய் பொது மக்களிடமிருந்து அட்ஜெஸ்ட் செய்யப்படும்.\nஇந்த நாட்டில் இனி நேர்மையாய் பிழைக்க முடியாது. கள்ள நோட்டு, போலி கிரடிட் கார்டு, ஏடிஎம் கடத்தல், வங்கி கொள்ளை ஆகியவை செய்ய வேண்டியதுதான். நம்மிடமிருந்து கொள்ளயடித்த அயோக்கியனிடமிருந்து கொள்ளையடிப்பது தவறில்லை. இல்லாவிட்டால், குடும்பத்தோடு விஷம் குடித்து சாக வேண்டியதுதான்.\nஎடுத்தவன் கொடுக்க வைப்போம், கொடுத்தவன் எடுக்க வைப்போம் – அண்ணல் நபி(ஸல்) காட்டிய வழி.\n“ஏழையின் பட்டினியை உணர நோன்பு வை. பட்டினியால் வாடுபவனிடம் நோன்பின் மகிமையை பற்றி பேசாதே. அவனுக்கு முதலில் உணவளி” என திருக்குரான் உரைக்கிறது.\nஅண்ணல் நபியை(ஸல்) மெக்காவில் வாழவிடாமல் மதீனாவுக்கு விரட்டியடித்த பாப்பார குறைஷிக்களை, அவர்கள் வியாபாரம் செல்ல சிரியாவுக்கு செல்லும் போது வழி மறித்து வரி வசூலித்தார். தர மறுத்தால், கொள்ளையடிக்க கட்டளையிட்டார். உனது வீட்டை கொள்ளையடித்தவனை கொள்ளையடிக்காமல், மடியில் போட்டு கொஞ்சுவாயா\nவங்கிகளுக்கு பின்னால் ரிசர்வ் வங்கி, டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற ஆளும் வர்க்க கூட்டுக்களவானி கும்பல் மறைந்துள்ளது. இவன் எவ்வளவு அச்சடிக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. டிஜிட்டல் எகானமியில், நினைத்த மாத்திரத்தில் எவ்வளவு பில்லியன் வேண்டுமானாலும் அவனுடைய வங்கியில் ஏற்றிக்கொள்ளலாம்.\nகள்ள நோட்டு, போலி கிரடிட் கார்டு, வங்கிக்கொள்ளை ஆகியவற்றை மக்கள் குடிசைத்தொழிலாக செய்தால், மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் அயோக்கிய கும்பலின் ஆட்டம் முடிந்துவிடும். கொள்ளையில் ஒரு பங்கை போலீஸ்காரனுக்கு தந்துவிட்டால், பல்லை காட்டிக்கொண்டு அவனே ஒத்துழைப்பான். சில நாட்களில் காகித பணம் அர்த்தமற்றதாகி ஒழிந்துவிடும்.\nபணம் ஒழிந்துவிட்டால், உழைப்புக்கு மரியாதை வந்துவிடும். பண்டமாற்று முறை வந்துவிடும். உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்காத்தான் ஒவ்வொரு மனிதனும் உழைக்கிறான். அந்த உழைப்புக்கு ஈடாக உணவு, உடை, வீடு, தங்க, வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் வந்துவிடும். தங்க, வெள்ளி நாணயத்தை யார் அச்சடித்தாலும் அதன் மதிப்பு அவ்வளவுதான். பத்து பைசா பிரயோஜனமில்லாத பேப்பர் பணம் ஒழிந்துவிடும்.\nபேப்பர் பணம் வந்து நூறு ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்கு முன்பு வரை, பண்டமாற்று முறையில்தான் மனித இனம் பிழைத்தது. பண்டமாற்று முறையில் அளவுக்கதிகமாக எந்த கொம்பனாலும் சொத்து சேர்க்க முடியாது. நூறு கோடி ரூபாய் பேப்பர் பணம் தந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்து போட முடியும். ஆனால் “பேப்பர் பணம் வேண்டாம், தங்கம் கொடு” என்றால் தரமுடியுமா\nகாகிதப்பணமும், டிஜிட்டல் பணமும் இல்லாவிட்டால், கருப்பு பணமும், தேவைக்கதிகமான பதுக்கலும் தானாக மறைந்துவிடும். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். வேறு வழி\nநம்மை நமது மண்ணில் வாழவிடாமல், உணவு உடை உறைவிடத்துக்காக அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் துரத்தும் கொள்ளைக்கார கூட்டத்தை கொள்ளயடித்தால் எந்த தவறுமில்லை.\nநமது நாட்டில் உணவு உடை உறைவிடம் கிடைத்தால், நாம் எதற்காக நாட்டைவிட்டு ஓடவேண்டும். 130 கோடி இந்தியரும் அரேபியாவிலும் அமெரிக்காவிலும் குடியேறமுடியுமா. 130 கோடி இந்தியரும் அரேபியாவிலும் அமெரிக்காவிலும் குடியேறமுடியுமா\nவேலையில்லா பட்டதாரிகளில் ஜாதி, மத, பேதம் கிடையாது. ப்ராஹ்மின், ஷத்திரியன், வைசியன், சூத்திரன், கிருத்துவர், இஸ்லாமியர் என அனைவரும் அங்கே இருக்கின்றனர். இவர்களுக்கு, நீதியை நிலைநாட்ட அண்ணல் நபி(ஸல்) காட்டிய வழியை காட்டினால், பிரச்னைகள் மறைந்துவிடும்.\n“வேலையில்லா பட்டதாரிகளே, வாருங்கள்… ஒன்று சேர்ந்து கள்ள நோட்டு, போலி கிரடிட் கார்டு, வங்கிக்கொள்ளை செய்வோம்”. முதலில் நமது வறுமையை ஒழிப்போம். நீதியை நிலைநாட்டுவோம். அநீதி ஒழிந்துவிட்டால், இஸ்லாம் தானாக வந்துவிடும்.\nஎல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ்வோம்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஎனது நன்பர் கேட்ட கேள்வி:\n“ஜின்னா பாய்.. ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு… பாபரி மஸ்ஜித போட் தள்ளிட்டான்… குஜராத்ல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள பட்டப்பகல்ல வெட்டிக்கொன்னுட்டான்… இந்துக்களின் கூட்டு மனசாட்சி அடிப்படைல அப்பாவி அப்சல் குருவ தூக்குல தொங்க உட்டுட்டான்… மாட்டுக்கறி சாப்பிட்டாங்கனு அப்பாவி முஸ்லிம்கள அடிச்சு கொல்றான்… ஆணானப்பட்ட ஜாகிர் நாயக்கையே நாட்ட உட்டு வெரட்டிட்டான்… நீங்க மூச்சுக்கு முன்னூறு தடவ “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதவ”னு சொல்றீங்க… பார்ப்பனீய இந்து மதத்த நார்நாரா கிழிக்கறீங்க…. பரத்மாதா மேலே ஜிஹாத் செய்றேனு தைரியமா சொல்றீங்க… இது மாதிரி வேறா யாராச்சும் சொல்லியிருந்தா, இந்நேரம் தேசத்துரோகினு சொல்லி தூக்குல தொங்க உட்டுருப்பான், இல்லாட்டி என்கவ்ன்டர் செஞ்சு கதைய முடிச்சுருப்பான்… எப்படிங்க பாய் ஒங்கள உட்டு வச்சான்.. ஒங்களுக்கு கொஞ்சங்கூட பயமே இல்லையா.. ஒங்களுக்கு கொஞ்சங்கூட பயமே இல்லையா\n“உலகமே உங்களுக்கெதிராக திரண்டு வந்தாலும், அல்லாஹ் நாடினால் ஒரு சிறு கீறல் கூட உங்கள் மீது விழாது. அநீதிக்கெதிராக போராடாதவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது. கோழைகளுக்கு சொர்க்கத்தில் இடமில்லை” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான்.\nபாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதவ ஒத’னு சொன்ன நான், அரபித் தேவ்டியாமவனை உதைத்து இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு’னு எழுதி பார்ப்பன அறிவுஜீவிகளை பிரமிக்க வைத்துள்ளேன். ஆம்.. நீதி என்றால் அப்பாவி இந்து சகோதரர்களுக்காகவும் ஜிஹாத் செய்ய வேண்டும். சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்… இதுதான் திருக்குரானின் அடிப்படை.\nஎனது கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்தால், கிட்டத்தட்ட 400 பக்கங்கள் வருகிறது. 8 வருட உழைப்பு, 20 வருட மன உளைச்சலில் உருவானது. இவை அனைத்தையும், இந்து முன்னனி உட்பட 15க்கும் மேலான பார்ப்பனீய வலை தளங்களில் பதிவு செய்து, “இதையெல்லாம் மோடியிடம் கொடுத்து, உன்னால முடிஞ்சத புடுங்கு” என ராமகோபாலன், சுப்ரமண்ய சுவாமி போன்ற கூஜா தூக்கிகளுக்கு வெளிப்படையாக சவால் வைத்துள்ளேன்.\nநான் எழுதுவதையெல்லாம், பாப்பார அறிவுஜீவிக்களும், பாப்பாத்தி தடிமுண்டமும், பார்ப்பனீய கூஜா தூக்கிகளும் ஒரு வரி விடாமல் கண்ணிலே விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு படிக்கின்றனர், ஆய்வு செய்கின்றனர், ரூம் போட்டு யோசிக்கின்றனர். ஆனால், ஒரு பாப்பானுக்கு கூட என்னோடு விவாதம் செய்யும் தில்லு கிடையாது. ஏன்\nஎனக்கு துணையாக அல்லாஹ் இருக்கிறான். அவன் கொடுத்த வலிமையான ஆயுதம் திருக்குரானும், அண்ணல் நபியின் வாழ்க்கை முறையும் என்னிடம் இருக்கிறது. இது தவிர, தந்தை பெரியாரெனும் மாவீரன் எனது தளபதியாக நிற்கிறார். பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா எங்களைப் பார்த்தால், துண்டைகாணோம் துணியக்காணோமென ஓடிவிடுவாள்”.\nஇன்று எங்களுக்கு தேவை ஒரு பாப்பான் முஸ்லிம் இறுதிப் போர். வா இரண்டில் ஒன்று பார்த்து விடலாம். இதற்கு முதல் காரணம், இஸ்லாமியருக்கு இந்த நாட்டின் சட்டதிட்டத்தில் நம்பிக்கை போய்விட்டது. இனி இந்த நாட்டில் வாழமுடியுமா எனும் சந்தேகம் வந்துவிட்டது.\n“ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன. இரண்டிலொன்று பார்த்து விடலாம்” எனும் முடிவுக்கு வந்துவிட்டோம்.\nஉனக்கு உன் வழி, எனக்கு என் வழி. அல்லாஹு அக்பர்.\n“பாய்.. ஒங்களோட கருத்துக்கள படிச்சா, ஒங்க மேல அன்புதான் வருது. எங்களுக்காக பேச யாராவது வரமாட்டாரா என முஸ்லிம்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஏங்கிக் கொண்டிருந்தனர். இன்று நமக்காக பேச ஒருத்தார் இருக்காரேனு சந்தோஷமா இருக்குது. பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு, உங்களோட கருத்துக்கள் மன ஆறுதல் தருது.. மன வலிக்கு ஒத்தடம் தருகிறது… உங்கள் மீது அல்லாஹ்வின் அருள் பொழியட்டும்”\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nடெலிட் செய்ய முடியாது.. என்னத்த புடுங்குவே\n“முஹம்மத் அலி ஜின்னா எனும் ஜிஹாதி, வே.மதிமாறன் மற்றும் டைம்ஸ் டமில் தளத்தில் பார்ப்பனரை இழிவு செய்து கன்னாபின்னாவென எழுதுகிறான். இவனுடைய பதிவுகளை உடனடியாக டெலீட் செய்ய ஹைகோர்ட் ஆணையிடுகிறது. ஜின்னா, மதிமாறன், டைம்ஸ் டமில் ஆகியோர் மீது உடனடியாக FIR பதிவு செய்து கைது செய்யவும்” எனும் நோட்டீஸ் ஹைகோர்ட்டிலிருந்து தமிழக காவல் துறை ஆணையருக்கு வருகிறது.\nஆணையர்: ஹலோ சப் இன்ஸ்பெக்டர்…. ஹைகோர்ட் நோட்டிஸ படிச்சீங்கல்ல.. என்ன செய்யப்போறிங்க\nசப் இன்ஸ்பெக்டர்: உத்தரவு அய்யா….\nஆணையர்: ம்ம்ம்.. சரி.. இவனுக பெரியாரிஸ்டுக… எக்குத்தப்பா கைய வச்சா நம்ம பொழப்பு நாறிடும்.. மொதல்ல அந்த மதிமாறன்ட நைசா பேசி, ஜின்னாவோட பதிவுகள் அனைத்தையும் டெலீட் செய்ய சொல்லுங்க…\nசப் இன்ஸ்பெக்டர்: உத்தரவு அய்யா….\nமதிமாறனிடம் சப் இன்ஸ்பெக்டர்: வணக்கம் சார்.. நல்லாயிருக்கீங்களா…\nமதிமாறன்: ம்ம்.. நல்லாருக்கேன்… என்ன விஷயம்\nசப் இன்ஸ்பெக்டர்: அது.. ஒன்னுமில்ல.. ஒங்க வெப்சைட்ல ஜின்னாங்கர ஆளு பார்ப்பனர இழிவு செஞ்சு கன்னாபின்னானு எழுதறாரு.. அவரோட பதிவெல்லாம் உடனடியா டெலீட் செய்ய சொல்லி மேலிடத்லேருந்து ஆர்டர் வந்துருக்கு.. அதான்.. ஹிஹி..\nமதிமாறன்: ஓஹோ.. அப்படியா… இது “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என போதித்த தந்தை பெரியார் தளம்… இன்னிக்கு நீங்கள்ளாம் சப் இன்ஸ்பெக்டராகவும் டி.எஸ்.பியாகவும் மானம் மரியாதையோட வாழறீங்கனா அதுக்கு காரணம் தந்தை பெரியார்ங்கறத மறந்துட்டீங்களா\nசப் இன்ஸ்பெக்டர்: அண்ணே… தந்தை பெரியார மறக்க முடியுமா. செத்தாலும் அந்த மவராசனுக்கு நாங்க துரோகம் பண்ண மாட்டோமுங்க…\nமதிமாறன்: அப்புறம் என்னாத்துக்கு இங்க வந்தீங்க\nசப் இன்ஸ்பெக்டர்: என்னண்ணே பண்றது… நாய் வேஷம் போட்டா குரைக்கத்தான் வேண்டும்… எனக்கு ஆர்டர் போட்டாங்க.. ஒங்ககிட்ட சொல்ல வேண்டியது எனது கடமை.. ஒரு ரகசியத்த சொல்றேன், எங்க போலீஸ் ஸ்டேஷன்ல பாப்பான தவிர மத்த அத்தன பேரும் ஜின்னா பாயோட பெரிய ரசிகருங்க… எங்களுக்கு இருபது வருஷமா வராத ப்ரமோஷன், ஜின்னா பாய் போட்ட போட்ல வந்துருச்சு…\nமதிமாறன்: ஓஹோ.. அப்படியா… மிக்க மகிழ்ச்சி…\nசப் இன்ஸ்பெக்டர்: அண்ணே.. நீங்க ஜின்னா பாயோட பதிவுகள டெலீட் பண்ணக்கூடதுங்கறதுதான் எங்களோட விருப்பம்… பாப்பான ஆப்படிக்க இப்படிப்பட்ட ஒருத்தர் எங்களுக்கு தேவை… இப்ப ஐ.ஜிக்கிட்ட என்னண்ணே பதில் சொல்றது\nமதிமாறன்: “இஸ்லாமியரையும் நபிகள் நாயகத்தையும் இழிவு செஞ்சு பாப்பார பயலுக 20க்கும் மேலான வெப்சைட் நடத்தறானுக. நான் லிஸ்ட் தர்ரேன்.. அதையெல்லாம் மொதல்ல டெலீட் செய்ங்க.. அப்புறமா நாங்க செய்யறோம். அதுவரை ஒரு வரியும் டெலிட் செய்ய முடியாது.. பாப்பானுக்கு இருக்கும் கருத்துரிமை எங்களுக்கும் இருக்கு.. என்னத்த புடுங்குவே”னு மதிமாறன் கோட்டாருனு சொல்லுங்க.. மத்தத நாங்க பாத்துக்கறோம்…\nசப் இன்ஸ்பெக்டர்: அண்ணே.. ரொம்ப தாங்ஸ்ணே…. எப்பட்றா இந்த பிரச்னைய டீல் பண்றதுனு மண்ட கொழம்பி போய் கெடந்தேன்… நீங்க சொன்னத சொன்னா, ஒரு பய முச்சு பேச்சு உடமாட்டான்.. கேச ஊத்தி மூடிடுவானுக… வரட்டா….\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ”அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா\nNext Entry ”கலாமின் அடையாளம் கீதையோ வீணையோ அல்ல”\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/B", "date_download": "2018-11-15T19:38:50Z", "digest": "sha1:TA2IJVMNJFRG3RC2GAK5YKLLX7AXILQP", "length": 8484, "nlines": 158, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nமனைவியை இழந்த வசதியான அரவிந்தசாமி, அரவிந்தசாமியின் அடிதடி தகராறை வெறுக்கும் ஒரே மகன் ராகவ். நைனிகாவுக்கு அப்பா இல்லை. அம்மா அமலாபாலுடன் வசிக்கிறார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் சினிமா விமர்சனம் பார்க்கலாம்.\n\"பாகுபலி\" படத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் அதன் இரண்டாம் பாகம். மகிழ்மதி தேசத்தின் அரச வாரிசான பாகுபலியை அந்த நாட்டின் விசுவாசமான தளபதி கட்டப்பா வாளினால் குத்தி கொல்வது போல், முதல் பாகம் முடிவடைந்திருந்தது. பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன் என்பதற்கு இரண்டாம் பாகம் விளக்கம் அளிக்கிறது.\nஅரவிந்தசாமி, ராஜவம்சத்தின் கடைசி வாரிசு. கூடு விட்டு கூடு பாயும் கலை தெரிந்தவர். அந்த கலையை பயன்படுத்தி ஒரு நகைக்கடையிலும், வங்கியிலும் கொள்ளையடிக்கிறார்.\nகதாநாயகன்-கதாநாயகி: விஜய்-கீர்த்தி சுரேஷ். டைரக்‌ஷன்: பரதன். தயாரிப்பு: விஜயா புரொடக்‌ஷன். கதையின் கரு: ஏழை மா\nகதாநாயகன்–கதாநாயகி: சசிகுமார்–தான்யா. டைரக்ஷன்: பி.சோலை பிரகாஷ். கதையின் கரு: காதல் ஜோடிக்கு உதவும் வயதான தம்பதிகள். வயலூர் கிராமத்துக்கு தபால் அதிகாரியாக வருகிறார், ரோகிணி. இவருடைய ஒரே மகன், சசிகுமார். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார். ஊரில் கறிக்கடை வைத்திருக்கும் பாலா\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/10/19080241/1208288/poovana-nathar-temple.vpf", "date_download": "2018-11-15T19:45:13Z", "digest": "sha1:64HYFTDRTXMGQB4RHZD4AXCRL3XZS2FX", "length": 28549, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர் கோவில் || poovana nathar temple", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபுண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர் கோவில்\nபதிவு: அக்டோபர் 19, 2018 08:02\nபூவனநாதரை வேண்டி அபிஷேகம் செய்து வழிபட்டால் செய்த பாவங்களுக்கு புண்ணியம் கொடுப்பார் என்பது ஐதீகம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nபூவனநாதரை வேண்டி அபிஷேகம் செய்து வழிபட்டால் செய்த பாவங்களுக்கு புண்ணியம் கொடுப்பார் என்பது ஐதீகம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருமங்கை நகர், பொன்மலை, கோயில்புரி, கோயில்பட்டி என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஊர் தற்போது ‘கோவில்பட்டி’ என்றழைக்கப்படுகிறது. இங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வெம்பக்கோட்டை பகுதியை அரசாண்ட செண்பகமன்னன் என்பவன், களாக்காட்டினை வெட்டித் திருத்தி, கோவிலும், ஊரும் எழுப்பினான் என்கிறது கோயில்புரி வரலாறு. ஆனால் அவருடைய காலத்தை அறிய இயலவில்லை.\nஇவ்வூருக்கு தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மந்தித்தோப்பிலுள்ள சங்கரபாரதி திருமடத்தில் ஒரு செப்புப் பட்டயம் உள்ளது. அது குலசேகர பாண்டியனால் கலி4131 சாலிவாகன சகாப்தம் 952-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளதால், கோயில்புரி கலி 4131-க்கு முற்பட்டது எனத் தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஆலயத்தை உள்ளமுடையான் என்பவர் புதுப்பித்தார் என்பதும், அதற்கு 148 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மந்தித்தோப்பு பட்டயத்தில் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளதாலும், சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வூர் இருந்ததென்பது தெளிவாகிறது. இத்திருக்கோவிலைப் புதுப்பித்த உள்ளமுடையான் சிலை ஒன்று, சுவாமி சன்னிதி மகாமண்டபத்தின் தூண் ஒன்றில் உள்ளது.\nசிவனார் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு, இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன் திருமணம் காண யாவரும் ஒருங்கே கயிலை மலையில் கூடினர். இதனால் உலகின் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமம் செய்ய இறைவன், கடல் குடித்த குடமுனியாம் அகத்தியரைத் தென்புலம் செல்லப் பணித்தார். அதன்படி தெற்கு நோக்கி வரும் வழியில் அகத்தியர் பொன்மலைக்கு வந்தார்.\nஅங்கு களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டு, அங்கேயே தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார். அம்முனிவர்களின் வேண்டுக்கோளுக் கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடி வரலாயிற்று. அதுவே ‘அகத்தியர் தீர்த்தம்’ என்று பெயருடன் விளங்கும், இந்தத் திருக்கோவிலின் தீர்த்தக் குளம் ஆகும்.\nஅதன் பின்னர் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் அகத்தியர் முன்பாக தோன்றினார். ‘நீ என்னுடைய பெருமைகளை இங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்து விட்டு, இங்கிருந்து பொதிகை மலை சென்று என்னுடைய திருமணக் காட்சியை கண்டு தரிசிப்பாயாக’ என்று அருளினார். அதன்படி பொன்மலை முனிவர்களுக்கு, பொன்மலை பூவனநாதரின் பெருமைகளை எடுத்துரைத்த அகத்தியர், அங்கிருந்து பொதிகை மலைக்கு புறப்பட்டார். அகத்தியர் பொதிகை மலையை அடைந்ததும், உலகம் சமநிலையை அடைந்தது.\nமுன்பு ஒரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களுக்கு, சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த ஈசனை, பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்கள் முன் இறைவன் தோன்றி காட்சி கொடுத்து இன்று முதல் இச்சிவலிங்கம் ‘பூவனநாதர்’ என்று பெயர் பெறும். புன்னைக்காவலில்(சங்கரன்கோவில்) உங்கள் ஐயம் தீர்ப்போம் என்று கூறி மறைந்தார்.\nசங்கனும், பதுமனும் பூவன பூக்களால் இத்தல இறைவனை வழிபட்டதால், இறைவனுக்கு ‘பூவனநாதர்’ என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் செண்பகவல்லி, ஒரு முறை இறைவன் திருமுடியில் அமர்ந்திருக்கும் கங்கையை இகழ்ந்தாள். ஈசன் அம்பாளை அருவிக்கு அழைத்துச் சென்று, கங்கையை பேரழகுடைய பெண்ணாகவும், பின் சிவனாகவும் காட்டினார். அதனைக் கண்ட அம்பாளின் அகந்தை அழிந்தது. அம்பாள் அருள்தரும் அன்னையாக, செண்பகவல்லி என்ற பெயரில் 7அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.\nஇவ்வன்னை இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாக விளங்குகிறாள். எனவே தான் இத்திருக்கோவிலுக்கு வரும் அன்பர்கள், முதலில் அம்பாள் சன்னிதியில் வழிபாடு முடித்துவிட்டு, பின்னர் சுவாமி சன்னிதிக்குச் செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களிடையே, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாலும் செண்பகவல்லி என்ற பெயர் வைக்கும் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. தென் தமிழ் நாட்டு திருக்கோவில்கள் பலவற்றில் தேவியருக்கே மகிமை அதிகம். மாமதுரை மீனாட்சி, நீலத்திரை கடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை, திருநெல்வேலியில் காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி. இந்த வரிசையில் செக்கிழுத்த செம்மல் செந்தமிழில் புகழ்ந்து பாடிய கோயில்புரியாம் கோவில்பட்டியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை செண்பகவல்லியின் அருள் அளவிடற்கரியது.\nபார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரமன், இத்திருத்தலத்தில் லிங்கத் திருமேனியுடன் பூவனநாதராகப் பக்தர்களுக்கெல்லாம் பேரருள் புரிந்து வருகிறார். பொன்மலை களாக்காட்டிடையே தோன்றிய மூர்த்தி என்பதால் இவருக்கு ‘களாவனநாதர்’ என்ற திருநாமமும் உண்டு.\nஇத்திருக்கோவில் இறைவனும் இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சுவாமி- அம்பாள் இருவருக்கும் தனித் தனி திருவாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. இதில் அம்பாள் திருவாசலில் சுவாமி அம்பாள் திருமணக் காட்சியுடன் கூடிய எழில் கொஞ்சும் சிறிய சாலைக்கோபுரம் உள்ளது. சுவாமி திருவாசலின் முன்பாக ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கண்கொள்ளாக் காட்சி தருகிறது. அம்மன் சன்னிதி குடவரை வாசலில் தென்புறம் பஞ்சமிகு விநாயகர் சன்னிதியும், வடபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் சன்னிதியும் உள்ளன.\nசெண்பகவல்லி அம்மனின் சன்னிதி முன்புறம் அமைந்துள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் கடந்து செல்லும் வழியில், கருவறையின் இருபுறமும் துவார சக்திகள் உள்ளனர். அவற்றின் தென்புறம் விநாயகரும், வடபுறம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி கருவறையின் பின்புறம் கிரியா சக்தி பீடமும், வடபுறம் சண்டிகேஸ்வரியின் தனி சன்னிதியும் உள்ளன. அம்பாள் திருக்கோவிலை அடுத்துள்ள தெற்குப் பலிச்சுற்றில் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும், அதனை அடுத்து உக்கிராண அறையும் உள்ளன.\nசுவாமி, அம்பாள் திருக்கோவில்களுக்கு நடுவே உற்சவமூர்த்திகள் சன்னிதி காணப்படுகின்றன. அதன் முன்புறம் கொலுமண்டபம் இருக்கிறது. பழங்காலத்தில் இந்த சன்னிதி பாலசுப்பிரமணியருக்கு தனி சன்னிதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கொலுமண்டபத்தின் முன்புறம் அம்பாள் சன்னிதி கொடிமரத்தை அடுத்து, ஆலய தல விருட்சமான களா மரம் உள்ளது. இத்திருக்கோவில் வளாகத்தினுள் 32 சிறிய பலிபீடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தால் தீராத பிணியெல்லாம் தீரும். எல்லா செல்வமும் நம்மை வந்து சேரும், பூவனநாதரை வேண்டி அபிஷேகம் செய்து வழிபட்டால் செய்த பாவங்களுக்கு புண்ணியம் கொடுப்பார் என்பது ஐதீகம்.\nதூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அடிக்கடி கோவில்பட்டிக்கு பேருந்துகள் உள்ளன. அதைப்போல் குறிப்பிட்ட நேரங்களில் ரெயில் வசதிகளும் உள்ளன.\nசிவன் கோவில் | கோவில் |\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகுழந்தை வரம் அருளும் குற்றம் பொறுத்த நாதர் கோவில்\nகல்பாத்தி விசுவநாதர் கோவில் - கேரளா\nபிணி தீர்க்கும் திருமூலநாத சுவாமி ஆலயம்\nஇழந்த பதவியை மீட்டுத் தரும் ஆட்சீஸ்வரர் கோவில்\nநடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில் - காஞ்சீபுரம்\nகுழந்தை வரம் அருளும் குற்றம் பொறுத்த நாதர் கோவில்\nபிணி தீர்க்கும் திருமூலநாத சுவாமி ஆலயம்\nஇழந்த பதவியை மீட்டுத் தரும் ஆட்சீஸ்வரர் கோவில்\nவெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்\nதிருமணம் வரம் தரும் காசி விசுவநாதர் ஆலயம் - திருச்சி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enna-enna-kanavu-song-lyrics/", "date_download": "2018-11-15T18:47:26Z", "digest": "sha1:WKNAWERTXMMDJKVHKYZ3GLH7EBRB7AEW", "length": 7513, "nlines": 257, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enna Enna Kanavu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு\nஆண் : என்ன என்ன கனவு\nஆண் : ஒன்றை உந்தன் மனம்\nஒன்றும் வேறு இடம் போனது\nகை நழுவி ஏன் போனது\nஆண் : என்ன என்ன கனவு\nவாழ்க்கை ஒரு கனவுதான் ஐயா\nஆண் : ஓடைக் குளிர் ஓடை என\nவேளை அது கோடை எழும்\nஆண் : நெஞ்சோடு தோன்றுகின்ற\nநில்லாமல் ஓடுகின்ற நீர் வேகம்\nதண்ணீரில் போட்டு வைத்த கோடாகும்\nஆண் : வழிக்கி வந்தது துணையா\nஇல்லை வழுக்கி விட்டிடும் வினையா\nஆண் : என்ன என்ன கனவு\nகுழு : ஓம்…ஓம்…ஓம் ஓம்…(2)\nஓம்ம்ம் ஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம்\nஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம் ஓஒம்ம்ம்…(2)\nஆண் : காலை அந்தி மாலை\nஇந்த பாவை செய்யும் யாகம்\nகுழு : ஓம்…ஓம்…ஓம் ஓம்\nஆண் : நாளை நல்ல வேளை\nவந்து சேர நிறை வேறும்\nகுழு : ஓம்…ஓம்…ஓம் ஓம்\nஆண் : பொல்லாது பூமியிலே\nநாளான போதும் அது தீராது\nஉண்டான நீதி இங்கு மாறாது\nஆண் : வரட்டும் என்றிங்கு இருப்பாள்\nஆண் : தர்மம் ஜெயிக்கும்\nஆண் : இந்த உத்தமப் பத்தினி\nஆண் : என்ன என்ன கனவு\nஆண் : செய்த தவம் முடிவானது\nஉண்மை இங்கு தெளிவானது மானே\nஆண் : என்ன என்ன கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/amp/News/TamilNadu/2018/09/01125943/1007316/Dog-locked-in-Car-saved-by-people.vpf", "date_download": "2018-11-15T18:48:45Z", "digest": "sha1:4VQDEI3HOLIFWLZRJN7AUB7MQZFNAXIZ", "length": 2485, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "பூட்டிய கார் உள்ளே சிக்கிக்கொண்ட நாய் : காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்", "raw_content": "\nபூட்டிய கார் உள்ளே சிக்கிக்கொண்ட நாய் : காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்\nபதிவு: செப்டம்பர் 01, 2018, 12:59 PM\nபெரம்பலூர் அருகே பூட்டிய கார் உள்ளே நாய் ஒன்று சிக்கிக் கொண்டு தவித்ததால் பொதுமக்களே காரின் காண்ணாடியை உடைத்து, நாயை பத்திரமாக மீட்டனர். அம்மாபாளையம் அருகே கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த மக்கள், அருகில் சென்று பார்த்தபோது, வளர்ப்பு நாய் ஒன்று சோர்வான நிலையில், கார் உள்ளே சிக்கி கொண்டிருந்தது. இதனையடுத்து காரின் கண்ணாடியை உடைத்து நாயை பொதுமக்களே மீட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், காரின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/22518/", "date_download": "2018-11-15T18:49:09Z", "digest": "sha1:4M6UJUWK6T5U6FPNUQVE7E5RTFMH7NDY", "length": 12916, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இயற்கை அனர்த்தம் தொடர்பான விடயங்களை பாடத் திட்டத்தில் உள்வாங்க கல்வி அமைச்சர் இணக்கம் – டக்ளஸ் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயற்கை அனர்த்தம் தொடர்பான விடயங்களை பாடத் திட்டத்தில் உள்வாங்க கல்வி அமைச்சர் இணக்கம் – டக்ளஸ்\n4ஆம் தரத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு இயற்கை அனர்த்தம் தொடர்பான விடயங்களடங்கிய பாடத் திட்டத்தினை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னால் கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவாக எதிர்வரும் 2019ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர்; டக்ளஸ் தேவானந்தாவினால் அனுப்பப்பட்டுள்ள ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1993ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எமது நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 36,026 பேர் உயிரிழந்துள்ளனர். 63,18,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2006 – 2015 காலப்பகுதிக்குள் 803 பேர் உயிரிழந்தும், 97,25,904 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.\nஅதே நேரம் எமது நாட்டில் நீரில் மூழ்கி ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையானது வருடத்தில் 1500க்கும் அதிகமாகும் என்று தெரிய வருகிறது. வீதி விபத்துகள் காரணமாக வருடத்திற்கு சுமார் 3000க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். அதற்கு சமமானளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் பாடசாலை மட்டத்திலிருந்து விழிப்புணர்வு பாடத் திட்டங்கள் தேவை என டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தார்.\nஇதற்கு செவிமடுத்துள்ள கல்வி அமைச்சு, 3ஆம் தரத்திலிருந்தும் இது தொடர்பில் அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டங்களை உள்வாங்குவதற்கும், 2019ஆம் ஆண்டு முதல் 4ஆம் தரத்திலிருந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsஇயற்கை அனர்த்தம் கல்வி அமைச்சர் நீரில் மூழ்கி பாடத் திட்டம் வீதி விபத்துகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nதிருவையாறு காணியை எஸ்கே அறிவுச்சோலைக்கு வழங்குவதே பொருத்தமானது – சிறிதரன்\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அருண் ஜெட்லியை சந்தித்து பேசியுள்ளனர்.\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://is2276.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2018-11-15T19:49:49Z", "digest": "sha1:HCTPWVAFC64BVCW2RYCQY7CEU5W3HFQB", "length": 7554, "nlines": 109, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: ஆறுவது சிரமம்", "raw_content": "\nபொல்லாத உன் நினைவுகளை மட்டும்\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=d4eca4faeaa4911fe6abee1e4d8c6ffd", "date_download": "2018-11-15T19:41:30Z", "digest": "sha1:I6XT3RH4ZQRH5BLHCVTHMEBXGMHKGYOS", "length": 28671, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/savarakathi-press-meet/", "date_download": "2018-11-15T18:58:50Z", "digest": "sha1:VGHDFDYJ2VNAEZDKUIOVI2VW77MS2I43", "length": 11758, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Savarakathi press meet | Chennai Today News", "raw_content": "\n3 குழந்தைக்கு தாயாக நடிக்க எந்த நடிகையும் சம்மதிக்கவில்லை: சவரக்கத்தி இயக்குனர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\n3 குழந்தைக்கு தாயாக நடிக்க எந்த நடிகையும் சம்மதிக்கவில்லை: சவரக்கத்தி இயக்குனர்\nபிரபல இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் அவரது சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ள ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின், ராம், பூர்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nஇந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பேசியதாவது: முதலில் நான் பார்த்திபன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். மற்றும் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணி புரிந்துள்ளேன். ஆனால் பார்த்திபன் அவர்களிடம் சிறிய காலம் மட்டுமே ஒரு 6 மாதங்கள் மட்டுமே பணி செய்தேன். நான் இயக்குநராக வேண்டும் என்று தான் சினிமாவிற்கு வந்தேன்.\nசவரக்கத்தி கதை “பார்பர்” கதாபாத்திரத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டது. “பார்பர்” கதாபத்திரத்தை வைத்து என்ன பண்ணலாம் என்று பேசி பேசி ஓரு சிறிய கதை களம் கிடைத்தது. இப்படத்தில் ஒருமுக்கிய நிகழ்வு ஓன்று நிகழும். அந்த நிகழ்வுக்கு பின்பு தான் படத்தின் கதை நகர தொடங்கும். இப்படத்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை. ஓரு பார்பர் கதாபாத்திரம் அவன் வாழ்க்கையில் ஓரு நாள் காலையில் 9 மணிமுதல் மாலை 6 மணி வரை நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் கதை நகரும். அந்த கடை தான் அவனுக்கு உலகம். செவ்வாய்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் சரக்கு அடித்து விட்டு நன்றாக தூங்குவான். இது தான் அவனது கதாபாத்திரம். அப்படி ஓரு சமயம் மிக பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொண்டு விடுகிறான். பின்பு எப்படி அவன் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டான் என்பது தான் மீதி கதை.\nஇப்படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று முதலிலே முடிவு பண்ணிட்டேன். படத்தின் கதாநாயகி கதாபாத்திரதிற்காக பல பேரிடம் கதை கூறினேன். படத்தின் கதையில் 3 குழந்தைகளுக்கு தாயாக நடிக்க யாரும் முன்வரவில்லை. கடைசியாக பூர்ணா மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று உணர்ந்து ஒப்புக்கொண்டார். மிக சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்தப்படம் மொத்தமாக 45-48 நாட்களில் எடுக்கப்பட்டது. படத்தில் வரும் அணைத்து காட்சிகளும் சென்னையில் எடுக்கப்பட்டது. மக்களுக்கு இப்படத்தின் கதை ஓரு புதுவிதமான ஓரு அனுபவத்தை கண்டிப்பாக கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ராம், மிஷ்கினின் நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம். படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் ராம் அவர்களுக்கு காலில் அடிப்பட்டுவிட்டது இருந்தாலும் மிக சிறப்பாக நடித்து முடித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்\nநாளை 3வது டெஸ்ட் தொடக்கம்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா\nநடிகராக மாறும் சுசீந்திரன்: மிஷ்கின், விக்ராந்த் உடன் நடிக்கும் படம்\nஅஜித் படத்துடன் மோதும் ஆண்ட்ரியா படம்\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் அணியின் ஒட்டுமொத்த வெற்றி\n‘ஸ்லீப் வித் மி’ தரமணி டீசரில் உள்ள தரமான வசனம்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.new.kalvisolai.com/2018/05/plus-two-exam-march-2018-copy-of-answer.html", "date_download": "2018-11-15T18:40:19Z", "digest": "sha1:KIF4RDWSGPRDWOO5BAA2ZW3X33W545MG", "length": 19176, "nlines": 160, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "PLUS TWO EXAM MARCH 2018 COPY OF THE ANSWER SCRIPT | RE TOTALLING DETAILS - விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை", "raw_content": "\nPLUS TWO EXAM MARCH 2018 COPY OF THE ANSWER SCRIPT | RE TOTALLING DETAILS - விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை\nPLUS TWO EXAM MARCH 2018 COPY OF THE ANSWER SCRIPT | RE TOTALLING DETAILS - விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17.05.2018 (வியாழக்கிழமை) முதல் 19.05.2018 (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் : பகுதி – 1 மொழி - ரூ.550/- பகுதி – 2 மொழி (ஆங்கிலம்) - ரூ.550/- ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275/- மறுகூட்டல் கட்டணம் பகுதி – 1மொழி, பகுதி – 2மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றிற்கும் - ரூ.305/- (இரு தாட்கள் சேர்த்து) ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/- பணம் செலுத்தும் முறை : விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் – இணையதளத்தில் பதிவிறக்கம் செய்கொள்ளும் முறை : விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.\nRESULT HSE புதிய செய்தி\nபள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை: தகுதியற்ற ஆசிரியர், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை\nதகுதியற்ற ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. சுற்றறிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகுதியற்றவர்கள் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. சுற்றறிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகுதியற்றவர்கள் யார் அரசு பள்ளி மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஆசி…\nசென்னையில் நாளை நடக்கிறது 500 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் தகவல்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 9-ந் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்துகொள்ளலாம். முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-\n10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்\n11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்\n13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்\n14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்\n17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்\n18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjU2NTE5Ng==.htm", "date_download": "2018-11-15T18:29:32Z", "digest": "sha1:HKWMNKEAEGVV6GLDKRNT3TCBNFJ2U5IB", "length": 15780, "nlines": 150, "source_domain": "www.paristamil.com", "title": "தொடர்கொலைகளுக்கு உள்ளாகும் போதை மருந்து கடத்தல்! - Seyne-sur-Mer இல் மேலும் இருவர் பலி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nதொடர்கொலைகளுக்கு உள்ளாகும் போதை மருந்து கடத்தல் - Seyne-sur-Mer இல் மேலும் இருவர் பலி\nநேற்று ஞாயிற்றுக்கிழமை Seyne-sur-Mer நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் மேலும் ஒரு நபரும் கொல்லப்பட்டுள்ளனர்.\nநள்ளிரவு 12.25 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Seyne-sur-Mer நகரில் உள்ள மிக முக்கியமான நெருக்கடி நிறைந்த Berthe எனும் சிறு பகுதியி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயதுச் சிறுவனும் மற்றொரு நபரும் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாரா வகையில் சுற்றி வளைத்த சில நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். மகிழுந்துக்குள் இருந்த இரண்டாம் நபர் போதைமருந்து விற்பனையில் பண கொடுக்கல் வாங்கல் சிக்கலில் சிக்கிக்கொண்டதாக அறிய முடிகிறது. அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான்.\nவிசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து சில துப்பாக்கிக்குண்டுகளையும் மேலும் சில ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எதிர்திசையில் மகிழுந்தில் வந்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவீழ்ச் சியடைந்த வீதிவிபத்துச் சாவுகள்\nஒக்டோபர் மாதத்தில் வீதி விபத்துச் சாவுகள், 13.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என, இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....\nஆடம்பரச் சிற்றுந்தகளின் கொள்ளைக் கும்பல் சுற்றிவளைப்பு\nஇந்தத் திருட்டில் ஈடுபட்ட பலர் ஆர்ஜொந்தொய் நகரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.....\nகட்டிடத்தில் இருந்து குதிக்க முற்பட்ட நபர் - சாதுரியமாகக் காப்பாற்றிய காவல்துறை அதிகாரி\nநபர் ஒருவரை மிகவும் வெறுப்பேற்றி கோபமடையச் செய்து அவரின் தற்கொலையில் இருந்து காவல்துறை அதி\nகுளியல் தொட்டிக்குள் விழுந்த தொலைபேசி - மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி\nஇளம் பெண் ஒருவர் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் போது, தொலைபேசியில் இரு\n - 73 வீத மக்கள் ஆதரவு\nஎரிபொருள் விலையை கண்டித்து மஞ்சள் உடை போராட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெற உள்ள\n« முன்னய பக்கம்123456789...13911392அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-15T19:55:21Z", "digest": "sha1:DRLKSYTKQFDQGYXYTUPNQZLQMZUGTHNW", "length": 12948, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பாகிஸ்தான் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவைச் சந்தித்தார் பாகிஸ்தான் தூதுவர்\nசிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவையும், சபாநாயகர் கரு ஜெயசூரியவையும், பாகிஸ்தான் தூதுவர் கலாநிதி சாஹிட் அகமட் ஹஸ்மட் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Nov 01, 2018 | 13:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசார்க் நாடுகளிடம் ஒத்துழைப்பைக் கோரினார் சரத் அமுனுகம\nசிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி சரத் அமுனுகம நேற்று, சார்க் நாடுகளின், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nவிரிவு Nov 01, 2018 | 1:01 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவின் மூலோபாய முதலீடுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் – ஜப்பானுக்கான அமெரிக்க தூதுவர்\nசீனா மூலோபாய முதலீடுகள் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்றும், அதற்கு சிறிலங்கா போன்ற நாடுகள் உதாரணமாக இருப்பதாகவும், தெரிவித்துள்ளார், ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதுவர் வில்லியம் எவ் ஹகேற்றி.\nவிரிவு Oct 03, 2018 | 3:04 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் சிறிலங்கா பயணம்\nபாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் லெப்.ஜெனரல் இக்ரம் உல் ஹக் தலைமையிலான உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்கா வரவுள்ளது.\nவிரிவு Oct 01, 2018 | 13:11 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\nஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.\nவிரிவு Sep 23, 2018 | 4:41 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு செய்திகள்\nபாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவில் பயணம்\nபாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் நால்வரைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.\nவிரிவு Sep 02, 2018 | 12:13 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் பிரதமர் ரணில் தொலைபேசியில் பேச்சு\nபாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கானுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.\nவிரிவு Aug 20, 2018 | 2:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்\nபாகிஸ்தானின் கடல்சார் பாதுகாப்புப் படையின் போர்க்கப்பலான, பிஎம்.எஸ்எஸ் காஷ்மீர், நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Aug 14, 2018 | 3:44 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமாநில அரசுகள் சிறிலங்காவுடன் நேரடித் தொடர்பை தவிர்க்க வேண்டும் – இந்திய மத்திய அரசு\nஎச்சரிக்கையுடன் அணுக வேண்டிய நாடுகள் தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Aug 13, 2018 | 11:54 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பு வருகிறது பாகிஸ்தான் போர்க்கப்பல்\nபாகிஸ்தான் கடல் பாதுகாப்புப் படையின் போர்க்கப்பலான காஷ்மீர் நான்கு நாட்கள் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.\nவிரிவு Aug 12, 2018 | 3:42 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\t1 Comment\nகட்டுரைகள் தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்\t0 Comments\n: சிறிலங்காவின் தடுமாற்றம்\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2017/12/26/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:16:50Z", "digest": "sha1:GFAW7NWOXFQ7YSVD6CPIKLVV3DV5BQMS", "length": 16475, "nlines": 140, "source_domain": "thetimestamil.com", "title": "எழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம் – THE TIMES TAMIL", "raw_content": "\nஎழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 26, 2017 திசெம்பர் 26, 2017\nLeave a Comment on எழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம்\n“சிந்துசமவெளி நாகரிகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 1920 களிலிருந்து ஆய்வுகள் வேகமாக நடந்து வந்தன . எப்போது சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் ; அங்கே கிடைத்த எழுத்துக்கள் தமிழ் தொடர்புடைய எழுத்துக்களாக இருக்கின்றன என்று சொன்னார்களோ அப்போதே அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது ” என்று கவலையோடு சொன்னார் தமிழ்மகன்.அந்த நேர்காணலை நடத்தியவன் என்ற வகையில் ஒரு இலக்கியவாதியிடமிருந்து அப்படி ஒரு கருத்து வந்தது எனக்கு அப்போது பெருத்த ஆச்சரியமாக இருந்தது. அதற்கான விவரிப்பு தமிழ் மகனின் புதிய நாவலான வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகளில் உள்ளது.இது வரலாற்று அறிவியல் நாவல் என்ற புதிய வரவாக தமிழுக்கு வந்துள்ளது. படிக்க வெகு சுவாரசியமாக உள்ளது.\nகதையில் ‘ ஒருவன் அமெரிக்கன்; இன்னொருவன் தமிழ்நாட்டிலிருந்து என்றோ மலேசியாவிற்கு குடிபெயர்ந்த தமிழன் . வெவ்வேறு காலகட்டத்தைச் ( 2017 & 2037)சார்ந்தவர்கள். திடீரென ஒரு நாள் இரண்டு பேருக்கும் தமிழ் மீது பைத்தியம் பிடித்துவிட்டது ‘.இதுதான் ஒரு வரிக் கதை. இவர்கள் இருவரும் “காலத்தையும் , தூரத்தையும் கடந்த நினைவிலி பயணம்” செய்கிறார்கள்.இவர்களை பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் , கொலையை விசாரிக்கும் அதிகாரி , ஆவணப்படம் எடுக்கும் பத்திரிக்கையாளர் வாயிலாக கதை நகர்கிறது; விளையாடுகிறார் தமிழ்மகன்.\nஇராசேந்திர சோழனின் கப்பற்பயணம் , மொழிகளின் வேர்ச்சொற்கள், சிந்துசமவெளி ஆராய்ச்சி, ராஜீவ் கொலையில் சந்திராசாமியின் பங்கு, கீழடி ஆராய்ச்சி, என பல செய்திகள் சொல்லப்படுகின்றன. இதற்கு நாவலாசிரியர் மிகவும் கடுமையான உழைப்பைத் தந்திருக்க வேண்டும். எது கதை, எது வரலாறு என பிரித்துணரமுடியாத அளவுக்கு ( ஆட்சி அமைத்த ஆண்டே அண்ணாவுக்கு கேன்சர் வந்த்து எப்படி\nதிராவிட இயக்கச் சிந்தனை கொண்ட நாவலாசிரியரான தமிழ்மகன் மொழி பற்றி, அதற்கு எதிராக தொடர்ச்சியாக வருகின்ற ஆபத்து பற்றி உண்மையாகவே நாவல் நெடுகிலும் கவலை கொள்கிறார்; பெருமிதம் கொள்கிறார். சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் , ஐராவதம் மகாதேவன் , சர்.ஜான் மார்ஷல் , ஆர். மதிவாணன் , பூரணசந்திர ஜீவா போன்ற எண்ணற்ற ஆளுமைகள் பற்றி , அவர்கள் பங்கு பற்றி போகிற போக்கில் குறிப்புகள் வருகின்றன. ஆரிய நாகரிகத்திற்கும் , திராவிட நாகரிகத்திற்கும் உள்ள முரண் கள் , வேறுபாடு என கூர்மையாக பேசுகிறார்.நாவல் போக்கில் இவர் இலக்கிய ஆளுமையா அல்லது ஆராய்ச்சி மாணவரா என்ற சந்தேகம் வருகிறது. எப்படி இருந்தாலும் நாவல் வெற்றி பெற்றிருக்கிறது. சுஜாதாவிற்குப் பிறகு அறிவியல் கதை எழுத நமக்கு இவர் கிடைத்து இருக்கிறார். (ஆனால் சுஜாதாவைப் போலன்றி இவர் நாவலில் அடர்த்தி அதிகம் ).\nஇந்த நாவல் 2037ல் மலேசியாவில் தொடங்கி இந்தியா, கொரியா, அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் என பல நாடுகளில் கதை நடக்கிறது. இராசேந்திர சோழனின் கப்பற் பயணம், யவனர்களுடன் நடந்த வியாபாரம் , (மன்னனைப் பாடாத)திருவள்ளுவர், பூங்குன்றன் வருகிறார்கள். கொற்கை உள்ளிட்ட பல புராதன நகரங்கள் வருகின்றன.\nசிந்துசமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் இந்த நாவலைப் படித்துவிட்டு வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். (கதைப்படி இவரது நூல் 2030ல் தடைசெய்யப்படுகிறது)\n“திராவிட ஞாயிறு ப.திருமாவேலன் அவர்களுக்கு” ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. மானிடவியல் பற்றி , மொழி பற்றி, இலக்கியம் பற்றி பேசும் யாரும் இந்த நூலை கடந்துவிட்டு போகமுடியாது.\nஉயிர்மை பதிப்பகம்/ ரூ.190/182 பக்கங்கள்\nகுறிச்சொற்கள்: எழுத்தாளர் தமிழ்மகன் புத்தக அறிமுகம் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்(நாவல்)\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry நிழலழகி 21: சில்க் ஸ்மிதாவும் நசுக்கப்பட்ட பட்டுப்பூச்சியும்\nNext Entry ”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/ajith-bowling-video/", "date_download": "2018-11-15T18:40:11Z", "digest": "sha1:YKNEXTHSC6DOMBFEU4M77YJRXHRTKCLH", "length": 8847, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பவுலிங் போடும் தல அஜித்..! வைரலாகும் வீடியோ - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பவுலிங் போடும் தல அஜித்..\nபவுலிங் போடும் தல அஜித்..\nதமிழ் சினிமாவில் தல அஜித் ஒரு முக்கிய நட்சத்திரமாக விளங்கி வருகிறார். சினிமாவை தாண்டி நடிகர் அஜித் ஒரு கார் ரேஸர் என்பது நம் அனைவரும் அறிந்த விடயம் அதையும் தாண்டி நடிகர் அஜித் கிரிக்கெட்டும் விளையாடியுள்ளார் என்றால் பலரும் சற்று புருவத்தை உயர்த்துவார்கள்.\nநடிகர் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “விஸ்வாசம்” படத்தில் நடித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது ரசுகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.தற்போது வரை “விஸ்வாசம்” படத்தின் பார்ஸ்ட் லுக் போஸ்டர் 2 மில்லின் ட்வீட்களை கடந்துள்ள நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு மற்றுமொரு கொண்டாடமான விடயம் ஒன்று வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் நடிகர் அஜித் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். வெள்ளை நிற ஆடையில் அஜித் அவர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது பந்து வீசியுள்ளார். தற்போது அஜித் பந்துவீசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அஜித் முதல் முறையாக கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.\nPrevious articleசெக்க சிவந்த வானம் இந்த படத்தோட காப்பியா.. சிக்கியது ஆதாரம்.\nNext articleபிக் பாஸ் வீட்டில் பாலியல் பிரச்சனை. கமலிடம் டேனி குமுறல்.\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\nகடந்த சில வாரங்களாக #metoo விவகாரம் தமிழ் சினிமா துறையை சர்ச்சையிலேயே வைத்து வருகிறது. இதுவரை நினைத்துகூட பார்த்திராத பல பிரபலங்களின் பெயரும் #metoo பட்டியலில் சேர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில்...\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஜீரோ க்ராவிட்டியிலும் உசைன் போல்ட் செய்த சாதனை..\nபெண் வேடத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் சொல்லுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/amp/", "date_download": "2018-11-15T18:27:50Z", "digest": "sha1:VQXOMGAADCOQHR6ZECQS7E7V2452ZW5T", "length": 5572, "nlines": 37, "source_domain": "universaltamil.com", "title": "காதலர் குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிரியங்கா -", "raw_content": "முகப்பு Gallery காதலர் குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிரியங்கா – புகைப்படங்கள் உள்ளே\nகாதலர் குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிரியங்கா – புகைப்படங்கள் உள்ளே\nபாலிவுட், ஹாலிவுட் மீடியாக்களில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதத்தில் கடந்த சில நாட்களாக இருவரும் ஜோடியாக பல இடங்களில் உலாவி வருகின்றனர்.\nஅத்துடன் தங்களது சமூக வலைத்தளப்பக்த்திலும் இவர்களின் கொஞ்சும் உரையாடல்கள், இருவருக்குமான உறவை உறுதிபடுத்துவதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அமெரிக்கா சுதந்திர நாளான ஜுலை 4ம் தேதி நியூயார்க் நகருக்கு நிக் ஜோனாஸுடன் சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கிருந்து பிரேசிலுக்கு சென்று நிக் குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து நிக் சகோதரி, சகோதரன் உள்ளிட்டோருடன் பிரியங்கா ஜாலி சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் நிக் கையை கோர்த்தபடியே நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.\nசமீபத்தில் இந்தியாவுக்கு விடுமுறைக்காக ஜோடியாக வந்திருந்த நிக் – பிரியங்கா ஆகியோர் பல இடங்களில் ஒன்றாகவே சுற்றித்திரிந்தனர்.\nபிரியங்காவின் அம்மாவைச் சந்தித்த நிக், பின்னர் அவரது சகோதரி உள்ளிட்டோருடன் கோவாவில் விடுமுறையைக் கொண்டாடினார்.\nமுன்னதாக விருது நிகழ்ச்சி ஒன்றின் சிகப்பு கம்பள வரவேற்பில் நிக் ஜோனஸ் – பிரியங்கா ஆகியோர் ஒன்றாக கைகோர்த்து நடந்தனர். அப்போது முதல் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.\nஇதனைத்தொடர்ந்தே இவர்கள் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகக் கிசுகிசுக்கப்படுகிறது.\nபிரியங்கா சோப்ராவிற்கும் பொப் பாடகருக்கும் திருமண நிச்சயதார்த்தம்\nபிரியங்கா சோப்ராவுக்கும், நிக் ஜோனஸ் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணமாம்\nஎண்ணது பிரியங்கா சோப்ராவுக்கும் இப்படி ஒரு நெருக்கமா அவர் யார் தெரியுமா -புகைப்படம் உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/C", "date_download": "2018-11-15T19:36:39Z", "digest": "sha1:KPB5XPS56ERNQG5AH6QRC5AGMTIMFLY2", "length": 9550, "nlines": 174, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nவருடக்கணக்கில் நின்று போன கோவில் திருவிழாவை மறுபடியும் நடத்த முயற்சிக்கும் கதாநாயகன். கதாநாயகன் விஷால், கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன் லிங்குசாமி, இயக்கியுள்ள சண்டக்கோழி-2 படத்தின் சினிமா விமர்சனம்.\nஅக்டோபர் 22, 10:52 PM\nவட சென்னையில் உள்ள தாதாக்களின் மோதல். கதாநாயகன் தனுஷ், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், டைரக்‌ஷன் வெற்றிமாறன் படம் வட சென்னை சினிமா விமர்சனம்.\nஅக்டோபர் 22, 10:45 PM\nஒரு பாழடைந்த வீடும், அதில் குடியிருக்கும் பேய்களும், \"பலூன்\" என்ற படத்தின் விமர்சனம்.\nகதாநாயகனுக்கும், தாதாவுக்கும் இடையேயான யுத்தம். ''உள்குத்து'' என்ற படத்தின் விமர்சனம்.\nசினிமா விமர்சனம்: போலீஸ் ரிக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட சிற்றூர், ”களத்தூர் கிராமம்” என்ற படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.\nமருத்துவ கண்டுபிடிப்பை கைப்பற்ற முயற்சிக்கும் வில்லன். கோவை நகரில், ஒரு அதிகாலைப் பொழுதில் கதை ஆரம்பிக்கிறது.\nஅக்டோபர் 20, 05:27 AM\nஎன்ஜினீயரிங் படித்து விட்டு, பிணங்களுக்கு குளிர்சாதன சவப்பெட்டிகள் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் கவுதம் கார்த்திக்கும்\nஅக்டோபர் 03, 03:05 AM\nகதையின் கரு: மர்ம கொலைகளில் துப்பறிந்து கொலைகாரனையும், கொலைக்கான காரணங்களையும் கண்டுபிடிக்கும் ஒரு துப்பறிவாளனின் கதை.\nசெப்டம்பர் 21, 12:29 AM\nகதையின் கரு: சூதாட்டமும், அதன் பாதிப்பும்... ‘பண்டிகை’ என்ற பெயரில், மதுசூதனன் ரகசியமாக குத்துச்சண்டை சூதாட்டம் நடத்தி வருகிறார்.\nகதையின் கரு: ஆத்திரத்தில் கை நீட்டியதால், ஒரு இளைஞனுக்கு வரும் பிரச்சினைகள். ஜெயப்பிரகாஷ், ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தை விதைப்பவர்.\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nammakalvi.org/news/12th-public-exam-2018-tamil-i-paper-was-easy", "date_download": "2018-11-15T18:31:07Z", "digest": "sha1:AEPPV7U7FRJOFDKVJU4UFJXKSW47VJC7", "length": 10422, "nlines": 97, "source_domain": "www.nammakalvi.org", "title": "12TH PUBLIC EXAM 2018 - TAMIL I PAPER WAS EASY! - நம்ம கல்வி", "raw_content": "\nபிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று தமிழ் முதல் தாள் கேள்விகள் எளிதாகவே இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.\nதமிழ் முதல் தாள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. பள்ளி மாணவர்கள் தவிர, தனித்தேர்வர்களாக 40,682 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். சென்னை புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள 103 கைதிகள் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.\nதேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,756 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 278 மையங்கள் அதிகம்.\nதேர்வுக்கூடங்களில் ஆள்மாறாட்டம் செய்வது, காப்பி அடிப்பது, பிட் அடித்தல் முதலான முறைகேட்டை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. முறைகேடுகளில் சிக்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளை எழுத முடியாது என்றும் தேர்வுத்துறை ஏற்கெனவே எச்சரிக்கை செய்தது.\nமாணவர்கள் தேர்வு அறைக்கு ஷூ, சாக்ஸ், காலணி, பெல்ட் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.\nதேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குற்றமாக கருதப்படும். அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇன்று தமிழ் முதல்தாள் பகல் 1.15 மணிக்கு முடிவடைந்தது. இந்த தாளில் இடம்பெற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க கூடிய வகையில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\n​பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாடம் முதல் தாள் கேள்விகள் எளிதாகவும், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், முத்தானதாக இடம் பெற்றிருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 தமிழ் முதல் தாள் உட்பட, மொழி பாடங்களுக்கான தேர்வு, நேற்று நடந்தது. இதில், அதிக மதிப்பெண் கிடைக்கும் என, மாணவ - மாணவியர் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.\nதமிழரசி, பிரசிடென்சி பள்ளி, வணிகவியல் பிரிவு: தமிழ் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்தது. பெரும்பாலும், பள்ளியில் கற்று கொடுத்த பாடங்களில் இருந்தே, கேள்வி கள் இடம் பெற்றன. 'சென்டம்' கிடைக்காவிட்டாலும், 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் கிடைக்கும்.\nபுனிதா, பிரசிடென்சி பள்ளி, உயிரியல் பிரிவு: கேள்விகள் மிக எளிமையாக இருந்தன. ஆங்கில வழி மாணவர்களை விட, தமிழ் வழியில் படித்தவர்கள், எளிதில் இருநுாறுக்கு இருநுாறு, பெறலாம்.\nஸ்ரீதேவி, மகரிஷி வித்யாமந்திர் பள்ளி, உயிரியல் பிரிவு: பிரெஞ்ச் மொழி பாட தேர்வை எழுதினோம். கேள்வித்தாள் மிக எளிமையாக இருந்தது. புத்தகத்தில், பாடத்தின் பின்பக்க கேள்விகள், அதிகமாக கேட்கப்பட்டிருந்தன.\nமுகமது இர்பான், ஜெகதாரண்யா மற்றும் கமலேஷ், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, உயிரியல் பிரிவு: தமிழ் தேர்வு வினாத்தாளில், எதிர்பார்த்த கேள்விகள் இடம் பெற்றன. ஆசிரியர்கள், வகுப்பில் குறிப்பிட்ட பெரும்பாலான கேள்விகள், வினாத்தாளில் இருந்தன. தேர்வு குறித்த பதற்றம் போய் விட்டது.\nபிரவீன் ஆதித்யா, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி: நான் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு எழுதினேன். கடந்த ஆண்டுகளில், சமஸ்கிருத பாடங்களில் கடினமான கேள்விகள் இடம் பெற்றன. ஆனால் இந்த ஆண்டு, சமஸ்கிருத வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது. சென்டம் எடுக்க வாய்ப்பு உள்ளது.\nராஜேந்திரன், தமிழ் ஆசிரியர், மகரிஷி வித்யாமந்திர் பள்ளி: மாணவர்கள் தேர்வை எப்படி எழுதியுள்ளனர் என்பதை கேட்க, தேர்வு மையத்துக்கு வந்தேன். அவர்கள் உற்சாகமாக உள்ளனர். சில கேள்வி களை மட்டும், கொஞ்சம் மாற்றி கேட்டுள்ளனர்; அதையும் மாணவர்கள் புரிந்து எழுதிஉள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_180.html", "date_download": "2018-11-15T19:26:14Z", "digest": "sha1:R4VUAINQX3F57HKR5LA4OAMNGGEXAKBA", "length": 5033, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தவை பிரதமராக்க முடியாது: சு.க நிராகரிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தவை பிரதமராக்க முடியாது: சு.க நிராகரிப்பு\nமஹிந்தவை பிரதமராக்க முடியாது: சு.க நிராகரிப்பு\nரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினர் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.\nநாடு பொருளாதார ரீதியாக சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கின்ற கூட்டு எதிர்க்கட்சியினர், மாற்றீடாக மஹிந்தவை பிரதமராக்கி இடைக்கால அரசை உருவாக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், குறித்த யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/10/25_65.html", "date_download": "2018-11-15T19:04:00Z", "digest": "sha1:VJL67JDUP3AXN56QZROBLZRE5EM2X745", "length": 8224, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில் காவியமான கப்டன் லோறன்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்று! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / வவுனியாவில் காவியமான கப்டன் லோறன்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்று\nவவுனியாவில் காவியமான கப்டன் லோறன்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்று\nபழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தாயகத்திற்கான பயணத்தினை நிறைவு செய்து தமிழகம் திரும்பும்வேளை அவரை மன்னார் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டு தளம் திரும்பும்வேளை வவுனியாவில் இடம்பெற்ற மோதலில் காவியமான நான்கு மாவீரர்களின் 33ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தளம் திரும்பி வரும் வழியில் வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\n(மருதலிங்கம் சிவலிங்கம் - கொக்குத்தொடுவாய், மணலாறு)\n(கந்தையா சிவமூர்த்தி - கொக்குத்தொடுவாய், மணலாறு.)\n(நடேசு இராஜேந்திரன் - முள்ளியவளை, முல்லைத்தீவு.)\n4.2ம் லெப்டினன்ட் ஜீவன் (குதிரைவீரன்)\n(தம்பிஐயா இரத்தினசாமி - முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்)\nதமிழீழ தாய் மண்ணின் விடுதலைக்காய் தமது இன்னுயர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/06/04171737/1000563/Sterlite--Closure-of-Sterlite--TN-Assembly--Edappadi.vpf", "date_download": "2018-11-15T19:03:58Z", "digest": "sha1:VRV3KKASSJPSLY3TTSJKHMP7FT34DKHR", "length": 10026, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\nதமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதில்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஐந்தாவது கட்ட விசாரணை தொடங்கியது.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.\nஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\nசேலம்: கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார் முதலமைச்சர்\nசேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.\n\"ஆசிரியரே இல்லாத பாடத்திற்கு தேர்வு-கல்விப் புரட்சி\" - அன்புமணி விமர்சனம்\nகணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வு நடத்துவதன் மூலம் தமிழக அரசு புதிய கல்வி புரட்சி படைத்திருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.\n\"குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை\" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்\n'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nபுயல் கரையை கடக்கும் போது வெளியே செல்ல வேண்டாம் - நாராயணசாமி\nபுதுச்சேரியில் 'கஜா' புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஅண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி விழா - கருணாநிதி உருவ சிலை திறப்பு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் - ஹெச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/Business", "date_download": "2018-11-15T18:53:29Z", "digest": "sha1:FO5EGQ6QQDYJ2OYCEZYNIO3JG7HAYV2R", "length": 14957, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nவிவசாயத்துக்கு லாயக்கில்லாத உவர்மண்... மாற்றுத்திட்டத்தில் கலக்கும் இருதயபுரம்\n\"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு\" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்\nதாராளவாதக் கொள்கைகளும், சூழலியலும் ஏன் எப்போதும் சண்டையிட்டுக் கொள்கின்றன\n\" தேனீ வளர்ப்பில் கலக்கலாம்\nநம்பிக்கை எந்தத் திசையிலிருந்தும் வரலாம்... ஜன்னலைத் திறந்து வையுங்கள்\nகார்களும் வீடுகளும் போனஸ்... அள்ளிக் கொடுக்கும் சவ்ஜி தோலாக்கியா யார்\nஇடிக்கப்படும் 50 ஆண்டு பழைமையான துணி மார்க்கெட் - சோகத்தில் ஈரோடு வியாபாரிகள்\n`இந்தியாவின் டைட்டானிக்’கில் 'பட்ஜெட் தேனிலவு' கொண்டாட வாய்ப்பு..\n\"வியாபாரத் தலமாகிவிட்டதா வேளாங்கண்ணி பேராலயம்\" - புகாருக்கு விளக்கமென்ன\nஅப்போ கேமரா... இப்போ ஸ்மார்ட் டிவி... கோடக் மீண்டு சாதித்த கதை\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/mental-health", "date_download": "2018-11-15T18:39:16Z", "digest": "sha1:BEVXLFJUHDCC3435MIXC3D63CAWXFHQA", "length": 15016, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nமுதல் சீண்டலிலேயே புகார் சொல்ல பெண் ஏன் தயங்குகிறாள்... அதை தவிர்ப்பது எப்படி\n`எந்த நாடும் இதுவரை இப்படிச் செய்யவில்லை'- அசத்திய இங்கிலாந்து பிரதமர் தெரசா\n``பெற்ற தாயே குழந்தையை ஏரியில் வீசியது ஏன்’’ - மகப்பேறு மருத்துவரின் விளக்கம்\nஇந்தியாவின் முதல் `நெட்ஃப்ளிக்ஸ் அடிக்‌ஷன்’ நோயாளி\nராட்சசனில் இடம்பெறும் 'ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்... ஏன், எதற்கு, எப்படி\n'நீ வேண்டாம்' என ஒரு பெண் சொன்னால், ஆண் ஏன் அவமானமாக உணர்கிறான்\n\" 'அபிராமிகள்' ஏன் உருவாகிறார்கள்’’ - மனநல மருத்துவர் சொல்லும் காரணம்\nபணியாளர்கள் பற்றாக்குறை.. மருந்து தட்டுப்பாடு.. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பின்னணி\n``என் கண்ணு முன்னாடியே அப்பாவ ராடு வெச்சு அடிச்சாங்க” பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உளவியலும், தீர்வுகளும்...\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/india/132569-government-must-move-swiftly-to-resolve-this-crisis.html", "date_download": "2018-11-15T18:41:12Z", "digest": "sha1:ZCQG4BT6FQGUFJAX63ECLWAPOQMU5BDP", "length": 6982, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Government must move swiftly to resolve this crisis | அஸ்ஸாம் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - ராகுல் காந்தி கோரிக்கை | Tamil News | Vikatan", "raw_content": "\nஅஸ்ஸாம் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராகுல் காந்தி கோரிக்கை\nதேசிய குடிமக்கள் பதிவில் பெரும்பாலானவர்கள் பெயர்கள் விடுபட்டிருப்பதன் காரணமாக அஸ்ஸாம் மாநிலத்தில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. அந்தப் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் வங்காளதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வசித்துவருகின்றனர். அங்கு உண்மையான அஸ்ஸாம் மக்கள் யார் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் யார் என்பதை கணக்கிடும் பணி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. அதற்கான இறுதிப் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், 50 லட்சத்துக்கும் அதிகமான அஸ்ஸாம் மக்களின் பெயர் விடுபட்டுள்ளது. இதனால், அஸ்ஸாமில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பான ராகுல் காந்தியின் ஃபேஸ்புக் பதிவில், ``தேசிய குடிமக்கள் பதிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மன்மோகன் சிங்கால் தொடங்கப்பட்டது. பின்னர், மத்தியிலும், அஸ்ஸாம் மாநிலத்திலும் பா.ஜ.க அரசு அந்தப் பணியைத் தொடர்ந்தது. அஸ்ஸாம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலுள்ளவர்களின் பெரும்பாலானவர்களின் பெயர்கள், தேசிய குடிமக்கள் பதிவில் விடுபட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. 1,200 கோடி ரூபாய் செலவில் செய்துமுடிக்கப்பட்டுள்ள இந்தப் பணி மெத்தனமாக நடைபெற்றுள்ளது. இந்தப் பிரச்னையை அரசு, விரைவாக தீர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைதியை நிலைநாட்ட உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேசிய குடிமக்கள் பதிவில் யாருக்கெல்லாம் அநீதி நிகழ்ந்துள்ளதோ, அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் எந்த மொழியை, மதத்தை, இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பிரச்னையில்லை அவர்களுக்கு உதவுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-apr-01/column/139357-skin-care-skin-types-and-its-enhancement-tips.html", "date_download": "2018-11-15T19:02:41Z", "digest": "sha1:SJ72VONEXQ5GEXJLNLO6TOE7UM6OIKFB", "length": 19297, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "சகலகலா சருமம் - 30 | Skin care - skin Typeச் and its enhancement tips - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nடாக்டர் விகடன் - 01 Apr, 2018\nபேபி மூன் - இது இன்னுமொரு தேனிலவு\n - உறவுகள் இனிக்க உன்னதப் பழக்கங்கள்\nநம் உடல் இயந்திரத்துக்கும் ஓய்வு தேவை\nஉணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும்\nஉணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை - பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nபதநீர் என்கிற இயற்கை டானிக்\nநிலம் முதல் ஆகாயம் வரை... அக்குபஞ்சர்\nஅந்த நாள்களுக்கு ‘கப்’ பயன்படுத்தலாமா\nஸ்டார் ஃபிட்னெஸ்: தியானம்... நெய்... தேங்காய் எண்ணெய்க் குளியல்...\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசகலகலா சருமம் - 30\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 10\nமாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nகழிவுத் தொழிற்சாலை கிட்னி A to Z\nசகலகலா சருமம் - 30\n - 8 சகலகலா சருமம் - 9சகலகலா சருமம் - 11சகலகலா சருமம் - 14சகலகலா சருமம் - 15சகலகலா சருமம் - 16சகலகலா சருமம் - 17சகலகலா சருமம் - 18சகலகலா சருமம் - 19சகலகலா சருமம் - 27சகலகலா சருமம் - 28சகலகலா சருமம் - 29சகலகலா சருமம் - 30\nஅழகுசெல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்\nஅழகுப் பிரச்னைகள் அனைத்துக்கும் பார்லர் போவதுதான் தீர்வா பிரச்னைகள் வராமலிருக்க வீட்டிலேயே கடைப்பிடிக்கிற சிகிச்சை களைப் பின்பற்றுவது உதவாதா பிரச்னைகள் வராமலிருக்க வீட்டிலேயே கடைப்பிடிக்கிற சிகிச்சை களைப் பின்பற்றுவது உதவாதா என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. நோய் வருமுன் தவிர்க்க முன்கூட்டியே வீட்டு சிகிச்சைகளை மேற்கொள்வதைப் போல, அழகு சிகிச்சையிலும் பின்பற்றலாம். உங்கள் சருமம் எப்படிப்பட்டது என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப தினசரி அக்கறை எடுத்துக்கொண்டாலே அழகைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 10\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133819-bike-riders-snatched-gold-chain-from-noted-writer-thoparamasivan-wife.html", "date_download": "2018-11-15T18:36:59Z", "digest": "sha1:C23IH7WGWNSBHQGLPGYA4VOEFZIQARTY", "length": 18626, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "எழுத்தாளர் தொ.பரமசிவன் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்! | bike riders snatched gold chain from noted writer tho.paramasivan wife", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:30 (13/08/2018)\nஎழுத்தாளர் தொ.பரமசிவன் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்\nவரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான தொ.பரமசிவன் மனைவியிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் 10 சவரன் நகையைப் பறித்துச் சென்றனர்.\nநெல்லை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில், தனியாக சாலையில் நடந்து செல்லும் பெண்களைக் குறிவைத்து பைக்கில் வரும் மர்ம நபர்கள் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் அந்த நபர்களைப் பிடிக்க காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபடுவதுடன், ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனாலும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் குறைந்தபாடில்லை.\nஇந்த நிலையில், பாளையங்கோட்டை தெற்குபஜார் பகுதியில் வசிக்கும் எழுத்தாளர் தொ.பரமசிவனின் மனைவியிடம் நகைக் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அவரது வீட்டு அருகில் உள்ள அடிபம்பில் அவரின் மனைவி இசக்கியம்மாள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் திடீரென அவரின் கழுத்தில் கிடந்த 10 சவரன் நகைகளை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்று விட்டனர்.\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\nபைக்கில் வந்த மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்கள் குறித்த அடையாளம் தெரியவில்லை. இது குறித்து பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் நடந்த இந்தத் துணிகரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்க, அந்தப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டு வருகின்றனர்.\nகாரைக்குடியில் பெண்களிடம் கத்தியைக் காட்டி நகை பறிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/thadam/2018-feb-01/column/138197-interview-with-kasi-anandan.html", "date_download": "2018-11-15T19:48:09Z", "digest": "sha1:NMQY6YLL2V76J6XBPG4DGS6OBWQHGGCH", "length": 20229, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "இன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன் | Interview with Kasi Anandan - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n\"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை\nபன்மைத்துவத்தின் திருவிழா - நம்பிக்கை விருதுகள் - கலை இலக்கிய பண்பாட்டுக் கொண்டாட்டம்\nஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)\nவாய்மொழிக் கதைகளில் எதிர்க்குரல் - ஆ.சிவசுப்பிரமணியன்\n\"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்\nகாலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்\nஇன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nநத்தையின் பாதை - 9 - அகாலக் காலம் - ஜெயமோகன்\nமீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை\nமூகம்மா காடு - ஜெயராணி\nகண்ணிலி - ஆதவன் தீட்சண்யா\nநிறம் குறையாத துயரங்கள் - மேதம் பகலவன்\nA to ஃ - தீபு ஹரி\nஇப்போது நாங்கள் ஐவர் - அ.முத்துலிங்கம்\nஇன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்இன்னும் சில சொற்கள் - கி.ராஜநாராயணன்இன்னும் சில சொற்கள் - கோவை ஞானிஇன்னும் சில சொற்கள் - இன்குலாப் இன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்இன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமிஇன்னும் சில சொற்கள் - தாயம்மாள் அறவாணன்இன்னும் சில சொற்கள் - மேலாண்மை பொன்னுசாமி இன்னும் சில சொற்கள் - பொன்னீலன்இன்னும் சில சொற்கள் - புவியரசுஇன்னும் சில சொற்கள் - சிற்பி இன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்இன்னும் சில சொற்கள் - வாஸந்திஇன்னும் சில சொற்கள் - தேவதேவன்இன்னும் சில சொற்கள் - ஞாநி இன்னும் சில சொற்கள் - திலகவதி இன்னும் சில சொற்கள் - தோப்பில் முகமது மீரான்இன்னும் சில சொற்கள் - அ.மங்கை இன்னும் சில சொற்கள் - ஈரோடு தமிழன்பன் இன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்இன்னும் சில சொற்கள் - எம்.ஏ.சுசீலாஇன்னும் சில சொற்கள் - வண்ணநிலவன்இன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினிஇன்னும் சில சொற்கள் - அ.கா.பெருமாள்இன்னும் சில சொற்கள் - வே.மு.பொதியவெற்பன்இன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்இன்னும் சில சொற்கள்இன்னும் சில சொற்கள்இன்னும் சில சொற்கள்\n“சிங்களவனிடம் அடி வாங்கிக் காசநோயாளியாகக் கிடந்த காலம்.”\n“நம்பிக்கை மீது நம்பிக்கை வை.”\nகாலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abiramamnatham.blogspot.com/2009/02/all-tamil-news-in-one-click.html", "date_download": "2018-11-15T19:20:16Z", "digest": "sha1:JIUKHZ5NPLVN3ZYSVB4UMMWPCNAAUDR2", "length": 3542, "nlines": 101, "source_domain": "abiramamnatham.blogspot.com", "title": "ABIRAMAM NATHAM.COM: ALL TAMIL NEWS IN ONE CLICK", "raw_content": "\nசீர் பொங்கும் சின்ன ரங்கூன்\nகான்பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் (1)\nகான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader )\nஉழைப்பால் உயர்ந்த உத்தமர் கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader ) இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உ...\nகொடைக்கானல் மாலிக் அண்ணன் நான் கொடைக்கானல் சுற்றுலா என் மச்சான் கிப்ஸ் சிக்கந்தர் அஹமது அவர்கள் குடும்பத்துடன் சென்றேன் . அங்கு...\nதமிழ் தளங்கள் இங்கே கிளிக் செய்யவும்\nஅது வேறு இது வேறு அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய் திரிப்பேன் என்றேன் அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய் திரிப்பேன் என்றேன் இன்று மனைவியான பின் தொட்டில் கட்ட கயிறு கேட்டாள் இன்று மனைவியான பின் தொட்டில் கட்ட கயிறு கேட்டாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/95116/", "date_download": "2018-11-15T19:41:44Z", "digest": "sha1:SK5NWBKAEVVEBFM2HTZ6HJ4QYP6CSLWK", "length": 9239, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய பூங்காவனத் திருவிழா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய பூங்காவனத் திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 26ஆம் நாள் உற்சவமான பூங்காவனத் திருவிழா நேற்று(10) இடம்பெற்றது.\nTagstamil நல்லூர் கந்தசுவாமி ஆலய பூங்காவனத் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nதலித் ஆய்வு மாணவருக்கு ஆதரவு: பேராசிரியரை நீக்கிய பல்கலைக் கழகத்தின் மீது கடும் கண்டனங்கள்…\nஇலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:51:17Z", "digest": "sha1:F6HBPOSL2RGGSLGTJ6KM23Y7WH4MR2J4", "length": 16061, "nlines": 234, "source_domain": "globaltamilnews.net", "title": "காவல்துறை உத்தியோகத்தர் – GTN", "raw_content": "\nTag - காவல்துறை உத்தியோகத்தர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் கடத்தப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் நேற்றையதினம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாத்தறை துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழப்பு – கொள்ளையர் மூவர் கைது\nமாத்தறையில் ஆபரணக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக மியன்மார் காவல்துறை உத்தியோகத்தர் அளித்த சாட்சியம் ஏற்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்வெட்டுக் கும்பல்களை கைது செய்யாமை – யாழில் காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுப்புகள் இடைநிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை உத்தியோகத்தர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் தனது இடமாற்றத்தின் கடைசி நிமிடங்களை பகிர்ந்த சிங்கள காவல்துறை உத்தியோகத்தர் :\nகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசரத் பொன்சேகா சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலை தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு\nஎதிர்வரும் ஜனவரி மாதம் 25...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஹினிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇங்கிலாந்தில் காவல்துறை உத்தியோகத்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 7காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுன்னாகம் காவல்நிலையத்தில் சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை செய்த காவல்துறை உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nயாழ் சுன்னாகம் காவல்நிலையத்தில் வைத்து கடந்த 2011ம் ஆண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது\nஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க...\n10,000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் கைது\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பதாகக் கூறி, லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு 28 ஆண்டு சிறை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் கொல்லப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி\n1990ம் ஆண்டில் அம்பாறையில் வைத்து கொல்லப்பட்ட 400 காவல்துறை...\nகாவல்துறை உத்தியோகத்தர்கள் இன, மத பேதமின்றி செயற்பட வேண்டும் – பூஜித் ஜயசுந்தர\nகாவல்தறை உத்தியோகத்தர்கள் இன, மத பேதமின்றி செயற்பட...\nதவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவல்துறை உத்தியோகத்தர் காயம்\nகேகாலை பிரதேசத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில்...\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் ஒரு போதும் கைவிடப்படாது – காவல்துறை மா அதிபர்\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் ஒரு போதும்...\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:02:44Z", "digest": "sha1:IXG3ZJZIQGJK4RA4WC5DTGAKA5EIP3WS", "length": 6314, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "புலிமுருகன் – GTN", "raw_content": "\nமோகன்லாலின் புலிமுருகன் படத்தின் இரு பாடல்கள் ஒஸ்கர் விருதுப் பட்டியலில்\nமோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த புலிமுருகன்...\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2018/02/09022018.html", "date_download": "2018-11-15T18:34:11Z", "digest": "sha1:LWVPOAX5CA4IXNGAQVVMDEY5Y4NLJCD2", "length": 12606, "nlines": 204, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நினைவு நாள்: 09.02.2018", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n[ வை. கோபாலகிருஷ்ணன் ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:18 AM\nமறக்க முடியாத ஆன்மீகப் பதிவர். நினைவு கொள்வோம்.\n'நினைவஞ்சலி' என்ற தலைப்பைப் பார்த்ததுமே இது இராஜராஜேஸ்வரி மேடத்துக்கானது என்று புரிந்துகொண்டேன்.\nஆன்மீகம், கோவில் சம்பந்தமாக நிறைய பதிவுகள் போட்டவர் அவர்.\nஅஞ்சலி சமயத்தில் ஓரிரு வார்த்தைகளும் எழுதியிருக்கலாம். (முன்னமே எழுதியிருந்தாலும், மீண்டும் நினைவுகூர்தல் போன்று. அவருடைய ஓரிரு இடுகைகளையே எடுத்துக்கொண்டு இன்னும் எழுதியிருக்கலாம்)\n'தெய்வீக பதிவர்' என்று உங்களால் அழைக்கப்பட்டவர்.\nஎல்லார் பதிவர்கள் பதிவுக்கும் வந்து படித்து ஊக்கப்படுத்தியவர்.\nதினம் ஒரு பதிவு என்பது பெரிய சாதனை.\nஅவர் தேடி எடுத்து போடும் படங்கள் அருமையாக இருக்கும். நம் இதய தாமரையில் அவர் தாமரையாக இடம் பெற்று விட்டார்.\nதாமரையை பார்க்கும் போதேல்லாம் அவர் நினைவு வந்து விடும்.\nதேனம்மை வலைத்தளத்தில் முகத்தையும் காட்டி விட்டார்.\nஆன்மீகப் பதிவருக்கு ஒரு அஞ்சலி. அவரது படத்தை இங்கு வெளியிட்டு இருக்கலாம்.\nஇணையத்தில் அவர் வாழ்கிறார். பழைய பதிவுகளுக்கான அவரது பின்னூட்டங்களைப் பார்க்கும் பொழுது அவரது ஆளுமை மனத்தில் மின்னி விட்டுப் போகும். தாங்கள் நடத்திய விமரிசனப் போட்டிகள் நினைவுக்கு வருகின்றன. எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.\nஆன்மீகப் பதிவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்\nராஜேஸ்வரி அக்கா இன்னமும் நம் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார் .என்னுடைய எலலா ஆங்கில பதிவு மற்றும் தமிழ் பதிவுகளுக்கு தவறாது தாமரை மலர் காட்சியளிக்கும் .அனைவரையும் கருத்துக்களால் ஊக்குவிப்பர் .அவர் தொடராத வலைப்பூக்களே இல்லை எனலாம் .போன சில வாரம் முன் பழைய லிங்க் மூலம் ஒரு வலைப்பூவுக்கு போனால் அங்கே அவர் தாமரை ப்ரொபைல் ஆச்சர்யமாக இருந்தது .\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-1 ஸ்ரீ குருவாயூரப்பன் நம் பாரத தேசத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மக்களுக்கு நல...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\nநம் பிரியமுள்ள பதிவர் திருமதி ராஜி அவர்களின் அன்புக்கட்டளைக்காக இந்தப் பதிவை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. மிகவும் ப...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n83 ] துக்கத்தைக் குறைக்க வழி \n2 ஸ்ரீராமஜயம் கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/current-affairs-in-tamil", "date_download": "2018-11-15T18:54:27Z", "digest": "sha1:PLHXCDF6DYJHDIRQRTMJEFFDMWS5O4AY", "length": 15791, "nlines": 230, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil News Online | Current Affairs in Tamil | Tamil News Articles | Political Articles | Daily Tamil News | நாடு‌ம் நட‌ப்பு‌ம் | ‌பிர‌ச்‌சினைக‌ள் | ‌தீ‌ர்வுக‌ள் | அலச‌ல்", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை\nகரூர் மாவட்டத்தில், குளித்தலை ராஜேந்திரத்தில் தற்போது அரசு மணல் கிடங்கு (மணல் விற்பனை நிலையம்) ...\nஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா காசி தியேட்டருக்கு வாங்கடா...ஒரு விஜய் ரசிகரின் ஆவேச வீடியோ\nவிஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியான தினத்தை திருவிழா போல் கொண்டாடிய அவரது ரசிகர்கள் விண்ணை ...\nவீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததால் அபராதம்\nகரூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில், வீடு மற்றும் தொழில் ...\nபலமுறை கண்டித்தோம் ; அவர் திருந்தவில்லை : ஜெயக்குமார் தம்பி பகீர் பேட்டி\nதனது அண்ணன் பெண்கள் விஷயத்தில் மோஷமாக நடந்து கொள்பவர்தான் என அமைச்சர் ஜெயக்குமாரின் சகோதரர் ...\n12 வகை பாரம்பரிய பலகாரம் - தீபாவளியை குறிவைக்கும் ஆன்லைன் வர்த்தகம்\nஇந்த தலைமுறைதான் அதிக வாழ்வியல் மாற்றங்களை கண் முன்னே கண்ட தலைமுறையாக இருக்கும். அப்படி இருந்தும் ...\nஎம் பேரு கூட போடலீனா எப்பிடீங்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சென்னையிலுள்ள காவல் ஆணையரிக்கு எதிராக அவதூரக பேசிய வழக்கில் ...\nஎன்னை காதலிப்பதாக கூறினார் - வைரமுத்து மீது மற்றொரு பெண்ணும் புகார்\nவைரமுத்து எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் - சிந்துஜா ராஜாராம் பகீர் புகார்\n5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விஸ்வகர்மா சமூகத்தினர் போராட்டம்\nவிஸ்வகர்மா சமூகத்தின் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி – கரூரில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் ...\n ஆளுநர் பன்வாரிலால் அந்தர் பல்டி\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கூறியது தனது சொந்த கருத்து அல்ல என ஆளுநர் பன்வாரிலால் ...\nநக்கீரன் ஆசிரியர் கோபால் மீது ஆளுநர் மாளிகை புகார் கொடுத்தது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ...\nதினகரனுடன் சந்திப்பு : பன்னீரின் பதவியை பறிக்க திட்டமிடும் எடப்பாடி\nஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ...\nதீவிர சிகிச்சை பிரிவில் திருமுருகன் காந்தி - நடப்பது என்ன\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உடல் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதால அவர் ...\nதமிழிசையை கலாய்த்தால் பொறுக்க மாட்டேன் - பூசாரி உண்ணாவிரதம்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சமூகவலைத்தளங்கலில் பலரும் கிண்டலடிப்பதற்கு எதிர்ப்பு ...\nஎழுவர் விடுதலைக்கு மீண்டும் தடை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 வருடங்களாக சிறையில் இருக்கும் ஏழு பேரையும் ...\nநடிகர் கமலஹாசன் தமிழகம் வந்துள்ள ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்துள்ளார்.\nஎச் ராஜாவைக் கைது செய்ய அவரிடமே அனுமதியா\nஎச் ராஜாவைக் கைது செய்ய சட்ட ஆலோசனைப் பெற்று வருகிறோம் என்று கூறிய துணை முதல்வர் ஓ. பன்னீர் ...\nஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம்... கருணாஸுக்கு ஒரு சட்டமா\nகருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறை காட்டிய வேகத்தை எஸ்.வி.சேகர் மற்றும் ...\nஒரு மக்களவை துணை சபாநாயகர் வந்திருக்கின்றேன்... தம்பிதுரை ஆவேசம்\nஒரு மக்களவை துணை சபாநாயகர் வந்திருக்கின்றேன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ...\nபெண் செயல் அலுவலரை பழிவாங்கும் செயல்: பேரூராட்சி துறை இயக்குநரை கண்டித்து ஆர்பாட்டம்\nகரூர் அருகே பேரூராட்சி பகுதிகளுக்கு சிறப்பான திட்டங்களை தீட்டிய பேரூராட்சி பெண் செயல் அலுவலரை ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/visiri-movie-review/", "date_download": "2018-11-15T19:56:35Z", "digest": "sha1:VRLQBY7F7V7Q5PG64NMRYXPEHSDXY42B", "length": 13819, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "விசிறி – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், செக்ஸ் சாமியார் நித்தியானந்தாவின் பெண் சீடர்களுக்கு நிகராக, விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் பரஸ்பரம் வண்டை வண்டையாக திட்டிக்கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. விஜய் – அஜித் விசிறிகளுக்கு இடையிலான இந்த மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘விசிறி’.\nசென்னையில் வசிக்கிறான் ஒரு அஜித் ரசிகன். நண்பர்களோடு சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றித் திரிவதும், முகநூலில் அஜித் புராணம் பாடும் ஸ்டேடஸ் போடுவதும் தான் அவனுடைய அன்றாட வேலை. இவனுக்கும், மதுரையில் இருக்கும் விஜய் ரசிகன் ஒருவனுக்கும் அதே முகநூலில் மோதல் வெடிக்கிறது. இருவருமே நேரில் சந்தித்து பழி தீர்த்துக்கொள்ளும் நாளுக்காக காத்திருக்கிறார்கள்.\nஇதற்கிடையில், சென்னை வாழ் அஜித் ரசிகனை ‘பெண் ரசனை இல்லாதவன்’ என நண்பர்கள் கிண்டல் செய்கிறார்கள். அதனால் எப்படியாவது ஒரு பெண்ணை “பிராக்கெட்” போட வேண்டும் என நினைக்கிறான். அச்சமயம் வெளியூரிலிருந்து புதிதாக ஏரியாவுக்கு வரும் நாயகியுடன் அவனுக்கு முதலில் மோதலும், பின்னர் நட்பும் ஏற்படுகிறது. அந்த நட்பை காதலாக உணர்கிறான். ஆனால், அவள் ஒரு விஜய் ரசிகை என அறிந்து அதிர்கிறான். எனினும், தானும் விஜய் ரசிகன் தான் என பொய் சொல்லி உறவை தொடருகிறான்.\nஇந்நிலையில், மதுரையில் இருந்துகொண்டு முகநூலில் சண்டை போடும் விஜய் ரசிகன், நாயகியின் அண்ணனாக சென்னை வந்து சேருகிறான். மோதல் ஏற்பட்டு, அடிதடி சண்டை ஆகிறது. அந்த சண்டையும் முகநூலில் வைரலாகிறது. போலீஸ் தலையிட்டு பைசல் செய்து வைக்க, நாயகியை அழைத்துக்கொண்டு மதுரைக்கு சென்றுவிடுகிறான் விஜய் ரசிகன்.\nபெண்களை ஆபாசமாக படமெடுத்து, முகநூலில் பதிவேற்றப்போவதாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் நாயகி எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்கிறாள். அவளுக்காக அஜித் ரசிகனும், விஜய் ரசிகனும் ஒன்றிணைகிறார்கள். அது மட்டுமல்ல, அவ்விரு நடிகர்களின் ஒட்டு மொத்த ரசிகர் மன்ற ‘மறவர்’களையும் அவர்கள் ஒன்று திரட்டி, சமூகத் தீமையை ஒழித்துக் கட்டுகிறார்கள். சுபம்.\nநாயகர்கள் ராஜ் சூர்யா, ராம் சரவணன் ஆகிய இருவரும் அஜித் – விஜய் ரசிகர்களாகவும், நாயகி ரமோனா விஜய் ரசிகையாகவும் நடித்திருக்கிறார்கள் என்பதை தவிர இவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதுபோல தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் படு அமெச்சூராக இருக்கிறது..\nஎந்த சினிமா நடிகனுக்கும் தானாக ரசிகர் மன்றங்கள் தோன்றி விடுவதில்லை. தனது புதுப்படம் வெளியாகும் நாளில் அதை கொண்டாடுவதற்காகவும், திரையரங்குகளில் ஓப்பனிங் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காகவும், அநியாய விலைக்கு டிக்கெட் வாங்குவதற்காகவும் அந்தந்த நடிகனே தனது உறவினன் அல்லது நண்பன் அல்லது விசுவாசி ஒருவனை ‘அகில உலக’ அல்லது ‘அகில இந்திய’ பொறுப்பாளனாக நியமித்து ரசிகர் மன்றம் தொடங்குகிறான். ரசிகர் மன்றத்தில் சேர்ந்தால், மன்றப் பதவி கிடைத்தால் ஊருக்குள் தனக்கு கெத்து என்று நினைக்கும் சினிமா வெறியன் அத்தகைய மன்றங்களில் தன்னை இணைத்துக்கொள்கிறான். அந்த நடிகனுக்கு நாடாளும் ஆசை வரும்போது, தனது ரசிகர் மன்றத்தையே கட்சியாக மாற்றி, அரசியலில் குதித்து, தமிழக அரசியலை அசுத்தம் செய்கிறான். (முதலில் மன்றம் தொடங்கிவிட்டு, பின்னர் கலைத்துவிட்டதாக அறிவிக்கும் நடிகன் கூட, அதன்பிறகு தன் பெயரால் இயங்கும் மன்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை. எதற்கும் இருக்கட்டும் என்ற நினைப்பில் பைக் ரேஸூக்கு போய் விடுகிறான்\nஇப்படி ஊழல்கட்சிகளுக்கு இணையாக தமிழகத்தை கேவலப்படுத்திக்கொண்டிருக்கும் ரசிகர் மன்றங்களை தோலுரித்துக் காட்டாமல், “ரசிகர் மன்றங்களைவிட்டு வெளியேறி, சமூக அக்கறை உள்ள கட்சிகளின் இளைஞர் அமைப்புகளில் போய் சேருங்கள்” என்று அறிவுரை கூறாமல், “மன்ற ரசிகர்கள் மோதலை கைவிட்டு, மன்ற ரசிகர்களாகவே பொதுச் சேவையில் இறங்க வேண்டும்” என இப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வெற்றி மகாலிங்கம் போதனை செய்திருப்பது, விஜய் – அஜித் ரசிகர்களை தடவிக் கொடுத்து தன் பங்குக்கு அவர்களை சுரண்டும் சுயநல உத்தி தானே தவிர வேறு அல்ல.\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – விமர்சனம் →\nகானா ஜாம்பவான்கள் இணையும் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’\nமதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் சுவாதி கொலை: திருமாவளவன் சந்தேகம்\nபிக்பாஸ்: கன்ஃபெஷன் அறையில் கதறி அழுத ஓவியா\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2012/01/blog-post_30.html", "date_download": "2018-11-15T19:33:19Z", "digest": "sha1:GU5YJ3C63WOFXZYYYPRXOTWM3VJQCSOT", "length": 11003, "nlines": 174, "source_domain": "www.kummacchionline.com", "title": "மாவட்ட செயலாளராக முப்பது லட்சமா? | கும்மாச்சி கும்மாச்சி: மாவட்ட செயலாளராக முப்பது லட்சமா?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமாவட்ட செயலாளராக முப்பது லட்சமா\nஅம்மாவிற்கும் சசிகலா கூட்டத்திற்கும் நடக்கும் \"நீ கொடுத்த நான் கெடுத்தேன்\" போராட்டம் நாளொரு வழக்கும் பொழுதொரு கைதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஅதில் ஒரு கட்டமாக சசிகலாவின் உறவினர் ராவணன் மீது கொலை வழக்கு பாய்கிறதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\nநீலகிரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தான் மீண்டும் மாவட்ட செயலாளராக முப்பது லட்சம் ரூபாய் ராவணனுக்கு கொடுத்ததாகவும், ஆனால் அந்த பதவி வேறொருவருக்கு கொடுக்கப்பட்டதால் பணத்தை திருப்பிக் கேட்டபொழுது ராவணன் அதை கட்சி நிதியாகத்தான் தந்திருக்கிறாய் ஆதலால் திருப்பி தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார்.\nசெல்வராஜ் மேலிடத்தில் புகார் கொடுப்பதாக சொன்ன பொழுது, ராவணன் உயிருடன் ஊரு போய் சேர மாட்டாய் என்று மிரட்டிய நிலையில் செல்வராஜ் விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.\nஇதுதான் இப்பொழுது ராவணன் மீது பாயும் வழக்கிற்கு முகாந்திரம்.\nஒரு கட்சியின் மாநில செயலாளராக முப்பது லட்சம் செலவு செய்ய முன் வருகிறார்கள் என்றால், அந்த பதவி வந்தவுடன் அவர்கள் மீண்டும் அதை வட்டியும் முதலுமாக சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தானே செலவழிக்கிறார்கள்.\nஇது எப்படி சாத்தியம் என்று என்னுடைய நண்பனிடம் கேட்டேன், அவர் மச்சான் ஒரு ஒன்றிய தலைவர்.\nஅவன் சொன்ன பதிலை கேட்டவுடன் எனக்கு திகைப்பு.\nஒன்றியமே பதவிக்கு பதினைந்து லட்சம் வரை செலவு செய்கிறார்களாம். போட்ட காசை ஒரு வருடத்திலேயே எடுத்து விடுவார்களாம். அந்த ஏரியா ரோடு, மற்ற மராமத்து லொட்டு லொசுக்கு எல்லா கான்ட்ராக்டுகளும் இவர்கள் வசம்தானாம். ஒவ்வொன்றிலும் இருபது விழுக்காடு வரை இவர்களுக்கு பணி செய்யாமலே வருதாம்.\nஅப்புறம் அந்த திட்டம், இந்த திட்டம் என்று வருவதெல்லாம் “போனஸ்” தான்.\nஅப்படியென்றால் இந்த சட்டசபை உறுப்பினர், மந்திரி, பாராளுமன்ற உறுப்பினர் இதற்கெல்லாம் எவ்வளவு முதல் போட்டு எவ்வளவு எடுப்பார்கள்\n30 லட்சம் கொடுத்து ஒரு பதவியை ஒருத்தன் வாங்க முற்படுகிறான் என்றால் அப்போது அந்தப் பதவியை வைத்து எவ்வளவு சம்பாதிக்க நினைத்திருப்பான் அவன் போய்ச் சேர்ந்ததே நல்ல முடிவு.\nஇவங்க எப்பவுமே இப்படிதான் மாப்ள...அட்சய பாத்திரமா அரசியல் மாத்தி ரொம்ப நாளாசிய்யா\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஷாருக் மனைவி ரொம்ப ஹாட்\nமாவட்ட செயலாளராக முப்பது லட்சமா\nஉலகில் இப்படியும் ஒரு கடற்கரை\nநல்ல டீமு இப்போ நார்நாரா போனதடி\nகலக்கல் காக்டெயில் -55 (++18)\nஒலிம்பிக்கில் காலில் விழும் போட்டியா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6991", "date_download": "2018-11-15T19:14:09Z", "digest": "sha1:ID4WOUNNHJWMA7UCFDMLARH7H3TGZR4U", "length": 13818, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "கதறும் பிஞ்சு குழந்தைகள", "raw_content": "\nகதறும் பிஞ்சு குழந்தைகள்.. உலகிலிருந்து விடைபெற்ற இளம் தாய்\nபுற்றுநோயுடன் வெகுநாட்களாக போராடி வந்த இரண்டு குழந்தைகளின் தாய் மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவை சேர்ந்தவர் Louise Smith (24) இவருக்கு Cole (5) Stephen (2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nStephen கடந்த 2015ல் பிறந்துள்ளான். அவன் பிறந்த அடுத்த மாதத்திலேயே Louise-க்கு உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து மருத்துவ பரிசோதனையை அவர் மேற்கொள்ள புற்றுநோய் Louise-ஐ தாக்கியிருப்பது தெரியவந்தது.\nகடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த Louise கடந்த வாரம் புதன்கிழமை மரணமடைந்தார்.\nLouise-ன் மரணத்தால் அவரின் இரு குழந்தைகளும் தாயை இழந்து தவித்து வருகிறார்கள்.\nதனக்கு ஏற்பட்ட பிரச்சனை யாருக்கும் வரக்கூடாது என்ற நோக்கில் Louise உயிருடன் வாழ்ந்த நாட்களில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.\nஇது குறித்து Louise முன்னர் கூறுகையில், புற்றுநோயால் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவம் குறித்து பேசும் போது அது மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நம்புகிறேன்.\nநான் மக்களுக்கு சொல்வது என்னவென்றால் உங்கள் உடலில் எதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.அது புற்றுநோயாக கூட இருக்கலாம் என கூறியுள்ளார்.\nLouise இறப்புக்கு பின்னர் அவர் தாய் Marie கூறுகையில், Louise-ன் கடினமான நேரங்களில் குடும்பத்தினரும், நண்பர்களும் துணையாக இருந்தார்கள்.\nஅவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.\nLouise-ன் நெருங்கிய தோழியான Jennifer தனது பேஸ்புக் பக்கத்தில், நாம் ஒன்றாக இருந்த தருணங்களை எப்போதும் நினைவில் வைத்து மகழ்வேன். நீ என்னுடைய நெருங்கிய தோழிகளில் ஒருத்தி என கூறுவது எனக்கு எப்போதும் சிறப்பானதாகும் என பதிவிட்டுள்ளார்.\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/35854-dawood-ibrahim-depressed-as-his-only-son-wants-to-become-maulana.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-15T20:00:39Z", "digest": "sha1:T4MDHNVM7QTPTSSBH6E34JDGXLRTECNL", "length": 9164, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதகுரு ஆனார் ஒரே மகன்: தாதா தாவூத் இப்ராஹிம் அப்செட்! | Dawood Ibrahim depressed as his only son wants to become ‘maulana’", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nமதகுரு ஆனார் ஒரே மகன்: தாதா தாவூத் இப்ராஹிம் அப்செட்\nதனது ஒரே மகன் இஸ்லாமிய மதகுருவாக மாறிவிட்டதால், தாவூத் இப்ராஹிம் அப்செட் ஆகியுள்ளதாக அவரது தம்பி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.\nமும்பை குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் நிழல் உலக தாதா, தாவூத் இப்ராஹிம். மும்பையில் இருந்து தப்பிய இவர், பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. துபாயில் பிசினஸ் செய்து வரும் இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். முதல் மகள் இறந்துவிட்டார். மற்ற மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. 31 வயது மகன், மொயின் நவாஸ் டி. கஸ்கர், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மசூதி ஒன்றில் மவுலானாவாக பணியாற்றுகிறார். தனக்குப் பிறகு தன் நிழல் உலகத் தொழிலை மகன் கவனிக்க வேண்டும் என்று நினைத்த தாவூத்தின் கனவு இதன் மூலம் தகர்ந்துள்ளது. இதனால் அவர் அப்செட் ஆகியுள்ளார்.\nஇந்த தகவலை, தாவூத்தின் தம்பி இக்பால் கஸ்கர், மும்பை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தானே போலீசாரால் கைது செய்யப்பட்ட இக்பால், விசாரணையின் போது இத்தகவலை தெரிவித்துள்ளார்.\nகந்துவட்டி பிரச்னையால் பெண் தற்கொலை முய‌ற்சி\nபுஜாரா அவுட்: இந்தியா 199 ரன்கள் முன்னிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாவூத் இப்ராஹிமை பார்த்ததாக கூட சொல்வார்கள்: ஹர்திக் பதிலடி\nபத்மாவதி படம் எடுக்க தாவூத் இப்ராஹிம் நிதி: ராஜ்புத் அமைப்பு குற்றச்சாட்டு\nதாவூத் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்: தம்பி தகவல்\nபணம் பறித்த புகாரில் தாவூத் இப்ராஹிமின் தம்பி கைது\nபாபர் மசூதி வழக்கு : மதகுரு மவுலானா கல்பே கருத்து\nகாணாமல் போன மதகுருக்கள், நாளை திரும்புகிறார்கள்\nமருமகனின் திருமண வரவேற்பில் பங்கேற்கும் தாவூத் இப்ராகிம்\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகந்துவட்டி பிரச்னையால் பெண் தற்கொலை முய‌ற்சி\nபுஜாரா அவுட்: இந்தியா 199 ரன்கள் முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E2%80%98Kaala%E2%80%99?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T19:38:51Z", "digest": "sha1:ADCXS5TODVJXLH4XTANDDHCTPXQUOSXU", "length": 5660, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ‘Kaala’", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n‘காலா’வை பாராட்டி ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nரஜினியின் திரை வாழ்க்கையை திருப்பிப் போட்ட கேங்ஸ்டர் திரைப்படங்கள்\nட்விட்டரில் காலாவுக்கு எமோஜி அறிமுகம்\n‘காலா’ ஹூமா குரோஷி புதிய போஸ்டர்\nநானா படேகர் காம்பினேஷனில் ‘காலா’ போஸ்டர்\n‘காலா’விற்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்\n‘காலா’ கெட் அப்பில் சிம்பு: வைரலான புகைப்படம்\n‘காலா’வை பாராட்டி ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nரஜினியின் திரை வாழ்க்கையை திருப்பிப் போட்ட கேங்ஸ்டர் திரைப்படங்கள்\nட்விட்டரில் காலாவுக்கு எமோஜி அறிமுகம்\n‘காலா’ ஹூமா குரோஷி புதிய போஸ்டர்\nநானா படேகர் காம்பினேஷனில் ‘காலா’ போஸ்டர்\n‘காலா’விற்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்\n‘காலா’ கெட் அப்பில் சிம்பு: வைரலான புகைப்படம்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-11-15T19:25:04Z", "digest": "sha1:YLE26HXBJI5QRONI2SWK6VKVPJYIFQSQ", "length": 8962, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புதிய தலைமுறை", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் \nஇலங்கையின் அரசியல் நிலவரம் - களத்திலிருந்து புதிய தலைமுறை நேரடித் தகவல்\nவைரலான இளைஞருக்கு செல்போன் வழங்கிய சிவகுமார்\nமுல்லைபெரியாறு புதிய அணை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : பெற்றோரை இழந்த மாணவிக்கு முதல்வர் உதவி\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை\n2019 ஜூலை முதல் புதிய ஓட்டுநர் உரிம சான்றிதழ்..\nசென்னையிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் சேவை\nதிருச்சியில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்\nபுதிய சுதந்திர போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு\nநோபல் பரிசு வென்ற பெண்கள் எத்தனை பேர் தெரியுமா\nமக்களின் வரிப்பணம் வீணடிப்பு: உயர் நீதிமன்றம் கருத்து\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் \nஇலங்கையின் அரசியல் நிலவரம் - களத்திலிருந்து புதிய தலைமுறை நேரடித் தகவல்\nவைரலான இளைஞருக்கு செல்போன் வழங்கிய சிவகுமார்\nமுல்லைபெரியாறு புதிய அணை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : பெற்றோரை இழந்த மாணவிக்கு முதல்வர் உதவி\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை\n2019 ஜூலை முதல் புதிய ஓட்டுநர் உரிம சான்றிதழ்..\nசென்னையிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் சேவை\nதிருச்சியில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்\nபுதிய சுதந்திர போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு\nநோபல் பரிசு வென்ற பெண்கள் எத்தனை பேர் தெரியுமா\nமக்களின் வரிப்பணம் வீணடிப்பு: உயர் நீதிமன்றம் கருத்து\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpsclink.in/2017/12/tnpsc-current-affairs-quiz-today-december-2017-190.html", "date_download": "2018-11-15T18:36:17Z", "digest": "sha1:Q2LQ56L64GOVYRPDJUD7K5BI7HYAVTXH", "length": 5753, "nlines": 112, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz Today 9.12.2017 (Test No. 190)", "raw_content": "\nடெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட \"ஷாம்லி மாவட்டம்\" எந்த மாநிலத்தைச் சேர்ந்தது\nஉலக மண் தினம் (World Soil Day) ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது\nசர்வதேச தன்னார்வலர் தினம் ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது\nதேசிய கொடிநாள் ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது\nசர்வதேச விமானப் போக்குவரத்து தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது\n\"PETRO\" எனப்படும் CRYPTO-CURRENCY எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\n2017 Time பத்திரிகையின் சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்/ அமைப்பு\nஊக்கமருந்து காரணமாக ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் \"முகமது ஷாஸாத்\" எந்த நாட்டைச் சேர்ந்தவர்\n2017 தெற்காசிய பேட்மின்டன் அணிகள் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி\n2017 உலக பாரா நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பார்வைக்குறைபாடுள்ள விளையாட்டு வீராங்கனை காஞ்சன்மாலா பாண்டே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/05/14/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:17:25Z", "digest": "sha1:T2BSPHRJJT4QMZ4DTKBS3QVL3Y5UNABI", "length": 12117, "nlines": 136, "source_domain": "thetimestamil.com", "title": "மிரட்டும் தொனியிலான பேச்சை பிரதமர் நிறுத்த வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம் – THE TIMES TAMIL", "raw_content": "\nமிரட்டும் தொனியிலான பேச்சை பிரதமர் நிறுத்த வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்\nLeave a Comment on மிரட்டும் தொனியிலான பேச்சை பிரதமர் நிறுத்த வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்\n‘காங்கிரஸ் தலைவர்களே, கவனமாகக் கேளுங்கள்...உங்கள் எல்லையை மீறினால், நினைவில் வையுங்கள்...இது மோடி, அதற்கான விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்’\nபிரதமர் நரேந்திர மோடியின் மிரட்டும் தொனியிலான பேச்சு குறித்து எச்சரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\n“எதிர்க்கட்சி தலைவர்களை குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரை, அரசுக்கு தலைமை தாங்கும் பிரதமர் அச்சுறுத்தும் முறையில் பேசுவது மக்களாட்சி முறையில் சிந்திக்க முடியாதது” என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகர்நாடக தேர்தல் பரப்புரையில் மே 6-ஆம் தேதி ஹூப்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி, ‘காங்கிரஸ் தலைவர்களே, கவனமாகக் கேளுங்கள்…உங்கள் எல்லையை மீறினால், நினைவில் வையுங்கள்…இது மோடி, அதற்கான விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்’ என பேசியதாக கடிதம் கூறுகிறது.\nதனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக, பிரதமர் பதவியை மிரட்டுவதற்கு பயன்படுத்துவதாகவும் அதில் காங். தலைவர்கள் எழுதியுள்ளனர்.\n“1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாட்டின் அரசியலமைப்பு படி தேர்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரின் ‘மொழி’ இப்படி இருக்கக்கூடாது. பிரதமரின் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என எழுதப்பட்டுள்ளது.\nகர்நாடக தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் பிரதமர் தன் தகுதியை மறந்துவிட்டு கீழிறங்கி பேசுவதாக தெரிவித்திருந்தார்.\nகுறிச்சொற்கள்: செய்திகள் நரேந்திர மோடி மன்மோகன் சிங்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry லண்டன் தேவாலய முதல் பெண் பிஷப்பாக சாரா முல்லாலே நிறுவப்பட்டார்\nNext Entry சாவித்திரி என்னும் ஆளுமையை வீழ்த்திய காதல்: குட்டிரேவதி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:09:38Z", "digest": "sha1:X5O6X2WM67DMTXPWQY2X7N3MLW6O3WRH", "length": 3040, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய் பிரகாஷ் Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nHome Tags விஜய் பிரகாஷ்\nபள்ளி ஆசிரியரின் மாத சம்பளத்தை தான் ஏற்றுக்கொண்ட ஜிவி பிரகாஷ்குமார்\nஜிவி பிரகாஷின் மாஸ், ஓம் சிவ ஓம் பாடல் -பாராட்டிய கெளதம் மேனன்\n‘விஸ்வாசம்’ படப்பிடிப்பின்போது அஜித் கண்ணெதிரே நடந்த சோகம்\nசமந்தா நடிக்கும் யு டர்ன் த்ரில்லர் திரைப்படம் எப்போது வரும்\nதனது குழந்தைகள் வாங்கிய வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய சூரி\nபாஜகவினரின் அட்ராசிடிஸ் – கேள்வி கேட்ட முதியவரை தாக்கிய தமிழிசை ஆதரவாளர்கள்\nசுசி லீக்ஸ் – தள்ளிபோன நடிகைகளின் பட ரிலீஸ் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/vikranth/", "date_download": "2018-11-15T19:44:42Z", "digest": "sha1:57OKGD6OBUDNIQ3HZH5ENMDUISP7CXJD", "length": 3291, "nlines": 62, "source_domain": "www.cinereporters.com", "title": "vikranth Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nராஜ்கிரண்- ராம்பிரகாஷ் ராயப்பா இணையும் புதிய படம்\nவெண்ணிலா கபடி குழு 2- பாகம் இரண்டும் தயாராகிறது\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநெஞ்சில் துணிவிருந்தால் – டீசர்\ns அமுதா - செப்டம்பர் 27, 2017\nஎன்னை நான்கு பேர் காதலித்தார்கள் – பகீர் கிளப்பும் பிரபல நடிகை\ns அமுதா - செப்டம்பர் 19, 2018\nதமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் நிர்வாகிகள் புகைப்படம் – துப்பறிந்த விஷால்\nரெண்டு பொண்டாட்டி கட்டுனாலே இதாம்பா பிரச்சன – நடிகருக்கு கும்மாங்குத்து\nவிஜயகாந்த் நலமாக உள்ளார்; விரைவில் உரையாற்றுவார்: எல்.கே.சுதீஷ்\nஅதிரடி திகில் பேய்படம் ‘மம்மி’ டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/D", "date_download": "2018-11-15T19:34:05Z", "digest": "sha1:IVNZYL5BNJQKOFWVGX5PPGCWXPLH5DJ6", "length": 6452, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nஅம்மாவின் வயிற்றில் கருவாக இருந்த ஒரு பெண் குழந்தை தன்னை கலைத்த டாக்டரையும், ‘கலைப்பு’க்கு காரணமாக இருந்தவர்களையும் பழிவாங்கும் கதை.\nவட இந்திய கொள்ளை கும்பலை பிடிக்க போராடும் தமிழக போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.\nகுலதெய்வத்தை கும்பிட அப்பா தம்பிராமய்யாவுடன் ஊருக்குப் போகிறார், நயன்தாரா.\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.new.kalvisolai.com/2018/07/11-12.html", "date_download": "2018-11-15T19:00:55Z", "digest": "sha1:DPOFEK7UALAZYPSCKZUTQQ5G262A4C7X", "length": 19134, "nlines": 160, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "விடுதிகளில் தங்கிப் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் அமைச்சர் எஸ்.வளர்மதி அறிவிப்பு", "raw_content": "\nவிடுதிகளில் தங்கிப் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் அமைச்சர் எஸ்.வளர்மதி அறிவிப்பு\nஅரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தனித் திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் வளர்க்கும் பயிற்சி அளிக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். வளர்மதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசியபோது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: தலா 100 மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் ரூ. 2 கோடியே 10 லட்சத்தில் 5 கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும். விடுதிகளில் தங்கியுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2 கோடியே 51 லட்சத்து 37 ஆயிரம் செலவில் தனித் திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் வளர்க்கும் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் 22,852 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு ரூ. 39 லட்சத்து 20 ஆயிரத்தில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு ‘கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம்’ தொடங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 32 லட்சம் ஒதுக்கப்படும். ஜெருசலம் புனிதப் பயணம் செல்ல ஆண்டுதோறும் 500 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ. 20,000 வீதம் ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை இனி 600 ஆக அதிகரிக்கப்படும். தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் ரூ. 30 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்தப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பொருட்டு ரூ. 25,000 வீதம் 231 கல்லூரி விடுதிகளுக்கு ரூ. 57 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ. 650-லிருந்து ரூ. 900 ஆக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் எஸ்.வளர்மதி தெரிவித்தார்.\nபள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை: தகுதியற்ற ஆசிரியர், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை\nதகுதியற்ற ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. சுற்றறிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகுதியற்றவர்கள் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. சுற்றறிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகுதியற்றவர்கள் யார் அரசு பள்ளி மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஆசி…\nசென்னையில் நாளை நடக்கிறது 500 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் தகவல்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 9-ந் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்துகொள்ளலாம். முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-\n10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்\n11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்\n13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்\n14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்\n17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்\n18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2018-11-15T19:41:50Z", "digest": "sha1:EYEOVB7YABWAUWTKZJAUTRIZXIZXGB6R", "length": 5775, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா: பின்வாங்கிய ஸ்டாலின் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் - மீண்டும் ஒத்திவைப்பு\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nஎம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா: பின்வாங்கிய ஸ்டாலின்\nகாவிரி மேலாண்மை வாரிய பிரச்னையால், தமிழகம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., இந்த பிரச்னையை வைத்து, தினந்தோறும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.\nஇதற்காக, கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் நடைபயணம் துவங்கினார் ஸ்டாலின். முன்னதாக, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் கருத்தையும் ஸ்டாலின் அறிய முயன்றிருக்கிறார். சில எம்.எல்.ஏ.,க்கள் தவிர்த்து மற்ற எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா செய்ய விரும்பவில்லை என்ற தகவல் கேட்டு அதிர்ந்து போய் விட்டாராம்.\nஇல்லையென்றால், நடைபயணத்தின் போது, காவிரிப் பிரச்னைக்காக, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்யத் தயார் என்ற அறிவிப்பை, ஸ்டாலின் வெளியிட இருந்ததாகக் கூறப்படுகிறது.\nPosted in இந்திய அரசியல்\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/2018-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-11-15T19:55:55Z", "digest": "sha1:I7JZJ7KHOL5BRR3GIQKZPTLAM554ETF7", "length": 14872, "nlines": 223, "source_domain": "ippodhu.com", "title": "2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் : முழு விபரம்! | ippodhu", "raw_content": "\nமுகப்பு AUTOMOBILE 2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் : முழு விபரம்\n2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் : முழு விபரம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபுதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் கூடுதல் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஹோண்டா டியோ ஸ்கூட்டர் டேஸில் யெல்லோ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் மெட்டாலிக், மெட்டாலிக் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக் மற்றும் பியர்ல் இக்னியஸ் பிளாக் ஆகிய 4 புதிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.\nபுதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரில் கவர்ச்சிகரமாக மாற்றப்பட்டுள்ளது. ரிம்களில் தங்க வண்ணப் பூச்சும், கிராப் ரெயில் கைப்பிடிகள் இப்போது பாடி கலரிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nமுக்கிய அம்சமாக ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் இல்டி பொசிஷன் விளக்குகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகளும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் எரிபொருள் சிக்கனத்தை குறிக்கும் விதத்தில் ஈக்கோ ஸ்பீடு இண்டிகேட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇருக்கையை திறக்கும் வசதி உள்பட 4-1 லாக் சிஸ்டம், மொபைல் சார்ஜர், முன்புறத்தில் பைகள் மாட்டுவதற்கான புதிய ஊக்கு அமைப்பு ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்கள்.\nபுதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களின் பிரேக் திறனையும் ஒருங்கிணைத்து தரும் சிபிஎஸ் பிரேக்கிங் நுட்பமும் உள்ளது. டிஸ்க் பிரேக் கிடையாது.\nஇந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109.19சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். வி-மேட்டிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 83 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.\nபுதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் பேஸ் வேரியண்ட் ரூ.50,296 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஸ்டான்டர்டு வேரியண்ட் ரூ.51,292 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். அதிகபட்ச வசதிகள் கொண்ட டியோ டீலக்ஸ் வேரியண்ட் ரூ.53,292 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.\nஅண்மையில் வந்த ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் போன்றே இந்த புதிய டியோ ஸ்கூட்டரும் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் புதிய வண்ணங்களில் வந்துள்ளது.\nமுந்தைய கட்டுரைஇந்தியாவில் வெளியான ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன்\nஅடுத்த கட்டுரைசோகமயமானது முள்ளிவாய்க்கால் – மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்\nஅமெரிக்காவில் ஓட்டுனரின்றி இயங்கும் ‘வேய்மோ’ கார்களின் சேவை தொடக்கம்\nசீனாவில் ரூ. 18 ஆயிரம் கோடி செலவில் தொழிற்சாலை அமைக்கும் ஃபோக்ஸ்வேகன்\nடாடா நிறுவத்தின் ஹேரியர் : அக்டோபர் 15-ல் தொடங்குகிறது புக்கிங்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=40108192", "date_download": "2018-11-15T18:28:53Z", "digest": "sha1:U4Q4S7JBSAYERAQBRZT4YMJCSKVWTAX5", "length": 33274, "nlines": 766, "source_domain": "old.thinnai.com", "title": "ஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன் | திண்ணை", "raw_content": "\nஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்\nஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்\nPosted by மகஸாஸே விருது பெற்ற ராஜேந்திர சிங் On August 19, 2001 0 Comment\nமகஸாஸே விருது பெற்ற ராஜேந்திர சிங்\nவருடக்கணக்கான வறட்சியால் ராஜஸ்தானின் பிசுனி கிராமத்திலிருந்து விவசாயிகள் பஞ்சம் பிழைக்க வெளி மாநிலங்களுக்கு ஓடினார்கள். மழை நீரைத் தேக்கி வைக்க மூதாதையர்கள் கட்டிய சிறிய குளங்களும், சிறிய அணைகளும் இறக்க விடப்பட்டன. இப்படி முதுகில் துணி கூட இல்லாமல் இருந்த இந்த விவசாயிகள் இன்று பெரும் வளமையான பண்ணைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.\nஇந்த விவசாயிகளுக்கு இந்த கட்டுமான வேலைகள் ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், அந்த வேலைகளைச் செய்ய ஆர்வமோ அல்லது அதற்குத் தேவையான பணமோ இல்லை.\nஅப்போது, பக்கத்துக் கிராமங்களில், வறண்ட பிரதேசத்தை உயிர்விக்க முனைந்த ‘தாருன் பாரத் சங்க் ‘ என்ற கல்லூரி மாணவர்கள் அமைப்பின் உதவியோடு, பக்கத்து கிராமங்களில் விவசாயிகள் குளங்கள் வெட்டுவதைப் பார்த்தார்கள்.\n‘எங்கள் கிராமத்திலும் மக்கள் சேர்ந்து இது போல நாமும் செய்யவேண்டும் என்று முடிவு செய்தோம் ‘ என்று ராமேஷ்வர் தயாள் என்ற விவசாயி கூறினார்.\nஇந்த வேலைக்கு ஆகும் செலவில் கால்பகுதி கிராம மக்களே கொடுத்தார்கள். அத்தோடு உழைப்பும். இந்த இளம் களப்பணியாளர்கள், எல்லோரையும் இணைத்து தண்ணீர் பற்றியும், காடுகள் பற்றியும் இன்னும் மற்ற இயற்கைச் செல்வங்கள் பற்றியும் மக்களையே முடிவெடுக்க தூண்டினார்கள்.\nஇவர்களது முயற்சியால், இங்கும் இன்னும் ஆயிரக்கணக்கான ராஜஸ்தான் கிராமங்களிலும், பலன் கிடைத்தது.\nஅரசாங்கம் இந்த இடங்களை மிகுந்த தண்ணீர் குறைபாட்டினால், ‘கறுப்பு நிலங்கள் ‘ என முத்திரை குத்தி கைகழுவி விட்டுவிட்டது. அந்த இடங்கள் இன்று உயிருடன் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், கிராம சமூகங்களும், அந்த சமூகங்களுக்கு உதவிய ‘தாருன் பாரத் சங்கமுமே ‘.\nஇந்த சங்கத்தின் தலைவர் ராஜேந்திர சிங் அவர்கள், இந்த வருடத்தின் ‘சமூகத்தலைமைக்கான ‘ ராமன் மக்ஸாஸே பரிசை பெற்றிருக்கிறார்.\nராஜேந்திர சிங் இந்த பரிசு கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும், தடங்கல்களுக்கிடையிலும் உழைத்த கிராமத்தவர்களுக்கே சேரும் என்று கூறுகிறார்.\n‘முன்பு முதுகில் போடத் துணியில்லாத இவர்கள் இன்று வளமையான பண்ணை நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் இவர்கள் ஒரே சமூகமாக நெருங்கி வந்து சேர்ந்து உழைத்ததுதான். அவர்கள் குளங்கள் கட்டியது மட்டுமல்ல, மரங்களை நடவும், இன்னும் கிராமத்து செல்வங்களை சரியாக மேலாண்மையும் செய்தார்கள். இறுதியில் அவர்கள் வளத்தை எய்தினார்கள் ‘\nவளமையோடு கூடவே பிரச்னைகளும் வந்திருக்கின்றன. ராஜஸ்தான் அரசாங்கம், இந்த புதிய தண்ணீர் நிலைகளை அரசாங்கத்துக்குச் சொந்தமானதாக அடிக்கடி உறுதிப்படுத்தி வந்திருக்கிறது.\nஇது கிராமத்தவர்கள் மத்தியில் கோபத்தைக் கிளப்பியிருக்கிறது. இவர்களது கடின உழைப்பாலேயே தண்ணீர் மீண்டும் அந்த இடத்துக்கு வந்தது.\nமகஸாஸே பரிசு காரணமாக நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது. அதனால் அரசாங்க அலுவலர்கள் மீது, இன்னும் கொஞ்சம் கிராம சமூகம் சார்ந்த முயற்சிகளை மதிக்கவும், அதனை ஊக்குவிக்கவும் பலர் தூண்டுவார்கள் என்று நம்புவதாக கூறினார் ராஜேந்திர சிங்.\n‘ராஜஸ்தான் முதல்வர் தண்ணீர் நிலைகளை உருவாக்குவதும், காப்பாற்றுவது முக்கியம் என்றும், அதனை சமூகங்களே செய்யவேண்டும் என்றும் பேசியிருக்கிறார். தண்ணீர் மந்திரி என்னிடம் தொலைபேசியில் பேசி, ‘கடந்தகாலத்தை மறந்து விடுவோம். இப்போது நீங்கள் குளம் வெட்ட வேண்டுமென்றாலும் நாங்கள் உங்களுக்கு உதவுவோம் ‘ என்று கூறினார் ‘ என்று ராஜேந்திர சிங் கூறுகிறார்.\n1986இல் ஒரு கிராமத்தில் ஆரம்பித்த ‘தாருன் பாரத் சங்கம் ‘ , இன்று 700 கிராமங்களில் தனது வெற்றியை கொண்டாடி வருகிறது.\n‘மக்கள் தண்ணீரைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் தானாகவே சுற்றுச்சூழலைப்பற்றி அக்கறை கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள் ‘ என்றும் கூறுகிறார்.\n‘சுற்றுச்சூழலை காப்பாற்ற முயலும் போது, அவர்கள் தங்களது இயற்கைச்செல்வங்களை சரியாக மேலாண்மை செய்யவும் கற்றுக்கொள்கிறார்கள். ‘ பிசுனி கிராமத்தார்களுக்கு இது நன்றாகத் தெரிந்திருக்கிறது. அங்கிருக்கும் தரைக்குக் கீழ் இருக்கும் தண்ணீர் படுகை பல அடிகள் உயர்ந்திருக்கிறது இன்று.\nவிவசாயமும், கால்நடைகளை வளர்ப்பதும் மீண்டும் இங்கு நடக்கக்கூடியதாக ஆகியிருக்கிறது. அங்கங்கு கரும்பும் பயிரிடப்பட்டிருக்கிறது. கரும்பு அதிகம் தண்ணீர் குடிக்கும் தாவரமாக இருந்தாலும், முந்தைய வறண்ட பிரதேசத்தில் இன்று செழிக்கும் தண்ணீரில் வளர்கிறது.\n‘முன்பு எங்களுக்கு சரியாகச் சாப்பிடவே உணவு கிடையாது. இப்போது நாங்கள் சாப்பிட்ட மீதத்தை விற்கவும் முடிகிறது. முன்பு நிறைய மக்கள் நகரங்களுக்கு வேலைதேடி சென்றார்கள். இப்போது இங்கே கிராமத்திலேயே நிறைய வேலை இருக்கிறது ‘ என்றும் கூறுகிறார்.\nமகஸாஸே விருது பெற்ற ராஜேந்திர சிங்\nமகஸாஸே விருது பெற்ற ராஜேந்திர சிங்\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)\nமுதல் மனிதனும் கடைசி மனிதனும்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதிக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…\nடூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)\nஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது\nஉப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி\nஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்\nPrevious:அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)\nமுதல் மனிதனும் கடைசி மனிதனும்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதிக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…\nடூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)\nஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது\nஉப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி\nஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=60512306", "date_download": "2018-11-15T18:36:18Z", "digest": "sha1:TIQYHKO3XAYVQHZA4RS7K674VW2GLQEG", "length": 41354, "nlines": 776, "source_domain": "old.thinnai.com", "title": "நான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும் | திண்ணை", "raw_content": "\nநான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்\nதமிழ் நாட்டு அரசியலையும் அரசியல்வாதிகளையும் பார்த்து வெறுத்துப் போயிருந்த எனக்கு சிஷெல்ஸின் அரசியல்வாதிகளைப் பார்க்கும் வாய்ப்பும் அங்குள்ள அரசியல் பற்றி அறியவும் நேர்ந்தபோது வியப்பாக இருந்தது.\nஅங்கு சென்ற மறுநாள் நான் எங்கள் மாப்பிள்ளை திரு ராஜசுந்தரம் அவர்களுடன் கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்ப்பட்ட ஒருவர், நின்று அவரிடம் நலம் விசாரித்தார். அவர் பெர்முடா கால்சட்டையும் டா ஷர்ட்டும் கையில் பழம் மற்றும் சில பொருள்கள் கொண்ட பையுடன் மிக எளிமையாக இருந்தார். அவர் எங்களைக் கடந்ததும் மாப்பிள்ளை சொன்னார், ‘மாமா, இவர் யார் தெரியுமா இவர் முன்னாள் அமைச்சர். இங்கு நம் ஊர் மாதிரி அரசியல்வாதிகள் பந்தாவெல்லாம் செய்ய மாட்டார்கள். தாங்களே நேரில் சென்று மக்களோடு மக்களாகக் கலந்து நின்று கடைகளில் பொருட்களை வாங்குவார்கள். மக்களிடம் நலம் விசாரிப்பார்கள். ஜனாதிபதி உட்பட எல்லா அமைச்சர்களும் யார் அழைத்தாலும் விருந்துக்குச் சென்று கெளரவிப்பார்கள். அவ்வளவு எளிமை. அது மட்டுமல்ல. இவர்கள்- ஜனாதிபதி உட்பட, தன் காரைத் தானே ஓட்டி வருவார்கள். முன் பின்னாக கார்கள் பவனி வருவதையோ, ஜனாதிபதி வருவதற்காக போக்குவரத்தைத் தடை செய்வதையோ பார்க்கமுடியாது. சிவப்புச் சுழல்விளக்கு, சைரன்ஒலி எல்லாம் அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மட்டும்தான். மற்ற வேளைகளில் ஜனாதிபதி போவதே தெரியாது ‘ என்றார்.\n ‘ என்று நான் கேட்டேன்.\n‘இங்கு ஜனாதிபதிக்கு மட்டும்தான் பாதுகாப்பு. நம்மூர் போல யாரோ பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான் என்பதற்காக சகட்டு மேனிக்கு யாருக்கு வேண்டு மானாலும் இசர்ட் பிரிவு பாதுகாப்பு தருவது போல இங்கு கிடையாது ‘ என்றார்.\nநம்மூரில் சாதாரண வட்டம், ஒன்றியம் தலைவர்களே செய்கிற பந்தா, படாடோபம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நினைவுக்கு வந்து மனதுக்குள் அலுத்துக் கொண்டேன்.\n‘அதோடு இங்கு ஜனாதிபதியையே ‘மிஸ்டர் பிரசிடென்ட் ‘ என்று நேரில் விளித்துப் பேச முடியும் ‘ என்றார். நம்மூரில் அம்மாவையோ அய்யாவையோ பெயர் சொல்லிக் கூட்டத்திலாவது பேசிவிட முடியுமா ரத்தத்தின் ரத்தங்களும் உடன்பிறப்புகளும் கிழித்துவிடமாட்டார்களா ரத்தத்தின் ரத்தங்களும் உடன்பிறப்புகளும் கிழித்துவிடமாட்டார்களா சிஷெல்சில் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போடுபவர் இல்லை. சின்ன நாடாக இருந்தாலும் அவர்கள் அரசியல்வாதிகளைத் தெய்வம் ஆக்குகிற அளவுக்கு சுயசிந்தனை அற்றவர்கள் அல்ல.\nஊழல் உலகமயமாகி எல்லா நாடுகளிலும் வியாபித்திருப்பதும் ஊழலை ஆண்டவனே வந்தாலும் இனி எங்கும் தடை செய்ய முடியாது என்பதும் நிதர்சனமாக்ி உள்ள\nநிலைலையில் இங்கு ஒரு நடிகர் ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சி கோருகிற பிள்ளை விளையாட்டை இங்குதான் பார்க்கிறோம். ஊழல் இல்லாத உடோப்பிய கனவு சாத்யமா என்று நாம் விதிர்க்கையில் சாத்யமே என்பதை சிஷெல்ஸில் அறிந்தேன்.\nசிஷெல்ஸ் நாட்டு அரசியலும் அரசியல்வாதிகளும் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக\nஅமைந்திருப்பவர்கள் என்று சொன்னார்கள். அங்கு ஊழலே இல்லையாம். அதற்கு\nஅவர்கள் சொன்ன காரணம் சிந்திக்க வைத்தது. மந்திரிகள், அதிகாரிகள் அனைவருக்கும் பணத்தேவை குறைவு. பந்தா, பகட்டு இல்லை. அவர்களது தேவைக்கு அரசாங்கமே கொடுத்துவிடுகிறது. பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை அந்நாட்டில் அனைவருமே உணர்ந்திருப்பதுதான் ஊழல் இல்லாததற்குக் காரணம் என்கிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி அங்கு இல்லை. சிறிய நாடு. பணப்புழக்கம் அதிகம் இல்லை.\nஅரசியல்வாதிகள் எங்கேயாவது ‘கை ‘ வைத்தாலும் உடனே தெரிந்துவிடும். அங்குள்ள மக்களும் நமக்கென்ன என்று இருப்பவர்கள் அல்ல. மந்திரிகள், அதிகாரிகள் யார் மீது சந்தேகம் எழுந்தாலும் பொது இடத்தில் வைத்தே நேருக்குநேர் கேட்டுவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. மக்களது இந்தக் குண இயல்பும் ஊழலுக்கு எதிரான கொள்கையை உருவாக்கி இருக்கிறது.\nமந்திரிகளையும் அதிகாரிகளையும் எந்தப் பிரச்சினை என்றாலும் எளிதாக\nஅணுகலாம். உடனடியாகத் தீர்வு கிடைத்துவிடும். ‘உங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்று ஜனாதிபதிக்குப் போன் செய்தால் போதும். உடனே அவர் குடிநீர்\nவழங்கும் துறையின் தலைவருக்குப் போன் செய்து உடனே கவனிக்க ஆணையிடுவார் ‘ என்றார் அங்கு அரசுமருத்துவராகப் பணிபுரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் ஜவாஹர். ‘இது அடிப்படையில் கம்யூனிசச் சார்புள்ள நாடு. எல்லோரும் சமம் என்கிற சோஷலிசக் கோட்பாடு உண்மையிலேயே செயல் படுத்தப்படும் நாடு. இங்கு பாரபட்சமில்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைதான் ‘ என்றார் அவர்.\nதஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் செல்வம் என்பவர் ஜனாதிபதியின் பிரத்தியேக மருத்துவர். அவர் சொன்னார், ‘முன்பெல்லாம் – ஜனநாயக ஆட்சி ஏற்படும் வரை\nமக்களுக்கு அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை. எல்லோரது வீட்டிலும் பச்சிலைகள் வளர்ப்பார்கள். தலைவலி, ஜுரம் என்றால் கைவைத்தியம்தான். எல்லாவற்றிற்கும் பச்சிலைதான். வேலை செய்துவிட்டு மாலை வீடு திரும்பினால் வெந்நீரில் ஒரு பச்சிலையைப் போட்டு ஊறவிட்டுக் குளிிப்பார்கள். உடம்பு வலி போய்விடும். இப்போது அப்படி இல்லை. பொது மருத்துவ மனைகள் ஏற்பட்டு எல்லோருக்கும் இலவச வைத்தியம் என்றானதும் தலைவலி என்றால் கூட மருத்துவ மனைக்கு வந்து விடுவார்கள். நம்மைப் போல மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்ள மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் ஊசி போடச்சொல்வார்கள். அது தலைவலியாக இருந்தாலும்\nஊசி வேண்டாம் ‘ என்று சொல்லிவிட முடியாது. நேரே ஜனாதிபதியிடம் போய்விடுவார்கள் ‘ என்றார்.\nஎக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மையத்தில் பணியாற்றும் நிபுணரான மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு பாபு என்பவர் ‘எங்கள் யூனிட் எப்போதும் பரபரப்புடன் பணியாற்றும் அவசரகாலப் பிரிவாகும். எல்லோருக்கும் எக்ஸ்ரேயும் ஸ்கேனும் இங்கு இலவசம். மருத்துவர்கள் சொல்ல வேண்டுமென்பதில்லை. நோயாளிகளே மருத்துவரிடம் சொல்லி\nசோதனை செய்து கொள்ள வருவார்கள். தவிர்க்கமுடியாது ‘ என்றுசொன்னார்.\n‘மக்களுக்கு அவ்வளவு வசதியும் உரிமையும் இங்கே உள்ளது ‘.\nசோஷலிச உணர்வு எல்லோருக்கும் இருப்பதுடன் மக்களுக்குப் பொறுப்புணர்ச்சியும் அதிகம். இங்கே வேலை நிறுத்தம் கதவடைப்பெல்லாம் கிடையாதாம். கற்பழிப்பும் எங்கும் இல்லை. மரணதண்டனையும் இந்த நாட்டில் கிடையாது.\nஆரம்பத்தில் ராணுவ ஆட்சி, பிறகு பலகட்சி ஆட்சி முறை என்று இருந்தாலும்\n1977 முதல் அமெரிக்கப் பாராளுமன்ற முறையிலான ஜனநாயக ஆட்சி ஏற்பட்ட பின்\nமுறையான தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல். ஜனாதிபதி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவர் பிரதமரையும் மந்திரிகளையும் நியமிப்பார். ஆனால் அதற்குப் பார்லி\nமெண்டின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். இலங்கையில் சென்றமுறை நடந்தது போல ஜனாதிபதி ஒரு கட்சியும் பிரதமர் ஒருகட்சி அமைந்து விடவும் இதனால் நேர்வதுண்டு. மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் மெஜாரிட்டியாக இருந்து விட்டால் இப்படி அமைந்துவிடும்.\nசிஷெல்ஸில் மூன்று அரசியல் கட்சிகள் உள்ளன. ஜனநாயகக் கட்சி (Democratic party), மக்கள் கட்சி (Seychelles People ‘s progrssive front), தேசீயக்கட்சி (Seychelles\nNational party) ஆகியவை அவை. இப்போது ஆளும் கட்சியாக இருப்பது SPPF என்னும்\nமக்கள் கட்சி. எதிர்க் கட்சியாக இருப்பது SNP என்னும் தேசீயக் கட்சி. இங்கு\nதன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அதிமுக கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருப்பது போல அங்கே ஆளும் கட்சி, நம் திமுக போல கடும் போட்டியில் இருக்கும் எதிர்க்கட்சியான தேசீயக் கட்சியுடன் கடுமையாக மோதவேண்டிய நிலையில் உள்ளது. இம்முறை ஜெயிக்க முடியாது போனால் இன்னும்15 ஆண்டுகளுக்கு ஆட்சியைப் பிடிக்கமுடியாது போய்விடும் என்கிற நெருக்கடியில் மக்கள் கட்சி உள்ளது. இதன்\nதலைவர் ரெனே என்பவர்தான் இராணுவப் புரட்சி செய்து முன்பு ஆட்சியைப் பிடித்தவர். இப்போது மீள்வாரா என்பது சீஷெல்சில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். ஏனெனில் சமீபத்தில் அங்கு தேர்தல் வருகிறது.\nராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1\nஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்\nநிவாரணம் வந்தது மனிதம் போனது\nபெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்\nபனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு\nதவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்\n‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து\n‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்\nஅகமும் புறமும் (In and Out)\nஉயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்\n‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி\nதவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து\nவிளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2\nPrevious:கடிதம் ( ஆங்கிலம் )\nராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1\nஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்\nநிவாரணம் வந்தது மனிதம் போனது\nபெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்\nபனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு\nதவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்\n‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து\n‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்\nஅகமும் புறமும் (In and Out)\nஉயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்\n‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி\nதவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து\nவிளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1110936.html", "date_download": "2018-11-15T19:24:32Z", "digest": "sha1:6ZHFHQN3DXTOZ4WRLTKW2AB6CSSTAZCM", "length": 14016, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "செவ்வாய் கிரகத்தில் அணுசக்தி பயன்படுத்த அமெரிக்கா திட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் அணுசக்தி பயன்படுத்த அமெரிக்கா திட்டம்..\nசெவ்வாய் கிரகத்தில் அணுசக்தி பயன்படுத்த அமெரிக்கா திட்டம்..\nநிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா முடிவெடுத்தது. அதற்கான திட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.\nஇந்த நிலையில் தற்போது செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப நாசா புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பொதுவாக பூமியை விட்டு சென்ற பின் மனிதர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை மின்சாரம். மனிதர்களின் எரிபொருள் தேவையை அங்கு பூர்த்தி செய்வது மிகவும் கடினம். தற்போது நாசா அமைப்பு அதற்கு பெரிய தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளது.\nஅதற்காக நவேடா மாகாணத்தில் நாசாவின் முதல்கட்ட சோதனை நடந்தது. அணுசக்தி மூலம் விண்வெளியில் இருக்கும் பொருட்களை இயங்க வைக்க முயற்சி செய்யப்பட்டது. இதன் மூலம் செய்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய முடியும் என்று கூறப்பட்டது. இந்த முதல் கட்ட சோதனை ஓரளவுக்கு வெற்றியில் முடிந்தது.\nஅதன்பின் நாசா அமைப்பு இரண்டாம் கட்ட சோதனையையும் செய்தது. ரோபோட்டிக் மிஷின், செயற்கைக்கோள் என அனைத்து பொருள்களிலும் அணு சக்தியை மின்சார தேவைக்கு பயன்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இது முயற்சியானது எந்த தவறுமின்றி நாசா அமைப்பால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு புளுட்டோனியம் 238 ஆக்சைடு என்ற அணு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பேப்பர் பொட்டலம் அளவிற்கு இது தேவைப்படும் என நாசா குறிப்பிட்டுள்ளது. இதை ஒன்றாக இணைய வைத்து அதன்மூலம் சக்தியை உருவாக்கி பொருட்களை இயங்க வைக்கலாம் என்று நாசா கண்டுபிடித்திருக்கிறது.\nஇதற்காக தற்போது ஒரு மாதிரி எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக வடிவமைத்த பின் எந்த கிரகத்திற்கும் செல்ல முடியும். எங்கும் எளிதாக மின்சார, சக்தி தேவைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் தற்போது நாசாவிடம் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ்..\nகாலாவதி பேருந்துகள்: தமிழகம் இரண்டாவது இடம்..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athishaonline.com/2013/08/blog-post_13.html", "date_download": "2018-11-15T18:53:42Z", "digest": "sha1:TIERDHAZBUZ7QOE26B64WWQRHZFWLYKE", "length": 14019, "nlines": 164, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: லுங்கி டான்ஸு... லுங்கி டான்ஸு...", "raw_content": "\nலுங்கி டான்ஸு... லுங்கி டான்ஸு...\nபாலிவுட் பானிபூரி மசாலாவை கோலிவுட் சரவணபவன் போண்டாவுக்குள் வைத்து திணித்து வேகவைத்துக் சாம்பாரில் முக்கி கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ். ஷாருக்கானை வைத்து எடுக்கப்பட்ட ஒரு மோசமான மொக்கையான லாஜிக்கேயில்லாத கிறுக்குத்தனமான தமிழ்ப்படம். ஆனால் வயிறுகுலுங்க சிரித்து சிரித்து ரசித்து பார்க்க கூடிய சூப்பர்ஹிட் ஹிந்திப்படம்.\nஷாருக்கானை அவருடைய படங்களை உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமென்றால் உங்களால் சென்னை எக்ஸ்பிரஸை நொடிக்கு நொடி ரசிக்க முடியும். ஷாருக்கானை உங்களுக்கு பிடிக்காதென்றால் ரொம்ப ரொம்ப நல்லது. இந்தப்படம் இன்னும் அதிகமாக உங்களுக்கு ரசிக்கும். உங்களுடைய இடது மூளை இயங்கவே இயங்காதென்றால் இது உங்களுக்கு நிச்சயம் அனுகூலம்தான். இப்படம் ஒரு மகத்தான காவியமாக இருக்கும்\nஒரு மிகப்பெரிய ஸ்டார் ஆக்சன் படங்களில் நடித்தவர், படம் தொடங்கியதிலிருந்து வண்டுசிண்டுகளுக்கெல்லாம் பயப்படுகிறார். திடீரென கிளைமாக்ஸில் ஆயிரக்கணக்கானவர்களை அடித்து நொறுக்கி விஸ்வரூபம் எடுக்கிறார். பழைய ஃபார்முலாதான். அதற்கு நடுவில் முத்து படத்திலிருந்து ஒரு சீன், கில்லியிலிருந்து இரண்டு சீன், ஜப்வீமெட்டிலிருந்து நாலு சீன் என இன்னும் பல படங்களிலிருந்து நிறைய சீன்களை பொறுக்கிப்போட்டு கதை பண்ணியிருக்கிறார்கள். இருந்தாலும் படம் பார்க்கும்போது நமக்கு பிடிக்கிறது. படத்தின் கதை நம்மூர் சுபாஷ் (சத்ரியன் புகழ்\nதங்கபலி என்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே யாரும் பெயர்வைக்கமாட்டார்கள் ஆனால் படத்தில் வருகிற நெடிதுயர்ந்த வில்லனுக்கு அதுதான் பெயர். பெருமாள் கோயில் பூசாரி பட்டை போட்டுக்கொண்டு பூஜை பண்ணுகிறார். திபெத் பக்கம் இந்தியா பார்டர் பக்கமாக இருக்கிற தமிழ்கிராமம். ஊர்பேர் கொம்பனாம் அதுபோதாது என்று ‘விடம்பா’ என்ற பெயரில் கூட ஒரு தமிழ்கிராமம்.. ஊரில் சகலரும் ஐயர் ஐயங்கார்களாக நிறைந்திருக்கிறார்கள். இதுபோக இன்னும் பல லூசுத்தனமான லாஜிக் மீறல்கள் நிறைந்திருக்கின்றன. இருந்தும் படம் ரசிக்கிறது.\nதீபிகா படுகோன் போல எப்போதும் மார்பு தெரிய மாராப்பும், தொப்புளுக்கு கீழே இரண்டு அடி தள்ளி தாவணி போட்ட பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது. அவருடைய மேக் அப் கொஞ்சம் ஒல்லியான ஹேமாமாலினியையும் கவர்ச்சியான ஸ்ரீதேவியையும் நினைவூட்டுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் வந்தாலும் பார்த்துகொண்டே இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய பலமே தீபிகா படுகோனேவின் அழகுதான். அதிலும் லுங்கி கட்டிக்கொண்டு ஆடும்போது... ம்ம் க்ளாசிக்.\nஷாருக்கானைத்தவிர வேறு யார் இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் இப்படம் நன்றாக இருந்திருக்காது. ஏனென்றால் இது ஷாருக்கானுக்கே ஷாருக்கானுக்கான படம். ஒவ்வொரு காட்சியிலும் ஷாருக் நிறைந்திருக்கிறார். படம் முழுக்க ஷாருக்கான் நடித்த தில்வாலே துல்ஹனியாவில் தொடங்கி மைநேம்ஈஸ் கான் வரை சகல படங்களையும் கலாய்க்கிறார்கள்.\nபடத்தின் வசனங்கள் அத்தனையும் அப்படியே கிரேஸிமோகன் டைப். உதாரணத்துக்கு. ‘’எல்லாரும் டிரைனை மிஸ்பண்ணிட்டு ப்ளாட்பாரத்துல நிப்பாங்க.. நான் ப்ளாட்பாரத்தை மிஸ்பண்ணிட்டு டிரைன்ல நிக்கறேன்’’ என்று ஒரு வசனம் வருகிறது. படம் முழுக்க இதுமாதிரியான ஒன்லைன்கர்கள் நிறைந்துகிடக்கிறது. எல்லாமே ரகளை ரகம்.\nபச்சை பசேல் எழிலான லொக்கசேன்கள். எப்போதும் எல்லா ஃப்ரேமிலும் நிறைத்திருக்கிற நிறங்கள் என ஒளிப்பதிவாளர் கஷ்டபட்டு வேலை பார்த்திருக்கிறார். படம் முழுக்க எல்லா காட்சியிலும் ஷாருக்கான்,தீபிகா தவிர்த்து ஒரு 500பேராவது ஃப்ரேமை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த 500 பேரில் ஒருவராக நம்முடைய மெகாசீரியல் நடிகர்கள் வந்துபோகிறார்கள் (சத்யராஜ், டெல்லிகணேஷ் உட்பட) .\nபடத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ராகுல்காந்தியை கிண்டலடித்திருப்பது தெரிகிறது. தமிழக மீனவர் படுகொலை விஷயத்தை ஏதோ டீசல் கடத்துகிற விஷயத்தைப்போல சித்தரித்திருப்பது நெருடல்.\nஇந்தப்படத்தை பார்க்க ஹிந்தி தெரிந்திருக்கத்தேவையில்லை. தமிழும் கூட தெரிந்திருக்கத்தேவையில்லை. படத்திலும் காதலுக்கு மொழியே தேவையில்லை என்கிறார்கள். காமெடிக்கு கூட மொழியே தேவை இல்லை\nஎன்ன காமடிக்கும் மொழி தேவையில்லையா :)))))))))) இதுதான் இந்த விமர்சனத்தில் படு காமடி.\nஅதற்காக மிஸ்டர் பீன் மற்றும் சார்லிசப்லீன் உதரணங்கள் வேண்டாம். ஷருக்கான் பட நகைச்சுவைக்கு மொழி தேவைதானே.\nவிமர்சனத்தில் படம் நல்லா இருக்குங்கிறீங்களா\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்\nலுங்கி டான்ஸு... லுங்கி டான்ஸு...\nதிராவிடர் இயக்கம் FOR DUMMIES\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1685078", "date_download": "2018-11-15T19:57:47Z", "digest": "sha1:THD7X3ARIXTK5VKCSQZXTNR7WT4LLZBM", "length": 19032, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமாவில் நான் ஒரு வியாபாரி : குமுறும் கவிஞர் சினேகன்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடி நாடு திரும்பினார்\nநிவாரண முகாம்களில் 55,078 பேர் தங்க வைப்பு\nநள்ளிரவுக்கு பின் கஜா புயல் கரையை கடக்கும் 5\nவலு குறையாதாம் கஜா புயல் 11\nபள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(நவ.,16) விடுமுறை 1\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது 2\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை 8\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து 28\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம் 45\nசினிமாவில் நான் ஒரு வியாபாரி : குமுறும் கவிஞர் சினேகன்\nகற்கண்டு ருசியுடன், கடித்துண்டு ருசிக்கும் கரும்புச் சுவைபோலும் பாடல்களை கொட்டியவர். நினைத்த மாத்திரத்தில் சொந்தம், உறவு, குடும்பக் கருத்துக்களுடன் 'ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா, அப்பா', 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...', 'தோழா... தோழா...' என பல பாச, நேச பாடல்களையும் எழுதி பாச வலிமையை உணர வைத்தவர். திண்டுக்கல் புத்தக திருவிழாவிற்கு வந்த கவிஞர் சினேகன் நம்மிடம் பேசியது:எனது ஊர் தஞ்சை புதுகரியம்பட்டி. எட்டு பேர் கொண்ட பெரிய குடும்பம். பிழைப்புக்காக, சென்னை சென்று கவிஞர் வைரமுத்துவிடம் 5ஆண்டு உதவியாளராக இருந்தேன். 15 ஆண்டுகளாக சினிமா பாடல்கள் எழுதி வருகிறேன். பாடல்கள் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. பாடல் இசையோடு இருந்தால்தான் சிறப்பு பெறும். ஆனால் இசையால் கடினமாகி விடக்கூடாது. 'பாடல் வரிகள் புரியும் வகையில் உரசாமல் வாருங்கள்' என்பார் வைரமுத்து. காபிக்கு டிகாக்ஷன் போல, கவிஞனுக்கு கற்பனை வேண்டும். சிலர் சினிமாவிற்கு வந்து ஒரு கவர்ச்சிப் பாடலை எழுதி விட்டு நின்று விடுகின்றனர். ஆயுள் பாடல்களை உருவாக்க வேண்டும். கவர்ச்சிப் பாடல்கள் துரித உணவை போன்றது. நல்ல பாடல்கள் கிராமத்து உணவை போல சத்தானது. 'பாண்டவர் பூமி' படப்பாடலை எனது வீட்டுச் சூழ்நிலையை நினைத்து எழுதினேன். இதற்கு வேறு ஒருவரை முயற்சி செய்தனர். அவருக்கு சரியாக வராததால்... என்னிடம் அந்த வாய்ப்பு வந்தது. எனது தாய் அனைத்து குழந்தைகளுக்கும் சோறு ஊட்டுவதை நினைத்தேன்... அந்த கவிதை கொட்டியது. நான் எழுதிய 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா' கடும் விமர்சனத்தை சந்தித்தது. 'ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு அம்மா, அப்பா' என்ற பாடல் எழுதிய போது என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதே நேரம் இந்த வரிகளால் பலர் எனது வீட்டுக் கதவை தட்டினர். அதனால் சினிமாவில் நான் வியாபாரியாக தான் உள்ளேன். நல்ல பாடல்களை எழுத முடிவதில்லை. நான் இயக்குனர், கதாநாயகன் என பல வேடமிட்டாலும், கவிஞர் என்கிற போதுதான் பெருமையாக இருக்கிறது. தற்போது நான், 'பொம்மி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். ஏற்கனவே 'யோகி', 'உயர்திரு 420' என்ற படங்களில் நடித்துள்ளேன். இன்றைய இளைஞர்களுக்கு என்ன சொல்வது... வாழ்வின் யதார்த்தங்களை, அர்த்தங்களை படியுங்கள். அது புத்தகங்களில் தான் உள்ளது. வாசிப்பை நேசியுங்கள். உங்களுக்கு பிரச்னை வரும் போது நிச்சயம் அதில் தீர்வு கிடைக்கும், என்றார். இவரை 98400- 27794ல் தொடர்பு கொள்ளலாம்.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=01-07-11", "date_download": "2018-11-15T19:59:30Z", "digest": "sha1:ZO6BHTVB35H2UKA2N5V3SOIHSRDMBYUG", "length": 18889, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஜனவரி 07,2011 To ஜனவரி 13,2011 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. கி.பி., 3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\nஇதுவரை: மயக்கம் தெளிந்து எழுந்த விஞ்ஞானி அம்ருடன் தங்களது தீவு செயலிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோய், தலைவன் சாங்கிளிபட்டை எழுப்பினான். இனி-\"\"யார் அம்ருடனா என் அருகில் இருப்பது ஏன் பதட்டத்துடன் இருக்கிறீர்கள்'' அம்ருடன் உணர்ச்சி வசப்பட்டு கண்களை துடைத்துக் கொண்டான்.\"\"என்ன உளறுகிறீர்கள் ஏதாவது ஏவுகணையை அமெரிக்கா ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\nஅனைவருக்கும் எனது அன்பு.ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார்...\"\"எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் கிடைத்தால், நான் அதில் ஏழு மணி நேரத்தை கோடாரியை கூர்மையாக்க செலவிடுவேன்'' என் மகனுக்கு எட்டு வயதாகிறது. அதற்குள்ளாக கண்ணாடி அணிய வேண்டிய நிலை. பார்வை குறைபாடு என்றாலே, கண்ணாடி, அறுவை சிகிச்சை போன்றவைதான் தீர்வுகளா'' என் மகனுக்கு எட்டு வயதாகிறது. அதற்குள்ளாக கண்ணாடி அணிய வேண்டிய நிலை. பார்வை குறைபாடு என்றாலே, கண்ணாடி, அறுவை சிகிச்சை போன்றவைதான் தீர்வுகளா வேறு வழிகளில் இந்த குறைபாட்டை சரி ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\nகாட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. தன் வலிமையை நினைத்து அது தற்பெருமை கொண்டிருந்தது. வழக்கம் போல வேட்டையாடிவிட்டுக் குகைக்குத் திரும்பியது. அங்கேயே படுத்து ஓய்வு எடுத்தது. அப்போது கொசு ஒன்று அதன் அருகே பறந்தது. அந்தக் கொசுவையும், தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்தது அது. \"\"இறைவா எதற்கும் அஞ்சி நடுங்கும் சின்னஞ்சிறு கொசுவாக என்னை நீ படைக்கவில்லை. எல்லாரையும் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\nமுன்னொரு காலத்தில் குடகு மலையை வீரநிலவன் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் வேட்டையாடக் காட்டிற்குத் தனியே சென்றான். நிறைய விலங்குகளை வேட்டையாடினான். களைப்பு அடைந்த அவனுக்குத் தாகம் எடுத்தது.எங்கே தண்ணீர் கிடைக்கும் என்று நாலா பக்கமும் பார்த்தான். தொலைவில் இருந்த குடிசை ஒன்று கண்ணில் பட்டது. அங்கே சென்றான் அவன். அந்தக் குடிசைக்கு வெளியே வேடுவப் பெண் ஒருத்தி ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\nஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், \"\"என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்'' என்றான்.அவனும் ஒத்துக் கொண்டான். பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\nசிரோனிதீஸ் என்ற கவிஞர் ஆசிய நாடுகளின் நகரங்கள் பலவற்றுக்கும் சென்று, அரசவையில் பாடி ஏராளமான பரிசில்கள் பெற்று, தம் தாய்நாடான சீயோஸ் தீவுக்குக் கப்பலில் திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அவருடன் அதே கப்பலில் வேறு சில பயணிகளும் விலை உயர்ந்த பொருள்களோடு வந்து கொண்டிருந்தனர்.ஒருநாள் திடீரென்று பயங்கரமான புயல்காற்று வீசவே, கப்பல் கவிழத் தொடங்கியது. அப்போது எல்லாப் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\nமேலை நாட்டு நகரம் ஒன்றின் நான்கு சாலை சந்திப்பில் சிலை ஒன்று இருந்தது. கைக் குழந்தையுடன் பெண் ஒருத்தி இருப்பது போன்று அந்தச் சிலை இருந்தது. அதன் அடியில் தியாகத்தின் சிலை என்று பொறிக்கப்பட்டு இருந்தது.வெளிநாட்டில் இருந்து யார் அந்த நகரத்திற்கு வந்தாலும் போதும். அவர்களிடம் அந்தச் சிலையின் கதையைப் பெருமையாகச் சொல்வர் அந்நாட்டு மக்கள். அந்தச் சிலையின் கதை இதுதான். ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\n* முக்கால்வாசி நாடுகளில் ஏலக்காய் வாசனைக்காக காபியில் கலக்கப்படுகிறது. சரி மத்திய கிழக்கு நாடுகளில் காபி பீன்ஸ் விதைகளுடன் ஏலக்காயும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். ஒரிஜினல் ஏலக்காய்க்கு பெயர் பெற்ற நாடு இந்தியா.* உலகத்தில் உற்பத்தியாகும் உப்புக்களில் முக்கால்வாசி உப்பு தொழிற்துறைக்கே பயன்படுகிறது. சரி மத்திய கிழக்கு நாடுகளில் காபி பீன்ஸ் விதைகளுடன் ஏலக்காயும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். ஒரிஜினல் ஏலக்காய்க்கு பெயர் பெற்ற நாடு இந்தியா.* உலகத்தில் உற்பத்தியாகும் உப்புக்களில் முக்கால்வாசி உப்பு தொழிற்துறைக்கே பயன்படுகிறது. சரி இருபது சதவீதம் உப்பே உணவிற்காக பயன்படுகிறது. ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\n12.மரங்களும், காடு வளர்க்கும் முறைகளும் \nபதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_82102.html", "date_download": "2018-11-15T19:01:07Z", "digest": "sha1:FQ7ITUSKTGEGG2S4647TLWU63FJRWLNY", "length": 20265, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.in", "title": "பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பொய் பிரச்சாரம் : எஸ்டிபிஐ கட்சி குற்றச்சாட்டு", "raw_content": "\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nகஜா புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகஜா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தயார் நிலையில் 2 மீட்பு கப்பல்கள்\nகஜா புயல் காரணமாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் : கடலோர மாவட்டங்களில் தயார்நிலையில் பேரிடர் மீட்புக்குழு\nஊழல் குற்றச்சாட்டுக்‍கு தொடர்ந்து உள்ளாகி வரும் உள்ளாட்சித்துறைக்‍கும், அதனை தடுக்‍க தவறும் பழனிசாமி அரசுக்‍கும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் : மக்‍கள் நலன் புதைகுழிக்‍குள் தள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு\nபாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பொய் பிரச்சாரம் : எஸ்டிபிஐ கட்சி குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னை வந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா, தமிழகத்திற்கு தேவையான நிதியைமத்திய அரசு வழங்கியுள்ளதாக, பொய் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றுள்ளதாக எஸ்டிபிஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முகமது முபாரக் தலைமையில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி கலந்துகொண்டார். கூட்டத்திற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் முகம்மது முபராக் ஒக்கி புயலுக்கே இன்னும் நிவாரணம் வந்து சேராத நிலையில் சென்னை வந்த அமித்ஷா, தமிழகத்தில் மத்திய அரசு, பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதாகவும், அதற்காக நிதியை ஒதுக்கி தந்துள்ளதாகவும் பொய் பிரச்சாரம் செய்துள்ளார்\" எனக் கூறினார்.\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் பேட்டி\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்த இபிஎஸ்-க்கு நேரம் இல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்\nதேர்தல் நேரத்தில் 3-வது அணி உருவாவது வழக்கமான ஒன்றுதான் : பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் பேட்டி\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்த இபிஎஸ்-க்கு நேரம் இல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்\nதேர்தல் நேரத்தில் 3-வது அணி உருவாவது வழக்கமான ஒன்றுதான் : பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில ....\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா ப ....\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த ....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல் ....\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nஅயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை ....\nதேங்காய் ஓட்டில் 18 சித்தர்களை சித்திரங்களாகத் தீட்டி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆச ....\n105 வயதில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் முதுபெரும் சாதனையாளர் ....\n5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTI4MDMzNDUxNg==.htm", "date_download": "2018-11-15T19:39:37Z", "digest": "sha1:FTDOG5AMWII6JTDRW4IATQ4QWBJJPPOQ", "length": 13467, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "தங்க நாணயம் இலவசம் - அட்ஷய திருதியை 2017ஐ முன்னிட்டு!!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nதங்க நாணயம் இலவசம் - அட்ஷய திருதியை 2017ஐ முன்னிட்டு\nஎமது அன்பிற்கினிய வாடிக்கையாளர்களே அட்ஷய திருதியை 2017ஐ முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு (28-29-30 2017) ஆகிய தினங்களில் தங்க நகைகள் அன்றைய கொள்வனவு விலையிலேயே பெற்றுக் கொள்லாம்.\nஅத்துடன் அன்று எம்மிடம் கொள்வனவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்க நாணயம் மற்றும் சிறப்புப் பரிசில்கள் காத்திரக்கின்றன.\nபொன் பொருகும் பொன்னாளில் உங்கள் ஐஸ்வர்யத்தைப் பெருக்கி சந்தோஷத்தைக் கூட்ட உங்களை அன்போடு அழைக்கின்றோம்.\nமோகன் ஜுவலரி மார் - பரிஸ்\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை அனைத்து ஆடைகளும் இந்தியாவின் கொள்முதல் விலைக்கே\nபுத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nதங்க நாணயம் மற்றும் சிறப்புப் பரிசில்கள்\nஎமது அன்பிற்கினிய வாடிக்கையாளர்களே அட்ஷய திருதியை 2018ஐ முன்னிட்டு செவ்வாய், புதன் (17,18 ஏபப்ரல் 2018) ஆகிய தினங்களில் தங்க...\nபிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கோர் அரிய வாய்ப்பு\nஒரு இனத்தின் முன்னேற்றம் என்பது அந்த இனத்தின் பொருளாதார ரீதியான வளர்ச்சியே உலகளாவிய ரீதியில் அவர்களின் அடையாளத்தை மேலும்...\nஎல்லைகளை கடந்த இலங்கைத் தமிழர்களை இணைப்பதில் நிபுணத்துவம்\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் விண்ணப்பத்தை நிரப்பி உங்கள்....\n« முன்னய பக்கம்12அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-15T19:30:27Z", "digest": "sha1:L24STJMAIEZHQES34AXP36NDTYXX7677", "length": 9654, "nlines": 134, "source_domain": "www.thinakaran.lk", "title": "வரி குறைப்பு | தினகரன்", "raw_content": "\nதொலைத் தொடர்பு வரி, பருப்பு, கடலை, சீனி விலை குறைப்பு\nபருப்பு, கடலை போன்றவற்றுக்கான விசேட பொருட்கள் வரி 5 ரூபாவினாலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.அத்தோடு, சீனி ஒரு கிலோ பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தொலைத் தொடர்புகள் சேவைகளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதைக் கருத்திற் கொண்டு தொலைத்தொடர்புகள் வரி 25 சதத்திலிருந்து...\nதுணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பொருட்கள் சேவைகள் மீதான வரி (VAT) 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு (18) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சு...\n2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்று (09) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர நல்லாட்சி அரசாங்கத்தின்...\nபட்ஜட்டுக்கு முன் ஆறு பொருட்களுக்கு வரி குறைப்பு\nஇன்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு அத்தியவசிய பொருட்களுக்கான விசேட வர்த்தக வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.கொழும்பிலுள்ள நிதியமைச்சு அலுவலகத்தில்...\nபல்வேறு உணவுப் பொருட்களுக்கான வரி குறைப்பு\nஇன்று (01) முதல் அமுலாகும் வகையில் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28936", "date_download": "2018-11-15T19:21:04Z", "digest": "sha1:TH6YZWKACQSU2PHN4ASOWEBNLSUBWFQD", "length": 10349, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரதமரைக் காப்பாற்றிய ஜனாதிபதியின் கத்தி : விஜித ஹேரத் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nபிரதமரைக் காப்பாற்றிய ஜனாதிபதியின் கத்தி : விஜித ஹேரத்\nபிரதமரைக் காப்பாற்றிய ஜனாதிபதியின் கத்தி : விஜித ஹேரத்\nஜனாதிபதியின் கத்தி பிரதமர் ரணிலைக் காப்பாற்றியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஎனது கத்தியில் யார் வெட்டுப்படுகிறார்கள் எனத் தெரியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அவரது கத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெட்டுப்படவில்லை.\nஅவர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் மக்களுக்குத் தெரியும் யார் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கை சொல்கிறது.\nஅதில் 11 கோடி ரூபா சூறையாடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் அவரை நியமித்தமை தொடர்பாக மட்டுமே கூறப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச சபைக்கு ஜே.வி.பி. சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதியில் இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பிரதமர் கத்தி மக்கள் விடுதலை முன்னணி நாவற்குழி விஜித ஹேரத்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/33787", "date_download": "2018-11-15T19:22:13Z", "digest": "sha1:3JEUOBJUFB6P4YXI2CO222MVKKBX7JQ5", "length": 10611, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுவனிடம் கத்தியை கொடுத்து கையை வெட்டிக்கொள்ளுமாறு துன்புறுத்திய கடை உரிமையாளர் கைது!!! | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nசிறுவனிடம் கத்தியை கொடுத்து கையை வெட்டிக்கொள்ளுமாறு துன்புறுத்திய கடை உரிமையாளர் கைது\nசிறுவனிடம் கத்தியை கொடுத்து கையை வெட்டிக்கொள்ளுமாறு துன்புறுத்திய கடை உரிமையாளர் கைது\nபதுளை பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் விளையாட்டு பொருள் ஒன்றை திருடி விட்டதாக கூறி சிறுவன் கையில் கடை உரிமையாளர் கத்தியை கொடுத்து அவனது கையை அறுத்துக் கொள்ளுமாறு துன்புறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nஇச் சம்பவம் கடந்த 19ஆம் திகதி நடந்துள்ளது. இச் சம்பவத்தின் பின்னர் குறித்த கடை உரிமையாளரே சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.\nவைத்தியசாலை விசாரணையின் போது சிறுவன் அவனது சுய விருப்பத்தின் பேரிலேயே கையை அறுத்துக் கொண்டதாக கடை உரிமையாளர் கூறியுள்ளார்.\nசிறுவனின் பெற்றோரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் சிறுவனை விசாரித்த போது சிறுவன் கடை உரிமையாளர் தன்னை கையை அறுத்துக் கொள்ளுமாறு வலுக்கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளான்.\nசிறுவனின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு குறித்த கடை உரிமையாளரை இன்று காலை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிசாரணைகளின் பின்னர் குறித்த கடை உரிமையாளரை பதுளை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபதுளை விளையாட்டு பொருள் சிறுவன் கடை உரிமையாளர் கைது\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/4398", "date_download": "2018-11-15T19:19:33Z", "digest": "sha1:ZS3A46ZBWK6BJIRUJ7MF4GRZ47AI6ZWD", "length": 12731, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுமிக்கு சூடு வைத்த தாய் : தண்டனை பெற்று கொடுக்குமாறு ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nசிறுமிக்கு சூடு வைத்த தாய் : தண்டனை பெற்று கொடுக்குமாறு ஆர்ப்பாட்டம்\nசிறுமிக்கு சூடு வைத்த தாய் : தண்டனை பெற்று கொடுக்குமாறு ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத்தாய் ஆகிய இருவருக்கும் பிணை வழங்கக் கூடாது எனக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்றது.\nதேசிய தவ்ஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், தேசிய தௌஹீத் ஜமாஅத் பிரச்சாரகர் மௌலவி ஸஹ்றான் மஸ்ஊதி ஆண்கள், பெண்கள் பொது மக்கள், இளைஞர்கள், சிறுவர் சிறுமிகள் உட்பட தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nகண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர், வித்யா, சேயா, சீமா, யுஸ்ரி என வன்கொடுமைகளுக்கு சட்டத்தை நிலைநாட்டு,கொடுமைக்கு துணை நின்றவனுக்கு பிணை வழங்காதே, நீதிமன்றமே அரக்கி மும்தாஜிக்கு பிணை வழங்காதோ, ரப்பாணி மஜீதிக்கு அதிக பட்ச தண்டனை வழங்கு, யுஸ்ரியின் நிலை இனிமேல் நடக்க இடமளிக்காதே, நீதி கொடு, நீதி கொடு, இந்த அப்பாவிச் சிறுமிக்கு நீதி கொடு, சீமாவைப் படுகொலை செய்த ஐ.எம்.ரமழானை தூக்கிலிடு, நீதி மன்றமே மும்தாஜின் கொடூர செயலுக்கு அதிக பட்ச தண்டனை நிறைவேற்று, இந்த அரக்கிக்கு தண்டனை வழங்குமா நீதிமன்றம், ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம் இன, மத மொழிக்கு அப்பால் அநீதிக்கு எதிராக ஒன்றுபடுவோம் போன்ற பல்வேறு தமிழ்,சிங்கள ஆங்கில மொழிகளால் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிந்தனர்.\nஆர்பாட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.\nமேற்படி 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா கடந்த 14 திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு காத்தான்குடி சிறுமி கண்டன ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/518", "date_download": "2018-11-15T19:21:44Z", "digest": "sha1:MRGI44JHR3WJU723EIFZXJP2MVB3W3UM", "length": 3963, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி தேவை - 20-03-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nவீடு காணி தேவை - 20-03-2016\nவீடு காணி தேவை - 20-03-2016\nMain Roadஇற்கு அண்மையாக உள்ள மேட்டுநிலக்காணி தேக்குமரம் நடுவதற்கு தேவை 2 ஏக்கர்களுக்கு குறையாமல் 5 ஏக்கர் வரை இலங்கையில் எப்பாகத்திலும் இருக்கலாம். போன் 077 5393728.\nபின்வரும் இடங்களில் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் 3000 சதுர அடி நிலப் பரப்பு கட்டடம் தேவை. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா. தொடர்புகளுக்கு: 077 8600351, 077 6303877.\nஉணவு கேட்டரங் கம்பனி ஒன்றுக்கு சமையலறையாக பயன்படுத்தக்கூடிய வீடு வெள்ளவத்தை பகுதியில் தேவை. பார்க்கங் வசதியுடன் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 076 7985079.\nவீடு காணி தேவை - 20-03-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=3", "date_download": "2018-11-15T19:41:33Z", "digest": "sha1:SIM6GY2FSWVTG7ONHH35WLZZUJFYBKPL", "length": 8522, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீரற்ற காலநிலை | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஒஹிய பிரதான வீதியில் மண்சரிவு : சாரதிகள் மற்றும் சுற்றுலா பிரயாணிகள் அவதானம்.\nபதுளை மாவட்டத்திலிருந்து வெலிமடை பொரலந்த வழியாக ஹோட்டன் சமவெளி செல்லும் ஒஹிய பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட...\nசீரற்ற காலநிலையால் 7 பேர் பலி ; 4 ஆயிரத்து 886 குடும்பங்கள் பாதிப்பு ; இதுவரை கிடைத்த விபரங்கள் இதோ \nநாட்டிலேற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 ஆயிரத்து 886 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள...\nசீரற்ற காலநிலை : நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பு - இதுவரை கிடைத்த விபரங்கள் இதோ:\nசீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது.\n 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமை...\nமோசமான காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கும்.\nசீரற்ற காலநிலை தொடர்வதால் மலையக பகுதிகளுக்கு தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கண்டி, இரத்தினப...\nவயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு நடந்த விபரீதம் : ஹம்பாந்தோட்டையில் சோகம்\nஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.\nரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்ததில் கடும் வாகன நெரிசல்.\nநாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம் என வானிலை அவதான நிலையம் மக்களை எச்சரித்த...\nஇடி, மின்னல், மழை... கவனம்\nநாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nசீரற்ற காலநிலை : மத்தலயில் விமானங்கள் அதிரடி தரையிறக்கம்\nசீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய விமானங்கள் இரண்டு மத்தல விமான நிலையத்திற்கு த...\nகுகுலே கங்கையின் வான் கதவு திறப்பு : தாழ் நில மக்களுக்கு எச்சரிக்கை.\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் குகுலே கங்கையின் வான் கதவொன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமை...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-15T19:23:21Z", "digest": "sha1:NXP5VS2P4NVOJQ6EHFSVMFPV3NYCEIFF", "length": 4022, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மனித உடல் உறுப்புகள் விருத்தி | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nArticles Tagged Under: மனித உடல் உறுப்புகள் விருத்தி\nஉடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காக செம்மறியாடுகள் , பன்றிகளில் மனித உடல் உறுப்புகள் விருத்தி\nஉடல் உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்பாடுள்ளவர்களுக்கான உடல் உறுப்புகளைப் பெறும் முகமாக செம்மறியாடுகள் மற்றும் பன்றிகளில்...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/category/videos/page/8/?filter_by=random_posts", "date_download": "2018-11-15T19:36:37Z", "digest": "sha1:74XZEITKCLHI3UPOCKPLKNVKGUNXX7KO", "length": 5203, "nlines": 92, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Movie Trailers | Tamil Videos Clips |Tamil Video Songs", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nகொடி வீரன் – டீசர்\ns அமுதா - செப்டம்பர் 30, 2017\nசிபி நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் மர்மப்படம்- மாயோன்-டீஸர்\nஎழுமின் படத்தில் யோகி பி பாடிய புதிய பாடல்-வீடியோ\nபாஸிட்டிவ் நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றி விஷ்ணு விஷால் விளக்கம் -வீடியோ\nயூடிப்பில் வைரலான சமந்தா பட டீசர்\ns அமுதா - பிப்ரவரி 10, 2018\n அதிர்ச்சி கொடுத்த ஜெய் நரசிம்மா டிரைலர்\nபிரிட்டோ - டிசம்பர் 24, 2017\nஅம்மா கோவிலை திறக்கும் ரஜினிகாந்த்\nகோ.வெங்கடேசன் - பிப்ரவரி 22, 2017\nராய் லட்சுமி அதிரடி கவர்ச்சியில் ஜூலி 2 டிரெய்லர்\nநெல்லை நேசன் - ஆகஸ்ட் 30, 2017\nசிபி நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் மர்மப்படம்- மாயோன்-டீஸர்\ns அமுதா - ஜனவரி 30, 2018\nவிஜய் சேதுபதி, திரிஷா நடிக்கும் 96 படத்தின் டிரைலர்\nவெறித்தனமான அம்மன் தாயி பட டீசர் – குதூகலத்தில் ஜூலி வெறியர்கள்\ns அமுதா - செப்டம்பர் 19, 2018\nதந்தை பாட்டெழுத மகன் இசையமைக்க ஜிவி பாட – தேன் புது தேன் பார்ட்டி...\nஐந்தாண்டுகள் ஆண்டுகள் கழித்தே சி-4\nகோ.வெங்கடேசன் - பிப்ரவரி 22, 2017\nவசூல் குறித்து வதந்தியை பரப்பியவர்களின் வாயை அடைத்த ‘மெர்சல்\nபிரிட்டோ - டிசம்பர் 21, 2017\nபிரபல தொலைக்காட்சி நடிகை எரிந்த நிலையில் பிணமாக மீட்பு\nஒரு காலத்தில் தற்கொலை செய்ய கூட நினைத்தேன் – கஸ்தூரி\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி பாடல்கள் இன்று வெளியீடு\nமணல் திருட்டை தடுத்த காவலர் அடித்துக் கொலை: நெல்லை அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/vote/", "date_download": "2018-11-15T18:57:52Z", "digest": "sha1:CWPO5KBRN4KAGGAG5ZGPRWFEBSWQJJL7", "length": 2961, "nlines": 56, "source_domain": "www.cinereporters.com", "title": "Vote Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nவைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது\nபிரிட்டோ - ஜனவரி 18, 2018\nஓவியாவுக்கு ஓட்டு போட விளம்பரப்படுத்தும் சென்னை ஸ்விட் கடை\nபிரிட்டோ - ஆகஸ்ட் 2, 2017\nஎல்லோரையும் தெருவில் நிறுத்தி விடுவான் விஷால் – ராதாரவி பேச்சு\nமகாலட்சுமி - ஏப்ரல் 2, 2017\nஜூலியை நடிக்கவைத்து நெட்டிசன்களை கழுவி ஊற்ற வைத்த இயக்குநா்\nபாம்பு சட்டை இயக்குனரை பாராட்டி தள்ளிய பா.ரஞ்சித்\nசிவகாசியில் தொடங்கி ராமேஸ்வரத்தில் முடிகிறது ஸ்ரீதேவி சாம்ராஜ்யம்\nவடசென்னை பெண்ணாக மாறிய சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13032954/National-Scheduled-CastesVice-President-of-the-Commission.vpf", "date_download": "2018-11-15T19:34:33Z", "digest": "sha1:UHP4IF4MV5FENW7AXNQIQXZVWBJEONZ6", "length": 18803, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Scheduled Castes Vice President of the Commission || தமிழகம் முழுவதும் பஞ்சமி நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் முழுவதும் பஞ்சமி நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தகவல் + \"||\" + National Scheduled Castes Vice President of the Commission\nதமிழகம் முழுவதும் பஞ்சமி நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தகவல்\n‘தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்‘ என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 03:29 AM\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தேனிக்கு நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் ஒவ்வொரு துறையின் வாரியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் செயல்பாடு, மாணவர்கள் தேர்ச்சி விகிதம், விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து புள்ளி விவரங்களை கேட்டறிந்தார்.\nபோலீஸ் துறை சார்பில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலவரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதா அதில் உள்ள கால தாமதத்துக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்து, அறிவுரைகள் வழங்கினார்.\nஅப்போது பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதற்கட்ட நிவாரண தொகை கூட வழங்கப்படாததை அறிந்து அதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார். பின்னர், பாலியல் பலாத்காரம், கொலை வழக்குகளில் தாமதமின்றி விரைவாக முதற்கட்ட நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தற்போது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நிவாரணத் தொகை வழங்குவதற்கான உத்தரவு தயார் செய்யப்பட்டது. கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே அந்த பெண்ணுக்கு நிவாரண தொகை பெறுவதற்கான உத்தரவை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் வழங்கினார்.\nபின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்த மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nதலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை\nகூட்டத்தை தொடர்ந்து ஆணையத்தின் துணை தலைவர் முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம். இதுவரை 174 மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.\nதேனி மாவட்டத்தில் 2 ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் குன்னூரில் உள்ள பள்ளி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. டி.பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியில் 78 சதவீதம் மாணவ, மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளேன்.\nமாவட்டத்தில் 13 ஆயிரத்து 500 பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1,701 ஆதிதிராவிடர் மக்களுக்கும், 84 பழங்குடியின மக்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தாட்கோவில் 442 விண்ணப்பங்கள் வாங்கியதில், 418 பேருக்கு 30 சதவீத மானியத்தில் வங்கிக்கடன் வழங்கப்பட்டு உள்ளது.\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற வழக்குகள் மிகவும் குறைவாக உள்ளன. கடந்த காலங்களில் மொத்தம் 313 வழக்குகளில் 3 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 66 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். அந்த வழக்குகளிலும் ஏன் விடுவிக்கப்பட்டனர் என்பதை ஆய்வு செய்ய தனி குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nபஞ்சமி நிலம் சம்பந்தமாக மாவட்டத்தில் 3 ஆயிரத்து 515 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் எவ்வளவு ஆக்கிரமிப்பு உள்ளது என்பது குறித்த விரிவான ஆய்வு நடந்து வருகிறது. ஊஞ்சாம்பட்டியில் 79 சென்ட் பரப்பளவில் பஞ்சமி நிலத்தில் ஒரு தொழிற்சாலை செயல்படுவதாக தெரியவந்துள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதுமே பஞ்சமி நிலங்களில் ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்.\nதாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.1 கோடி வரை கடன் வழங்கும் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தில் வங்கி நிர்வாகம் சிறப்பாக செயல்படவில்லை. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalkitchen/2016-nov-01/", "date_download": "2018-11-15T18:43:17Z", "digest": "sha1:RFYVBCA6JUSVJ72L32LDVKDGULCMEV6L", "length": 23324, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - அவள் கிச்சன் - Issue date - 01 November 2016", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nஅவள் கிச்சன் - 01 Nov, 2016\n“சமையல் எனக்கு மனநிறைவைத் தருகிறது\nஹோட்டல் ரிவ்யூ: மண்பானை சமையல்... மணக்கும் பிரியாணி\nநாவூற வைக்கும் நண்டு சமையல்\nசுவைக்கத் தூண்டும் கீரை ரெசிப்பிகள்\nசெக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது\nசெக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது\n“சமையல் எனக்கு மனநிறைவைத் தருகிறது\nஅப்பல்லாம் இப்பமாதிரி சமையல் கத்துக்கிடுற கிளாஸ்கள் இல்லை. அபூர்வமா சில ஆங்கில பத்திரிக்கைகள்ல சமையல் குறிப்புகள் போடுவாங்க. அதைப் பார்த்துட்டு செஞ்சு பார்ப்பேன். படிப்புக்காக பெங்களூரு ஹாஸ்டல் வாழ்க்கை அமைஞ்சது.\nஒரு சிறிய மைக்ரோவேவ் பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியைச் சேர்த்து ஹை பவரில் ஒரு நிமிடம் அவனின் உள்ளே வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். பூசணித்துருவலை நன்கு பிழிந்துவிட்டு ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில்...\nஅடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர், சர்க்கரை சேர்த்துக் கரைத்து சர்க்கரைப் பாகு காய்ச்சிக்கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய்யைச் சூடாக்கி, கடலை மாவைச் சேர்த்து கெட்டிபடாமல் வறுக்கவும்.\nஅடுப்பில் தோசைக்கல்லை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு முழுமையாக மூழ்கும் அளவுக்கு முட்டைக் கலவையை அதன் மேலே சேர்க்கவும்.\nஹோட்டல் ரிவ்யூ: மண்பானை சமையல்... மணக்கும் பிரியாணி\nமெனு கார்டெல்லாமல் கொடுக்காமல் ‘பழைய முனியாண்டி விலாஸ் பாணி’யில் சர்வர்தான் வந்து இலை போட்டு மெனுவை சொல்லி ஆர்டர் எடுக்கிறார். நாம் மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி குழம்பு, நேத்து வெச்ச மீன் குழம்பு\nநாவூற வைக்கும் நண்டு சமையல்\n‘நண்டில் இத்தனை வெரைட்டி சமையலா’ என்று உங்களை நாவூற வைக்கும் கலக்கல் நண்டு ரெசிப்பிகள் தருகிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த ஹசீனா செய்யது\nசுவைக்கத் தூண்டும் கீரை ரெசிப்பிகள்\nகீரை, சத்துகள் நிறைந்த, ஆரோக்கியமான உணவு. ஆனால், சில வீடுகளில் அது நாவுக்குத் தூரமாக இருக்கும். கீரை பக்கோடா முதல் கீரை சீஸ் பால்ஸ் வரை அதை விதவிதமாக சமைத்துக்கொடுத்தால், அப்போதும் சாப்பிடப் பிடிக்காமல் போகுமா என்ன\nஅமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப் பெண்மணியான மஞ்சுளா பரத் வழங்கும் அசத்தல் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் ரெசிப்பிகள் இங்கே\nகேழ்வரகைக் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுவதுண்டு. கேழ்வரகு கூழ் பொதுவானது. இதில் மோர் கலந்து உப்பு போட்டு பானமாக அருந்துவார்கள். சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். நல்லெண்ணெய் ததும்ப ததும்ப, களி செய்வார்கள். அடை, தோசை, புட்டும் செய்வார்கள்\n“கைக்குத்தல் அரிசியில் சமைப்பது மிகவும் சத்தானது, ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதில் அப்பம், அடை முதல் பாயசம், புலாவ் வரை செய்யக் கற்றுத்தரும் இந்த அசத்தல் ரெசிப்பிகள், இனி உங்கள் மாத மளிகை லிஸ்ட்டில் கைக்குத்தல் அரிசிக்கு...\nபூண்டைத் தட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து (எண்ணெய் வேண்டாம்) கொள்ளைச் சேர்த்து வாசம் வரும்வரை வறுத்து எடுத்துவைக்கவும். அதேபோல் சீரகத்தையும் வெறும் வாணலியில் வறுத்து எடுத்துவைக்கவும்.\nசெக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது\nகிறிஸ்டல் கிளியர் ஆயில், வேக்ஸ் கலக்காத ஆயில் என்கிற மாயாஜால வார்த்தைகள் எல்லாம் தற்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய முன்னோர்களில் ஆரம்பித்து உடல்நலனில் அக்கறைகொள்ளும் பலரும் தேர்ந்தெடுத்தது என்னவோ மரச்செக்கு எண்ணெயைத்தான்.\nவெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். காலையில் மற்றொரு பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் ஊறிய தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\nமாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறிது சேர்த்து அரைத்தால் வார்க்கும் தோசை மிருதுவாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://areshtanaymi.in/?p=2871", "date_download": "2018-11-15T19:20:58Z", "digest": "sha1:2XWL56MYFXPZDXNXDALPO57TZ22AYWKL", "length": 10725, "nlines": 57, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – ஆனி – 26 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 26 (2018)\nஉருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்\nபெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க\nஅருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே\nமருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே\nதேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்\nஅசேதனப் ப்ரபஞ்சம் மற்றும் காரண மாயை என குறிக்கப் பெறும் சடமாகி, சேதனப் பிரபஞ்சம் எனக் குறிக்கப்படும் சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், அவ்வாறு குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் விடுத்தப் பின் ஏற்படும் வீடு பேற்றிற்கு காரணமாகவும் நின்ற எம் பெருமானே அருவி போன்று பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர்களின் தலைவனே அருவி போன்று பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர்களின் தலைவனே உன் திருவடிகளைப் பொருந்தி நிற்றல் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.\n‘மலையுளாய்’ என்றது கண்டது உரைப்பது பற்றியதால் அருளுரை எனவே பொய்யாகாது.\n‘நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும்’ என சில இடங்களில் விளக்கப்பட்டுளது. பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.\ntagged with அமுதமொழி, திருநாவுக்கரசர், தேவாரம்\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 29 (2018)\nவாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 24\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 28 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 27 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 26 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (725) அருணகிரிநாதர் (10) கந்தர் அலங்காரம் (7) திருப்புகழ் (3) அறிவியல் = ஆன்மீகம் (20) கடவுட் கொள்கை (4) காரைக்கால் அம்மையார் (3) சாக்தம் (22) அபயாம்பிகை சதகம் (17) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (17) சக்தி பீடங்கள் (2) சித்தர் பாடல்கள் (5) அகத்தியர் (1) இடைக்காடர் (1) சிவவாக்கியர் (2) பட்டினத்தார் (1) சைவம் (166) சந்தானக் குரவர்கள் (1) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (61) திருஅருட்பா (2) வள்ளலார் (2) திருமூலர் (30) திருமந்திரம் (30) திருவாசகம் (5) மாணிக்கவாசகர் (5) தேவாரம் (72) சுந்தரர் (31) திருஞானசம்பந்தர் (47) திருநாவுக்கரசர் (23) பாடல் பெற்றத் தலங்கள் (62) ஈழ நாடு (2) கொங்கு நாடு (4) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (1) சேக்கிழார் (1) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) பக்தி இலக்கியம் (12) பைரவர் (10) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (9) மஹாபாரதம் (30) உமா மகேஸ்வர ஸம்வாதம் (23) அமுதமொழி (97) காதலாகி (448) அனுபவம் (319) அன்னை (6) இறை(ரை) (138) இளமைகள் (86) கவிதை (338) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (121) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (39) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%252d1%29&setCurrencyId=2", "date_download": "2018-11-15T19:13:36Z", "digest": "sha1:XVZH3AQM2DBVD4G4EPOGFM3WLJDXMERH", "length": 8151, "nlines": 224, "source_domain": "discoverybookpalace.com", "title": "வாழ்வாங்கு வாழலாம் வா,திருப்புகழ் திலகம் மதிவண்ணன்,சூரியன் பதிப்பகம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபரமாத்துவிதம் ஒரு சைவ நெறி Rs.180.00\nநான் மனம் பேசுகிறேன் Rs.295.00\nவாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-1)\nவாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-1)\nவாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-1)\nஆன்மிகப் பின்னணியில் தன்னம்பிக்கை ஊட்டுவது என்பது சற்று சிக்கலான முயற்சிதான்.ஆனால் நடப்பு சம்பவங்களை புராண சம்பவங்கள் மற்றும் இலக்கிய வர்ணனைகளுடன் இணைத்து விவரித்து,அதனூடே தன்னம்பிக்கையை போதிப்பது என்பது சவாலான முயற்சி.இந்த முயற்சியில் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் வெற்றி பெற்றிருப்பதை இந்தப் புத்தகம் ஒவ்வொரு பக்கத்திலும் பறைசாற்றுகிறது.இக்கட்டுரைத் தொடர் எழுதப்பட்ட காலத்திய சம்பவங்கள், பின்னாளில் படிப்போருக்குப் பொருத்தமில்லாததாகத் தோன்றலாம்,ஆனால் அந்த ஒவ்வொரு கட்டுரையும் வலியுறுத்தும் நற்பண்புகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை என்பது உண்மை.\nஜல தீபம் பாகம் 1 2 3 Rs.500.00\nநலம் காக்க வாங்க வாழலாம்... Rs.275.00\nவாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-2) Rs.180.00\nவாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-1) Rs.180.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://exactpredictions.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:55:00Z", "digest": "sha1:VN325YHQUDJKB74ROJM5JBGK3PCESD5P", "length": 11318, "nlines": 87, "source_domain": "exactpredictions.com", "title": "சொர்க்கம் / நரகம் மற்றும் மறுபிறப்பு | Exact predictions", "raw_content": "\nஇலவச ஜாதக ஆராய்ச்சித் தளம்\nசொர்க்கம் / நரகம் மற்றும் மறுபிறப்பு\nஒரு மனிதன் செய்யும் பாவங்களும், அவன் படும் கடன்களும் ஒரே அளவையால் தான் அளக்கப்படுகின்றது.\nகடன் கொடுத்தவர் அதனை மனதார ரத்து செய்தால் அந்த கடன் சுமையிலிருந்து நாம் விடுபடுகின்றோம்.\nஅதேபோல் நம்மிடம் கடன் வாங்கியவர்களிடம் நாம் அவர்களது கடனை ரத்து செய்யும் பொழுது நாம் மனதிலும், ஆன்மாவிலும் பதிந்திருக்கும் கடன் சுவடு அழிந்து போகின்றது.\nநம்மால் வாங்கிய கடனை கொடுக்க முடியவிலை என்றால் அந்த கடன் அடைபடும் வரை அதன் பாரம் நம்மோடு தான் இருக்கும். எப்படி இருந்தாலும் அந்த கடனை அடைபதற்கு உண்டான வேலையை நாம் செய்தே ஆக வேண்டும்.\nகடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது ஒருவருக்கு எந்த நல்ல பலனையும் கொடுக்காது. மாறாக அவர் இந்தப் பிறவியில் கிடைத்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டு, அடுத்த பிறவிக்கு அந்த சுமையை எடுத்து செல்கின்றார்.\nநாம் செய்த பாவங்களுக்கு இந்த பிறவியில் மன்னிப்பு பெறாவிடில் அல்லது தண்டனையை பெறாவிடில் அல்லது பரிகாரம் செய்யாவிடில் அந்த சுமையை அடுத்த பிறவிக்கு நாம் நிச்சயம் எடுத்து செல்வோம்.\nநாம் ஒருவருக்கு எதிராக பாவம் செய்யும் செய்யும் போழுது, நம்மால் பாதிக்கப்பட்டவர் நம்மை மனதார முழுவதுமாக மன்னிக்கும் பொழுது அந்த பாவத்தின் சுமையிலிருந்து நாம் விடு படுகின்றோம்.\nநாம் செய்த பாவம் ஒன்றுக்கும் மேற்பட்டோரை பாதிக்கும் பொழுது அத்தனை பெரும் நம்மை மன்னிக்காவிடில் அதற்க்கேற்ற தண்டனையை அனுவவிக்க வேண்டி வரும். மேலும் பரிகாரங்களையும் செய்ய வேண்டி இருக்கும்.\nமேலும் நாம் செய்த தவறை நாம் உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் பொழுது அந்த பாவ சுவடு நம் மனதை விட்டும், ஆன்மாவை விட்டும் அழிந்து போகின்றது.\nபிரதி பலன் பாராது நாம் செய்யும் உதவிகள் அனைத்தும் நமது புண்ணிய கணக்கில் சேர்க்கப்படும்.\nஇந்த புண்ணிய கணக்கில் உள்ள மதிப்பு, பாவ கணக்கில் உள்ள மதிப்பை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அடுத்த ஜென்மத்தில் நமக்கு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய கட்டம் சிறப்பாக அமையும்.\nவாழ்க்கை ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை விளையாட நாம் சென்ற பிறவிகளில் செய்த நன்மை, தீமைகளை சுமந்து கொண்டு பிறக்கின்றோம். இந்த பிறவிக்கென்று தனியாக தடைகள், வாய்புகள், இன்பங்கள், துன்பங்கள் என்றும் உண்டு. எடுத்துக்காட்டாக டெஸ்ட் கிரிகெட் விளையாட்டை எடுத்துக்கொள்வோம். முதல் இன்னிங்சில் ரன்கள் அதிகம் எடுத்திருந்தால், இரண்டாவது இன்னிங்சை கஷ்டப்படாமல் விளையாடலாம். முதல் இன்னிங்க்சில் ரன்கள் குறைவாக எடுத்திருந்தால் இரண்டாவது இன்னிங்சை மிக ஜாக்கிரதையாக விளையாட வேண்டும்.\nஆகா மொத்தம் பாவ புண்ணிய கணக்கு சமன் ஆக வேண்டும். மேலும் பாவம், புன்னினியம் தாண்டி நமது சதாரண ஆத்துமா ஆனது இறை நிலையை அடையும் வரை பிறப்புகள் தொடரும்.\nநம்மில் பலர் சில சமயங்களில் நமது ஆத்துமா இறை நிலையில் இருப்பதாக உணர்வோம். பரமானந்தத்தில் திளைப்போம். உண்மையில் அப்பொழுது தாம் நாம் இறை நிலையை அடைவதற்கான முதல் படியில் ஏறுகின்றோம். அனால் இந்த உலகம் சார்ந்த விசயங்களில் ஈர்க்கப்பட்டு மீண்டும் ஏறிய படிக்கட்டுகளில் இருந்து மீண்டும் இறங்கி விடுகின்றோம்.\n← உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்\nநவாம்ச பலன்கள் – மேஷம் →\nஅஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்கள்\nநவாம்ச பலன்கள் – மீனம்\nநவாம்ச பலன்கள் – கும்பம்\nநவாம்ச பலன்கள் – மகரம்\nநவாம்ச பலன்கள் – தனுசு\nநவாம்ச பலன்கள் – துலாம்\nநவாம்ச பலன்கள் – விருச்சிகம்\nநவாம்ச பலன்கள் – கன்னி\nநவாம்ச பலன்கள் – சிம்மம்\nநவாம்ச பலன்கள் – கடகம்\nநவாம்ச பலன்கள் – மிதுனம்\nகாலையில் கண் விழிக்கும் பொழுது பார்க்க வேண்டிய பொருட்கள்\nநவாம்ச பலன்கள் – ரிஷபம்\nகௌரி பஞ்சாங்கம் மற்றும் ஒரையின் பலன்கள்\nசுழற்சி விதி எனும் சக்கர வியூகம்\nநவாம்ச பலன்கள் – மேஷம்\nசொர்க்கம் / நரகம் மற்றும் மறுபிறப்பு\nஉங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்\nபொன்னியின் செல்வன் நாடக விமர்சனம்\nசூரியாதி கிரகங்கள் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கும் பலன்கள்\nஎங்களது மதிப்பு கூட்டப்பட்ட ஜாதக சேவைகளுக்கு, Paypal மூலம் பணம் செலுத்தலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnapolitics.org/?p=3859", "date_download": "2018-11-15T18:36:17Z", "digest": "sha1:UMGCDL5O4T3NSRVM6OV6S24XYBJMWFQA", "length": 7236, "nlines": 27, "source_domain": "tnapolitics.org", "title": "தனித்து பயணிப்பது தமிழரின் ஒற்றுமையை சீரழிக்கும் – ரெலோ – T N A", "raw_content": "\nதனித்து பயணிப்பது தமிழரின் ஒற்றுமையை சீரழிக்கும் – ரெலோ\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள் அணியாக இணைந்து களமிறங்க வேண்டும். தனிப்பட்ட காரணிகளுக்காக பிரிந்து நிற்பது தமிழரின் ஒற்றுமையையே சீரழித்துவிடும் என ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nபாராளுமன்ற கட்டத் தொகுதியில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே செல்வம் எம்.பி. இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,\nதமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எமது அறவழி போராட்டமானது இன்னும் ஓயாது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் கடந்த காலங்களை விடவும் தற்போதைய காலப்பகுதியானது மிக முக்கியமானதாக கருதப்படவேண்டியுள்ளது.\nஆயுதப் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஒற்றுமையும், வாக்குரிமையுமே தமிழருக்கு எஞ்சியிருக்கும் ஆயுதங்களாகும். ஆகவே இந்த விடயத்தில் தமிழர்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் பிளவுபடாது, பிரிந்து நிற்காது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியம் மீது அக்கறைகொண்ட தமிழ்க்கட்சிகள் ஓரணியில் பயணிக்கவேண்டும்.\nமாறாக பல அணிகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் அது தமிழ் மக்களின் வாக்கு வங்கியை கூறுபோட்டுவிடும் என்பதுடன், தமிழர்களின் ஒற்றுமையையும் சிதைத்துவிடும். அதுமட்டுமல்ல தென்னிலங்கை கட்சிகள் தமிழர் தாயகத்தில் ஆழமாக காலூன்றுவதற்கும் அது வழிவகுத்துவிடும்.\nநடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாம் நல்ல படிப்பினையை கற்றுள்ளோம். வழமைக்கு மாறாக பிரதான கட்சிகள் தமது ஆதிக்கத்தை வடக்கு கிழக்கில் பதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.\nவடக்கில் தமிழ் தலைமை ஒன்று உருவாகும் போதிலும் அவை பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றுடன் சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலைமையும் உருவாகும் . தமிழ் மக்களை ஆளும் கட்சிகள் சுயமாக செயற்பட முடியாது போகும். ஆகவே இந்த விடயத்தில் தமிழ் கட்சிகளும் தாராள மனதுடன் பேச்சுகளுக்கு வந்திருந்தன. ஆகவே தேர்தல் நடைபெற்ற பின்னர் இவ்வாறு செயற்படுவதைவிட, தேர்தலுக்கு முன்னரே கரம்கோர்த்து களமிறங்கினால் அது பயனுள்ளதாக அமையும்.\nதமிழ் மக்களிடையே கட்சிகளிடையே ஒற்றுமையில்லை என்ற தகவலை தெற்குக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் வழங்கிவிடக்கூடாது. அவ்வாறு வழங்கினால் அது தீர்வுக்கான முயற்சியிலும் தாக்கம் செலுத்தக்கூடும். அத்துடன், தமிழர் ஒருவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தென்னிலங்கை கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியாது. நம்மிலிருந்து ஒருவரே வரவேண்டும், ஆளவேண்டும் அதுவே தமிழ் மக்களை பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actor-mansoor-ali-khan-brother-death-118020300045_1.html", "date_download": "2018-11-15T18:54:46Z", "digest": "sha1:XTU5JN5NMPQRRLRHLYDSWYT536ILF3CQ", "length": 10708, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடிகர் மன்சூர் அலிகான் சகோதரர் மரணம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகர் மன்சூர் அலிகான் சகோதரர் மரணம்\nதமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் தற்போது குண சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது படங்களில் காமெடி ரோல் கூட செய்து வருகிறார். படங்களில் பேசி சிரிக்க வைத்து விடுகிறார்.\nஇவருடைய சகோதரர் ஷாஹுல் அமீத் இன்று காலை உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார், இவருடைய மரணம் மன்சூர் அலிகான் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nபலரும் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் மன்சூர் அலிகான் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nபள்ளி கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவன்: காரணம் என்ன\nதமிழகத்தில் 157 விசாரணை கைதிகள் மரணம்; அதிர்ச்சியூட்டும் தகவல்\nஜெயலலிதா மரணத்தை கொச்சைப்படுத்தி விமர்சிக்கும் எஸ்.வி.சேகர்: கொந்தளிக்கும் அதிமுக\nகலசப்பாக்கம் எம்.எல்.ஏவை கன்னத்தில் அறைந்தவர் மர்ம மரணம்\n20 லிட்டர் பால்; காபி போட என நினைத்தேன்.. அம்மாவிற்கு என தெரியாது: ராஜேந்திர பாலாஜி புலம்பல்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=02-18-13", "date_download": "2018-11-15T19:44:52Z", "digest": "sha1:K2PQUZAPC5VTHH5CPTBAQ7B6D2IZG7S6", "length": 12406, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From பிப்ரவரி 18,2013 To பிப்ரவரி 24,2013 )\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. உயரும் ஆண்ட்ராய்ட், விழும் விண்டோஸ்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST\nஸ்மார்ட் போன்களில், அதிக எண்ணிக்கை யில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் உயர்ந்துள்ளது. விண்டோஸ் தன் நிலையில் இருந்து சரிந்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டினைக் கணக்கிட்ட காம் டாட் ஸ்கோர் நிறுவனம் இதனைக் கண்டறிந் துள்ளது. ஸ்மார்ட் போன்களில் 53.4% போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன. இதனை அடுத்து, ஆப்பிள் நிறுவனத்தின், ..\n2. இன்டெக்ஸ் அகுவா டூயஸ் சிம் ஆண்ட்ராய்ட்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST\nபிப்ரவரி முதல் வாரத்தில் அகுவா நிறுவனம் குறைந்த விலை ஆண்ட்ராய்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அகுவா ஒன்டர் என அழைக்கப்படும் இதன் அதிக பட்ச விலை ரூ. 9,990. இதன் திரை தொடு உணர் திரையாக 4.5 அங்குல அகலத்தில் உள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம், 8 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா, மற்றும் முன்புறமாக 1.3 எம்.பி. ..\n3. சாம்சங் காதலர் தின ஸ்பெஷல்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2013 IST\nசாம்சங் நிறுவனம் தன் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த காதலர் தின சிறப்பு வசதிகளை அளிக்கிறது. சிறிய காதல் புரோகிராம்கள், வால்பேப்பர் எனப் பல குஷிப்படுத்தும் விஷயங்கள் தரப்படுகின்றன. காதலர்களிடையே வேடிக்கையாகப் பரிமாறிக் கொள்ளக் கூடிய டிப்ஸ் மற்றும் ஜோக்ஸ், உங்கள் காதலி, மனைவி, காதலன் மற்றும் கணவனை நீங்கள் ஏன் அதிகம் நேசிக்கிறேன் என்று சொல்வதற்கு 101 அன்பான ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.new.kalvisolai.com/2018/07/196_11.html", "date_download": "2018-11-15T19:25:41Z", "digest": "sha1:5MELCTKFOEY25AIJVB6SHDY5IB7K5MXX", "length": 19885, "nlines": 160, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கட்சிகள், டாக்டர் சங்கங்கள் கோரிக்கை", "raw_content": "\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கட்சிகள், டாக்டர் சங்கங்கள் கோரிக்கை\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை அரசு செயல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் டாக்டர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொடுத்த வழக்கில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. காலம் தாழ்த்தாமல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: நீட் தேர்வு குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வரவேற்கத்தக்க மிகச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நீதி இது. மேல்முறையீடு என்று கூறி, இந்த நியாயமான, மனிதாபிமான தீர்ப்பை புறந்தள்ளும் முயற்சியில் சிபிஎஸ்இ ஈடுபடக் கூடாது. பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி: தமிழில் நீட் தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது. தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு தவறான வினாக்களை எழுப்பியதால் இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுதான் சரியான பரிகாரம் ஆகும். சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்: நீதிமன்ற தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது. இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த 196 மதிப்பெண்ணை வழங்கினால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் நீட்டில் தேர்ச்சி பெற்று விடுவர். இதன்மூலம் பல மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யக்கூடாது. மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கம் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.காசி: நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.சிபிஎஸ்இ-க்கு, இந்தத் தீர்ப்பு ஒரு நல்ல பாடம். கடைசி நேரத்தில் தேர்வு மையங்களை வெளி மாநிலங்களுக்கு மாற்றியது, தமிழ் வினாத்தாள் தயாரிப்பில் மெத்தனம் காட்டியதை இந்தத் தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu\nபள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை: தகுதியற்ற ஆசிரியர், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை\nதகுதியற்ற ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. சுற்றறிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகுதியற்றவர்கள் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. சுற்றறிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகுதியற்றவர்கள் யார் அரசு பள்ளி மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஆசி…\nசென்னையில் நாளை நடக்கிறது 500 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் தகவல்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 9-ந் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்துகொள்ளலாம். முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-\n10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்\n11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்\n13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்\n14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்\n17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்\n18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om279-u8.htm", "date_download": "2018-11-15T18:38:43Z", "digest": "sha1:PPJIOKVJT4ZOKFWHKGINCMX2WEJQGPHX", "length": 2769, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "மெய்த் தமிழ். 1990 களில் புதுவையிலிருந்து மெய்ப்பொருள் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது. இது 5 ஆவது இதழ் எத்தனை இதழ்கள் வெளிவந்துள்ளன எனத் தெரியவில்லை. இதழ் தனித் தமிழுக்காக வெளிவந்துள்ளது. ஆசிரியர் புலவர் நதி. சிறப்பாசிரியர் பண்டுவர் அரிமா மகிழ்கோ. மரபுப் பாக்கள், சிறு சிறு குறிப்புகள் போன்றவை உள்ளன. தமிழ்ச் சொற்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. செய்திகள் வாசிப்பது விடுதலை நரி என்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளது. மகிழ்கோவின் வேர்த் தமிழ்ச் சொற்களும் வெளியிடப்பட்டுள்ளன. தனியிதழ் ரூ 2 என்று குறிப்பிட்டுள்ளது - பின் அட்டையில் உள்ள பா இது. கோவாவின் மக்களைப் போல் நாமும் இன்றே கொதித்தெழுந்து போராடுவோம் சாவா இல்லை வாழ்வா என்றே சரித்திரத்தைப் படைத்திடுவோம் நோவாமல் தில்லிக்கு நேரடி அடிமைகளா நுரைகடல்சூழ் புதுநிலத்தைப் பூவாது பூத்த மொழிவாரி மாநிலமாய்ப் புதுக்கிடுவோம் புரட்சி செய்தே. இந்தப் பாவினை வரி வரியாகப் படித்துப் பார்த்தால் இது ஏன் நடைபெறவில்லை எனப் புரியும். புலியாகப் புறப்பட்டவன் இலக்கு அரிமாவாக இல்லாமல் எலியாக இருப்பதன் தன்மை புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T20:02:15Z", "digest": "sha1:LMGVUUEPHJNZKOGIO7BOC24BFVS4BTCE", "length": 3072, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வயிற்றுப்புண்ணை ஆற்றும் கற்றாழை சாறு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவயிற்றுப்புண்ணை ஆற்றும் கற்றாழை சாறு\nகற்றாழை மடல் – 1\nதண்ணீர் – 1 லிட்டர்\nஎலுமிச்சைசாறு – 3 தேக்கரண்டி\n• கற்றாழை தசைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவி, மிக்சியில் அரைத்து அதில் தேன் சேருங்கள்.\n• சுவைக்கு தக்கபடி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள்.\n• இந்த சாறை தினமும் 100 மி.லி. வரை அருந்தலாம். வயிற்று புண், வாய்புண், சரும நோய் மற்றும் மாதவிடாய் கோளாறுகளை இது சரி செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://angusam.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-11-15T18:50:41Z", "digest": "sha1:PFXPK5FIV7N2K64GJH7IBUYXJFN4JRLE", "length": 12545, "nlines": 217, "source_domain": "angusam.com", "title": "வேலைவாய்ப்பு Archives - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nஇந்திய ரிசர்வ் வங்கியில் 161 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு\nதமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசிரியர் பணிகள் \nதிருச்சி பெல் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சிக்கு விண்ணபிக்க கடைசி…\nதிருச்சியில் மகளிர் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் மே 2 முதல் கோடைகால…\nதிருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி – வேலை வாய்ப்பு\nதிருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி.. விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017 பாரதிதாசன் பல்கலைக்கழகம்…\nஎனது தோல்விதான்… பலரை ஜெயிக்க வைத்தது \nஎனது தோல்விதான்... பலரை ஜெயிக்க வைத்தது... உருகும் என்.ஆர் ஐ.ஏ.எஸ் ஆகாடமி நிறுவனர் விஜயலாதன் சாதனையாளர்கள்…\nதமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் எவ்வளவு\nதமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளன, மருத்துவ உபகரணங்கள்…\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு எழுத அரசு சார்பில் இலவச பயிற்சி\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு எழுத அரசு சார்பில் இலவச பயிற்சி விண்ணப்பிக்க 24–ந்தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு…\nசிந்துவின் தொடர் வெற்றியின் ரகசியம் \n‘வாவ்..... ஜஸ்ட் வாவ்’ என, ட்விட்டரில் வாய் பிளந்திருந்திருந்தார் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா. அவர்…\nதிருச்சியில் செயல்பட்டு வரும் Heavy Alloy Penetrator ஆலையில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 41 பிட்டர், மின்சாரப்,…\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஆக. 21-ம்…\nஅரியலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் (13.08.2016) நடக்கிறது\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– வேலைவாய்ப்பகங்களில்…\nரூ.185 கட்டணத்தில் ஓட்டல் மேலாண்மை படிப்பு\nதனியார் கல்வி நிறுவனங்களில், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும், 'ஓட்டல் மேனேஜ்மென்ட்' படிப்பை, 185 ரூபாய்…\nஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்\nஅரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை,…\nசிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை\nசிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கல்வி…\nவி.ஏ.ஓ.: ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு\nகிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஆகஸ்ட் 1 முதல் 8-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு…\nமத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nமத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள Chargeman, AEO, Vacational Instructor போன்ற பணியிடங்களுக்கான…\nராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள்\nராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதில், சேரும் இளைஞர்களுக்கு மாத ஊதியமாக…\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/simple-solutions-your-daily-tech-problems-008970.html", "date_download": "2018-11-15T19:15:23Z", "digest": "sha1:IG7AGUBJUJREQUD6BAAPK3T5P255ZGI2", "length": 11530, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "simple solutions to your daily tech problems - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க பாஸ்\nசின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க பாஸ்\n65-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வந்தது, விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nசில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் அன்றாட தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்ள முடியும். தினசரி வாழ்க்கையில் அத்தியாவசியமாகி விட்ட சில தொழில்நுட்ப கருவிகள் அவ்வப்போது சரியாக இயங்காமல் போகும், அவ்வாறு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவீடு முழுவதும் வைபை சிக்னல் பெற அதிக டிரான்ஸ்மிட் பவர் கொண்ட ரவுட்டர் பயன்படுத்தலாம்.\nமுடிந்த வரை வைபை ரவுட்டரை உயரமான இடத்தில் வைத்தால் சிக்னல் சரியாக கிடைக்கும். அதிகமாக வைபை பயன்படுத்தும் இடங்களில் கார்டுலெஸ் போன், மைக்ரோவேவ் போன்ற கருவிகளை வைக்காமல் இருப்பது நல்லது.\nபுதிதாக ப்ரின்டர் வாங்கும் திட்டம் இருந்தால் பில்ட் இன் வைபை இருக்கும் வயர்லெஸ் ப்ரின்டரை வாங்குவது நல்லது.\nஇன்று பல கருவிகளிலும் யுஎஸ்பி பின் இருக்கின்றதால், போர்ட்ரானிக்ஸ் என்ற கருவியை பயன்படுத்தலாம். விலை குறைவாக இருக்கும் இந்த கருவியை கொண்டு ஒரே நேரத்தில் 6 கருவிகளை சார்ஜ் செய்ய முடியும்.\nவீட்டில் பல கருவிகளை ரிமோட் மூலம் இயக்க யுனிவர்சல் ரிமோட் கன்ட்ரோல் சிறந்த தேர்வாக இருக்கும்.\nசில கருவிகள் ஸ்டான்ட்பை மோடில் இருக்கும் போதும் மின்சக்தியை பயன்படுத்தும், இதனால் அவைகளை ஆஃப் செய்து வைப்பது நல்ல தீர்வாக இருக்கும். இதற்கு பவர் கன்சம்ப்ஷன் மானிட்டர் பயன்படுத்தலாம். மேலும் பவர் கன்சம்ப்ஷன் மானிட்டர் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் கருவி எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றது என்பதை தெளிவாக காட்டும்.\nவீட்டில் பயன்படுத்தும் ஒவ்வொரு கருவிகளிலும் நிறைய கேபிள்கள் இருக்கும். அவைகளை ஒழுங்காக வைத்து கொள்ள டேப் கொண்டு இணைக்கலாம், அல்லது கேபிள் கவர் ஆர்கனைஸர் பயன்படுத்தலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக். கண்டுபிடித்து அசத்திய தமிழக இளைஞன்.\n60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது நிலவு; ஏன் மறைக்கப்படுகிறது\nஅமேசானை அதிர விட்ட அலிபாபா நிறுவனம். ஒரு மணி நேரத்துல இப்படியா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/05/09/india.html", "date_download": "2018-11-15T19:35:00Z", "digest": "sha1:LWVF7YU5VV4Z7BFWCIR3PBSC2KMGLXLD", "length": 9516, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Pakistan to respond to Indian aggression - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட்: முப்படைத் தலைவர்களுடன் பர்வேஸ் ஆலோசனை\nஅடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து பேச முப்படைத் தலைவர்களுடன் பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் ஆலோசனை நடத்தினார்.\nஇது குறித்து நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அதிகாரி, காஷ்மீரில் இந்தியாவின் எந்த அடக்குமுறையையும்பாகிஸ்தான் சமாளிக்கும். எல்லையில் கடந்த வாரம் இரு தரப்பிலுமே கடுமையான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தபதற்றத்தைக் குறைக்க இந்தியா முன் வர வேண்டும்.\nநாங்கள் பேச்சுவார்த்தைக்கும் அமைதிக்கும் முயல்கிறோம். ஆனால், இந்தியா தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் நாங்களும்திருப்பித் தாக்குவோம். காஷ்மீர் விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை இந்தியா மூடிவிட்டது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13010100/Dispute-with-wifeCall-taxi-driver-suicide.vpf", "date_download": "2018-11-15T19:39:25Z", "digest": "sha1:LT7FXNTXTPFTQDI5APUKQR7BZYYVPJR6", "length": 10376, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dispute with wife: Call taxi driver suicide || மனைவியுடன் தகராறு: கால்டாக்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nமனைவியுடன் தகராறு: கால்டாக்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + Dispute with wife: Call taxi driver suicide\nமனைவியுடன் தகராறு: கால்டாக்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த கால் டாக்சி டிரைவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 03:15 AM\nசென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் திலகர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 27). கால் டாக்சி டிரைவர். இவருடைய மனைவி சித்ரா(22). இவர்களுக்கு 4 வயதில் தினேஷ் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.\nகணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சித்ரா, அடிக்கடி தனது கணவருடன் கோபித்துக்கொண்டு அதே லட்சுமிபுரம் நேரு தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார்.\nகடந்த 20 நாட்களுக்கு முன்புதான் தாய் வீட்டில் இருந்து மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஏழுமலை, தனது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுபற்றி தகவல் அறிந்துவந்த புழல் போலீசார், தற்கொலை செய்து கொண்ட ஏழுமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/10100230/1182856/ponnanganni-keerai-sambar.vpf", "date_download": "2018-11-15T19:36:50Z", "digest": "sha1:TKDD3UW34G4AR2DQYGW2QIXWJHYIPXFS", "length": 14716, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் || ponnanganni keerai sambar", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்\nபொன்னாங்கண்ணி கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று பொன்னாங்கண்ணி கீரையை வைத்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபொன்னாங்கண்ணி கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று பொன்னாங்கண்ணி கீரையை வைத்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபொன்னாங்கண்ணி கீரை - 1 கட்டு\nபாசிப்பருப்பு - 1 கப்\nஎண்ணெய் - தேவையான அளவு\nசீரக பொடி - 2 தேக்கரண்டி\nமிளகாய் பொடி - 2தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nபொன்னாங்கண்ணி கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nதக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாசிப்பருப்பை சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.\nவேக வைத்த பருப்புடன் தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\nஅடுத்து அதில் நறுக்கிய கீரை, சிறிது தண்ணீர், உப்பு, மிளகாய் தூளையும் சேர்த்து வேக விடவும்.\nகீரை முக்கால் பதம் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.\nகடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கீரை சாம்பாரில் கொட்டி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.\nசூப்பரான சத்தான கீரை சாம்பார் ரெடி.\nஇதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nசூப்பரான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்\nஇதய நலனுக்கு இன்றியமையாத கடமைகள்\nமாதவிடாயின் போது அதீத வலி ஏற்பட காரணங்கள்\nகவர்ச்சி தரும் உதட்டிற்கு செய்ய வேண்டியவை\nஉடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத டீ\nசத்தான சுவையான வெந்தயக்கீரை தயிர் கறி\nசிறுகீரை கட்லெட் செய்வது எப்படி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/11103346/1190510/Minister-udhayakumar-says-ADMK-accept-thanga-tamilselvan.vpf", "date_download": "2018-11-15T19:40:20Z", "digest": "sha1:VUBWRXC7CQLWCQHCKDOYXZFG26SOAJNX", "length": 19499, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "தங்கத்தமிழ்செல்வன் சவாலை ஏற்க அதிமுக தயார்- அமைச்சர் உதயகுமார் பேச்சு || Minister udhayakumar says ADMK accept thanga tamilselvan challenge", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதங்கத்தமிழ்செல்வன் சவாலை ஏற்க அதிமுக தயார்- அமைச்சர் உதயகுமார் பேச்சு\nபதிவு: செப்டம்பர் 11, 2018 10:33\nதங்கத்தமிழ்செல்வன் சவாலை ஏற்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #TNMinister #Udhayakumar #ThangaTamilselvan\nதங்கத்தமிழ்செல்வன் சவாலை ஏற்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #TNMinister #Udhayakumar #ThangaTamilselvan\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் விரைவில் வரஉள்ள நிலையில் அ.தி.மு.க.வினர் தற்போதே தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்காக அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினர்.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றிபெறும். அதற்காக நிர்வாகிகள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். கடந்த முறை பெற்ற வாக்கைவிட கூடுதல் வாக்குகளை நாம்பெற வேண்டும் என்றார்.\nஅமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நமக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மறைந்த ஏ.கே.போஸ் சுமார் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். ஆனாலும் மக்கள் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை தந்தார்கள். இப்போது அம்மா நம்மோடு இல்லை என்றாலும் விண்ணில் இருந்து நம்மை வாழ்த்தி கொண்டிருக்கிறார். அவரது ஆசியால் அ.தி.மு.க. மீண்டும் திருப்பரங்குன்றத்தில் வெற்றி வாகைசூடும்.\nநம்மிடமிருந்து பிரிந்து சென்ற சகோதரர்கள் எப்படியாவது திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆர்.கே.நகரில் அசந்ததுபோல திருப்பரங்குன்றத்தில் அசரமாட்டோம்.\nதங்கத்தமிழ்செல்வன் 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை பார்த்து சவால் விடுகிறார். திருப்பரங்குன்றத்தில் அவர்கள் வெற்றி பெற்று விட்டால் நாம் (அ.தி.மு.க. வினர்) அனைவரும் அவர்கள் பக்கம் வர தயாரா என கேட்கிறார். மேலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டால் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிடுவதாகவும் கூறுகிறார். அவர் இருக்கும் இடம் அப்படி. அவர் நம்மை பார்த்து சவால் விடவில்லை என்றால் அவர் அங்கே இருக்க முடியாது.\nதங்கத்தமிழ்செல்வனின் சவாலை நாங்களும் ஏற்கிறோம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறப்போவது உறுதி. எனவே அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு இங்கே வந்து சேருவதைவிட தேர்தலுக்கு முன்பே தங்கத்தமிழ்செல்வன் போன்றவர்கள் வந்து சேர்ந்து விட்டால் அவர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைக்கும்.\nஇந்த இயக்கம் ஏழை- எளிய மக்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கம்.\nஇந்த இயக்கத்தை எவராலும் வீழ்த்தமுடியாது. அப்படி வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள். இதுதான் வரலாறு.\nஅதிமுக | தங்க தமிழ்ச்செல்வன் | அமைச்சர் உதயகுமார்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nமத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம்\nதொப்பூர் அருகே இளம்பெண் மாயம்\nகறம்பக்குடி அரசு பள்ளி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்\n20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\nஇடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்\nஇடைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயம்- திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nதிருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றிபெற முடியாது- அமைச்சர் காமராஜ் பேச்சு\nதிருப்பரங்குன்றம் தேர்தல் தள்ளிவைப்பு: மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு - உதயகுமார்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/World/2018/08/24174530/1186273/An-earthquake-of-magnitude-55-hits-the-Andaman-Islands.vpf", "date_download": "2018-11-15T19:42:27Z", "digest": "sha1:YQH4JQO4JRRJBIJ2VCGJHRU7FD5OMT6R", "length": 15207, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அந்தமான் தீவுகளில் 5.5 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் || An earthquake of magnitude 5.5 hits the Andaman Islands: USGS", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅந்தமான் தீவுகளில் 5.5 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Earthquake\nஅந்தமான் தீவுகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Earthquake\nவங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமான் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது.\nபூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் அந்தமான் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.\nமுன்னதாக, பெரு - பிரேசில் நாட்டு எல்லையில் சுமார் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #Earthquake\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா\nஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் ஆவேச தாக்குதல் - 30 போலீசார் பலி\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - பிரிட்டனில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் - 20 பயங்கரவாதிகள் பலி\nகிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகனடா - வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்\nசீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/09/01180647/1188254/Huawei-P20-P20-Pro-Sales-Cross-10-Million.vpf", "date_download": "2018-11-15T19:41:00Z", "digest": "sha1:I4V6NTUFQTHIVJTHOTS5TEQHWFIMQG7X", "length": 16380, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்ற சீன நிறுவனம் || Huawei P20, P20 Pro Sales Cross 10 Million", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்ற சீன நிறுவனம்\nபதிவு: செப்டம்பர் 01, 2018 18:06\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. #HuaweiP20\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. #HuaweiP20\nஹூவாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் P20 ப்ரோ மற்றும் P20 ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகமானது முதல் இதுவரை ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.\nஇந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட P20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ஹூவாய் அறிவித்துள்ளது. இதேபோன்று மேட் 10 சீரிஸ் மாடல்களும் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.\n2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் ஹூவாய் நிறுவனம் மோர்ஃபோ அரோரா மற்றும் பியல் வைட் நிறங்களில் ஹூவாய் P20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா மற்றும் லென்ஸ் இமேஜ் தரத்திற்கு சான்று வழங்கும் DxOMark முதல் முறையாக மூன்று இலக்க புள்ளிகளை வழங்கிய முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஹூவாய் P20 மற்றும் P20 ப்ரோ மாடல்கள் பெற்றுள்ளன.\nஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த மூன்று கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று வரை DxOMark தளத்தில் 109 புள்ளிகளை பெற்று இந்த ஸ்மார்ட்போன் முதலிடத்தில் உள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nநான்கு கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம்\nசாம்சங் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\nதீபாவளி காலத்தில் மட்டும் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சீன நிறுவனம்\nஓபன் சேல் விற்பனைக்கு வரும் இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nநான்கு கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம்\nமார்ச் 2019ல் வெளியாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் 2019 ஃபிளிப் போன் அறிமுகம்\nசாம்சங் புதிய ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹானர் பிரான்டு ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஹானர் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமடிக்கக்கூடிய வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சீன நிறுவனம்\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/bangladesh", "date_download": "2018-11-15T19:18:08Z", "digest": "sha1:6UUFHTMGVJLWRZ7C636SFF6ETWACW6FP", "length": 15101, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n‘மிரட்டிய இம்ருல் காயஸ்; அசத்திய சுழல்பந்துவீச்சாளர்கள்’- வங்கதேசத்திடம் பணிந்தது ஜிம்பாப்வே\nதிருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேச இளைஞர்கள் கைது\n’ - வங்கதேச அழகிப் போட்டி நடுவரை அதிரவைத்த பதில்\n விராட் கோலி இணையதளம் மூலம் எச்சரிக்கை விடுத்த வங்கதேச ஹேக்கர்கள்\n`ஆட்டம் காட்டிய லிட்டன் தாஸ்; விட்டுக்கொடுக்காத குல்தீப் யாதவ்' - இந்தியாவுக்கு 223 ரன்கள் இலக்கு\n - பந்து வீச்சுடன் களமிறங்கியது இந்தியா\n`மூன்றாவது முறையாக ஃபைனலில் வங்கதேசம்’ - 7-வது முறையாக வாகை சூடுமா இந்தியா’ - 7-வது முறையாக வாகை சூடுமா இந்தியா\n‘ஃபைனலில் இந்தியாவுடன் மோதப்போவது யார்’ - சூப்பர் 4 சுற்றில் பாக்., வங்கதேசம் இன்று மோதல்\n‘வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் கரையான்கள் போன்றவர்கள்’ - அமித் ஷா சர்ச்சை\n‘ஜடேஜா சுழல், ரோஹித் அட்டாக்’ - வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தியது இந்தியா\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:27:06Z", "digest": "sha1:2JTXIHOS6GBBRWXOKHFV6437EYU63VM5", "length": 7161, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "நிவாரணம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாண சபை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெற்கு மக்களுக்கு நாளை நிவாரணம் வழங்கவுள்ளது\nநாளைய தினம் கிழக்கு மாகாண சபையினால் தெனியாய பகுதியில்...\nஅனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மீத்தொட்டமுல்லை மக்களுக்கு நாளை முதல் வீடுகள் :\nமீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து அனர்த்தத்திற்குள்ளான...\nதமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுப்பெறுகின்றது\nதமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு...\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://world.tamilnews.com/2018/07/19/3-year-old-child-trapped-washing-machine/", "date_download": "2018-11-15T19:48:30Z", "digest": "sha1:NGP65X5S6VVRIQUCO5L7R2GS72RZBWWH", "length": 45730, "nlines": 485, "source_domain": "world.tamilnews.com", "title": "3 year old child trapped washing machine Today Tamil News, Local News", "raw_content": "\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவின் குளோரடாவை சேர்ந்தவர்கள் லிண்ட்சி மற்றும் ஆலன்மெகல்வர். இவர்களது குழந்தைகள் ஜெசி மற்றும் கிலொய் குழந்தைகள் தினமும் பெற்றோருக்குமுன் எழுந்து விடுவது வழக்கம். அவர்கள் சிறிது நேரம் விளையாடுவார்கள், சிறிது நேரம் கலர் அடிப்பார்கள், அப்புறம்தான் தங்கள் பெற்றோரை எழுப்புவார்கள். ஆனால் அன்று அவர்களை அவர்களது 4 வயது மகன் ஜேசி வந்து எழுப்பினான். அவன் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான், பதட்டத்தில் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. (3 year old child trapped washing machine)\nபெற்றோருக்கு மூன்றே வார்த்தைகள்தான் புரிந்தன,கிலொய், உள்ளே, சலவை இயந்திரம் அவ்வளவுதான்…புதிதாக வாங்கிய சலவை இயந்திரத்திற்குள் கிலொய் ஏறி உட்கார, ஜெசி கதவை மூடி இயந்திரத்தினை ஆன் செய்து விட்டான். பதறி ஓடிச் சென்ற லிண்ட்சியும் ஆலனும் பார்க்கும்போது குழந்தை சலவை இயந்திரத்திற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.\nபதறிப்போய் சலவை இயந்திரத்தின் கதவைத் திறக்க முயன்றால், கதவு திறக்கவில்லை. ஒவ்வொரு பட்டனாக அழுத்த, ஒரு வழியாக கதவு திறந்தது, குழந்தையை வெளியே எடுத்தபோது நல்ல வேளையாக இயந்திரம் சுற்றியதில் அவளுக்கு இடிபட்டதோடு உடை நனைந்திருந்ததேயொழிய வேறொரு சேதமும் ஏற்படவில்லை.\nநடந்ததை முகநூலில் பதிவிட்ட லிண்ட்சி , குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு மற்ற பெற்றோர்களை எச்சரித்துள்ளார். பொதுவாக சலவை இயந்திரங்களில் குழந்தைகள் அவற்றை பயன்படுத்தாமல் தடுப்பதற்காக சைல்ட் லாக் ஒன்று இருக்கும் என்றாலும், சில இயந்திரங்களில் கதவைத் திறக்க இயலும். பிள்ளைகள் உள்ளே போய் உட்கார்ந்து கதவை மூடிக்கொண்டாலும் ஆபத்துதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆர்கனஸ் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை ஒருத்தி இதேபோல் சலவை இயந்திரத்தினுக்குள் ஏறி உட்கார்ந்து கதவை மூடிவிட்டள். அந்த குறிப்பிட்ட மாடலில் கதவை மூடி இயந்திரத்தினை ஆன் செய்துவிட்டால் இடையில் கதவைத் திறக்க இயலாது.\nஅந்தக் குழந்தை பரிதாபமாக இறந்துபோனாள். எனவே சலவை இயந்திரங்கள் விடயத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அனைத்து பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் லிண்ட்சி.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஜப்பானை தாக்கும் வெயில்; 14 பேர் பலி\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஇரையாக நினைத்து 8 வயது சிறுமியை தூக்க முயன்ற கழுகு\nஇந்தோனேஷியாவில் ‘என்கவுன்டரில்’ : சுட்டுக் கொல்லப்பட்ட 11 குற்றவாளிகள்\nஉலகிலேயே முன்னிலையில் நிற்கும் இண்டிகோ விமான நிறுவனம்\nகூகுள் நிறுவனத்திற்கு ரூ.34,218 கோடி அபராதம் விதித்துள்ள ஐரோப்பிய யூனியன்\nகானாவில் 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nபூமிக்கு அடியில் பல லட்சம் பெறுமதி வைர படிமங்கள் கண்டுபிடிப்பு\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா திடீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nபூமிக்கு அடியில் பல லட்சம் பெறுமதி வைர படிமங்கள் கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nகானாவில் 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-11-15T19:47:28Z", "digest": "sha1:VEHLTA2L32P76ANLRQSGU7RQR2DSOYZU", "length": 25833, "nlines": 139, "source_domain": "www.sooddram.com", "title": "அரசியல் தீர்வு – Sooddram", "raw_content": "\n ஒரு அழகான தேசத்தின் அமைதியைக் கெடுத்த கொடியவர்கள். மறக்கமுடியுமா திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது நாங்கள் மரணிக்கும்வரை அவர்களின் பயங்கர வெறியாட்டங்கள் மறக்கமுடியாது.\nஎன்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்\nஎன்னை நல் மாணாக்கனாக்கிய ஆசிரியர் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தில் மீண்டும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள். அருவரியில் ஆரம்பித்து பல்கலைக் கழகம் வரையும் மரத்தடி விளையாட்டுத்திடலில் ஆரம்பித்து மக்களின் விடுதலைக்காகான பொதுவாழ்வில் பயணத்தை மேற்கொள்வதற்கு எனக்கு பல்வேறு ஆசிரியர்களின் வழிகாட்டல் பேருதவியாக இருந்தது. என்னைப் பெற்றெடுத்த என் தந்தையர் எனது இன்று வரையிலானான மாசீக குரு. அவர் தனது காலத்தில் கல்வி கற்றது வெறும் 3ம் வகுப்பு என்றாலும் இன்று சபையில் நான் தலை நிமிர்ந்து நடப்பதற்கான நேர்மை, நீதி, ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து இவர் வகுத்துக் கொடுத்த வாழ்கைப் பாதை தான் முதல் காரணமாக அமைகின்றது. இதனைத் தொடர்ந்து அவையத்து முன்னிருக்க எனது குஞ்சியப்பு மாமா போன்றவர்கள் பேருதவியாக செயற்பட்டனர். இதில் தான் ஈற்றெடுக்காவிட்டாலும் தனது இரத்தம் என்று எனக்கு வழிகாட்டியாக நின்ற அந்த குஞ்சப்புவையும் மாமாவையும் நான் அடிக்கடி நினைவில் நிறுத்துவதுண்டு.\n(“என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)\nவவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தை ஓமந்தையிலா தாண்டிக்குளத்திலா அமைப்பது என்பது தொடர்பிலான சர்ச்சை கடந்த சில வாரங்களாக மேலெழுந்திருந்தது. சர்ச்சைகள் இன்றி உள்ளக பேச்சுக்களினூடாக இறுதி முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்றினை வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சர்ச்சையாக மாற்றிவிட்டிருக்கின்றார்கள். அது, மக்களிடையே குறிப்பிட்டளவான குழப்பங்களையும் குரோதங்களையும் ஏற்படுத்தக் காரணமாகி விட்டது.\n(“ஓமந்தையும் தாண்டிக்குளமும்” தொடர்ந்து வாசிக்க…)\nAuthor ஆசிரியர்Posted on July 13, 2016 July 13, 2016 Categories அரசியல் தீர்வு, இலங்கைத் தமிழர் போராட்டம்\nஇலங்கை: ஆட்சியாளர்களினால் தீர்க்க முடியாத வர்க்கப் பிரச்சனைகள், இனவாத்தினால் மழுங்கடிக்கப் படுகின்றது.\nஇலங்கையை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று பலர் கூறிக் கொள்வதுண்டு. அரசியலமைப்புச் சட்டத்திலும் அவற்றிற்கான முன்னுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் அதி பெரும்பான்மையானவர்கள் அவர்களே. அப்படியென்றால் சிங்கள மக்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டிருக்கவல்லவா வேண்டும் சிங்கள மக்கள் பொருளாதார ரீதியில் அதிகப்படியாக உயர்வாகவும், ஏனையோர் தாழ்வாகவுமல்லவா இருக்க வேண்டும் சிங்கள மக்கள் பொருளாதார ரீதியில் அதிகப்படியாக உயர்வாகவும், ஏனையோர் தாழ்வாகவுமல்லவா இருக்க வேண்டும் உண்மையாக, இவ்விடயத்தினை ஆராய்ந்து பார்த்தால், இங்கு மேலோங்கிக் காணப்படுவது வர்க்க ரீதியான பிரச்சனையே தவிர, இனப் பிரச்சனையல்ல. எனினும், ஆட்சியாளர்களினால் தீர்க்க முடியாத வர்க்கப் பிரச்சனைகள், இனவாத்தினால் மழுங்கடிக்கப் படுகின்றது. ஆகவே அது இனப்பிரச்சனையாகச் சித்தரிக்கப் படுகின்றது.\n(“இலங்கை: ஆட்சியாளர்களினால் தீர்க்க முடியாத வர்க்கப் பிரச்சனைகள், இனவாத்தினால் மழுங்கடிக்கப் படுகின்றது.” தொடர்ந்து வாசிக்க…)\nவடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள்\nவடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள் இரண்டு தசாப்தங்களாக அனுபவித்து வரும் நீட்சியான துயரங்கள் , புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னரும், சமாதானம் வந்த பின்னரும் , இன சவ்ஜன்யத்தை கட்டி எழுப்ப ஆட்சி மாற்றம் வென்டும் என்று அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பின்னரும் , வடக்கில் நிகழ்ந்த “வரலாற்று மாற்றம்” என்னவெனில் வட மாகாண சபையில் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டதாக சொல்லப்படும் “இனப்படுகொலை” குறித்து தீர்மானம் கொண்டு வந்ததுதான். அதுவும் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு பற்றி அல்லது இனச்சுத்திகரிப்பு பண்ணிய குற்றவாளிகளை பற்றி எவ்வித சிலிர்ப்பும் சிலாகிப்பும் இன்றி தீர்மானம் கொண்டு வந்ததுதான் வரலாற்றுத் தவறாகும்.\n(“வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)\nமுடிவுற்ற முள்ளிவாய்க்கால் மரணங்களின் 7 ஆண்டுப் பாதையில்……\nமுள்ளிவாய்காலில் முடிவுற்ற யுத்தம் பொது மக்கள் பலரை இருதரப்பும் காவு கொண்டு முடிவுற்று 7 வருடங்கள் ஓடிவிட்டன. யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ தன் தரப்பிற்கு நகரங்களை இணைக்கும் சாலைகளையும் நகர அபிவிருத்திகளையும் முக்கியமாக மையப்படுத்தி தனது செயற்பாட்டை செய்திருந்தார். யாரும் எவ்விடம் சென்று வரலாம் என்ற ஒரு நிலமையை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த மகிந்த செய்து முடித்துள்ள முக்கிய நிகழ்வாக மே 18 2009 அமைந்தது என்பது மறுக்க முடியாத யதார்த்தம். இதில் மகிந்த கூட்டும் அவர்களைச் சார்ந்தவர்களும் அபிவிருத்தியென்று ஒரு புறமும் தம்மை அபிவிருத்தியடைச் செய்தல் என்று மறபுறமும் இதனைக் கேள்விகளுக்குள் உள்படுத்தியவர்கள் அது சிங்களவர்களாக இருந்தாலும் கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கி போரை முடித்த போதிருந்த தமது ஆதரவுத் தளத்தை இழந்து வந்தனர்.\n(“முடிவுற்ற முள்ளிவாய்க்கால் மரணங்களின் 7 ஆண்டுப் பாதையில்……” தொடர்ந்து வாசிக்க…)\nAuthor ஆசிரியர்Posted on May 22, 2016 May 22, 2016 Categories அரசியல் தீர்வு, இலங்கைத் தமிழர் போராட்டம்\nமுஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும் கோசங்களும்\nமுஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம், மீண்டும் உசாரடைந்து இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தனி ஆட்சி அலகு என்கிற கோரிக்கையின் எதிர் விளைவாகும். இலங்கையில், தமிழர்களுக்கு ஓர் ஆட்சி அலகு வழங்கப்படுமாயின், முஸ்லிம்களுக்கென்றும் ஓர் ஆட்சியலகு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அவ்வாறானதொரு அலகுக்கு வைக்கப்பட்ட பொதுப் பெயர்தான், முஸ்லிம் தனி மாகாணம் என்பதாகும்.\n(“முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும் கோசங்களும்\nபுதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.\nஇலங்கையில் 2015 இற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக உருவாகிய புதியஐனாதிபதி மீதும், தேசிய அரசாங்கத்தின் மீதும் சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் விரைவில் உருவாக்கப்பட இருக்கும் புதிய அரசியல் யாப்புக்கான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருப்பதனை இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வரவேற்கின்றது.\n(“புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.” தொடர்ந்து வாசிக்க…)\nதகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது\nதேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைஇ எதிர்பார்ப்பு அனைத்தும் தகர்ந்து போய்க் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கி விட்டனர். நல்லாட்சி அரசாங்கம் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன்’ வரவில்லை என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பிரகடனப்படுத்தியது மாத்திரமல்ல மனித உரிமை குறித்த விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு அனுசரணையும் வழங்கியது. தமது வாக்குறுதிகள் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகள்’ அல்ல என பிரகடனப்படுத்திய சொற் பிரயோகங்களின் சத்தம் அடங்குவதற்குள்ளேயே இலங்கைத் தரப்பிலிருந்து தனது பிரகடனத்தையே தகர்த்தெறியும் வார்த்தைப் பிரயோகங்களை உதிர்க்கத் தொடங்கி விட்டது. மனித உரிமை மீறல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொள்வதை இலக்காகக் கொண்டு நல்லாட்சி அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினரின் செயற்பாடுகளும் உள்ளன.\n(“தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது\nஅரசியலமைப்பை மாற்றிப் பயனில்லை புதிய யாப்பை உருவாக்குவதே அவசியம்\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு கொழும்பு விசும்பாயவில் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் அரசியலமைப்பு சட்டத்தரணியும், 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த தயாரிப்பில் முன்னிலை வகித்தவரும், தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பணியில் முக்கிய நபராகவும் விளங்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன விசேட விரிவுரையொன்றை நடத்தியிருந்தார். அதன் முழுவிபரம் வருமாறு:\n(“அரசியலமைப்பை மாற்றிப் பயனில்லை புதிய யாப்பை உருவாக்குவதே அவசியம்” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velavanam.com/2011/12/blog-post.html", "date_download": "2018-11-15T18:41:47Z", "digest": "sha1:XU6VOBD3WS2N5SC5B2HMAOPJXRYYDLQ3", "length": 8821, "nlines": 194, "source_domain": "www.velavanam.com", "title": "நல்லா சொல்றாங்க செய்தியை ~ வேழவனம்", "raw_content": "\nவெள்ளி, டிசம்பர் 02, 2011 1 comment\nஒரு ஊர்ல மிக ஒற்றுமையான கணவன் மனைவி இருந்தாங்களாம். கணவன் ஒரு நாள் சினிமாவுக்கு டிக்கெட் வாங்கப் போயிருக்கான். அப்போது ஒரு அச்சிடன்ட். அவன் இறந்து போயுட்டான். மக்கள் எல்லாம் ரெம்ப வருத்தப் பட்டு அந்த மனைவிகிட்ட போய் இதச் சொன்னாங்களாம். அதாவது டிக்கெட் எடுக்கப் போன இடத்துல அவன் டிக்கெட் வாங்கிட்டான் என்று.\nமனைவியும் ரெம்ப பீல் பண்ணிட்டு அப்புறம் கொஞ்சம் மனசைத் தேத்திக்கிட்டு சொன்னாங்களாம் டிக்கெட் போனா பராயில்லை. DVD வாங்கி படம் பாத்துக்கலாம் என்று.\nஇதை ஏன் இப்போ சொல்றேன் தினமலர் ல வந்து ஒரு செய்தி.\n300 ஆண்டு அரச மரம் முறிந்தது அன்னூரில் போக்குவரத்து பாதிப்பு\n300 வருஷ மரம் விழுந்துவிட்டது. இதில் இவர்களுக்கு முக்கியக் கவலை சில மணிநேரம் டிராபிக் ஆனது தான். இது தான் முக்கிய செய்தி.\n300 வருஷ மரம் விழுந்ததுல எந்த வருத்தமும் இல்ல. அது சரி..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநல்ல கம்பேரிசன்... ஆனால் உண்மை.\nபோராளி - கலகலப்பு, கம்பீரம்\nஜெயமோகனின் அறம் வெளியீடு - ஈரோடு -பயண அனுபவம்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velavanam.com/2018/07/fifa18-one.html", "date_download": "2018-11-15T18:45:53Z", "digest": "sha1:ICDMMQGOZYOQ4WQGUUXMNVI3QXMJX75S", "length": 23955, "nlines": 193, "source_domain": "www.velavanam.com", "title": "உலகநாயகர்கள் ~ வேழவனம்", "raw_content": "\nகால்பந்து விளையாட்டு பார்க்க ஆரம்பித்த காலத்தில் எனக்கு முதலில் பிடித்த அணி அர்ஜெண்டைனா. எனக்கு மட்டுமல்ல அந்தக் காலத்தில் நம்ம ஊரில் கால்பந்து உலகக்கோப்பை பற்றி தெரிந்த அனைவருக்குமே பிடித்த அணி அதுவாகத்தான் இருந்திருக்கும். அதற்கு முக்கியக் காரணம் மாராடோனா. கால்பந்து உலகக்கோப்பை என்று ஒன்று இருக்கிறது என்ற செய்தி வந்து சேர்வதற்கு முன்னரே மாரானோடாவின் வீரதீர பிரதாபக் கதைகள் எங்களை வந்து சேர்ந்துவிட்டன. அவர் பந்தை எடுத்தால் கோல் போடாமல் விடமாட்டார் என்று உறுதியாக நம்பினோம். எனவே அவரது அணியான அர்ஜெண்டைனா நமக்கு பிடித்த அணியாக இருந்ததில் ஆச்சர்யமில்லை.\nநான் பார்த்த 1998 உலகக்கோப்பையில் மாராடோனா இல்லாவிட்டாலும் அவரது அணி என்ற காரணமே அந்த அணியை ஆதரிக்கப் போதுமானதாக இருந்தது. அந்த அணியைப் பிடித்தற்கு எனக்கு மேலதிகமாக ஒரு தனிப்பட்ட டெக்னிகல் காரணமும் இருந்தது. அது எங்கள் வீட்டு சாலிடர் தொலைக்காட்சி. கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பது ஒரு சவால். அதிலும் இரு அணிகளும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து வந்தால் ஒன்றுமே புரியாது, ஆனால் அர்ஜெண்டைனா உடை தனித்துவமானது; அந்த கோடுபோட்ட சட்டையை எந்த டிவியில் எளிதாகப் பார்க்க முடியும். எனவே அந்த அணியின் விளையாட்டுகளை விடுவதில்லை. இந்தக் கணக்கில் பார்த்தால் க்ரோஷியாவின் உடையும் தனித்துவமானது தான். அதன் கட்டம்போட்ட டிசைனும் கருப்புவெள்ளைத் தொலைக்காட்சியில் பார்க்க இனிமையானது. அந்த உலகக்கோப்பையில் ஆரம்பதிலேயே அந்த அணியின் ஷூக்கர் எங்களுக்குப் பிடித்த வீரராக ஆகி அமோக ஆதரவைப் பெற்றார். அவர் தான் அந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் பூட் பரிசு பெற்றார் என்பது வரலாறு. அந்தச் சாதனைக்கு அதற்கு ஒரு முக்கிய காரணம் எங்கள் வீட்டு கருப்புவெள்ளைத் தொலைக்காட்சியும் அதனால் எங்களது ஆதரவும் என்பதை சோஷியல் மீடியா இல்லாத அந்தக் காலத்தில் அவர் அறிந்திருக்க நியாயம் இல்லை.\nஅந்த உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி ப்ரேஸில். மாரொடானோ அளவுக்கு இல்லாவிட்டாலும் பீலே பற்றியும் வீரதீர தொன்மங்க்கள் நிறைய இருந்தால் ப்ரேஸிலும் நம் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள அணியாக இருந்தது. அந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்பட்ட வீரர் ப்ரேஸிலின் ரொனால்டோ. அதுமட்டுமல்லாமல் போனிடெயில் ஸ்டையுடன் இருந்த இத்தாலியிம் ரொபெர்டோ பேஜியோ, ஸ்டெயிலான இங்கிலாந்தின் டேவிட் பெக்கம்,ப்ரேஸிலின் ரொனால்டோ, ரொபர்டொ கார்லோஸ் என பல அணிகளிலும் ஹிண்டு பேப்பரின் தயவால் பல பெயர்களைத் தெரிந்து வைத்திருந்தோம். இருந்தாலும் எங்கள் ஆதரவு ஸுக்கருக்குத்தான் இருந்தது\nபுகழ் பெற்ற அணிகள் என்பதனால் வரும் ஆர்வம் எப்படியோ அதுபோல க்ரோஷியா போல சிறிய அணிகள் ஜெயிப்பதிலும் நமக்கு ஒரு ஆர்வம் உருவாகிவிடுவதுண்டு. ஆனால் அந்த கோப்பையை வென்றது நாங்கள் சற்றும் விரும்பாத ஃப்ரான்ஸ். இறுதி ஆட்டத்தில் ஹீரோக்கள் நிரம்பிய ப்ரேஸிலை மூன்று கோல்கள் அடித்து எளிதாக வென்றது சிஸ்டமேடிக்கான ப்ரான்ஸ் அணி. எனக்கு தென்னமெரிக்க அணிகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் மிகவும் முறையாக விளையாடும் ஐரோப்பிய அணிகளைப் பார்ப்பதில் இருப்பதில்லை. இவர்களுக்கிடையில் விளையாடுவதிலும் நடவடிக்கைகளிலும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. 32 அணிகள் என்பதால் கிட்டத்தட்ட உலகத்தின் பல வேறுபட்ட நாடுகளின் விளையாட்டைப் பார்ப்பதும் இந்தக் கால்பந்து உலகக்கோப்பையின் ஒரு முக்கிய அம்சம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ஸ்டைல்.\nதென்னமெரிக்க அணிகள் ஸ்டைலாக விளையாடுவதில் புகழ் பெற்றவர்கள், அங்கு ஹீரோக்களுக்கு மதிப்பு அதிகம். ஐரோப்பிய அணிகள் மிக முறையாக சிஸ்டமேட்டிக்காக விளையாடுபவர்கள். தென்கொரியா, ஜப்பான் அணிகள் டீசண்டான விளையாடுபவர்கள், ஆப்ரிக்க அணிகளுக்கு நேர்மாறானவர்கள் இவர்கள்.\nஇந்தக் காரணத்தினால் தான், இந்த 2018 உலக்கோப்பையில், முதல் சுற்றில் ஜப்பானும் ஆப்பிரிக்க அணியான செனகலும் சம அளவு புள்ளிகள் பெற்றிருந்தாலும், டீசண்டா விளைடாடி குறைவான யெல்லோ கார்ட் வாங்கிய ஜப்பான் அடுத்தசுற்றுக்கு தகுதிபெற்றது.\nஆனால் யெல்லோ கார்ட் வைத்து மதிப்பிடுவது தவறு, விளையாட்டென்றால் இறங்கி விளைடாடுவதே சரி என செனகல் குற்றச்சாட்டு வைத்துள்ளது நல்ல விவாதம். இதை உலகில் மாறுபடும் மதிப்பீடுகளின் விவாதமாகக் கூடப் பார்க்கலாம்.\nகோஸ்டாரிக்காவுடன் ப்ரேஸில் விளையாடிய மேட்ச் இன்னொரு உதாரணம். நன்றாக விளையாடினாலும் கிட்டத்தட்ட ஆட்ட முடிவு வரை ப்ரேஸிலால் கோல் அடிக்க முடியவில்லை. அப்போது ஒரு பெனல்டி வாய்ப்பு ப்ரேஸிலின் ஹீரோவான நெய்மாருக்குக் கிடைத்தது. ஆனால் டிவியில் ரிவியூ செய்த நடுவர், ரெம்ப நடிக்காதீங்க பாஸ் என்று சொல்லி அதை ரத்து செய்துவிட்டார். அடுத்த சில நிமிடங்கள் நடந்தது ப்ரேஸிலின் வெறியாட்டம், விளைவுகளைப் பற்றி கவலைப் படாமால் நெய்மர் யெல்லோ கார்ட் வாங்கினார். மொத்த அணியே ஒரு முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பலர் விமர்சித்தாலும் அது தான் அந்த அணியின் குணம். கடைசி நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து ப்ரேஸில் வெற்றியடைந்தது. இதை ஒரு ஐரோப்பிய அணியிடம் பார்ப்பது முடியாது.\nஇந்த உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வீட்டுக்கு அனுப்பிய அணி நம் ஆசியாவின் தென்கொரியா. இந்த அணியும் கடுமையாகப் போராடுதல் பவுல் செய்தல் எல்லாம் உண்டு, ஆனால் எதிரணி வீரரை வீழ்த்தி யெல்லோ கார்ட் வாங்கினாலும், அவர் எந்திரிக்கும் வரை பக்கத்திலேயே இருந்து தலை குனிந்து மன்னிப்பும் கேட்டு ரெம்ப நல்லவங்களாக இருப்பது இந்த அணியின் சிறப்பு.\nகிரிக்கெட் பார்க்கும் நம் மக்களுக்கு கால்பந்து பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வம் குறைவு. அதற்கு ஒரு காரணம், பலருக்கும் அதன் ஹீரோக்கள் பற்றி அறிமுகம் இல்லாதது தான். விளையாட்டு வீரர்கள் மீது ஆர்வம் வரமால் விளையாட்டின் மீது ஆர்வம் வர வாய்ப்பிலை. விளையாட்டுன் மீது ஆர்வம் வருவதற்கும் விளையாட்டு வீரர்கள் மீது ஒரு நெருக்கம் வருவதற்கும் மீடியாவும் அவை உருவாக்கும் கதைகளும் தொன்மங்களும் மிக முக்கியம். அந்தக் காலத்தில் வீட்டில் வாங்க்கிய ஹிண்டு பேப்பர் அந்த வகையில் மிகவும் உதவியது.\nஇன்னொரு காரணமும் உண்டு. கிரிக்கெட்டில் ஆரம்பம், நடுப்பகுதி முடிவு என்ற சீரான திரைக்கதை போன்ற வடிவம் உண்டு. ஆனால் கால்பந்தில் அப்படி முறைப்படி எதுவும் நிகழ்வதில்லை. கால்பந்தில் முழு ஆட்டத்திலும் எந்த கோலும் போடாத ஆட்டங்க்களும் உண்டு. சில நிமிடங்கள் முழு ஆட்டத்தை நிர்ணயிக்கும் நிலையும் உண்டு. மிக நன்றாக விளையாடும் அணியை, எதிரணியின் மிக கடுமையான தடுப்பாட்டத்தின் மூலம் டிரா செய்யும் ஆட்டங்களும் உண்டு. என்னதான் ஒருவர் பெரிய வீரராக இருந்தாலும் கால்பந்துபோட்டியில் அந்த அணியின் தன்மையே வெற்றியை நிர்ணயிக்கிறது. களத்தில் வீரர்கள் ஆடும் விளையாட்டை கவனிப்பதோடு, வீரர்களை மாற்றி பயிற்சியாளர் அணியின் தன்மையையே மாற்றும் விளையாட்டையும் சேர்ந்து கவனிப்பது முக்கியம்.\nஇன்றைய நிலையில் ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டது. சூப்பர் ஸ்டார்களான க்ரிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரின் போர்சுகலும் அர்ஜெண்டைனாவும் இன்னொரு முக்கிய அணியான ஸ்பெயினும் இரண்டாம் சுற்றில் வெளியேறி அதிர்ச்சியளித்துவிட்டன. இருந்தாலும் ப்ரேஸில் மெக்ஸிகோவை வென்று காலிறுதிக்குச் தகுதிபெற்றிருக்கிறது. ஒரு கோல் போட்டும் இன்னொரு கோலுக்கு உதவியும் அந்த அணியின் நெய்மார் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இருந்தாலும் இன்றைய ஆட்டத்திலும் அவரது ஓவர் நடிப்பும் அவர் மீதான விமர்சங்களை உருவாக்க்காமல் இல்லை, கால் பட்டதற்கு தரையில் விழுந்த மீன் போல அவர் துள்ளியது அவரது வெறுப்பாளர்களுக்கு இன்னும் வெறுப்பை உருவாக்கும். ஆம் பாராட்டும் எதிர்ப்பும் இருந்தால் தான் அவர் ஸ்டார். இந்த உலகக்கோப்பையில் இன்னும் சுவாரஸ்யம் இருக்கிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/164487-2018-07-06-10-36-46.html", "date_download": "2018-11-15T18:58:50Z", "digest": "sha1:ZDYFNDS2ZV4CIUGJJYSYGEPJFN6T2PQL", "length": 8633, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் நிர்வாகியாக இந்தியர் நியமனம்", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nபோதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் நிர்வாகியாக இந்தியர் நியமனம்\nவாசிங்டன், ஜூலை 6- வாஷிங் டன் வெள்ளை மாளிகையில் துணை வழக்குரைஞராகவும், அமெரிக்க அதிபர் டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம் தில்லான். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.\nஇவர், போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக நிய மிக்கப்பட்டு உள்ளார்.\nஇந்தப் பதவியில் இருந்து வந்த ராபர்ட் பேட்டர்சன் என்பவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உத்தம் தில்லான் அந்தப் பதவிக்கு நியமிக்கப் பட்டு, பொறுப்பேற்றுள்ளார்.\nஇந்தப் பதவி, அமெரிக்கா வில் டிரம்ப் நிர்வாகத்தில் முக் கிய பதவி ஆகும். உத்தம் தில் லான் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், இது பற்றி கூறுகையில், அமெரிக்கா வில் போதைப்பொருளை அள வுக்கு அதிகமாக எடுத்துக்கொள் வதால் ஒவ்வொரு 9 நிமிடத்தி லும் ஒருவர் உயிரிழக்கிறார். எனவே நமது வரலாற்றில் போதைப் பொருள் உபயோகத் தால் அதிகபட்ச உயிரிழப்பு களை சந்தித்து வருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை என குறிப்பிட்டார்.\nஉத்தம் தில்லான், வெள்ளை மாளிகையில் மட்டுமல்லாது, நீதித்துறை, உள்நாட்டு பாது காப்புத்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றிலும் பணியாற் றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/98349", "date_download": "2018-11-15T19:10:22Z", "digest": "sha1:6NEUD4PBHW7HCBQNN7JG3PQOPGBQPBJW", "length": 10769, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "நுண்சொல் -கடிதங்கள்", "raw_content": "\n« வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்\nஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள் »\nதங்கள் ‘அமுதமாகும் சொல்கட்டுரை மிக தெளிவை அளித்தது . தலைப்பே சட்டென்று நான் தெரிந்து கொள்ள வேண்டியதை உணர்த்திவிட்டது . இப்பதிவில் நீங்கள் கூறி இருப்பதை தெரிந்து கொள்ளவே ஊட்டி சந்திப்பில் ..கவிதை.. மந்திரம் ..என்று கேட்க முயற்சித்தேன் .சரியாக கேட்க தெரிய வில்லை .\nஒரு சொல் அல்லது ஒரு வார்த்தை எப்படி சட்டென்று வெடிகுண்டு போல் அனைத்து கடந்த காலத்தையும் கலைத்து போட்டு புது உத்வேகத்தையும் வாழ்விற்கு புது பரிமாணத்தையும் அளிக்க முடியுமென்பது அறிவிற்கு கொஞ்சம் புதிராகவே இருந்தது , ஆனால் அது அனுபவத்தில் எனக்கு பல முறை சாத்திய பட்டு கொண்டே இருந்தது .\nஒரு நிகழ்வு ,இமய யாத்திரை சென்ற போது கேதார் கோவில் வளாகத்தில் பஜ கோவிந்தம் ..கூட்டாக உச்சரித்த தருணம். எல்லா பழையனவும் கழிந்து ..அந்த வார்த்தைகள் மட்டுமே வாழ்வை முன்னோக்கி வீரியமுடன் நடத்த போதுமானதாய் இருந்தது. புதிதாய் பிறந்தது போல் இருந்தது .எனக்கு ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் கூட தெரியாது .\nஅன்றிலிருந்து எழுந்த கேள்வி அது ..எப்படி பல நூறு வருடங்களுக்கு முன் உச்சரிக்க பட்ட சில வார்த்தைகள் அதே வீரியத்தை தாங்கி ஆயிரம் ஆண்டுகள் தாண்டி வெடித்தெழ முடிகிறது அச் சொல் எதனை தன்னுள் வாங்கி அத்தகைய வீரியம் கொண்டது\nஅதற்கு தக்க பதிலாக தங்கள் கட்டுரை அமைந்தது. மிக்க நன்றி.\nஅமுதமாகும் சொல் முக்கியமான கட்டுரை. சுருக்கமாக இருந்ததனாலேயே மொத்தக்கட்டுரையையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது. கட்டுரை இருவகையான மந்திரங்களைச் சொல்கிறது. ஒன்று மூலமந்திரம் இன்னொன்று ஞானமந்திரம். இன்னொருவகை மந்திரம் உண்டு, அதை அவியக்தம் என்பார்கள். ஹ்ரீம், ஸ்ரீம் போன்ற வெறும் ஒலிகள் அவை. அர்த்தமாக ஆகிவிடக்கூடாதென்பதனாலேயே அவற்றை அப்படி அமைத்திருக்கிறார்கள். மந்திரங்களில் ஒன்றுமே இல்லை. அவற்றை ஈடுபாட்டுடன் திரும்பத்திரும்ப உள்ளே ஒலிக்கவிடும்போதுதான் அவற்றுக்கு சக்தி வருகிறது\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/leggings/leggings-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Fashion&utm_content=Leggings", "date_download": "2018-11-15T19:47:00Z", "digest": "sha1:PH5XTDRB5CM73QR2NGMXT5UH4INBSWTV", "length": 25050, "nlines": 564, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள லெக்கிங்ஸ் விலை | லெக்கிங்ஸ் அன்று விலை பட்டியல் 16 Nov 2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2018உள்ள லெக்கிங்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது லெக்கிங்ஸ் விலை India உள்ள 16 November 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4007 மொத்தம் லெக்கிங்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சோகோபெர்ரி பேபி கேர்ள் S லெக்கிங்ஸ் SKUPDbgrDZ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Naaptol, Shopclues, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் லெக்கிங்ஸ்\nவிலை லெக்கிங்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லூஸ் லிர வோமேன் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 10 SKUPDcLl2K Rs. 3,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பாபபைசா வோமேன் S லெக்கிங்ஸ் SKUPDd6Onq Rs.99 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nடூ உ ச்பெஅக் கிறீன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nபாபாவே ரஸ் 300 1500\nபேளா ரஸ் 3 500\nஎஸ்ஹ்வ்ர்ட் பேஷன் வோமேன் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 5\nபென்னி பய சிவமே வோமேன் S லெக்கிங்ஸ்\n1 போர் மீ கேர்ள் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 3\nகிரேய் காட்ஸ் வோமேன் ஸ் லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 2\nஜஸ்ஸுப் கேர்ள் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 2\n- பாப்பிரிக் Cotton Lycra\nப்ளூ ரோலர் கேர்ள் S லெக்கிங்ஸ்\nஜஸ்ஸுப் வோமேன் S லெக்கிங்ஸ்\nரஹமகோல்டு வோமேன் S லெக்கிங்ஸ்\nவெர்மெல்லா வோமேன் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 3\n- பாப்பிரிக் Cotton Lycra\nகூல் குரோடீன்ட் கேர்ள் S லெக்கிங்ஸ்\nஜூனிபர் வோமேன் S லெக்கிங்ஸ்\nபெருகிய கேர்ள் S லெக்கிங்ஸ்\nஜஸ்ஸுப் கேர்ள் S லெக்கிங்ஸ்\nரிங்கிங் தரேட்ஸ் வோமேன் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 2\nரகம் கோல்ட் வோமேன் S லெக்கிங்ஸ்\nலூலா மிஸ் வோமேன் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 3\nகஜக்க்ஸ் வோமேன் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 3\n- பாப்பிரிக் Cotton Lycra\nடே மோச வோமேன் S லெக்கிங்ஸ்\nஅணியே வோமேன் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 2\nறற்றப் வோமேன் S லெக்கிங்ஸ்\nபேர்ட் பேஷன் வோமேன் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 6\nட்ஸ்க் பிரேஸி வோமேன் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 3\nபிளூரோலர் கேர்ள் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 4\nட்ஸ்க் பிரேஸி வோமேன் S லெக்கிங்ஸ் பேக் ஒப்பி 10\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://areshtanaymi.in/?tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-11-15T18:34:22Z", "digest": "sha1:PLARQAXCMUS5MDDVOL7VY2BTOELNLREF", "length": 35431, "nlines": 207, "source_domain": "areshtanaymi.in", "title": "ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nTag: ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 29 (2018)\nமுட்டற வாழும் பெருஞ்செல்வ மும்முத் தமிழ்க்கல்வியும்\nஎட்டுணை யேனுங் கொடுத்துண்டிருக்க எனக்கருள்வாய்\nவட்டமதிச் சடையானே சிகரமலைக் கமர்ந்த\nசட்டம் உடையவ னேகாழி யாபதுத் தாரணனே\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nபூரணத்துவத்தின் அடையாளம் ஆகிய முழு நிலைவை தலையில் சூடியவனே, காழி மலை மேல் அமர்ந்த மாணிக்க வகை போன்றவனும், நேர்மை ஆனவனும் ஆன ஆபதுத்தாரணனே, நீங்காமல் இருக்கும் பெரும் செல்வமும், முத்தமிழ் கல்வியும் எள்ளவாவது எப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்க எனக்கு அருள்வாய்.\nசட்டம் – மரச்சட்டம், கம்பியிழுக்கும் கருவி, எழுதும் ஓலை, எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம், நியாய ஏற்பாடு, செப்பம், நேர்மை, ஆயத்தம், புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள், மாணிக்கவகை\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 14 (2018)\nஅடியார் மனத்தில் நினைத்த கருமம் அனைத்துமங்கே\nமுடியாத தேது முடித்தருள் வாய் முருகாரலங்கல்\nகடியார் மலர்க் கொன்றை மாலிகை சூடிய கண்ணுதலே\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nஅழகிய தளிர் நிறைந்து சூட்டப்பட்ட கொன்றை மலர் மாலையை அடையார்களால் சூட்டப்பட்டு அதை அணிந்தவனே, காப்பதன் பொருட்டு தடியினை கைகளில் ஏந்தியவனே, சீகாழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே, ‘உன்னிடத்தில் பற்றுக் கொண்ட அடியவர்கள் மனதில் தோன்றிய சிந்தனைகள் உன்னைப் பற்றியப் பின் முடியாது ஏது’ என்று அவற்றை முடித்து அருள்வாய்.\nஅலங்கல் – மாலை, பூமாலை, அசையும் கதிர், தளிர், ஒழுங்கு, ஒலி, துளசி, முத்துச்சிப்பி\nஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 16 (2018)\nநெறியும் பொறியுந் தவமும் மெய்ஞ்ஞானமும் நீடறிவும்\nபொறியும் புகழும் கொடுத்தருள் வாய்புரம் காய்ந்தவனே\nகுறியும் குணமும் கடந்தவனே குழக்கன்று கட்டுந்\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nகுழக்கன்று எனும் மிக இளையகன்று போன்று கட்டுத்தறி விட்டு அன்பர்களுக்கு அருள் செய்ய வந்தவனே, காழிப் பதி உறையும் ஆபதுத்தாரணனே, மௌனம் கொண்டவனே, தனக்கென அடையாளம் ஆகிய பேதம் விலக்கியவனே *, சைவ ஆகமத்தில் கூறப்படும் எண் குணங்களாகிய தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகியவற்றை கடந்தும் நிற்பவனே, உனது அன்பைப் பற்றி வாழும் நெறி, அந்த நெறியில் இருந்து விலகாத பொறிகள், பொறிகளால் பெறப்படும் தவம், தவத்தில் இருந்து கிடைக்கப் பெறும் ஞானம், அதன் பயனான மெய் அறிவு, அதைக் ஈயும் உடல், அதனால் பெறப்படும் புகழ் ஆகியவற்றை கொடுத்தருள்.\nவாய்புரம் காய்ந்தவனே – மௌனம் கொள்ளுதல்\n* அவரவர் வழிபாடு செய்யும் விதமாக அந்த ரூபத்தில் அருள்பவன்\nஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 31 (2018)\nமட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச்\nசுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த\nபட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும்\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nகாதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.\nஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 21 (2018)\nநெட்டையப்பாமறை காணத சேவடி நீயருள்வாய்\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nபட்டை என்னும் ஆபரத்தின் ஒரு உறுப்பினை அணிந்தவனே, சட்டையப்பனே, வடுகனே, காழிப்பதியில் உறையும் ஆபதுதாரணனே, பெரும் காட்டினைப் போன்றதும், திசைகள் அற்றதாகவும் செய்யும் இனிய சொல்லைச் கூறும் மாதர்கள் மேல் மயக்கம் கொண்டு யான் இளைத்து விட்டேன். காலங்களால் அளவிடமுடியாததான முற்காலத்தில் திருமாலாலும், பிரம்மனாலும் காண இயலாதவாறு நெடிய அளவில் வளர்ந்தும், வேதம் எனப்படும் மறைகளாலும் காண இயலா திருவடியை நீ அருள்வாய்.\nபட்டை – மரத்தோல்; வாழைப் பட்டை; பொற்சரிகைப்பட்டி; கழுத்துப் பட்டை; பனம் பட்டை; போதிகை; மணியைத் துலக்கும்பட்டை; அணிகலனின் ஓர் உறுப்பு (யாழ்); நீர் இறைக்கும் கூடை; மரவுரி; தகடு; பனங்கை ( ‘நிர்வாணம் சுனவாகனம்’ என பைரவர் த்யான ஸ்லோகத்தில் இருப்பதாலும் மர உரி தரித்தவர் எனும் கருத்து விலக்கப்படுகிறது)\nபண்டு – பழமை; முற்காலம்; முன்; தகாச்சொல்; நிதி ( குறிப்பு : பண்டிருவர் காணாப் படியார் போலும் – பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும் (6.89.3))\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 23 (2018)\nசாயாத சூலதண்டாயுதனே பச்சைச் சட்டையனே\nவேயார் விண்ணோர் தொழ மெனியனேயென்மிடி தவிர்ப்பாய்\nவாயார வுன்னைத் துதிப்போர்க்கு வேண்டும் வரமளிப்பாய்\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nநடுநிலை மாறாத மூன்று முனைகளை உடைய சூலமும் தண்டாயுதமும் கொண்டவனே, குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவனே, மூங்கில் போன்றவர்களும், விண்ணில் இருக்கும் தேவர்களும் தொழும் மேனியை உடையவனே, வாயினால் உன்னைத் துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் அளவிற்கு வரங்களை அளிப்பவனே, எனக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே எனக்கு துயர் ஏற்படாமல் தவிர்த்து என்னைக் காப்பாய்.\nசாயாத சூலம் – குற்றம் செய்பவர்களை மட்டும் தண்டிக்கும் தன்மை உடைய சூலம்\nபச்சை சட்டையன் – குளிர்ச்சி பொருந்திய தேகம் கொண்டவன் (பச்சை என்பது குளிர்ச்சி பொருந்தியது எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது).\nவேய்த்தல்,- வஞ்சித்தல் என பொருள் கொண்டு அதன் எதிர்மறையாகிய வேயார் – வஞ்சித்தல் இல்லாதவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. மூங்கில் எனும் பொருளும் இருக்கிறது.[உ.ம் வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் – மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் ( தேவாரம் – ஏழம் திருமுறை – சுந்தரர்)].வேயார் என்பது பன்மை பொருள் கொண்டு, பிட்சடனார் வடிவில் இருந்த போது மூங்கில் போன்ற தாருகா வன ரிஷி பத்தினிகளால் விரும்பப்பட்டவர் எனவும் கொள்ளலாம். பொருள் குற்றம் பொருத்து, ஆன்றோர் அறிந்து உய்க.\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 8 (2018)\nதெள்ளும் புழுகும் பனிநீரும் குங்குமச்சேறும் செந்தேன்\nவிள்ளும் மலரும் நின் பாதத்தில் சாத்தி விடாமலின்பங்\nகொள்ளும்படியன்பு தந்தெனை யாண்டருள் கூற்றுவனைத்\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nகூற்றுவனை தள்ளும் பாதத்தை உடையவனை, சீகாழிப்பதியை உடைய ஆபதுத்தாரணனே தெளிவாக விரைந்து செல்லும் இமயமலை இருந்து வரும் பனி நீரும், சேற்றில் தோன்றும் குங்கும நிறமான தாமரை மலர்களும், செம்மையான தேனைத் தரும் மலர்களும் கொண்டு உன்னுடைய பாதத்தில் சாத்தி, நீங்காத இன்பம் கொள்ளும்படி அன்பு காட்டி எனை ஆண்டு அருளுவாய்.\nதெள்ளுதல் – தெளிவாதல், ஆராய்தல், படைத்தல், கொழித்தல், அலைகொழித்தல், தெளிவித்தல், அனுபவமுதிர்தல்\nபங்கஜம் = பங்க+ஜ = சேற்றில் தோன்றுவது. பங்கம் = சேறு.\nஅமுதமொழி – விளம்பி – சித்திரை – 24 (2018)\nசீர்கொண்ட செம்பொன் திருமேனியுஞ்செம் முகமலரும்\nகார்கொண்ட சட்டையும் தண்டாயுதமும் கணங்கள் எட்டும்\nகூர்கொண்ட மூவிலைச் சூலமும் கொண்டருள் கூர்ந்த கொன்றைத்\nதார் கொண்ட வேணியனே காழியாபதுத்தாரணனே\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nசீர்காழி தலத்தில் உறையும் ஆபத்து தாரணனவன், அழகு பொருந்திய செம்மையான திருமேனியும், செம்மையான மலர்ந்த முகமும், கருமை நிறம் கொண்ட மேனியும், தண்டாயுதமும் கொண்டு, காள பைரவர், அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என்று எண் திசைக்கும் ஒன்றாக இருக்கும் அட்ட பைரவராக விரிந்து*, கூர்மையான மூன்றாக இருக்கும் சூலமும், அடர்ந்த இருள் போன்ற கூந்தலில் கொன்றைப் பூவினை அணிந்தவன் ஆவான்.\n* கணங்கள் எட்டும் – மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை (8) பைரவ மூல வடிவங்கள் எனவும், இந்த எட்டு வடிவங்களே 64 பைரவ மூர்த்த பேதங்களாக வடிவங்களாக விரிவடைகின்றன என்ற பொருளில் விளக்கப்பட்டுள்ளது. மாற்று கருத்து இருந்து தெளிவு படுத்தினால் மகிழ்வு அடைவேன்.\nசீர் – 1) செல்வம், 2) அழகு, 3) நன்மை, 4) பெருமை, 5) புகழ், 6) இயல்பு 7) சமம் 8) கனம் 9) ஓசை 10) செய்யுளின் ஓருறுப்பு 11) உறவினருக்கு விழாக்களில் செய்யப்படும் சீர்\nகார் – 1) கருமை 2) கரியது 3) மேகம் 4) மழை 5) கார்ப் பருவம் ஆவணி, புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம் 6) நீர் 7) கார்நெல் 8) கருங் குரங்கு 9) வெள்ளாடு 10) ஆண்மயிர் 11) எலிமயிர் 12) கருங்குட்டம் 13) இருள் 14) அறிவு மயக்கம் 15) ஆறாச் சினம் 16) பசுமை 17) அழகு 18) செவ்வி\nகூர்தல் – 1) மிகுதல் 2) விரும்புதல் 3) வனைதல் 4) குளிரால் உடம்பு கூனிப்போதல்\nதுக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை\nசிவனுக்கு சத்யோஜாத மந்திரம் எந்த உறுப்பு\nஅமுதமொழி – விளம்பி – சித்திரை – 9 (2018)\nவிண்ணார் மலர்ப்பொழில் சூழ்காமி மாமலைமேலமர்ந்த\nதண்ணார் மதிபுனை வேணியன் ஆபதுத்தாரணன் மேல்\nபண்ணாப் பாடிய மாலைக்கு மாமுகன் பாதமும் நீள்\nகண்ணாறிரண்டுள கந்தன் பொற்பாதமும் காத்திடுமே.\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் – 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nவிண்ணில் உள்ள தேவர்கள் மலர் சொரியும் இடமாகவும், சோலைகள் சூழ்ந்ததும், பொன் போன்ற உயர்ந்ததுமான பெரிய மலைமேல் அமர்ந்தவனும் குளிர்ச்சியான சந்திரனை தனது திருமுடியில் சூடியவனும் ஆன ஆபதுத்தாரணன் மேல் பண்ணால் இறைவனுக்கு ஆரம் போன்று பாடிய மாலைக்கு பெரிய முகத்தை உடைய கணபதி பாதமும், நீளமான பன்னிரெண்டு கண்களை உடைய கந்தன் பொற்பாதமும் காத்திடும்.\nஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.\nகுரு அருளோடும் திரு அருளோடும் ஒவ்வொரு பாடலாக பதவுரை எழுதப்பட இருக்கிறது. இந்த முயற்சியும் வெற்றி பெற என் குருவின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 29 (2018)\nவாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 24\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 28 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 27 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 26 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (725) அருணகிரிநாதர் (10) கந்தர் அலங்காரம் (7) திருப்புகழ் (3) அறிவியல் = ஆன்மீகம் (20) கடவுட் கொள்கை (4) காரைக்கால் அம்மையார் (3) சாக்தம் (22) அபயாம்பிகை சதகம் (17) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (17) சக்தி பீடங்கள் (2) சித்தர் பாடல்கள் (5) அகத்தியர் (1) இடைக்காடர் (1) சிவவாக்கியர் (2) பட்டினத்தார் (1) சைவம் (166) சந்தானக் குரவர்கள் (1) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (61) திருஅருட்பா (2) வள்ளலார் (2) திருமூலர் (30) திருமந்திரம் (30) திருவாசகம் (5) மாணிக்கவாசகர் (5) தேவாரம் (72) சுந்தரர் (31) திருஞானசம்பந்தர் (47) திருநாவுக்கரசர் (23) பாடல் பெற்றத் தலங்கள் (62) ஈழ நாடு (2) கொங்கு நாடு (4) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (1) சேக்கிழார் (1) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) பக்தி இலக்கியம் (12) பைரவர் (10) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (9) மஹாபாரதம் (30) உமா மகேஸ்வர ஸம்வாதம் (23) அமுதமொழி (97) காதலாகி (448) அனுபவம் (319) அன்னை (6) இறை(ரை) (138) இளமைகள் (86) கவிதை (338) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (121) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (39) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bala-balamurugan.blogspot.com/2012/06/4.html", "date_download": "2018-11-15T19:58:16Z", "digest": "sha1:RMAFZTUFMRMDGTGLPUKUWPLQADLUP46K", "length": 56263, "nlines": 638, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 4 - எம்.ஜி.ஆர் கொலை வழக்கு - ஷோபா சக்தி", "raw_content": "\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 4 - எம்.ஜி.ஆர் கொலை வழக்கு - ஷோபா சக்தி\nஇன்று தமிழின் மிக முக்கியமான படைப்பாளியாக அடையாளங்காணப்பட்டு வருபவர் ஷோபா சக்தி. புனைவு எல்லைக்குள் தங்களின் தீவிரமான மறுவாசிப்பைச் செய்யும் யாவரும் ஷோபா சக்தியை மிகச் சிறந்த கதைச்சொல்லியாக உணர்கிறார்கள். இவர் எழுதிய ‘கொரில்லா ‘ மற்றும் ‘ம்’ நாவல் இரண்டுமே தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதும் கவனப்படுத்தப்பட்ட படைப்புகளாகும்.\nஎம்.ஜி.ஆர் கொலை வழக்கும் எம்.ஜி.ஆர்களும்\nஷோபா சக்தியின் நான்காவது சிறுகதை தொகுப்பு இது. தலைப்பைப் படித்ததும் வாசிக்க ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருந்தது. எம்.ஜி.ஆர் கொலை வழக்கு என்பது இத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை. இந்தப் பகுதியே கொரில்லா நாவலின் துவக்கம். அந்த நாவலைப் படிக்கும்போதே இந்தப் பகுதி ஒரு சிறுகதைக்குரிய தன்மையில் இருந்ததை உணர்ந்திருந்தேன். இப்பொழுது இதைச் சிறுகதையாக இங்கு வாசிக்கும்போது என் ஊகம் சரியாகியிருப்பதை மீட்டுணர முடிகிறது.\nஎம்.ஜி.ஆர் என்றதுமே அந்தப் பெயரின் மீது 19ஆம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த பொது இரசனையும் படிந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு கால் நூற்றாண்டு தமிழ் சினிமாவையும் தமிழ்நாட்டு அரசியலையும் தன் வசப்படுத்தி வைத்திருந்த கலைஞர். மார்க்சியம் பேச முனைபவர்கள் எளிய மக்களுக்கு அதை உணர்த்துவதற்கு எம்.ஜி.ஆரையும் அவருடைய தத்துவப் பாடல்களையும் உதாரணம் காட்டினாலே போதுமானது. தன் கருத்துகளாலும் அதனைத் தன் படங்களில் பிரச்சாரப்படுத்தியதன் மூலமும் நேரடியாக மக்கள் மனதைக் கவர்ந்தவர். அக்காலக்கட்டத்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியலை அப்படியே தமிழ் சினிமாவில் எந்தப் பாசாங்கும் இல்லாமல் பிரதிபலித்தவர் எம்.ஜி.ஆர். இப்பொழுதுள்ள நடிகர்களுக்கு முதலில் சமக்காலத்து அரசியல் உணர்வு என்பதே வெறும் கனவாக மட்டுமே தேங்கியிருக்கின்றது. கமர்சியல் கதைநாயகனாக இருந்தாலும் எம்.ஜி.ஆரின் அரசியல் வெளிப்பாடு அக்காலக்கட்டத்து அரசியல் மையத்தை உள்வாங்கிக்கொண்டதாக அமைந்திருந்தது.\nஆகையால், எம்.ஜி.ஆர் மரணம் என்பது தமிழ்நாடு, இலங்கை முழுக்க பரவிக்கிடந்த பல்லாயிரம் இரசிகர்களை நிலைக்குழைய செய்தது என்றே சொல்ல வேண்டும். இன்றும் எம்.ஜி.ஆர் நற்பணிமன்றம், எம்.ஜி.ஆர் தமிழ் மன்றம் என மக்கள் எம்.ஜி.ஆரை ஜீவித்திருக்கவே செய்கிறார்கள். ஷோபா சக்தியின் இந்தத் தொகுப்பின் தலைப்பு ஒரு தலைமுறையைப் பதற்றப்படவும் ஆர்வப்படுத்தும் ஒன்றாகும். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு இயற்கை மரணத்தை எய்தவர் என்பது உலகத்துக்கே தெரிய, ஷோபா சக்தி 'எம்.ஜி.ஆர் கொலை வழக்கு' எனும் அதிர்ச்சியை நமக்களிப்பது போல இந்தத் தொகுப்பை அளிக்கிறார். எம்.ஜி.ஆரை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்ற பரப்பரப்புடன் ஒரு வரலாற்றை மீட்டுணர்ந்தவாறே கதைக்குள் நுழைய வேண்டியுள்ளது. நிதர்சனமாக பதிந்துபோன ஒரு வரலாற்றின் மேற்பரப்பைக் களைத்துப் போடுவதன் மூலம் கதையின் தலைப்பு தேர்விலேயே ஷோபா சக்தி வெற்றிப்பெற்றுள்ளார் என்பதை உணர முடிகிறது.\nநானும் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனே. 1989களில் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி பெரிய மோட்டாரில் முடி திருத்தம் செய்யும் ஜேம்ஸ் அண்ணன் வருவதுண்டு. அவர் எம்.ஜி.ஆர் பாடலைத் தவிர வேறு எதையும் பாடமாட்டார். முடி திருத்தம் செய்யும் போதும் மோட்டாரில் பயணிக்கும்போதும் சீட்டி அடித்துக்கொண்டே எம்.ஜி.ஆர் பாடலைப் பாடிக்கொண்டே இருப்பார். கருப்பு கண்ணாடி முகத்திற்குப் பொருத்தமில்லாமல் வீங்கியிருந்தாலும், அவருக்கு எம்.ஜி.ஆர் தோற்றத்தை அளிக்கிறது என நம்பியிருந்தார். அந்த ஜெம்ஸ் அண்ணன் மூலமே நானும் எம்.ஜி.ஆர் இரசிகன் ஆகியிருந்தேன். அவருடன் சேர்ந்துகொண்டு எம்.ஜி.ஆர் மாதிரி நடனமெல்லாம் ஆடியிருக்கிறேன். ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்றன் மீது ஒன்று வைத்து, பிறகு மூக்கின் அடியில் நடுவிரலை வைத்து அதற்குக் கீழ் இருக்கும் ஆள்காட்டி விரலை மூக்கின் அடியை உரசிக் கொண்டு மேலேற, “ஆஆஆஆ” என்பார். அது எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் செய்யும் ஸ்டைல். ஓடி வந்து ஒற்றைக் காலில் மூன்று முறை விட்டு விட்டு பிரேக் வைப்பார். உதட்டை பல்லுடன் தேய்த்துக்கொண்டே ரோமேண்டிக் ஆக பார்ப்பார். ஆக மொத்தம் அவர் நான் பார்த்தவரை ஒரு பிற்கால எம்.ஜி.ஆர் போலவே நடமாடிக்கொண்டிருந்தார்.\nஜேம்ஸ் அண்ணனுக்கு இரண்டு மனைவிகள். எப்பொழுதும் அவருக்குப் பிரச்சனைகள் இருந்துகொண்டிருக்கும். சோகத்துடன் வீடுவரை வந்துவிட்டு வெளிவரந்தாவில் அமர்ந்து புலம்பிவிட்டுப் போய்விடுவார். அப்பொழுது மட்டும் அவர் அவராகவே இருப்பார். எந்த எம்.ஜி.ஆர் பாவனையும் அவரிடம் இருக்காது. வாழ்வின் விளக்க முடியாத துயரங்களுக்கு முன் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் எப்படியிருப்பினும் நாம் யாரோ ஒருவரைப் போல நடிக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதுவும் அக்காலத்து மனிதர்களுக்கு எம்.ஜி.ஆர் மட்டுமே வழிப்பாட்டுக்குரிய பிம்பமாகும். அவருடைய மறைவிற்குப் பிறகும் பல எம்.ஜி.ஆர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டுத்தான் இருக்கிறார்கள். உற்றுக் கவனித்தால் யாரோ ஒருவர் குரலை மாற்றி எம்.ஜி.ஆர் போல பேச முயற்சித்துக்கொண்டிருக்ககூடும்.\nஷோபா சக்தி இக்கதையில் காட்டும் எம்.ஜி.ஆர் என்பவரும் நிஜ எம்.ஜி.ஆர் அல்ல. தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் எம்.ஜி.ஆர் இரசிகர் ஒருவரின் மரணத்தின் மீதான ஒரு முடிச்சவிழ்ப்புத்தான் கதை. எம்.ஜி.ஆர் இயற்கை மரணமடைந்திருந்தாலும், அவருக்குப் பின் உருவான பல எம்.ஜி.ஆர்கள் காலம்தோறும் வெவ்வேறு வகையில் மரணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்ல உலகின் பல இடங்களில் சினிமா தன்னுடைய செல்வாக்கை இப்படிப் பலவகைகளில் செலுத்திக்கொண்டுத்தான் இருக்கின்றன.\nகதையில் வரும் கதைச்சொல்லியான ‘மாமா’ பாரிசின் தலைநகரான முலோனிலுள்ள நியூட்டனின் வீட்டில் பிடிப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் டொனாஸைச் சந்திக்கப் போவதாகக் கதை ஆரம்பமாகின்றது. யாரோ ‘பௌசரிடம்’ மாமா கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். அந்த பௌசர் அநேகமாக நாமாகத்தான் இருக்க முடியும். கேளுங்கள் பௌசர் என்றவுடன் கதையுடன் மனம் ஒட்டிக்கொள்கிறது. எத்தனை அற்புதமான தொடக்கம் அது. ஷோபா சக்திக்குள் இருக்கும் கதைச்சொல்லி நம்மைச் சட்டென அவனுடைய மனதிற்கு நெருக்கமாக்குகின்றான். மாமாவுடன் சேர்ந்து நாமும் டொனாசைச் சந்திக்கச் செல்கின்றோம். டொனாஸ் ஊரில் இயக்கத்தில் இருந்து கொண்டு சனங்களைக் கொன்று குவித்ததாக அறிமுகப்படுத்தப்படுகிறான். மாமா அவன் குறித்த நினைவுகளை மீட்டுணர்கிறார்.\nஇலங்கை தமிழர்கள் உலகம் முழுக்க அகதிகளாகச் சிதறிப் போகத் துவங்கிய காலக்கட்டம். மாமா அந்த ஊரைவிட்டு வெளியேறும்போது டொனாஸுக்கு 5 வயது மட்டுமே. மீண்டும் டொனஸை இங்குப் பார்க்கும்போது மாமா கொஞ்சம் அமைதியாகின்றார். நாற்காலியில் கட்டி வைத்து அவனை மாறி மாறி நியூட்டனின் வீட்டில் கூடியிருந்த இளைஞர்கள் அடிக்கிறார்கள். டொனாஸ் மாமாவை உற்று கவனிக்கின்றார். அவரால் தன்னை விடுவிக்க முடியும் என டொனாஸ் நம்புகின்றான். மாமா அவனை விசாரிக்கத் துவங்குகிறார். ஏற்கனவே ரத்தினத்தின் கடையில் நுழைந்து 8 பேரை டொனாஸ்தான் சுட்டுக்கொன்றான் என விசாரிக்கப்படுகிறது. தொடர்ந்து டொனாஸ் இயக்கத்திலிருக்கும்போது செய்த கொலைகள் குறித்து மாமா கேட்டுக்கொண்டே இருக்கிறார். டொனாஸ் தொடர்ந்து தன் மீதான குற்றங்களை மறுத்தப்படியே இருக்கின்றான். முன்பு தன் மகனை இயக்கத்தினர் கடத்திக் கொலை செய்வதற்கு இந்த டொனஸ்தான் காரணம் என நம்பிக்கொண்டிருக்கும் திரவியம் பதறியடித்துக்கொண்டு உள்ளே வருகிறார். தனக்குள் அடக்கி வைத்திருந்த ஆழமான துயரத்தை வன்மையாக்கி அவனை அடித்துத் தள்ளினார்.\nஅவன் மீது பாய்ந்து அடித்து நொறுக்க முயன்ற திரவியத்தால் அவனுடைய சட்டையை மட்டும்தான் கிழிக்க முடிந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. சோர்ந்து போய் தரையில் அமர்ந்திருக்கும் டொனஸைப் பார்த்து மாமா சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகிறார். நீ ஒரு கொலையைக்கூட செய்யவில்லை என சாதிப்பது சந்தேகமாக இருக்கிறது எனக் கூறுகிறார். டொனஸ் மனதைத் திடப்படுத்திக்கொண்டு எம்.ஜி.ஆரை தவிர தான் யாரையும் கொலை செய்யவில்லை எனச் சொல்லி முடிக்கின்றான். எல்லோரும் ஆச்சர்யத்தில் உறைந்து போகிறார்கள். இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் தற்கொலை செய்து கொண்டதாகவே அறியப்பட்டிருந்த ஒரு விசயம் கொலை எனத் தெரிய வருகிறது.\nஅல்லைப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் மாமாவும் டொனாஸும். அந்தக் கிராமத்தை அல்லைப்பிட்டி என்று சொல்வதைவிட ‘எம்.ஜி.ஆர் பட்டி’ என்றே சொல்லலாம் எனக் கதைச்சொல்லி விவரிக்கின்றார். அப்பொழுதும் எம்.ஜி.ஆர் இரசிகர்களும் பக்தர்களும் அங்கு நிரம்யிருந்திருக்கிறார்கள். வீட்டைவிட்டு ஓடிப்போகும் சிறுவர்கள் சினிமா பார்த்துவிட்டு பிறகு கடைசி பேருந்தைப் பிடித்து அயலூர் சென்று வேலையில் சேர்வது அக்கிராமத்தில் வழக்கமாக இருந்திருக்கிறது. சினிமா என்பது அவர்களுக்குப் பொழுதுபோக்காக இல்லை மாறாக வாழ்க்கை முறைமையாகவும் இலட்சியமாகவும் இருந்திருக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆர் சினிமா என்பது அக்கிராமத்தில் மிக உன்னதமான இலட்சியமாகக் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது.\nஊர் வாசகசாலைக்கு, 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் பெயர் வைப்பது, எம்.ஜி.ஆர் படம் வெளியான நாட்களில் கஞ்சி காய்த்து மக்களுக்கு வழங்குவது, மற்ற நடிகர்களின் மீதான விருப்பங்களைக் கொன்று எம்.ஜி.ஆரின் தீவிர இரசனையை மட்டுமே நிறுவுவது என தமிழ்நாட்டிலிருந்து சினிமா மோகம் இலங்கையிலும் இருந்ததற்கான அடையாளமாக இக்கதையைச் சொல்லலாம். ஊரில் இருந்த எம்.ஜி.ஆர் கலாமன்றத்துக்குத் தலைவராக இருந்த பரிமளகாந்தனைத்தான் ஷோபா சக்தி எம்.ஜி.ஆர் என இக்கதையில் உருவகிக்கிறார். பரிமளகாந்தன் நல்ல கலைஞர் என்பதோடு மட்டுமல்லாமல் கடைசிவரை எம்.ஜி.ஆரின் தீவிர இரசிகராகவே வாழ்ந்தவர். அவருடைய இருப்பைப் பற்றியும் அவருக்குள் எம்.ஜி.ஆர் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ததைப் பற்றியும்தான் கதை ஆழமாக உரையாடுகிறது.\nநாடக விழா நடத்தில் ஊரில் உள்ள பொடியன்கள் முதல் இளையோர்வரை எல்லோருக்கும் நாடகத்தில் கதாபாத்திரம் கொடுத்து அவர்களை நடிக்க வைப்பார். நாடகம் நடந்துகொண்டிருக்கும்போதே வந்து சேரும் பொடியன்களுக்கு ஏதாவது ஒரு கதைப்பாத்திரத்தைக் கொடுத்து அவர்களைச் சாமர்த்தியமாக உள்ளே நுழைத்துவிடும் அளவுக்கு நாடகக் கலையுடன் எல்லாம்வகையிலுமே ஒன்றி போயிருந்தார் பரிமளகாந்தன். அவரை அனைவரும் ஒரு முழு எம்.ஜி.ஆர் இரசிகராகவும் தேர்ந்த நாடக கலைஞருமாகவும் பார்த்துப் பழகியிருந்தனர்.\nஎம்.ஜி.ஆர் படங்கள் அல்லைப்பட்டியில் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதன் பிறகு ஊரையே திருப்பிப் போட்டுவிடுகிறது. யாழ்பாணத்தில் ஓடிக்கொண்டிருந்த ‘கிழக்கே போகும் இரயில்’ படத்தைக் காணச்செல்ல குமரிப்பெண் ஒருத்தி அனுமதி கேட்டும் அவளுடைய பெற்றோர்கள் அனுமதிக்காததால் அவள் தற்கொலை செய்து கொள்கிறார். இந்தச் சம்பவம் ஊர் முழுக்க பெரும் பரப்பரப்பை ஏற்படுத்துகிறது. ஒரு மரணத்திற்குப் பிறகு சினிமாவின் மீதிருந்த செல்வாக்கு மெல்ல ஆட்டம் கண்டது என்றே சொல்ல வேண்டும். நாடகம் போடுவதைக்கூட மக்கள் வெறுப்புடன் பார்க்கத் துவங்கியிருந்தார்கள். அப்பொழுது எம்.ஜி.ஆராகவே வாழ்ந்து கொண்டிருந்த பரிமளகாந்தன் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தார். அதையோ ஒன்றை இழந்தது போன்ற துயரத்துக்கும் ஆளாகின்றார். அதே சமயத்தில் அவருடைய மனைவியும் இறந்துபோக பரிமளகாந்தன் தனிமைக்குள்ளாகின்றார். இரவு நேரங்களில் எம்.ஜி.ஆர் புகைப்படங்களைக் கையில் வைத்துக் கொண்டு தனிமையில் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய ஆளுமை வெறும் எம்.ஜி.ஆரால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. சினிமா என்ற ஒன்றின் மூலம் எழுப்பப்பட்டிருக்கும் நம்பிக்கை தளர்ந்துபோகும்போது அவருடைய வழிப்பாட்டு பிம்பமான எம்.ஜி.ஆரை நோக்கியே தன்னுடைய புலம்பல்களை வெளிப்படுத்துகிறார்.\nஎம்.ஜி.ஆர் கலாமன்றத்தில் இருந்த பாதிப்பொடியன்கள் இயக்கத்திற்கும் மீதி பேர்கள் வெளிநாட்டுக்கும் போய்விட்டிருந்தனர். அநேகமாக அதன் பிறகு கலாமன்றம் தொய்வடைந்து போனது என்றே சொல்ல வேண்டும். மெல்ல மெல்ல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஊரில் இல்லாமல் போனார்கள். பரிமளகாந்தன் மட்டும் எம்.ஜி.ஆர் ஆகவே வாழ்ந்து வந்தார். 1987இல் நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களின் மரணத்தை அறிந்து பரிமளகாந்தன் மொட்டையடித்துக்கொண்டு சாலையில் போவோர் வருவோரிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். மொட்டைத்தலையை மறைக்க எம்.ஜி.ஆர் அணிவது போன்றே வெள்ளை தொப்பியை அணிந்துகொள்வதும், கருப்பு கண்ணாடி மாட்டிக்கொண்டு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து கொள்வதும் என எம்.ஜி.ஆரின் மரணத்திற்குப் பிறகு பரிமளகாந்தன் முழு எம்.ஜி.ஆராகவே மாறுகிறார். ஊர் பொடியன்களும் அவரை அப்பொழுதிலிருந்துதான் எம்.ஜி.ஆர் என அழைக்கத் துவங்கியிருக்கின்றனர்.\nமாமா ஊரைவிட்டு வந்த பிறகு கடந்த வருடம், பரிமளகாந்தன் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக அறிந்திருக்கிறார். மாமாவின் அம்மா தொலைப்பேசியில் அந்தத் தகவலைச் சொல்லும்போது, ‘எம்.ஜி.ஆர் தூக்குப் போட்டுச் செத்துப்போனான்’ என்றுதான் சொல்கிறார். எம்.ஜி.ஆர் எத்தனைமுறைத்தான் இறப்பார் எம்.ஜி.ஆர் ஒவ்வொரு வருடமும் எங்கோ ஓர் இடத்தில் இறந்துகொண்டுத்தான் இருக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் கொலைக்கு முக்கிய காரணம்\nமாமா டொனாஸை நெருங்கிக் கொலைக்கான காரணத்தை விசாரிக்கிறார். டொனாஸ் இலங்கையில் இருந்த பல இயக்கங்களில் ஒன்றில் போராளியாக இருந்தவன். அவர்களின் அல்லைப்பட்டி மற்றும் மேலும் சில ஊர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறது. ஆனால் பரிமளகாந்தன் என்ற எம்.ஜி.ஆர் கொட்டிக்கு (விடுதலை புலி இயக்கத்திற்கு) ஆதரவாக இருந்தது இயக்கப் பொடியன்களுக்குத் தெரியவர, அவரைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்கள். பரிமளகாந்தன் கொட்டிக்கு பல கோடி பணத்தைக் கொடுத்துள்ளார் என்றும் டொனாஸ் சொல்கிறான். ஆகையால்தான் அவருடைய வீட்டிற்குச் சென்று அவர் கழுத்தை நெருக்கிக் கொன்றுவிட்டு அவரைத் தூக்கில் போட்டுவிட்டு வந்தேன் என்றும் டொனாஸ் சொல்கின்றான்.\nதமிழ்நாட்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் விடுதலை புலிக்குமான உண்மையான தொடர்பு என்ன என்பதை முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான்கு குழுக்களாக இருந்த போராளிகளுக்குள் பெரும் பிளவு வர ராஜிவ் காந்தியும் கருணாநிதியும் காரணமாக இருக்க எம்.ஜி.ஆர் மட்டுமே பலவகைகளில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். 19866ஆம் ஆண்டு, நவம்பர் முதல் நாள் தீபாவளியன்று சூளைமேட்டு வீதியில் இந்திய உளவுத் துறையின் கைபாவையாகி போன டக்ளசு தேவானந்தா, பிரபாகரனையும் அவரது புலிப்படைகளையும் பயங்கரவாதிகள் என உலகிற்குக் காட்ட வேண்டி, மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த அவ்வீதியில் யந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாய் மக்கள் மீது குண்டு பாய்ச்சினான். ‘புலிகள் சுடுறானுங்க” என்ற புறளியைக் கிளப்பிவிட்டார்கள். அதன் விளைவாக விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து புலி தளபதிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்கள். விடுதலை புலிகளின் தலைமையகம் உடைக்கப்பட்டு ஆயுதங்களும் ஆவணங்களும் சூறையாடப்பட்டன. தகவல் அறிந்து பதறிப்போன எம்.ஜி.ஆர் தான் அவர்களைச் சிறையிலிருந்து மீட்டு, அவர்கள் மீண்டும் செயல்பட உறுத்துணையாக இருந்திருக்கிறார். ஆயுதங்களை மீட்டும் கொடுத்திருக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் கொட்டிக்கு ஆதரவு எனக் கதையில் இடம்பெறும் ஒரு வரி இலங்கைக்கும் உண்மையான எம்.ஜி.ஆருக்கும் இடையிலுள்ள உறவை மறுபார்வை செய்வதாகவே உணர்கிறேன். கதாசிரியரான ஷோபா சக்திக்கு புலிகள் மீது இருக்கும் விமர்சனத்தையும் புனைவில் வரும் எம்.ஜி.ஆரை அவர் டொனாஸின் மூலம் கொல்வதையும் ஒரு சாதாரண சம்பவமாக என்னால் பார்க்க முடியவில்லை. எப்படியிருப்பினும் தீர்க்கமான அரசியல் பார்வையுடைய ஷோபா சக்தியின் புனைவுக்குள் ஏன் அவருடைய அரசியல் மாற்றுக்கருத்து நுழைந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது அப்படித் தேடி அலைவது யாரைக் காட்டிக்கொடுக்க என்ற கேள்வியும் எனக்குள் எழுந்துவிடுவதால் அந்த விசாரணையை முடித்துக்கொள்கிறேன். மீண்டும் புனைவுக்குள் வருவோம். எம்.ஜி.ஆர் இரசிகனாகவே வாழ்ந்த பரிமளகாந்தன் எம்.ஜி.ஆர் விடுதலை புலிகளுக்கு உதவி செய்ததைப் போலவே அவரும் உதவி செய்திருக்கிறார். ஆக, சினிமாவின் மூலம் மட்டும் அல்ல தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளினாலும் எம்.ஜி.ஆர் பலரை ஆக்கிரமித்துதான் வைத்திருந்திருக்கிறார்.\nஇலங்கை போன்ற யுத்தப் பூமியில்கூட ஒரு தமிழ்நாட்டு சினிமா நடிகனின் ஆதிக்கம் வலுவாக இருந்ததற்கு எம்.ஜி.ஆர் மட்டுமே சிறந்த உதாரணம். தங்களின் நிலம் குறித்த சுய அரசியல் உணர்வை உருவாக்கிக்கொள்ள முடியாமல் பலர் தடுமாறிப் போவதற்கு எம்.ஜி.ஆர் போன்று தமிழ்நாட்டில் உருவான பல சினிமா நட்சத்திரங்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த இழப்பின் ஒட்டுமொத்த வெறுப்பின் குரலே கதையின் இறுதி கட்டத்தில் ஒலிக்கிறது. கால் நூற்றாண்டு, மக்கள் தங்களின் சுரண்டலையும் வலியையும் மறந்து சினிமா மோகத்தில் ஆழ்ந்திருக்கச் செய்த எம்.ஜி.ஆர் ஒரு குற்றவாளியாகக் கதைக்குள் மறைமுகமாக நிறுத்தப்படுகிறார்.\nஆக்கம் கே.பாலமுருகன் at 5:17 PM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 4 - எம்.ஜி.ஆர் ...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-11-15T20:00:44Z", "digest": "sha1:BWPQ6KN567C4EOEJGESLO3AT5IMM24FX", "length": 23953, "nlines": 220, "source_domain": "ippodhu.com", "title": "தென்னிந்திய அளவில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ் | ippodhu", "raw_content": "\nமுகப்பு CINEMA IPPODHU தென்னிந்திய அளவில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ்\nதென்னிந்திய அளவில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதென்னிந்திய அளவில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான\nமஹாநதி (Mahanati) 50 நாட்களை கடந்து தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது.\nதமிழில் நடிகையர் திலகம் என்ற தலைப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகள்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. நாக் அஷ்வின் இயக்கிய இப்படத்தில் சமந்தா, துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவெரகொண்டா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தென்னிந்தியாவில் பெண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை மஹாநதி பெற்றுள்ளது. ரூ. 75 கோடி வசூல் செய்துள்ள இத்திரைப்படம் ருத்ரமாதேவி, பாகமதி ஆகிய திரைப்படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.\nரூ. 23 கோடி முதலீட்டில் தயாரான இத்திரைப்படம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமோக வரவேற்பை பெற்றது. அமெரிக்காவில், $2.5 மில்லியன் வசூல் செய்து, எஸ்.எஸ். ராஜமௌலியின் பாகுபலி தொடர், ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம், மஹேஷ் பாபு நடித்த பாரத் ஆனே நேனு மற்றும் ஸ்ரீமாந்துடு ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.\nவெளிநாட்டில் இத்திரைப்படத்தை விநியோகித்த நிர்வாணா சினிமாஸின் சந்தீப் பேசுகையில், “இத்திரைப்படம் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. இதற்கு முன் அமெரிக்காவில் நன்றாக ஓடிய திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் நல்ல கதையம்சம் இருக்கும். பெல்லிசூப்புலு, அர்ஜுன் ரெட்டி மற்றும் ஆவ் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் எப்போதுமே அமெரிக்கவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அந்த வரிசையில் மஹாநதியும்\nவாழ்க்கை வரலாற்று படங்கள் தெலுங்கு சினிமாவில் அரிதாக வரும் நிலையில் மஹாநதி வெற்றியடைந்திருப்பது மற்றொரு சிறப்பு. வெளியான வாரயிறுதியில் மட்டுமே உலகெங்கிலும் ரூ. 20 கோடி வசூல் செய்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த வெற்றி தன்னை மேலும் பொறுப்பானவராக மாற்றியுள்ளது என்றார் கீர்த்தி சுரேஷ். “இந்த வரவேற்பு\nஎனக்கு உற்சாகமளித்துள்ளது. அதேசமயம் எதிர்காலத்தில் நான் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என கருதுகிறேன். பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்,” என்றார்.\nஒட்டுமொத்தமாக இத்திரைப்படம் ரூ. 42 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தெலுங்கு பேசும் மாநிலங்களில் சுமார் ரூ. 28 கோடி, பிற மாநிலங்களில் ரூ. 3.45 கோடி, வெளிநாடுகளில் ரூ. 10.5 கோடி ஆகியவை அடங்கும். இதற்கு முன் 2015ல் அனுஷ்கா ஷெட்டி நடித்த ருத்ரமாதேவி ரூ. 41.5 கோடி வசூல் செய்தது பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய படமாக இருந்தது.\nஅடையாளம் வெளியிட விரும்பாத ஒரு முன்னணி விநியோகிஸ்தர் இத்திரைப்படம் எல்லா பங்குதாரர்களுக்கும் 100 சதவீத வசூலை அள்ளித்தந்துள்ளது என்றார். “இதற்கு முன் இது போன்றதொரு வெற்றியை கண்டதில்லை. பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் கூட இது போன்றதொரு வெற்றியை ருசித்ததில்லை. மஹாநதி இதற்கு விதிவிலக்காக உள்ளது. இது பெண்ணை மையப்படுத்திய திரைப்படமாக இருப்பது மற்றொரு சிறப்பு,” என்றார் அவர்.\nஇத்திரைப்படத்தை கண்டு நெகிழ்ந்து போன ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மஹாநதி திரைப்படக் குழுவினரை மே மாதம் நேரில் அழைத்து பாராட்டினார். வரி விலக்கு அளிக்க முன்வந்த போதும் தயாரிப்பு தரப்பு அதனை நிராகரித்தது. தனது தந்தை தான் வரி விலக்கை ஏற்கவேண்டாம் என முடிவு செய்ததாக சொல்கிறார் தயாரிப்பாளர் ப்ரியங்கா தத். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான அஷ்வினி தத்தின் மகள் ப்ரியங்கா தத் என்பது குறிப்பிடத்தக்கது. ”முதலமைச்சர் எங்களை அழைத்ததை எண்ணி நாங்கள் பெருமைப்படுகிறோம். தனது கட்சி அலுவலகத்தை எங்களது திரைப்பட சுவரொட்டிகளால் அலங்கரித்து, அனைவரையும் அழைத்து, சிறப்பாக உரையாற்றினார். தான் திரைப்படங்கள் பார்ப்பது அரிது என்று எங்களிடம்\nசொன்னார். ஆனால், மஹாநதி பார்த்து அவருக்கு பிடித்துப்போனது எங்களுக்கு பெரிய விஷயம். எங்கள் மீது அவர் காட்டிய அன்பு இதுவரை எங்களுக்கு கிடைத்திடாதது. தனது அமைச்சர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்தார். திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க விரும்பினார். ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வரி உதவும் என்பதால் எனது தந்தை அதனை மறுத்துவிட்டார்,” என்றார் அவர்.\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\nநான் சபரிமலைக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது; பெண் ஆர்வலர் திருப்தி தேசாய்\nமரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் ஐ.நா.சபையில் வெற்றி\nபுதிய அன்சென்ட் அம்சம் ஃபேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகம்\nமகளிர் டி20 உலக கோப்பை 2018 : இந்தியா, அயர்லாந்து மோதல்\nஅறிமுகமாகும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ\nரிலீஸ் தேதிக்கு முன் இணையத்தில் வெளியான இரு படங்கள்\nஜோதிகா, பூர்ணிமா இணையும் புதிய படம்\nஉடல் பருமனைக் குறைக்க சில வழி முறைகள்\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் இப்படித்தான் வீழ்ந்தது\nஸீரோவுக்கு போட்டியாக வரும் சிம்பா\nபொங்கலுக்கு வர்றோம்… கான்பிடென்ட் சிம்பு\nஇறுதிக்கட்டத்தை எட்டிய செல்வராகவனின் என்ஜிகே\nபொய் செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க 20 குழுக்கள்: வாட்ஸ் ஆப் அறிவிப்பு\nஅமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மீது புகார்\nரஃபேல் விசாரணை – விலை விவரங்களை வெளியிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு\nஜிசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக் கூடாது- மத்திய அரசு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nபணக்காரர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா\nவிஜய்யின் புதிய படம்… இயக்குநர், தயாரிப்பாளர் யார் தெரியுமா\nகூவம் ஆறு பராமரிப்பு ; தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் ரூ. 2 கோடி அபராதம் ; தடை விதித்தது உயர் நீதிமன்றம்\nஅமெரிக்காவில் ஓட்டுனரின்றி இயங்கும் ‘வேய்மோ’ கார்களின் சேவை தொடக்கம்\nபேட்ட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமுந்தைய கட்டுரைஇன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு\nஅடுத்த கட்டுரைவழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே - உச்ச நீதிமன்றம்\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\nரிலீஸ் தேதிக்கு முன் இணையத்தில் வெளியான இரு படங்கள்\nஜோதிகா, பூர்ணிமா இணையும் புதிய படம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-11-15T19:55:44Z", "digest": "sha1:OQXNC2FBUPLG7HUIUEME6RETXIPYESC2", "length": 14198, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "Mambalam Railway Station | ippodhu", "raw_content": "\nமுகப்பு CLIMATE CHANGE மாம்பலத்துக்கு வந்த அடையாறு…\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n(டிசம்பர் 3,2015இல் வெளியான செய்தி மீள்பிரசுரமாகிறது.)\nவியாழக்கிழமை இரவு 8.30 மணி :\nமாம்பலம் ரயில் நிலையம் தண்டவாளத்தை மூடும் அளவுக்கு தண்ணீர் ஒடிக்கொண்டிருக்கிறது. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பல்லாவரத்திலிருந்து இங்கு வந்து நிறுத்தப்பட்ட புறநகர் மின்சார ரயில் நின்றுகொண்டிருக்கிறது. பெண்கள் கோச்சில் இரண்டு பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nபக்கத்துப்பெட்டியில் சில இளைஞர்கள் தங்களுடைய பனியன்களையும், டிரவுசர்களையும் காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள். இதில் எல்லோரும் அதிகாலை வந்து இந்த ரயிலில் வந்து சேர்ந்தவர்கள் அல்ல. சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மாமழையில் மழை அகதிகளாக மாறிய லட்சக்கணக்கானோரில் சிலருக்கு இந்த ரயில் புகலிடமாக இருக்கிறது. இன்று இரவு தங்கவும் தூங்கவும் இதுதான் உறைவிடம்.\nஇரவு 8.45 மணி :\nதிடீரென்று நீர்மட்டம் அதிகமாகிறது. நீரின் வேகமும் அதிகமாகிறது. இப்போது ரயிலில் தங்க விரும்பும் தேவராஜ் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார். தண்டவாளத்தைக் கடந்து ரயிலுக்குச் செல்ல முடியாது. பிளாட்பாரத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். நீரின வேகம் அதிகமாகிறது. யாரும் யோசிப்பதற்குள் இடுப்பளவுக்கு நீர் வந்துவிடுகிறது. அடையாறு கரைபுரண்டு ரங்கநாதன் தெருவுக்குள் பாய்கிறது.\nரங்கநாதன் தெருவில் கடைகளைச் சாத்திவிட்டு சாப்பிடப் புறப்பட்ட பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி. ஏற்கனவே தியாகராய நகரின் பேருந்து நிலையத்தில் இடுப்பளவு தண்ணீர் நிற்கிறது. அந்தப்பக்கம் தான் சாப்பிட போகவேண்டும். இப்போது எங்கிருந்தோ குபுகுபுவென்று தண்ணீர் வருகிறது. முழங்கால் அளவு நீரில் நடக்கத் தொடங்கியவர்கள் தெருமுனைக்கு வருவதற்குள் நீர் இடுப்பளவு தாண்டிவிடுகிறது.\nதியாகராயர் நகருக்கு வந்த பேருந்துகளெல்லாம் உஸ்மான் ரோடு பாலத்திலேயே நிறுத்திவிட்டு பயணிகளை நீர்வழியில் நடக்கச் சொல்கிறார்கள். வீட்டுக்குச் செல்லும் ஆசையில் இடுப்பளவு, நெஞ்சளவு தண்ணீரில் மக்கள் நடந்துசெல்கிறார்கள்.\nதியாகராய நகருக்கு வந்த அடையாறு ஏற்கனவே நிரம்பியிருக்கிறது. துரைசாமி சுரங்கப்பாதைக்குள்ளும் புகுந்துவிடுகிறது. அந்தத் தெருவோரமாக சாப்பிட சென்ற போத்தீஸ் பணியாளர்களெல்லாம் நீரின் வேகம் கண்டு மிரண்டு ஓடிவருகிறார்கள். நல்லவேளையாக அவர்களை ஆற்றுப்படுத்த அங்கு காவலர்கள் இருக்கிறார்கள்.\nஅடையாறு முதலில் விமானநிலையத்துக்குள் நுழைந்தது. பின்னர் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தை மூடச்செய்தது. இப்போது மாம்பலம் கடைத்தெருவுக்குள்ளும் வந்துவிட்டது.\nமுந்தைய கட்டுரையு.பி.ஐ மொபைல் ஆப்: எப்படி பயன்படுத்துவது\nஅடுத்த கட்டுரை”இரண்டு நாளா வீட்டுல சாப்பாடுகூட செய்யல”: லோல்படும் கூலி வேலையாட்கள்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nசிவகாசியில் பட்டாசு ஆலைகள் கலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்\nசெல்லாத நோட்டுகள்; கசங்கின மக்கள்\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-15T19:56:40Z", "digest": "sha1:OP7HLTKUBR5LYM53LR6PYPYW6BXOPDP7", "length": 11752, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "’ராகுல் காந்தி பொறுப்பில்லாத தலைவர்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’ராகுல் காந்தி பொறுப்பில்லாத தலைவர்’\n’ராகுல் காந்தி பொறுப்பில்லாத தலைவர்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பொறுப்பில்லாத தலைவர் என பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது.\nதிரிபுரா, மேகலாயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களும் தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டவை. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமையும் (பிப்.27), திரிபுரா மாநிலத்தில் கடந்த பிப்.18ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சனிக்கிழமை (இன்று) நடைபெற்று வருகிறது. இதில் திரிபுராவில் 35 இடங்களிலும், நாகாலாந்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 30 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. திரிபுராவில் மற்றும் நாகாலாந்தில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.\nஇந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், ராகுல் காந்திக்கு தேர்தல் முடிவுகள் ஏற்கனவே தெரிந்துவிட்டதால் முன்கூட்டியே அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும் அவர், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் எந்த ஒரு தலைவரும் வெளிநாட்டிற்கு செல்லமாட்டார்கள் என்றும், ராகுல் காந்தி ஒரு பொறுப்பில்லாத தலைவர் என்றும் விமர்சித்துள்ளார்.\nஇதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…\nமுந்தைய கட்டுரைஸ்டாலின் சொன்ன ஐடியா; பிரதமர் மோடிக்கு அழுத்தம் தரத் தயாராகும் தமிழகம்\nஅடுத்த கட்டுரை35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு - Save the Children\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayvee.blogspot.com/2010/10/blog-post_17.html", "date_download": "2018-11-15T19:38:04Z", "digest": "sha1:A2M55GLKMKBZYTGKK4LHMNSVJAZTUQQN", "length": 24142, "nlines": 223, "source_domain": "mayvee.blogspot.com", "title": "தினசரி வாழ்க்கை: நினைவுகள் ஒரு தொடர்கதை", "raw_content": "\nஇரண்டு பெண்கள் நிர்வாணமாய் என்னை கட்டிபிடித்து இருப்பது போல் உணர்தேன். இடது பக்கம் நின்ற கௌஷிக்கை ஏளனமாய் பார்த்தேன் ; அவன் என்னை வெறுப்பாய் முறைதான்.\n\"ok guys ... listen \" என்றாள் திக்க்ஷா எதிரே நின்ற கூட்டத்தை பார்த்து . வழக்கமாய் நடக்கும் வெளிக்கிழமை COMMON SALES MEETING அது.\nதிக்க்ஷா பக்கத்தில் நான் நின்றதால் எல்லோரும் கொஞ்சமாய் ஆர்வமுடன் பார்த்தார்கள்.\nஅடுத்தது ஒரு வாரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று என் டீம்க்கு சொல்லிவிட்டு பெருங்களத்தூர் நோக்கி பைக்கில் பயணமானேன் . ஒரு வாரம் லீவ் கேட்டு விட்டேனே தவிர ; அந்த ஒரு வாரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அறைக்கு வந்த பின்னும் யோசனை தொடர்ந்தது.\nபுத்தகம், சினிமா, போதை...... .... முடிந்தால் ....\n\"டேய் ..ஆபீஸ் இல்லையா \" யுவனுடன் ஆபீஸ் கிளம்பி கொண்டிருந்த அப்பாஸ் கேட்டான். தகவல் அறிந்த பின்பு கிளம்பி போனார்கள் : தனிமை திரும்பி வந்தது .\nகணேஷ் பவனில் ரவா தோசையை மென்றுக் கொண்டிருக்கும் போது ரேடியோ \"நண்பனை பார்த்த தேதி மட்டும்\" பாடலை துப்பி கொண்டிருந்தது. கல்லூரி ஞாபகங்கள் வந்து இனித்த பொழுது அவளின் நினைவுகள் வந்ததுடனே தோசையையும் கசத்தது.\nவெறுமையின் கண்ணாடியில் வெறுமையை தவிர வேறெந்த பிம்பமும் தெரியாது. அதை போல கவலை கொண்ட மனம் இழந்த காதலை தவிர வேறெதுவும் யோசிப்பதில்லை .\nபைக்கில் கிளம்பினேன் . இருபது நிமிஷத்தில் கல்லூரி வந்தது. மனம் ஒரே நேரத்தில் லேசாகவும் பாரமாகவும் இருந்தது. அதைவிட பாரமாக இருந்தது வாட்ச்மேன் கேட்டை திறக்க மறுத்த பொழுது. பணத்தால் அடித்தேன் : வலியில்லாமல் சிரித்துக் கொண்டே கேட்டை திறந்து விட்டான்.\nநண்பர்களும் சேட்டைகளுமாய் சுற்றி திரிந்த நாட்கள் ஒரு முறை கண்முன்னே வந்து போனது . சூரியன் கோவமாய் இருந்தான், வேர்வை அதிகம் வந்தது, கல்லூரி வளாகத்தை சுற்றிய கால்களும் வலித்தது, அந்த இடமும் வந்தது. ஜூனியர்ஸ் காண்டீனில் அருகே இருக்கும் அந்த சிமென்ட் பெஞ்ச். என் காதலியாய் வந்த அவள், வேறொருவனை கல்யாணம் கட்டிக் கொள்ளும் பெண்ணாய் என்னை விட்டு பிரிந்த இடம்.\n\"நல்ல படிச்சு இருக்காரு ...நல்ல சம்பாதிக்கிறாரு ..... \"\nவேறேதேதோ பேசினாள், எதுவும் ஞாபகம் இல்லை. அன்று முதல் அவளது நினைவுகளும் அவள் பேசிய வார்த்தைகளும் தந்த வலி தான் என் மனதை புணர்ந்து கொண்டே இருந்தது.\nகல்லூரியை விட்டு வெளியே வந்துவிட்டேன் , நினைவுகளை சுமக்க முடியாமல் டி கடையில் நின்றுக் கொண்டிருந்த பொழுது ரேடியோ \"சொர்கமாக நான் நினைத்தது, இன்று நரகமாக மாறி விட்டது\" என்று\nபிறகு வந்த நாட்கள் வெறுமையாய் போனது. அப்பாஸ், யுவன் வேலை விஷயமாய் வெளி ஊர் போனார்கள். ஆணுறைக்கு கொஞ்சம் செலவானது. திக்க்ஷா இரண்டு முறை வந்து போனாள்.\nமீண்டும் வெளிக்கிழமை வந்தது. ஆபீஸ்க்கு போக இன்னும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் உலக பொருளாதார ஆடுகள் என்னென்ன பண்ணி இருக்கிறார்கள் என்று படித்துக் கொண்டிருந்தேன். யாரோ விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. கொஞ்சம் குழம்பி போன பின், அது என் போன் தான் என்று அதை எடுக்க போனேன்.\n\"சார் ....\" என்றான் சிவா : மூன்று மாதம் டார்கெட் முடிகாதவன்.\n\" CHENNAI PROPERTY FAIR போட்டு இருக்காங்கல ..... அதுல நம்ம ஸ்டால் போடுறோம் சார் ...\"\n\"அப்படியா ..ரைட்டு போடுங்கப்பா .... திக்க்ஷா மேடம் இல்லாட்டி பிரவீனை....\"\n\"சார் நீங்க வருணும் ......\"\n\"அப்படிங்கிற ..ஆமா PRPOERTY FAIR ல INVESTMENT பத்தி கேட்க ஆளுங்க...... சரி விடு நாளைக்கு வரேன்.\"\nகாலை முதல் டீம் பசங்களுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தேன்.\n\"ஆமா சார் ...ஏன் MBA வுல MARKETING & HR எடுக்கணும்ன்னு சொல்லுறீங்க \n\"ஏன்ன்ன நாளைக்கு நீ ஒரு டீம் லீடர் ஆகிட்டன்னு வைச்சுக்கோ...ஒரு இருபது பேரை ஹான்டில் பண்ண உனக்கு நிச்சயம் ஹுமன் ரிசௌர்ஸ் ஸ்கில்ஸ் தேவைப்படும்.\"\nநேரம் போனது. மதிய உணவும் உள்ளே போனது எல்லோருக்கும் என் செலவில். மாலை நேரம் நெருங்க அதிகமான பேர் வந்தார்கள்.\nகொஞ்சம் பிஸியாக டீம் பசங்களுக்கு அவர்கள் கிளைன்ட் உடன் பேசும் போது உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது ...\n\"மேவி ....\" பழகிய குரலில் என் பெயர் கேட்டது. என்னுடைய அன்றைய அவள். திரும்பி பார்த்த பொழுது\nஇன்று வேறு ஒருவனின் மனைவி என்பது அவள் பதட்டத்துடன் திரும்பி பார்ப்பதில் இருந்தே தெரிந்து கொண்டேன். கல்லூரி நாட்களில் அவளை பார்க்கும் பொழுதெல்லாம் வரும் அழகிய அவஸ்தைகள் எதுவுமில்லை ஏனென்றால் நானும் அவளுடைய அவனாக இல்லை. காயம் பட்ட உணர்வுகள் எதுவும் தலைகாட்டவில்லை.\n\"மேவி... அப்படியே வா ....அங்க உட்கார்ந்துகிட்டு என் கிட்ட கிளைன்ட் கிட்ட பேசுற மாதிரியே பேசு....\"\n\"காயத்திரி ....\" ஒருவன் ஐந்து வயது சிறுவனை கையில் பிடிபதபடி வந்தான்\n\"ஒரு INVESTMENT PLAN பத்தி கேட்டுட்டு வரேன் .நீங்க FOOD COURTக்கு போய்அவனுக்கு எதாச்சு சாப்பிட வாங்கி தாங்க . நான் இதோ வரேன்.\"\nநான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன், பார்வையில் இருந்து அவன் மறைந்தான். திரும்பி அவள் என்னை பார்த்தாள்.\nஎனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. வேலை விஷயமாய் உட்கார்ந்து இருந்ததால் ரொம்ப உணர்ச்சியை காட்ட முடியவில்லை. வேஷமிட்டு பழகி பல வருடங்கள் ஆகிவிட்டது, அதனால் சாதரணமாய் உட்கார்ந்து இருந்தேன். அவள் தான் தவிப்பாய் தவித்து கொண்டிருந்தாள். எனக்கு டார்கெட்யை பற்றி தான் கவலையாக இருந்தது. டீம் பசங்களை அப்பப்பொழுது பார்த்து கொண்டிருந்தேன்.\nஅவளின்னும் பேசவில்லை. எனக்கு வேறொருவன் மனைவியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.\nஅப்பொழுது தான் கண்களை பார்த்தேன். கலங்கி இருந்தது. கன்னங்களில் இரண்டு கண்ணீர் துளி. சிவா ஏதொரு ஆளிடம் கையெழுத்து வாங்கி கொண்டு இருந்தான்.\nதிக்க்ஷாவை பற்றி சொல்லலமா என்று யோசித்தேன்.\nதலையை குனிந்து அழுக ஆரம்பித்தாள். முக்கு சிந்தினாள்.\n\"சார் இரண்டு LOGIN ....\" என்று சொல்லியபடி திரும்பிய சிவா இவள் அழுவதை பார்த்தவுடன் மேற்கொண்டு பேசாமல் திரும்பி கொண்டான்.\nமுகத்தை திருப்பி பார்த்தேன். அவளை காணவில்லை தூரத்தில் நடந்து போய் கொண்டு இருந்தாள். அவள் பின்னாடியே தொடர்ந்து போக என்னோ தோன்றவில்லை.\nகொஞ்சம் நேரம் கழிந்து காப்பி சாப்பிட போனேன். டோக்கன் வாங்கிவிட்டு காப்பிக்காக காத்திருந்த போது. அவளை பார்த்தேன்.\nகொஞ்சம் உடம்பு போட்டிருந்தாள். குழந்தையை போட்டு அடித்து கொண்டு இருந்தாள்.\n\"ஏம்மா இன்னைக்கு மட்டும் குழந்தையை போட்டு இப்படி அடிக்குற \" அவளுடைய கணவன் என்பவன் கேட்டு கொண்டிருந்தான். அவள் முகத்தில் ஏதொரு சொல்லமுடியாத வலி தெரிந்தது.\nஅன்றைய நாள் பொழுதின் டார்கெட் முடித்த பிறகு : இரவு பெருங்களத்தூர் கணேஷ் பவனில் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.\n\"உறவுகள் தொடர்கதை ; உணர்வுகள் சிறுகதை ....\" ரேடியோ பாடிக் கொண்டு இருந்தது.\nஒரு இட்லி மிச்சம் இருந்தது. கை கழுவி, காசு தந்துவிட்டு அறைக்கு வந்தேன்.\nமீண்டும் அவளின் நினைவுகள். நிஜத்தில் வேறொருவனில் மனைவியாக இருந்தாலும் : நினைவுகளில் இன்னும் அவள் என் காதலியாக தான் இருந்தாள் .\nஜன்னல் வழிய வானத்தை பார்த்தேன். இருள். நான் தேடி கொள்ளாத இயலாமைகளின் வலி வலித்தது. தனிமை. அப்பாஸ் யுவன் இன்னும் வரவில்லை.\nகாகிதம் எடுத்து எதாவது எழுதி மனதை திசை திருப்பலாம் என்று பார்த்தேன். எழுத்துக்களாய் ஒன்றும் வரவில்லை .\n\"MAYVEE ..... BE ... MBA ... MS ....\" பட்டங்கள் இருந்தது...ஆனால் அவள் இல்லையே என்ற எண்ணம் அழுகையில் முடிந்தது.\nகண்களை மூடினேன். திக்க்ஷா, காயத்திரி, அவள் கணவன், அவளின் குழந்தை, அம்மா அப்பா ; எல்லோரும் கண்முன்னே வந்தார்கள்.\nபல குழப்பத்துடன் தூங்காமல் இரவை கழித்தேன்.\nLabels: கதை, சிறுகதை, புனைவு\nரொம்ப நல்லாயிருக்கு மேவி.. எப்பவுமே உண்மைக்கு நெருக்கமா எழுதப்படும் எழுத்துகள்தான் அழகா இருக்குது..:-)))\n/* வாட்ச்மேன் கேட்டை திறக்க மறுத்த பொழுது. பணத்தால் அடித்தேன் : வலியில்லாமல் சிரித்துக் கொண்டே கேட்டை திறந்து விட்டான். */\nஇந்த வரிகளில் இருந்த creativity எனக்கு பிடித்திருந்தது..\nநடை அருமையா இருக்கு மேவீ .\nஉணர்வுகளைச் சொல்லத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளும் அருமை.மொத்தத்தில கலக்குற சந்துரு.\n எழுத்து நடை மிகச் சிறப்பு\nமைனஸ்: என்னவோ ஒரு வெறுமை கதையின் கருவில். ஆனால் அதுவும் ஒருவகையில் ப்ளஸ்தான் இது போன்ற கதைக்கு.\n//வெறுமையின் கண்ணாடியில் வெறுமையை தவிர வேறெந்த பிம்பமும் தெரியாது.//\n//\"ஆமா சார் ...ஏன் MBA வுல MARKETING & HR எடுக்கணும்ன்னு சொல்லுறீங்க \n\"ஏன்ன்ன நாளைக்கு நீ ஒரு டீம் லீடர் ஆகிட்டன்னு வைச்சுக்கோ...ஒரு இருபது பேரை ஹான்டில் பண்ண உனக்கு நிச்சயம் ஹுமன் ரிசௌர்ஸ் ஸ்கில்ஸ் தேவைப்படும்.\"\n@ கார்த்திகை பாண்டியன் : நன்றி ..... என்ன சொல்லுறதுன்னே தெரியல\n@ பிரபகாரன் : அப்படியா நன்றி பாஸ் ....பிறகு இது உண்மை சம்பவம் இல்லைகோ ...\n@ ஸ்ரீ : தேங்க்ஸ் தல\n@ எஸ்.கே. : ரொம்ப நன்றிங்க. தொடர்ந்து வாங்க\n@ கார்த்திக் : நன்றி தம்பி\n@ பரிசல்காரன் : எழுத்து பிழைகளை குறைத்து கொள்ள முயற்சிக்கிறேன்\n@ சரண் : நாங்களும் யோசிப்போம் ல ...ஹி ஹி ஹி ஒரு வேளை நான் இலக்கியவாதி ஆகிட்டேனோ \n//இரண்டு பெண்கள் நிர்வாணமாய் என்னை கட்டிபிடித்து இருப்பது போல் உணர்தேன்.//\n//அவளின்னும் பேசவில்லை. எனக்கு வேறொருவன் மனைவியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.//\nஎன்ன கொடுமை சார் இது........\nகதாபாத்திரம் - {சிறுகதை }\nகனவொன்றில் உறைந்த அபலை - அய்யப்பமாதவன்\nSubscribe To தினசரி வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/disney-hipster-selfie-ta", "date_download": "2018-11-15T19:06:09Z", "digest": "sha1:FLAE4EBFUB5XGUWAKTQHZUF57E3NBQNW", "length": 4945, "nlines": 89, "source_domain": "www.gamelola.com", "title": "(Disney Hipster Selfie) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/videos/author/17-jafar.html?start=7432", "date_download": "2018-11-15T19:25:20Z", "digest": "sha1:7ZL7VRC6FXQRFUAMDEWCUFMUIAAKPLKJ", "length": 9359, "nlines": 143, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப்ரிடி\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nதேர்தலுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை: தமிழிசை\nவிருதுநகர்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்த தேர்தலுக்கான வியூகங்களை வகுப்போம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nகாட்மாண்டு - புதிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நேபாளத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nகிரண்பேடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து\nபுதுடெல்லி; டெல்லி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண்பேடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் - பா.ம.க.பரபரப்பு அறிக்கை\nசென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தெரிவித்துள்ளது.\nராஜபக்சே வீட்டில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை\nகொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.\nஉலகக்கோப்பை போட்டிகள் மாற்றம் தேவை: திராவிட்\nபுதுடெல்லி: உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்படும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.\nபிசிசிஐ படு தோல்வி - ஸ்டீபன் பின் அபார பந்து வீச்சு\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டியில் பிசிசிஐ அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்துள்ளது.\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய…\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு…\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று ப…\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்பு…\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/tag/gotabaya-rajapaksa/", "date_download": "2018-11-15T19:06:00Z", "digest": "sha1:HZZ3HPAVMJMTXHDZEY3U46JTAD6INM3U", "length": 7010, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "Gotabaya Rajapaksa Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Gotabaya Rajapaksa\nகோத்தபாய ராஜபக்ஷவின் அதிரடி அறிவிப்பு- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம்\nதற்போதைய அரசாங்கம் போலியானது- அடுத்து நடக்கப் போவதை பாருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ள கோத்தபாய\nகோட்டாபய ராஜபக்ஷவிடம் விசேட மேல் நீதிமன்றம் மீண்டும் விசாரணை\nதற்போதைய ரூபா வீழ்ச்சியை கட்டுப்படுத்த கடந்த அரசாங்கத்திடம் திட்டங்கள் காணப்பட்டது: கோட்டாபய\nஎன் மீது தாக்குதல் நடத்த திட்டம்: கோட்டாபய ராஜபக்ஷ\nமைத்திரி-கோட்டாபயவை கொலைசெய்ய சதித்திட்டம்: குரல் பதிவை ஒப்படைக்க உத்தரவு\nகோத்தபாயவிடம் 3 மணி நேர விசாரணை\nகோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான நிதி முறைக்கேடு வழக்கு நிறைவு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக ஆஜரான கோட்டாபய\nகோட்டா வழக்கை விசாரிக்க இடைக்கால தடை\nநாட்டு மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது – கோட்டாபய\nகோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்ய நடவடிக்கை\nகோட்டாபய உள்ளிட்ட 6 பேர் தவறிழைத்துள்ளனர் – சட்டமா அதிபர்\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டி\nகோட்டாபய ராஜபக்ஸ தம்மை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது\nகோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன\nபுதிய அரசியலமைப்பு யுத்த வெற்றியை கிளறக்கூடாது : கோடாபய\nகோத்தாபய ராஜபக்ச உருவாக்கும் புதிய சமூக அமைப்பு\nவெலிக்கடை சிறைச்சாலையினுள் இடம்பெற்ற கூட்டு கொலை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது:...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/virat-kholi-meets-smriti-mandhana-harmanpeet-kaur/", "date_download": "2018-11-15T18:28:15Z", "digest": "sha1:RJXAZAPOQZQJCTADWZDNMANMMWUBIYXX", "length": 13634, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "பெங்களுருவில் இவர்களை சந்தித்தாரா கேப்டன் விராட் கோலி. வைரல் போட்டோ உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nHome News பெங்களுருவில் இவர்களை சந்தித்தாரா கேப்டன் விராட் கோலி. வைரல் போட்டோ உள்ளே.\nபெங்களுருவில் இவர்களை சந்தித்தாரா கேப்டன் விராட் கோலி. வைரல் போட்டோ உள்ளே.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா 3-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. நான்காவது போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. நேற்றைய போட்டியிலும் வென்றிருந்தால் முதல் முறையாக ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து 10 வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கலாம்.இந்திய அணி சாதனை படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. நான்காவது ஒரு நாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.\nஇந்த போட்டி முடிந்த பின் கேப்டன் விராட் கோலி பெண்கள் கிரிக்கெட் டீமை சேர்ந்த ஸ்ம்ரிதி மந்தானா, ஹர்மன்பீத் கவுர், மற்றும் கவிதா பாட்டில் ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த போட்டோவை பிசிசிஐ தங்கள் ட்விட்டெர் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளனர்.\nமித்தாலி ராஜ் தலைமையிலான பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் பைனல் வரை சென்றதிற்கு ஸ்ம்ரிதி மந்தானா மற்றும் ஹர்மன்பீத் கவுர், மிக உறுதுணையாக இருந்தவர்கள்.\nஇவர்கள் சில நிமிடங்கள் கிரிக்கெட் பற்றி உரையாடினார்கள்.\nஇதற்க்கு முன்னதாக ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், ஆரோன் பின்ச் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. வார்னர் 119 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரியுடன் (124) ரன்கள் எடுத்தார்.அவரை தொடர்ந்து சதத்தை நெருங்கிய பின்ச், உமேஷ் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். இவர் 96 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன் (94) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித்தையும் உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். ஹேண்ட்ஸ்கோம்ப் (43) அதிரடியாக செயல்பட, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (15), மாத்யூ வேட் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக உமேஷ் 4 விக்கெட் வீழ்த்தினார்.\nபின், களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித், ரகானே அபார துவக்கம் தந்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். ரிச்சர்ட்சன் பந்தில் ரகானே (53) ஆட்டமிழந்தார். ரோகித் (65) ரன்-அவுட்டானார். கோலி (21) எடுத்த நிலையில் பௌல்ட ஆனார். அதிரடி வீரரான ஹர்திக் பாண்ட்யா 40 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட (41) ரன்கள் எடுத்து ஜாம்பா ‘சுழலில்’ அவுட்டானார். சிறப்பாக செயல்பட்ட ஜாதவ் அரை சதம் கடந்தார்.\nமழை குறுக்கிட, போட்டி சில நிமிடம் பாதிக்கப்பட்டது. பின், போட்டி துவங்கியது. ஜாதவ் (67) ரன்களில் ஆட்டமிழந்தார். பாண்டே (33) ரன்களில் அவுட்டானார்.ஒரு சிக்சர் விளாசிய தோனியும் (13) அணியை கைவிட்டார். கூல்டர் பந்தில் அக்சர் (5) வெளியேறினார்.இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஷமி (6), உமேஷ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வரும் அக்.,1ல் நாக்பூரில் நடக்கவுள்ளது.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/sasikumar-producers-turns-villain/29281/", "date_download": "2018-11-15T18:35:24Z", "digest": "sha1:2AS664AIWCCDKGPVFJBRZZ5L3EDMQYDC", "length": 6118, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "வில்லன் நடிகராக மாறிய சசிகுமார் படத்தின் தயாரிப்பாளர் - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nHome சற்றுமுன் வில்லன் நடிகராக மாறிய சசிகுமார் படத்தின் தயாரிப்பாளர்\nவில்லன் நடிகராக மாறிய சசிகுமார் படத்தின் தயாரிப்பாளர்\nவில்லன் நடிகராக மாறிய சசிகுமார் படத்தின் தயாரிப்பாளர்\nசசிகுமார் தற்போது ‘அசுரவதம் மற்றும் நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இன்னும் ஒருசில மாதங்களில் வெளிவரவுள்ளது.\nஇந்த நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ‘குற்றம் 23’, ‘தடம்’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி அவரே இந்த படத்தின் வில்லனாகவும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ள இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க ஒரு புதுமுகம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், கல்லூரி மாணவியான இவருக்கு இந்த படத்தின் அறிமுகம் நல்ல எண்ட்ரியை கொடுக்கும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகையும் முக்கியவேடத்தில் நடிக்கவுள்ளாராம்.\nPrevious articleஇருசக்கர வாகனத்தில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்த மர்ம நபர்கள்\nNext articleசினிமாவில் அவதாரம் எடுக்கும் சூர்யாவின் தங்கை\nஎன் சம்பளத்தை கொடுங்க ; கதறும் மெர்சல் பட மேஜிக்மேன் : வீடியோ\nவிபரீத காதல்: ஆண்ட்டியை குத்திக் கொலை செய்த வாலிபர்\nஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் திருமணம் : விசாகனின் சொத்து மதிப்பு தெரியுமா\nநயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் டிரைலர்\nஓவியாவுக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் ஆதரவு\nரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் தரும் ட்ரீட்\nடப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறிய பிரபல நடிகை\nநாடோடிகள் சின்னமணி நமோ நாராயணா ரேஞ்சில் விளம்பரம் தேடும் தமிழ்ப்பட குரூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/H", "date_download": "2018-11-15T19:34:43Z", "digest": "sha1:Z7OJRJQCWL6GOT2IT3MRKGXPQUHYZVVK", "length": 5456, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nமன்னிக்கவும், நீங்கள் தேடிய தகவல் இல்லை\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/05175335/1211568/Natarajar-statue-robbery-attempt-police-investigation.vpf", "date_download": "2018-11-15T19:45:17Z", "digest": "sha1:3RAQBU7VJ3N2Q5UZCQINIJNQZHO42H36", "length": 16567, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "350 ஆண்டு பழமையான மரகதக்கல் சிலையை திருட முயற்சி- தனிப்படை போலீஸ் தீவிரம் || Natarajar statue robbery attempt police investigation", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n350 ஆண்டு பழமையான மரகதக்கல் சிலையை திருட முயற்சி- தனிப்படை போலீஸ் தீவிரம்\nபதிவு: நவம்பர் 05, 2018 17:53\nராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் 350 ஆண்டு பழமையான மரகதக்கல் சிலையை திருட முயற்சி செய்த கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #NatarajarStatue\nராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் 350 ஆண்டு பழமையான மரகதக்கல் சிலையை திருட முயற்சி செய்த கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #NatarajarStatue\nராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்கள நாதர் சமேத மங்களேஸ்வரி கோவில் அமைந்து உள்ளது. இங்கு நடராஜருக்கு என உள்ள தனி சன்னதியில் 5ம அடி உயர பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.\n350 ஆண்டுகள் பழமையான இந்த சிலைக்கு ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசன நாளில் மட்டும் சந்தனம் களையப்பட்டு பூஜைகள் நடைபெறும்.\nகோவிலில் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் விலை மதிப்பு மிக்க இந்த சிலையை திருட முயற்சி செய்தனர்.\nஅப்போது காவலாளி செல்லமுத்து தடுக்க முயன்றதால் அவரை கொள்ளையர்கள் தலையில் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.\nநடராஜர் சன்னதி கதவை உடைக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பினர்.\nதமிழகம் முழுவதும் திருட்டு போன கோவில் சிலைகளை மீட்டெடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் உத்தர கோசமங்கை கோவிலில் நடந்துள்ள இந்த கொள்ளை முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகோவிலில் சிலைகளை திருட முயன்றது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா நேரடி விசாரணை நடத்தினார். மேலும் கொள்ளையர்களை பிடிக்க கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவலாளி செல்ல முத்துவிடம் விசாரணை நடத்தினர்.\nசிலையை திருட முயன்றது வடநாட்டு கும்பலா அல்லது உள்ளூரைச் சேர்ந்தவர்களா என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் கோவிலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #NatarajarStatue\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nமத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம்\nதொப்பூர் அருகே இளம்பெண் மாயம்\nகறம்பக்குடி அரசு பள்ளி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்\nரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிப்பு - ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு வர நடவடிக்கை\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://awesummly.com/news/7631696/", "date_download": "2018-11-15T19:31:47Z", "digest": "sha1:LM32YGUVRDYF4MAO7EWPJ66QOLYM7MN4", "length": 3115, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "'சர்கார்' படத்தின் காட்சிகளை நீக்கியது ஏன்? சன் பிக்சர்ஸ் விளக்கம் | Awesummly", "raw_content": "\n'சர்கார்' படத்தின் காட்சிகளை நீக்கியது ஏன்\n'சர்கார்' படக் காட்சிகளை நீக்கியது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த நடிகர் பேனர்களை கிழித்தனர். இதனால் சில இடங்களில் கட்சிகள் ரத்து செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gnutamil.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-11-15T19:52:14Z", "digest": "sha1:CXMYQGVXITALQBW64VNP5GB46FKXVJG5", "length": 41988, "nlines": 248, "source_domain": "gnutamil.blogspot.com", "title": "GNU/Linux - குனு லினக்ஸ்: தமிழக அரசின் இலவச மடிக்கணினி ஒரு பார்வை", "raw_content": "GNU/Linux - குனு லினக்ஸ்\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...\nதமிழக அரசின் இலவச மடிக்கணினி ஒரு பார்வை\nதமிழகமும், தமிழக மக்களும் இந்திய நாட்டிற்கே முன்னோடிகள் என்பதை தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கியிருக்கும் இலவச மடிக்கணினித் திட்டம் மூலமே தெரிந்துக்கொள்ளலாம்.\nஇந்த இலவச மடிக்கணினித் திட்டம் ஒரு புரட்சிக்கரமான திட்டமும் கூட. இந்த திட்டத்தின் மூலம் தமிழக மாணவர்களின் திறமை மற்ற மாநிலத்தவர்களுடனும், நாட்டினருடனும் போட்டிப் போடும் அளவிற்கு உயரும்.\nகணினியினை இதற்கு முன் தன் கரங்களால் தீண்டிப்பார்க்காத மாணவர்கள் கூட இன்றைக்கு தன்னுடைய மடியில் மடிக்கணினி எனும் அற்புதமான அறிவுக் குழந்தையினை தவழவிட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த சாதனை நம்முடைய தமிழக அரசினையே சாரும்.\nஇன்று தொலைக்காட்சிப் பெட்டி நம்மை எந்தளவிற்கு பண்பாட்டு படையெடுப்பின் மூலம் அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை கண்கூடக் காண்கிறோம். அவ்வாறு இருக்கையில் இந்த இலவச மடிக்கணினி திட்டம் உண்மையிலேயே தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.\nரிச்சர்.எம்.ஸ்டால்மன் அவர்கள் சென்னைக்கு வருகைத் தந்த பொழுது கேரளா மாநிலத்தைக் குறிப்பிட்டு சொன்னார் (நேர்காணல் இங்கு தமிழில் உள்ளது). கணினிதொழில்நுட்பத்தில் அவர்கள் லினக்ஸ் இயங்குதளத்தையும், அகம் திறந்த மென்பொருள்களையுமே பயன்படுத்தி வருகின்றனர். அதுபோல...\nதமிழக அரசு அளித்துள்ள இந்த இலவச மடிக்கணினியில் விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளம் இரண்டையும் இரட்டை நிறுவலாக அளித்தற்கு பதிலாக, லினக்ஸ் இயங்குதளத்தை மட்டும் நிறுவிக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஅரசுக்கும் பலகோடி ரூபாய்கள் மிச்சப்பட்டிருக்கும், அவ்வாறு மிச்சப்பட்ட தொகையினை தமிழக அரசு மக்கள் நலனுக்குக்காக பயன்படுத்தியிருக்கலாம்.\nஇத்தனை லட்சம் தமிழக மாணவர்களும் லினக்ஸ் பயன்படுத்த கற்றுக்கொண்டால் அது எவ்வளவு பெரிய புரட்சியாகவும், செய்தியாகவும், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகவும் இருந்திருக்கும்.\nஇந்த செய்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் கூட அரசு இதை செயல்படுத்த விரும்பவில்லை. 'ஹிலாரி க்ளிண்டன்' அவர்களின் வருகைக்கூட இதற்கு ஒரு காரணம் என்று வினவு இணையதளத்தில் செய்தி வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி\nஇதைப் பற்றி தெஹெல்கா இதழ் வெளியிட்ட கட்டுரை\nஇடதுசாரி இணையதளமான மாற்று தளம் கூட லினக்ஸா விண்டோசா என்று ஒரு மிக அருமையான கட்டுரையினை வெளியிட்டிருக்கிறது.\nமாணவர்களுக்கு லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்த கடினமாக இருக்கும், ஏதாவது பிரச்சனை என்றால் ஆலோசனைகள், உதவிகள் கிடைக்காது என்று கூறினால் அது ஒரு தவறான வாதமே. ஏனென்றால் கணினியை முதன்முதலாக பயன்படுத்துபவருக்கு விண்டோஸ் இயங்குதளமாக இருந்தாலென்னா, லினக்ஸ் இயங்குதளமாக இருந்தாலென்னா அவர்களின் தேவை கணினியின் மூலம் நிறைவேறினால் சரி.\nஅத்துடன் இன்று தமிழிலேயே லினக்ஸைப் பற்றி நிறைய வலைதளங்கள் வந்தாச்சு. ஏன் லினக்ஸைப் பற்றி தமிழிலேயே கணியம் என்ற அற்புதமான மாத இதழ் கூட வந்தாச்சு இதற்கு மேல் என்ன வேணும். லினக்ஸை பயன்படுத்த ஆரம்பித்தால் அதனைப் பற்றிய விவாதம் மாணவர்களிடம் நடக்கும், இதைப் பற்றிய செய்திகளை தேடுவார்கள், போகப் போக லினக்ஸைப் பற்றி நிறைய தெரிந்துக்கொள்வார்கள்.\nTAMILNADU GOVT. FREE LAPTOP என்ற வலைதளமும் ஆரம்பிக்கப்பட்டு நான்கைந்து கட்டுரைகள் கூட எழுதி வெளியிடப்பட்டு விட்டது.\n'லினக்ஸ் பயன்படுத்துவது கடினம்' இப்படியொரு எண்ணம் கணினி பயன்படுத்துபவர்களிடமும், கணினி அறிவியல் படிக்கும் மாணவர்களிடமும் ஏன் பல்கலைகழகங்களிலும், கல்லூரிகளிலும் கணினி அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களிடமும் கூட இருந்து வருகிறது,\n'லினக்ஸ் பயன்படுத்துவது கடினம்' என்ற செய்தியும் பரப்பப்பட்டும் வருகிறது. இந்த தவறினை ஆசிரியர்கள் எந்த தருணத்திலும் செய்யக்கூடாது.\nஇப்படியே பயன்படுத்துவது கடினம் என்றுக் கூறிக்கொண்டே போனால் எப்பொழுதுதான் லினக்ஸைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது.\nஎந்தவொரு அறிவியல் தொழில்நுட்பமும், கண்டுபிடிப்பும் சமுதாயத்திற்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்பட வேண்டும். அவ்வாறு அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் நல்ல முறையில் பயன்படுத்திய நாடுகள் இன்று பொருளாதார ரீதியாகவும், வாழ்கைத்தரத்திலும் உயர்ந்திருக்கின்றன.\n'என்னங்க மாணவர்களுக்கு போயி மடிக்கணினியினைக் கொடுக்கலாமா' அதை அவர்கள் தவறாக பயன்படுத்தத்தானே வாய்ப்பிருக்கிறது என்று குறைக்கூறுபவர்களும் உண்டு.\nஇதில் குறைக்கூற என்ன இருக்கிறது. மிகவும் அற்புதமான ஒரு கருவியினை அரசு மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறது, இந்தக் கருவியினைப் பயன்படுத்தி தங்களுடைய கல்வியறிவையும், பொதுஅறிவையும், கணினியினை இயக்கும் அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம். இதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டியது மாணர்வர்கள் ஒவ்வொருவரினுடைய கடமை.\nநான் ஒரு Diploma and B.E., Computer Science படித்த மாணவன் என்ற முறையில் கூறுகிறேன் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள இலவச மடிக்கணி நல்ல அமைப்புடனும், போதுமான வன்பொருள்களையும் கொண்டுள்ளது.\nCD/DVD Drive, Bluetooth, WiFi, வசதிகள் இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. இந்த வன்பொருள்கள் பயன்பாட்டிற்கு அவசியம் வேண்டும் என நினைத்தால் தனியாக வாங்கி இணைத்துக்கொள்ளலாம்.\nWiFi அந்தளவிற்கு தேவைப்படாது WiFi வசதி உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேவைப்பட்டால் வாங்கி இணைத்துக்கொள்ளலாம்\nCD/DVD Drive கொஞ்சம் விலை கூடுதலான வன்பொருள், என்னைப் பொறுத்த மட்டில் CD/DVD Drive ஆனது இயங்குதளங்களை நிறுவமட்டும்தான் பயன்படுகிறது\nஇப்பொழுது இயங்குதளங்களைக் (விண்டோஸ்-7, உபுண்டு ) கூட USB மூலம் நிறுவிக்கொள்ளலாம்.\nஇதைவிட இன்னொரு கொடுமை என்னை சந்திக்கும் சில தோழர்கள் யாம்பா கதிர்வேலு இந்த அரசு கொடுத்த மடிக்கணினி என்ன விலை அடக்கமாகும் எனக் கேட்கிறார்கள் ஏன் இந்த கேள்வியினைக் கேட்கிறார்கள் என்று எனக்கொன்றும் புரியவில்லை, விலையினை வைத்து மடிக்கணினியின் செயல்திறனை அளவிடக்கூடாது.\nகணினி அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள் (12-ம் வகுப்பு மாணவர்களிலிருந்து - பொறியியல் படிக்கும் மாணவர்கள் வரை) இந்த இலவச மடிக்கணினியினை மேலும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இலவச மடிக்கணினி மிகப்பெரிய பயன்மிக்க மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவிசெய்யக்கூடிய ஒன்று.\nநல்ல முறையில் பயன்படுத்துவது, தவறான முறையில் பயன்படுத்துவதும் மாணவர்களின் கையில்தான் இருக்கிறது.\nஇணைய வசதியினை கைப்பேசி மூலம் இணைத்து இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். என்னைப் போன்ற கிராமப் புற மாணவர்கள் இணைய வசதியினைப் பயன்படுத்த நகரங்களை நோக்கி செல்ல வேண்டிய அவசியமில்லை. சுருக்கமாக சொல்லப் போனால் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய பயன்மிக்க உதவி.\nஇன்றைய தேதியில் ஒரு குக்கிராமமாக இருந்தால் கூட அங்கு 2-பொறியியல் படிக்கும் மாணவர்கள், 10-கல்லூரிப் படிப்பு படிக்கும் மாணவர்கள், 5-பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் கண்டிப்பாக கணினியினைப் பற்றி தெரிந்தவர்களாகவும், கணினியைப் பற்றி முன் அனுபவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள், கணியினை இயக்குவதுப் பற்றி சந்தேகம் உள்ள மாணவர்கள் இவர்களிடம் கேட்டு தெளிவடைந்துக் கொள்ளலாம்.\nகணினி பயிற்சி மையத்திற்குச் சென்று பயிலும் மாணவர்கள் அங்கு சொல்லிக்கொடுத்ததை வீட்டிற்கு வந்து சுதந்திரமாகவும், கூடுதலாகவும் செய்துப்பார்க்கலாம்.\nசொந்தமாக நிரல்கள் எழுதிப் பார்க்கலாம், இன்னும் நிறைய சொல்லிக்கொண்டேப் போகலாம். 5-மணி நேரத்திற்கு குறையாமல் மின்சக்தி இந்த இலவச மடிக்கணியில் இருக்கிறது. ஆகையால புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஏ.சி யை விட அற்புதமான குளிர்ச்சியினைக் கொண்ட நல்ல சுத்தமான கற்றோட்டத்துடன் உள்ள மரத்தடி நிழல்கள் கிராமங்களிலே உண்டு அங்கு எடுத்துச்சென்று கணினி பயிலலாம்.\nஉங்களுக்கு தெரியாமலையே நீங்க கணினியில் வல்லுனராகிக் கொண்டிருப்பீர்கள். ஆக மொத்தம் இந்த ' இலவச மடிக்கணினி மாணவர்களிடையே மாற்றத்தைக் கொண்டும் வரும் கணினி'.\nஇந்தப் பதிவு கொஞ்சம் முன்னாடியே பதிவு செய்திருக்க வேண்டும் வேலைப்பளு, காரணமாகவும், இணைய வசதியின்மையினாலும் பதிவு செய்ய முடியவில்லை. இலவச மடிக்கணினித் திட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை அதை பதிவு செய்தேன் அவ்வளவுதான்.\nலினக்ஸ்-யை பற்றியும், தங்களின் ஆதங்கத்தையும் படித்தேன். நீங்கள் சொல்வது போல் மாணவர்கள் தவறாக பயன் படுத்தாமல் இருந்தால் நலம்.\nநீங்கள் குறிப்பிட்டது போல் இந்த மடிக்கணினி திட்டம் கிராமபுற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அதை அவர்கள் தவறாக பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது.\nசரியாக வழிகாட்டினால் மாணவர்கள் தவறாக செல்லும் ஆபத்தை குறைக்கலாம். வழிகாட்டுதல் இல்லாமல் இருப்பதே அவர்கள் தவறான வழிக்கு கொண்டுசெல்கிறது. மாணவர்களை ஒபன் சோர்ஸ் போன்ற தன்னார்வ குழுமங்களில் ஈடுபட அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்\nநீங்கள் கூறுவது உண்மைதான் மணி. அதற்கான முயற்சிகளை செய்வோம். லினக்ஸ் பயன்படுத்துவதின் நன்மையினையும், இதன் பின்புலத்தில் உள்ள அரசுகளின் அரசியல் தலையீடுகளையும், சமுதாயத்திற்கான பயனையும் மாணவர்களிடத்தில் எடுத்துக்கூறுவோம்.\nமூன்று மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு இந்த மடிக்கணினி கொடுத்தார்கள். என்னுடன் படிப்பவர்கள் கொடுத்த ஒரு மணி நேரத்திலேயெ அவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர். பலபேர் லேப்டாப்பில் படம் ஒட அமைதியாக சிரித்துகொண்டிருந்தனர். என்னத்த சொல்றது...\nமரியாதைக்குரிய நண்பரே,வணக்கம். தங்களது பதிவுகள் பயனுள்ளதாக இருக்கின்றன.வாழ்த்துக்கள்.மரியாதைக்குரிய திண்டுக்கல் தனபாலன் அவர்கள் அத்தனை வலைப்பதிவுகளையும் பார்வையிடுபவர் போல தெரிகிறார்\nநீங்கள் சொன்ன செய்திகள் அனைத்து மிக அருமை. தவறாமல் பயன்படுத்தாமல் இருந்தால் இன்னும் அருமை. நன்றி தோழரே\n வெகு நட்களாக வலைப்பூவை பார்வையிட முடியவில்லை,\nஇங்கு ஒரு பிழை தோழரே\n//CD/DVD Drive கொஞ்சம் விலை கூடுதலான மென்பொருள், என்னைப் பொறுத்த மட்டில் CD/DVD Drive ஆனது இயங்குதளங்களை நிறுவமட்டும்தான் பயன்படுகிறது//\nநன்றி அருமைத் தோழர் சரவணன் அவர்களே. பிழையினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. பிழையினை திருத்தம் செய்து விட்டேன். தாங்களும் ஓய்வு நேரங்களில் லினக்ஸ் தொடர்பான கட்டுரைகளை எழுதி தொடர்ந்து பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nம் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் தோழா.....\nநல்ல தகவல் அரசு மடிகணினி பற்றி விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகைபேசி இல்லாமல் வாழ முடியுமா\nதமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux ...\nதமிழக அரசின் இலவச மடிக்கணினி ஒரு பார்வை\nFree and Open-Source Software(FOSS) மற்றும் Linux ஆர்வலன். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவன்.\nஇணைய போதையிலிருந்து மீள்வது எப்படி\nஉனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் பெற்றுக்கொள்.\nகணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்\nலினக்ஸில் தமிழில் தட்டச்சு செய்யவது எப்படி\nஉபுண்டு 18.04 LTS -இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nகேஉபுண்டு(Kubuntu) 18.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nஉபுண்டு 14.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்தல்\nஉபுண்டு 9.10 ல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85/", "date_download": "2018-11-15T19:59:24Z", "digest": "sha1:Z6A7GQFOV27ZTLM5ESDLN6CNZKQQ4DLV", "length": 11142, "nlines": 182, "source_domain": "ippodhu.com", "title": "அவையை வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES அவையை வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ; திமுக வரவேற்பு\nஅவையை வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ; திமுக வரவேற்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான தங்கதமிழ்ச்செல்வன், அவையை வெளிநடப்பு செய்தார்.\nஅதிமுகவில் தற்போது மூன்று அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சட்டமன்ற உறுப்பினர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 34 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் அவர்கள், டிடிவி தினகரனுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து வலியுறுத்தியும் உள்ளனர்.\nஇந்நிலையில், விடுமுறைக்குப் பின்னர், சட்டப்பேரவை திங்கட்கிழமை (இன்று) மீண்டும் கூடியது. அப்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி மூன்றாண்டுகளாகியும் பணிகள் நடைபெறாததைக் கண்டித்து தங்கதமிழ்ச்செல்வன் அவையை வெளிநடப்பு செய்தார். தங்கதமிழ்ச்செல்வனின் வெளிநடப்பை, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.\nஇதையும் படியுங்கள் : லவ்வுன்னு சொல்லி திருநங்கைகளை ஏமாத்துறாங்க\nமுந்தைய கட்டுரைவிமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசு; ஜெட் ஏர்வேஸ் அசத்தல்\nஅடுத்த கட்டுரை’ரஜினிகாந்த் சிங்கிளாக அரசியலுக்கு வருவார்’\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2017/03/blog-post_99.html", "date_download": "2018-11-15T19:44:43Z", "digest": "sha1:WQMYHF6S2JPUNID253YS5E5GILVF452B", "length": 22006, "nlines": 221, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: கொஞ்சம் சிரிங்க பாஸ்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, மார்ச் 25, 2017\nஇந்த நகைச்சுவை பத்தி என்ன நினைக்கறீங்க பாஸ். நாங்க நினைக்கிறது இருக்கட்டும் நீ முதல்ல சொல்லுனு தானே கேட்கறீங்க. சொல்றேன். இந்த நகைச்சுவை படிக்கிறப்ப நல்லாருக்கு. டிவி ல பார்க்கிறப்ப நல்லாருக்கு. அட சுத்தி இருக்கிறவங்க பேசினால் கூட கேட்க நல்லா தான் இருக்கு ( என்ன சூர்யா சிங்கம் டயலாக் மாதிரி இருக்கு) ஆனால் நாமளே ஒரு நகைச்சுவை படைப்பை உருவாக்கணும்னா கஷ்டமால்ல இருக்கு.\nநான் கொஞ்சம் சீரியஸ் டைப்.நான் ஜாலியா சிரிச்சு பேசணும்னு நினைக்கிறப்ப , என்னை டென்சன் ஆக்கணும் னே சொந்த காசுல பிளைட் பிடிச்சு வரவனும் இருக்கான். நான் சீரியசா இருக்கிறப்ப அதை பத்தி அலட்டிக்காம, என்னை சுத்தி வந்து ஜாலியா மொக்கை போடறது மட்டுமில்லாம நான் சீரியசா பேசறதுக்கு எல்லாம் கவுன்ட்டர் குடுக்கிறதுக்காக பஸ்ஸை பிடிச்சு விதௌட் ல வரவனும் இருக்கான்.\nஎன்ன தான் உன் பிரச்சனை னு கேட்கறீங்களா சொல்லிடறேன்\nஎன் நண்பன் ஒருத்தன் சினிமால நடிக்கணும் சந்தானம் மேத்ஸ் ( அதாங்க கணக்கா) ஆகணும் னு ஆசைப்படறான். டிவி சானல்ல புதுசா நடிக்க வரவங்களுக்கு கேட் திறந்து விடறாங்களாம். பெரிய டைரெக்டர் சீப் கெஸ்ட்டா வறாரு. நான் நடிக்கிறதுக்கு நீ காமெடி ஸ்கிரிப்ட் எழுதி கொடு னு கேட்டு ஒரே டார்ச்சர் பண்றான். அவன் டார்ச்சருக்கு சாம்பிள் வேணுமா. நடு நைட் ஒரு மணிக்கு போன் பண்ணி எழுத ஆரம்பிச்சிட்டியா னு கேட்கிறான் பாஸ்.இவன் தொல்லை தாங்காம, என் கிட்டே சீரியஸ் சப்ஜெக்ட் இருக்கு வேண்ணா எடுத்துட்டு போனு சொன்னேன். யாருக்கு வேணும் உன் சீரியல் என்று சீரியசா சொல்றான். சீரியஸ்னு நான் சொன்னதை சீரியல்னு புரிஞ்சுகிட்டான் போலிருக்கு பய புள்ள.\n\"டேய் காமெடி சப்ஜெக்ட் எழுத நான் ரொம்ப கஷ்டப்பட்டாகணும்னு சொன்னேன் நல்ல பேரு வேணும்னால் கஷ்டப்பட்டு தான் ஆகணும். உப்பு தின்னவன் தண்ணி குடிச்சி தானே ஆகணும்னு\" தத்துவம் பேசறான். நான் சும்மா இல்லாம நம்ம சந்தானம் மாதிரி கவுன்ட்டர் கொடுத்துட்டேன். \"அப்ப சர்க்கரை சாப்பிட்டவன் சர்பத் குடிக்கலாமானு\" இதெல்லாம் நல்லா பேசு. எழுத வரலைன்னு பொய் மட்டும் சொல்லு\" அப்படிங்கிறான்.\n‘‘என்னங்க... ஏசிப் போடுங்க, ஏசிப் போடுங்கன்னு ஒரு வாரமா கரடியாக் கத்திட்டிருக்கேன். கொஞ்சமாச்சும் கவனிக்கிறீங்களா’’ என்றாள். ‘‘அறிவு கெட்டவளே... மனுஷியாக் கத்த வேண்டியது தானேடி முட்டாளே... லூசு...’’ என்று ஆரம்பித்து நான் திட்டத் திட்ட, அவள் முகம் சிறுத்தது. ‘‘இப்ப எதுக்காக இப்படிக் கன்னாபின்னான்னு திட்டறீங்களாம்’’ என்றாள். ‘‘அறிவு கெட்டவளே... மனுஷியாக் கத்த வேண்டியது தானேடி முட்டாளே... லூசு...’’ என்று ஆரம்பித்து நான் திட்டத் திட்ட, அவள் முகம் சிறுத்தது. ‘‘இப்ப எதுக்காக இப்படிக் கன்னாபின்னான்னு திட்டறீங்களாம்\nமெதுவாக. ‘‘நீதானே ஏசிப்போடுன்னு சொன்ன... அதான் நல்லா ஏசிப் போட்டேன்’’ என்றேன். சப்தமெழத் தலையில் அடித்துக் கொண்டாள்.\nஇப்படி வார்த்தைல வாலி பால் ஆடற மின்னல் வரிகள் கணேஷ் சார் மாதிரி எழுத முடியுமா \nபார்த்தசாரதி கோவில் தரிசன க்யூவில் பக்தர்கள் மல்டிப்ளக்ஸில் படம்பார்க்க வந்தவர்களைப்போல மரியாதையாக நின்றிருக்க, புளியோதரை ஸ்டால் மட்டும் ஆதார் அட்டை சிறப்புமுகாம்போல அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. புரட்டாசி சனிக்கிழமையன்று, பெருமாள் கோவிலில் ஆஜர்போட்டு, புளியோதரையை வயிற்றில்போட்டால், வழியில் எங்கும் நிற்காத வாகனத்திலேறி வைகுண்டம் போய்விடலாம் என்று எப்போதோ படித்த ஞாபகம்.\nஇப்படி வரிகளில் நிஜத்தை நகைச்சுவைல முக்கி எடுத்து எழுதற சேட்டைக்காரன் சார் மாதிரி தான் எழுத முடியுமா \nநீ எழுதலை என்றால் நீ எழுத்தாளன் இல்லை னு மீம்ஸ் போட்டு கலாய்ப்பேன்னு சொல்றான். (என்னமோ நான் எழுத ஆரம்பிச்சப்ப ப்ளெக்ஸ் வச்சி வாழ்த்து தெரிவிச்ச மாதிரி ) சரி என் எழுத்தாலே அவன் அவஸ்தை படனும்னு விதி இருக்கு. யாராலே மாற்ற முடியும்னு எழுத உட்கார்ந்தேன் யோசிச்சதிலே டீ கடைக்காரர் லாபம் பார்த்தது தான் மிச்சம் (டீயா குடிச்சேன் எழுத மூடு வரணும்ல ) சரின்னு ஒரு ஐடியா பண்ணேன் இணையத்துல நகைச்சுவையா எழுதறவங்களை போய் (அவங்க தளத்துல தாங்க) பார்ப்போம் னு முடிவு பண்ணி உட்கார்ந்தேன்\nஅடுத்து நண்பர் கோகுலத்தில் சூரியன் வெங்கட் தளத்துக்கு போனேன் அவர் ஒரு வார்த்தையில் டரியல் ஆகி போனதை படிச்சேன் இதெல்லாம் டூ மச்.\nகல்லாதது உலகளவு னு ஒரு தளம் போனேன் நண்பர்\nகலியபெருமாள் கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிரிப்பும் னு ஒரு பதிவு எழுதியிருக்கார் கேள்வியிலே போதை கலந்து\nஅடுத்து நான் போனது மனதில் உறுதி வேண்டும் தளம் நண்பர் மணிமாறன்\nஎழுதிய இந்தியண்டா படிச்சப்ப எழுந்து அவருக்கு ஒரு வணக்கம் வைக்கணும் னு\nஅடுத்து கும்மாச்சி யோட தளம். இங்கே சிரிக்க சிந்திக்க\nஅடுத்து துளசி கோபால் அவர்களின் துளசி தளம். இங்க கொலு பொம்மைக்கு படி வாங்கின கதையை ஜாலியா சொல்லிருக்கார்\nஇதெல்லாம் படிச்சதுக்கப்புறம் கொஞ்சம் தெம்பாகி எழுதறதுக்கு பேனா எடுத்துட்டேன். என்னங்க கிளம்பறீங்க. பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டீங்க போலிருக்கு. சரி பரவாயில்ல நான் எழுதின ஜோக் ஒன்னு சொல்றேன் கேட்டுட்டு கிளம்புங்க\n\"ஏண்டா உன் காதலியை ட்ராப் பண்ணிட்டு வரேன் னு சைக்கிளை எடுத்துட்டு\n\"அதை ஏண்டா கேட்கிறே சொந்தமா ஒரு பைக் கூட இல்லே உனக்கெல்லாம் எதற்கு\nகாதலின்னு என் காதலையே ட்ராப் பண்ணிடாடா\"\nசிரிப்பு வரலைனாலும் தலைப்புல சொன்னதுக்காகவாவது சிரிச்சிடுங்க.\nவலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியராக இருந்த போது எழுதியது இந்த பதிவு.\nநன்றி சீனா அய்யா, தமிழ்வாசி பிரகாஷ்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, மார்ச் 25, 2017\nவெங்கட் நாகராஜ் மார்ச் 25, 2017 8:50 முற்பகல்\nவலைச்சரம் - இப்போது இந்த பூச்சரம் தொடுப்பதே இல்லை என்பதில் வருத்தமுண்டு.....\nஇங்கே படிக்கத் தந்தமைக்கு நன்றி நண்பரே.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் மார்ச் 25, 2017 10:36 முற்பகல்\nஹஹஹஹ் சார் ரொம்பவே ரசித்தோம் சார் பதிவை. வலைச்சரம் இப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டது....\nஅப்போது வாசித்ததில்லை இப்ப வாசிச்சுட்டோம்...அதுவும் ஏசி போடுதல் வார்த்தை விளையாட்டை ரசித்தோம்...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kallarkulavaralaru.blogspot.com/2018/11/blog-post_29.html", "date_download": "2018-11-15T19:53:15Z", "digest": "sha1:V3DS62RVRVWFU4BWLVEBNTSK6XODRBUZ", "length": 10578, "nlines": 55, "source_domain": "kallarkulavaralaru.blogspot.com", "title": "கள்ளர் குல வரலாறு: ஶ்ரீகள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர்", "raw_content": "\nஉலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் , தமிழகத்தை முற்காலத்தில் பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில் தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் / கள்வர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர்.\nபுதன், 7 நவம்பர், 2018\nஶ்ரீகள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர்\nகிபி1915ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை தலைவர்களான Dr.Sten Konow and Dr.Thomos அவர்களால் வரையறுக்கப்பட்டு வெளிவந்த Epigraphhia India என்கிற புத்தகத்தில் கள்ளர் பெருமக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று குறிக்கிறார்கள்.\nஅதாவது அன்றைய காலகட்டங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் கண்டுபிடித்து அதனை பல இந்திய ஆராய்ச்சியாளர்களுடன் ஆராய்ந்து 30க்கும் மேற்பட்ட பாகங்களாக தொகுத்து வெளியிட்டனர். அதில் 13வது பாகத்தில் 139 பக்கத்தில் ஒரு கல்வெட்டிற்கு விளக்கம் கொடுக்கிறார்கள். அதாவது இன்று மாற்று இனத்தவரால் போலியாக உரிமை கொள்கிற மன்னரான பெரும்பிடுகு முத்தரையரை பற்றி விளக்குகிறார்கள்.\nஅதாவது ஶ்ரீகள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர் என்ற கல்வெட்டுக்கு அதில் வரும் கள்வர் என்பது கள்ளர் சமூகம் என்றும்.\nஇந்த கள்ளர் சமூகம் என்பது (Glorious lion🦁to the enemy) நல்லாத் தூங்கிக்கிட்டிருக்க ஒரு யானையோட கனவுல திடீர்னு சிங்கம் வந்தால், அது கனவு என்பதை என்று கூடஉணராமல் அந்த யானை பதறியடிச்சு பிளிறிக்கொண்டு ஓடுவதை போல கள்ளர் பெயரை கேட்டால் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் என்று...... கள்ளர்களின் வாழ்நாள் எதிரியான ஆங்கிலேயர்களே குறிப்பிட்டது தான் வியப்பே.\nஆய்வு : உயர்திரு . சோழபாண்டியன்\nநேரம் நவம்பர் 07, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை க...\nபிறமலைக்கள்ளர் என்போர் மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் வாழ்ந்து வரும் கள்ளர் இனக்குழுமத்தைச் சேர்ந்தோராவர். மதுரை ...\nகள்ளர் என்பதன் பொருள் /அர்த்தம்\nகள்ளர் அல்லது கள்வர் என்று இலக்கியத்தில் வரும் சொல் உயர்வாக யாரை குறிக்கின்றது : சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி300), நீதி...\nகள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை\nமாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து...\nதமிழகத்தில் வாழும் கள்ளர் குலத்தினர் முக்குலத்தோரில் ஒரு குலத்தினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். இப்பொழுதும் கள்ளர் குலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமக்கள் தொண்டர் \"மாணிக்கம் ஏற்றாண்டார்\"\nஆங்கிலேயருக்கு எதிராக உயிர்விட்ட 5000 கள்ளர்கள் (க...\nஶ்ரீகள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர்\nகள்ளர் - சேதிராயர் - சேதிநாட்டு அரசகுலத்தினர்\nகள்ளர்கள் பற்றி பரப்பப்படும் பொய் கதைகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_578.html", "date_download": "2018-11-15T19:25:09Z", "digest": "sha1:YNBU75E25KZ35QUUURMMYWAELCYOJI4F", "length": 7293, "nlines": 251, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது: சுசில் பிரேமஜயந்த!", "raw_content": "\nதான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது: சுசில் பிரேமஜயந்த\nதான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.\nஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபாராளுமன்றில் பெரும்பான்மை உள்ள நபர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் தற்போதைய ஜனாதிபதியும் கூட்டமைப்பு வெற்றிபெறும் என ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றவுடன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படுவார் என சுசில் தெரிவித்தார்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1116361.html", "date_download": "2018-11-15T19:06:03Z", "digest": "sha1:JT5LAFN2FJSLSYY3NRN4ANDP75P2MTX6", "length": 10725, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தம்புத்தேகம விபத்தில் 4 பேர் பலி…!! – Athirady News ;", "raw_content": "\nதம்புத்தேகம விபத்தில் 4 பேர் பலி…\nதம்புத்தேகம விபத்தில் 4 பேர் பலி…\nதம்புத்தேகம, கல்னேவ வீதியில் திஸ்பனேபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுச்சக்கர வண்டியுடன் சிறிய ரக லொறி ஒன்று மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களில் ஏழு வயதான ஆண் குழந்தையொன்றும் உள்ளடங்குகிறது.\nவிபத்து தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்திய பிரதமரின் வாழ்த்துச் செய்தி…\nஇலங்கையின் 70வது சுதந்திரதினம் இன்று கிளிநொச்சியில்..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/199525/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-11-15T19:08:27Z", "digest": "sha1:AL356AURTJ4Z5QM2CHCQ6OMDBASISVQQ", "length": 8448, "nlines": 177, "source_domain": "www.hirunews.lk", "title": "தெற்கு சூடானில் இடம்பெற்ற விமான விபத்தில் பலர் பலி - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதெற்கு சூடானில் இடம்பெற்ற விமான விபத்தில் பலர் பலி\nதெற்கு சூடானில் இடம்பெற்ற விமான விபத்தில் 21 பேர் பலியாகினர்.\nஜுபா நகரில் இருந்து 24 பயணிகளுடன் தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று புறப்பட்டு ஈரோல் நகரை நோக்கி சென்றது.\nசெல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஆறொன்றில் வீழ்ந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த நிலையில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்தவர்களுள் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட அறிக்கை....\n\"சபரிமலை தேவஸ்தானத்தில் பெண்களை அனுமதிப்போம்\" - கேரள அரசு திட்டவட்ட அறிவிப்பு\nஉயர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சபரிமலை...\nஜமால் கசோகி கொலை : மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை\nஊடகவியலாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பில்...\nகுவைட் சர்வதேச விமான நிலையத்திற்கு பூட்டு\nநிலவும் அதிக மழை மற்றும் காற்றுடன்...\nநெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா...\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான...\nஇலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள தொடருந்துகள்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nசர்வதேச சந்தையில் மசகெண்ணெய் விலை வீழ்ச்சி\nதெற்கு அதிவேக நெடுவீதியின் நீட்சிப் பணிகள்...\nபுதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த\nஇலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் விடுத்த அதிரடி செய்தி...\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம்..\nநாடாளுமன்றில் தற்போது பதற்ற நிலைமை\nஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி...\n2020 ஆம் ஆண்டில் பால் உற்பத்தியில் தன்னிறைவு\nஇலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nபல்லேகலை டெஸ்ட் : முதலாம் நாள் ஆட்டம் நிறைவு\nஇங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு\nநாணயசுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n ஒரு படி மேலே சென்று வீட்டை உடைத்த விஜய் ரசிகர்\n'சர்கார்' வெற்றிவிழா நிகழ்வால் மீண்டும் சர்ச்சை வெடிக்குமா\nஇலங்கையில் இமாலய வசூல் சாதனை படைத்த 'சர்கார்' ..\nஅனைவரும் எதிர்ப்பார்த்த சர்கார் முதல் நாள் வசூல் விபரம் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/veezhamattom-jallikattu-song-video/", "date_download": "2018-11-15T20:06:49Z", "digest": "sha1:LBIEL7HTC374HVMKD5Y6PAXCU367J5OI", "length": 6112, "nlines": 84, "source_domain": "www.heronewsonline.com", "title": "“கோடி உள்ளங்கள் ஒண்ணாச்சு பாரு! கோட்டைகள் ராஜாங்கம் தூளாச்சு!” – பாடல் வீடியோ – heronewsonline.com", "raw_content": "\n“கோடி உள்ளங்கள் ஒண்ணாச்சு பாரு கோட்டைகள் ராஜாங்கம் தூளாச்சு” – பாடல் வீடியோ\n← “மறுபடியும் ஆயுதம் ஏந்தும் குற்றத்துக்கு எங்களை ஆளாக்கி விடாதீர்கள்”: எச்.ராஜாவுக்கு பாரதிராஜா எச்சரிக்கை\n“அருள் கூர்ந்து என் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரை முழுவதையும் நீங்கள் படிக்க வேண்டும்” – வைரமுத்து →\n“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: மண்ணள்ளி போட்டுருக்காரு மோடி\n“பசும்பொன் தேவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\n“மறுபடியும் ஆயுதம் ஏந்தும் குற்றத்துக்கு எங்களை ஆளாக்கி விடாதீர்கள்”: எச்.ராஜாவுக்கு பாரதிராஜா எச்சரிக்கை\nதமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று ஒருங்கிணைத்த விழாவில் கலந்துகொண்ட கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து, வைணவ சமய ஆழ்வாளர்களுள் ஒருவராக கருதப்படும் ஆண்டாள் குறித்து வெளிநாட்டில் வாழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44133-newly-married-woman-raped-by-husband-his-two-friends-in-assam-for-not-giving-dowry.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-15T18:28:39Z", "digest": "sha1:O3J7ADTCLDXJSKI6XCQSCDBGINQSVHGF", "length": 10930, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியை நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக் கணவன் | Newly-married woman raped by husband, his two friends in Assam for not giving dowry", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nமனைவியை நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக் கணவன்\nஅசாமில் திருமணமான மூன்று நாட்களில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅசாம் மாநிலம் கரீம்கஞ்சு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பல்வேறு கனவுகளுடன் கணவரின் இல்லத்திற்கு சென்ற அந்தப் பெண்ணுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் காத்திருந்தது. திருமணம் ஆன நாள் முதலே வரதட்சனைக் கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் திருமணமான மூன்றாவது நாளே காலம் முழுவதும் காக்க வேண்டிய கணவன் பணத்தாசையில் நண்பர்களின் காமப் பசிக்கு மனைவியை இறையாக்கியுள்ளான். நண்பர்கள் இருவருடன் சேர்ந்து தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அந்தப் பெண் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மருத்துவமனை மூலம் தான் இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், அந்தப்பெண்ணிடம் வரதட்சனைக் கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் குடும்பத்தினரால் தர இயலவில்லை. இந்நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி கணவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.ஏப்ரல் 20ஆம் தேதி அந்தப்பெண் புகார் அளித்ததை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nபாரத ஸ்டேட் வங்கியில் 2000 பேருக்கு அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ரெடியா\nகூடங்குளம் அணுக்கழிவுகள் விவகாரம்: அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதருமபுரி மாணவி உயிரிழந்த விவகாரம் : ரகசிய வாக்குமூலம் பதிவு\n“டிஎஸ்பி ஆவதே என் மகளின் ஆசை”- தருமபுரி மாணவி தந்தை உருக்கம்\n“பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வேண்டும்”- விஜயகாந்த்\nதருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\n“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம்\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\nதவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தருமபுரி ஆட்சியர் உறுதி\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாரத ஸ்டேட் வங்கியில் 2000 பேருக்கு அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ரெடியா\nகூடங்குளம் அணுக்கழிவுகள் விவகாரம்: அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/47332-stressed-messi-enduring-a-world-cup.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T18:41:05Z", "digest": "sha1:ST5SSKZ4UMBEBZL3UB4BQIQMWNGMKRKV", "length": 13129, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல் | Stressed Messi enduring a World Cup", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\n‘மெஸ்சி’ கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பெயர். இன்று இந்தப்பெயர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. நட்சத்திர வீரர்கள் பொதுவாக ஒரு சில போட்டிகளில் சோபிக்க தவறும் போது ரசிகர்கள் அர்ச்சனை செய்து வாடிக்கை. தற்போது இதே நிலைதான் அர்ஜெண்டினாவின் மெஸ்சிக்கு ஏற்பட்டுள்ளது.\nகால்பந்தாட்டத்தில் இவருக்கு சக போட்டியாளராக விளங்கும் ரோனால்டோ தனது அதிரடி ஆட்டத்தால் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தனது அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் 4 கோல்கள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். ஆனால் மெஸ்சி தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் மெஸ்சி ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. கிளப் அணிகளுக்கு பல்வேறு கோப்பைகளை தேடி தந்த மெஸ்சி தனது தேசிய அணிக்காக கோப்பையை பெற்று தந்ததில்லை. பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனியிடம் கோப்பையை இழந்ததையடுத்து மெஸ்சி மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.\nதன் மீதான கறையை துடைத்து தேசிய அணிக்கு கோப்பையை வென்று தரும் நோக்கில் மெஸ்சி இந்த உலக்கோப்பை தொடரில் களமிறங்கினார். ஆனால் லீக் தொடரில் அர்ஜெண்டினா அணி தனது முதல் போட்டியில் ஐஸ்லாந்திற்கு எதிராக 1-1 என டிரா செய்தது. இந்தப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி வீணடிக்க, போட்டி சமனில் முடிந்தது. குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. தற்போது மெஸ்சிக்கு எதிரான இணையத்தில் கால்பந்து ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள். எல்லா நேரத்திலும் சிறந்த வீரர் என்ற போட்டி மெஸ்சிக்கு- ரோனால்டோவுக்கு இடையே நிலவி வருகிறது. Greatest Of All Time ஆங்கிலத்தில் சுருக்கமாக GOAT என்று அழைக்கின்றனர். இந்நிலையில் மெஸ்சியின் மோசமான ஆட்டத்தால் கோபமடைந்த ரசிகர்கள் மெஸ்சி GOAT அல்ல Sheep என ட்விட்டரில் கடுமையாக சாடிவருகின்றனர். மெஸ்சி குறித்து ஏராளமான கேலி சித்திரங்களை பதிவிட்டு வருகின்றனர்.\nமெஸ்சி தனது மேஜிக்கால் பலமுறை வெற்றியை ஈட்டி தந்துள்ளார். மெஸ்சி அர்ஜெண்டினாவின் ஒரு வீரர் அவரால் மட்டுமே அணிக்கு ஒட்டுமொத்தமாக வெற்றியும் ஈட்டிதர இயலாது. அணியின் கூட்டு முயற்சியால் மட்டுமே வெற்றி பெற முடியும். அர்ஜெண்டினா அணி இந்த முறை உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்றதும் மெஸ்சியின் மேஜிக்கால்தான். தகுதிச் சுற்றின் கடைசிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, அர்ஜென்டினாவை உலக்கோப்பை தொடருக்கு அழைத்து வந்தார் என்பதை மறந்து விடக்கூடாது. அதுபோன்ற ஒரு ஆட்டத்தைதான் மெஸ்சியிடம் அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்கிறார்கள். மீண்டு வாருங்கள் மெஸ்சி....\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..\nஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்\nபாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்\nபிரபல கால்பந்துவீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்\nஉலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு\n'எப்போதும் என் இதயம் கேரளாவுக்காக துடிக்கும்' சச்சின் டெண்டுல்கர் உருக்கம்\nகால்பந்து ஹீரோவைச் சந்தித்த கே.எல்.ராகுல்\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nதமிழகத்தில் பிரபலமாகும் சேற்றில் ஆடும் கால்பந்து: ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T18:48:24Z", "digest": "sha1:QPGA5DXSSSCWNKVZVGIMS7LQAV7GSMWM", "length": 8841, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விடுதலைப் புலிகள்", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n'கொழும்புவை தகர்க்க திட்டமிட்ட விடுதலைப் புலிகள்' : இலங்கை அதிபர் தகவல்\nபுலிகள் மகிழ்ச்சியாக வாழும் நீலகிரி \nஉயிரைப் பணயம் வைத்து ஆற்றைக்கடக்கும் மலைவாழ் மக்கள்\n“பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா” ஊடகங்களில் பரவும் செய்தி\nபிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது \nமீண்டும் தொடங்கியது யானை சவாரி \nபுலிகளைக் கணக்கெடுக்க தேக்கடியில் 200 கேமராக்கள்\nசாலையை கடக்கும் செந்நாய் கூட்டம்: பயம் கலந்த மகிழ்ச்சியில் கண்டு மகிழும் மக்கள்\nதொடரும் புலி வேட்டை: தமிழகத்தில் 3 ஆண்டில் 32 புலிகள் பலி\nஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவி‌லங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்\nசுற்றுலா பயணிகளை கவரும் நீளவால் காட்டுக்கோழிகள்\nகொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் மாவீரர் நாள் அஞ்சலி\nபிரபாகரன் பிறந்த நாள்: தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாட்டம்\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலா பூங்கா\n'கொழும்புவை தகர்க்க திட்டமிட்ட விடுதலைப் புலிகள்' : இலங்கை அதிபர் தகவல்\nபுலிகள் மகிழ்ச்சியாக வாழும் நீலகிரி \nஉயிரைப் பணயம் வைத்து ஆற்றைக்கடக்கும் மலைவாழ் மக்கள்\n“பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா” ஊடகங்களில் பரவும் செய்தி\nபிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது \nமீண்டும் தொடங்கியது யானை சவாரி \nபுலிகளைக் கணக்கெடுக்க தேக்கடியில் 200 கேமராக்கள்\nசாலையை கடக்கும் செந்நாய் கூட்டம்: பயம் கலந்த மகிழ்ச்சியில் கண்டு மகிழும் மக்கள்\nதொடரும் புலி வேட்டை: தமிழகத்தில் 3 ஆண்டில் 32 புலிகள் பலி\nஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவி‌லங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்\nசுற்றுலா பயணிகளை கவரும் நீளவால் காட்டுக்கோழிகள்\nகொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் மாவீரர் நாள் அஞ்சலி\nபிரபாகரன் பிறந்த நாள்: தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாட்டம்\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலா பூங்கா\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/tamilnadu/19905-puthiyathalaimurai-pongal-celebration-14-01-2018.html", "date_download": "2018-11-15T19:18:59Z", "digest": "sha1:B74RKSDZR3TDGJJZLRM5SS37ZMCTUEZC", "length": 5565, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய தலைமுறையின் பொங்கல் கொண்டாட்டம் - 14/01/2018 | Puthiyathalaimurai Pongal Celebration - 14/01/2018", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nபுதிய தலைமுறையின் பொங்கல் கொண்டாட்டம் - 14/01/2018\nபுதிய தலைமுறையின் பொங்கல் கொண்டாட்டம் - 14/01/2018\n - மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nவீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு திறக்கப்படும் குடிநீர் நிறுத்தம்\nஜெயலலிதாவுக்கு சமாதியில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு\nஓ.பன்னீர்செல்வத்துக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/17572", "date_download": "2018-11-15T19:33:50Z", "digest": "sha1:EC3CKEX3FP4VB2APOTX77Z6REHUNO7DS", "length": 9223, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா.! | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஅமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா.\nஅமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா.\nஅமீர் இயக்கி வரும் `சந்தனத்தேவன்' படத்தில் நடிக்க இனியா மறுத்ததாக செய்தி வந்துள்ளது.\nதமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர். திரைக்கதையின் மூலம் இரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.\nஇந்நிலையில், 3 வருடங்களுக்கு பிறகு அமீர் ஆர்யாவை வைத்து `சந்தனத்தேவன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யா, சத்யா, அமீர் மூவரும் ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கின்றனர். இப்படத்தை அமீரின், அமீர் பிலிம் கார்பரேசன்(ஏஎப்சி) நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக அதிதி மேனன் நடிக்கிறார்.\nமுன்னதாக இப்படத்தில் நடிக்க இனியாவிடம் கேட்கப்பட்டது. அவரும் நடிக்க சம்மதித்து நடிப்பதாக இருந்தது. அந்த வேடத்தில் நடிக்க உடல் கொஞ்சம் குண்டாக இருக்க வேண்டும் என்று அமீர் கேட்டுக் கொண்டார். உடலை குண்டாக்கினால் மெலிவது சாதாரண வி‌ஷயம் அல்ல என்று யோசித்த இனியா, அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த கதாபாத்திரத்திற்கு வேறு கதாநாயகியை அமீர் தேடி வருகிறார்.\nபொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.\n2018-11-15 18:15:51 பொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\n‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.\n2018-11-14 15:54:26 சக்திவேலன் எம். ராஜேஷ் சந்தோஷ்\n”2 பொயிண்ட் ஓ ”\n”2 பொயிண்ட் ஓ” என்ற படம் இம்மாதம் 29 ஆம் திகதி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது.\n2018-11-14 09:17:50 2 பொயிண்ட் ஓ நவம்பர் படமாளிகை\nகாதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் தற்போது ராஜ்பாபு இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.\n2018-11-13 19:44:26 சின்னத்திரைக்கு செல்லும் நக்குல்\nதள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nநக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\n2018-11-12 17:51:32 தள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/35716", "date_download": "2018-11-15T19:20:30Z", "digest": "sha1:ZSG2L2V6SDVZRJ67E3D4H63GAKSMDCB3", "length": 8342, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இராணுவ அதிகாரி தற்கொலை!!! | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஅராலி இராணுவ முகாம், இராணுவ அதிகாரி ஒருவர் தனது உத்தியோக பூர்வ துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ரத்னபுரி – உடகிரில்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ அதிகாரி ஆவார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇராணுவ அதிகாரி துப்பாக்கி தற்கொலை அராலி இராணுவ முகாம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/36283", "date_download": "2018-11-15T19:11:02Z", "digest": "sha1:EJACLIYBVDYTA2SZXKRV24WLWFXM6R3H", "length": 12353, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "அதிகரித்து வரும் குடல் அழற்சி நோய் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஅதிகரித்து வரும் குடல் அழற்சி நோய்\nஅதிகரித்து வரும் குடல் அழற்சி நோய்\nஇன்றைய நிலையில் தெற்காசிய நாடுகளில் குடல் அழற்சி நோய் மற்றும் அஜீரன நோய்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.\nசந்தையில் தற்போதுவிற்பனையில் இருக்கும் பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களையோ அல்லது பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் பிளாஸ்ரிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் உணவுகளையும், குளிர்பானங்களையும் நாம் சாப்பிடுவதாலும், அருந்துவதாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு குடல் அழற்சி நோய் ஏற்படுகிறது.\nதெற்காசிய நாடுகளில் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறுகளுக்கு ஆளாகி குடல் அடைப்பு நோய் மற்றும் குடல் பாதிப்பிற்கு ஆளாகிறோம்.\nஇத்தகைய உணவுப்பொருள்களில் எமக்கும் அறியாமலேயே பிஸ்பெனோல் ஏ எனப்படும் வேதியல் பொருள்கள் இடம்பெற்றிருக்கிறது. இவை எண்டோகிரைன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் தடையை ஏற்படுத்துகின்றன.\nஇதனை உரிய நேரத்தில் பரிசோதித்து கொள்ள தவறிவிட்டால் அவர்களுக்கு பெருங்குடல் புண் மற்றும் கிரோன் நோய் எனப்படும் நோய் உண்டாகும். குறிப்பாக தெற்காசிய நாடுகளில் குரோன் நோயை விட பெருங்குடல் புண் பாதிப்பிற்கு ஆளாகுபவர்கள் அதிகம் என்று அண்மைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதனை உரிய நேரத்தில் கண்டறியாவிட்டால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் ஃபிஸ்டுலா குடல் அடைப்பு, குடல் பாதிப்பு, பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகும்.\nஅடிவயிற்றில் வலி, கடுமையான வயிற்று போக்கு, காய்ச்சல், உடல் எடையிழப்பு, பசியின்மை, சோர்வு, முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஆகியவை அறிகுறிகளாகும். குடல் அழற்சி நோய்களின் தொடக்க நிலைகளை குணப்படுத்த தற்போது மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு சிலருக்கு சத்திர சிகிச்சை அவசியப்படலாம்.\nபால்மா பொருட்களை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்தவேண்டும். பீன்ஸ், முட்டை கோஸ், காலிப்ளவர் போன்ற வாயு உருவாக்கும் காய்கறிகளை சாப்பிடுவதை வதை்தியர்களின் கண்காணிப்பில் மேறகொள்ளவேண்டும்.\nஓமேகா =3 சத்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடவேண்டும். ஜீரணத்திற்கேற்ற அளவே சாப்பிடவேண்டும். அஜீரண கோளாறு ஏற்படாமல் சாப்பிடும் அளவையும், நேரத்தையும் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். மது, கோப்பி, செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.\nதெற்காசிய நாடுகள் குடல் அழற்சி நோய்\nஅதிகரித்து வரும் Obsessive-Compulsive Disorder எனும் பாதிப்பு\nஇன்றைய திகதியில் நான்கு வயதிலிருந்து ஐம்பது வயதிற்குட்பட்டவர்களில், நூற்றில் மூன்று பேருக்கு Obsessive=Compulsive Disorder என்ற பாதிப்பிற்கு ஆளாகுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-11-15 18:02:03 ஆரோக்கியம் உடற்பயிற்சி மன அழுத்தம்\nஒரு முறை மாரடைப்பு வந்தால் எத்தனை ஆண்டுகள் ஆயுள் குறையும் என்று தெரியுமா\nஇதயத் தசைக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பே மாரடைப்பு என வைத்தியர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\n2018-11-14 09:32:46 ராஜேஷ்குமார் வைத்தியர் இதயம்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள் முன்னோர்கள். ஆனால் பசி வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கும் கேடு உண்டாகும் என்கிறார்கள் வைத்தியர்கள்.\n2018-11-13 22:07:42 ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஇன்று உலக நிமோனியா தினம்\nநிமோனியா எனப்படும் நெஞ்சு சளி சார்ந்த நோயை தடுக்க அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது தான் நல்லது என அனேக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-11-12 20:03:06 இன்று உலக நிமோனியா தினம்\nஒரு கோப்பை கோப்பியை பருகுவதால் பல நல்ல பலன்கள் கிட்டுவதாக வைத்திய நிபுணர்கள். பட்டியலிடுகிறார்கள் அத்துடன் இந்த பட்டியல் முடியவில்லை. இன்னும் தொடர்கிறது.\n2018-11-10 09:56:14 ஒரு கோப்பை கோப்பி\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/5199", "date_download": "2018-11-15T19:23:32Z", "digest": "sha1:CX6JUVEEJC7F4MTHB7ZWDNKXQNZSUORW", "length": 3681, "nlines": 90, "source_domain": "www.virakesari.lk", "title": "வாடகைக்கு தேவை 20-05-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nகொழும்பில் சன நெரிசல் உள்ள பகுதி க ளில் வாடகைக்கு கடை ஒன்று தேவை. கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவ த்தை, தெஹிவளை, கந்தானை, வத்தளை, கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, மட்ட க்குளி போன்ற இடங்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 075 4633938.\nவெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவ ளையில் இரண்டு படுக்கையறை, இரண்டு குளியல் அறை, சமையல் அறை, நீண்ட கால வாடகை அடிப்படையில் மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவை. 071 339 7867.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://angusam.com/2017/04/22/trichy-lawyers-burned-a-copy-of-the-legal-commission/", "date_download": "2018-11-15T19:48:18Z", "digest": "sha1:LGQOQHIWQUUVTKLRRBQDHOMSC6R6TOVY", "length": 10037, "nlines": 176, "source_domain": "angusam.com", "title": "சட்ட கமி‌ஷன் பரிந்துரை நகலை எரித்த திருச்சி வழக்கறிஞர்கள் - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nசட்ட கமி‌ஷன் பரிந்துரை நகலை எரித்த திருச்சி வழக்கறிஞர்கள்\nசட்ட கமி‌ஷன் பரிந்துரை நகலை எரித்த திருச்சி வழக்கறிஞர்கள்\nசட்ட கமி‌ஷன் பரிந்துரை நகலை எரித்த திருச்சி வழக்கறிஞர்கள்\nவெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய கோர்ட்டுகளில் ஆஜர் ஆகி வாதாட அனுமதி அளிப்பது, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிப்பது என்பது உள்ளிட்ட சில சட்ட திருத்தங்களை தேசிய கட்ட கமி‌ஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது. வழக்கறிஞர்களின் நலனிற்கு எதிராக உள்ள இந்த சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என கோரி இந்திய பார் கவுன்சில் வேண்டுகோள் படி தமிழகத்தில் ஏப்ரல் 21 மற்றும் 22–ந்தேதியில் வழக்கறிஞர்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தீர்மானத்தின் அடிப்படையில் திருச்சியில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டு முன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், துணை தலைவர் கமால்தீன், இணை செயலாளர் சதீஷ்குமார், சகாபுதீன், கோவிந்தராஜன், பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் உள்பட மூத்த வழக்கறிஞர்கள், குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேந்திரகுமார் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோ‌ஷம் போட்டனர். பின்னர் வழக்கறிஞர்கள் நலனிற்கு எதிராக சட்ட கமி‌ஷன் அனுப்பி உள்ள பரிந்துரை நகலுக்கு தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.\nNamma Trichyஎரிப்பு போராட்டம்சட்ட நகல் எரிப்புதிருச்சி வழக்கறிஞர்கள்வழக்கறிஞகள் முற்றுகை\nஊருக்கே உபதேசம் செய்பவர்கள் இப்படிச் செய்யலாமா – திருச்சி ஐயப்பன் கோவில்\nஸ்மார்ட் ரேசன் கார்டை ஆக்டிவேட் செய்யனுமா \nசாத்தனூர் தேசிய கல்மரப்பூங்கா சுற்றுலா தலமாக மாற்றப்படுமா\nதிருச்சியின் ரப்பர் மனிதன் – அசத்தும் மாணவன் \nதொடர்ந்து விற்கப்படும் திருச்சி கத்தோலிக்க திருச்சபையின் சொத்துக்கள். \nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/7zljQ", "date_download": "2018-11-15T19:54:29Z", "digest": "sha1:DP3F7EWOULX32I4IDEK5YREVOOMJK7AY", "length": 4061, "nlines": 114, "source_domain": "sharechat.com", "title": "Mumbai enters finals of vijay hazzare cricket trophy - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/do-you-know-atlee-next-movie-directed-by-vijay-or-atlee/", "date_download": "2018-11-15T19:32:34Z", "digest": "sha1:QVREBMGZCKHTBO5RH5RAOTTE7DLDMTPW", "length": 7712, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரஜினி, விஜய் நிராகரிப்பு ? , குழப்பத்தில் அட்லீ - விவரம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ரஜினி, விஜய் நிராகரிப்பு , குழப்பத்தில் அட்லீ – விவரம் உள்ளே\n , குழப்பத்தில் அட்லீ – விவரம் உள்ளே\nதான் இயக்கிய மூன்று படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆக, தனது 4வது படத்திற்கு பெரிய பெரிய ஹீரோக்கள் வரிசையில் வந்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கதை சொல்லும் அதிர்ஷ்டம் அடித்தது அட்லீக்கு.\nஅவரிடம் கதை சொல்லி ஓலே வாங்கிவிடலாம் என இருந்த அட்லீக்கு கார்த்திக் சுப்புராஜ் ரூபத்தில் ஆப்பு வந்தது. ரஜினிகாந்த் திடீரென கார்த்திக் சுப்புராஜுக்கு ஓகே சொல்லிவிட்டு, அட்லீயை கழட்டிவிட்டார்.\nபின்னர் மீண்டும் தன் பேவர்ட் ஹீரோ விஜய்யிடம் செண்டுவிடாலம் என நினைத்த அவருக்கு, அடுத்த இரண்டு படங்களுக்கு வேறு இயக்குனர்களிடம் பேச்சு நடக்கிறது.\nஜில்லா இயக்குனர் நேசன் மற்ரும் மோகன்ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதனால் தன்னிடம் இருந்த இரண்டு பெரிய ஹீரோக்களையும் கோட்டைவிட்டு விட்டு குழப்பத்தில் இருக்கிறார் அட்லீ.\nPrevious articleகிரேசி மோகன் மகன் யார் தெரியுமா \nNext articleகாமெடி நடிகர் ரமேஷ் திலக்கிற்கு திருமணம், பெண் யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே\n45 வயதில் திருமணமே ஆகாத ‘டங்கள்’ பட நடிகை.. ஆனால் குழந்தை மட்டும் எப்படி\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n45 வயதில் திருமணமே ஆகாத ‘டங்கள்’ பட நடிகை..\nதமிழில் பல ஹிந்தி சீரியல்கள் டப் செய்து வந்தாலும் தமிழ் சீரியலுக்கு இணையாக ஓடிய சீரியல் என்றால் அது பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான \"உள்ளம் கொள்ளை போகுதடா\" என்ற தொடர் தான். இந்த...\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇரண்டு இட்லி கூட கிடைக்காமல் உணவுக்குகாக கெஞ்சி உயிரை விட்ட லூசு மோகன் \nதொகுப்பாளினி பாவனா வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/06/29/people.html", "date_download": "2018-11-15T18:38:12Z", "digest": "sha1:TTLVHZACXCTGFOU43G44YMPFNYWLTBWS", "length": 14823, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | mental cases to be transfered to hospital from islamic pilgrimage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஏர்வா-டி தர்-காவில் கட்-டிப் போடப்-பட்-டுள்-ள மன-நே-ா-யா-ளி--க-ளுக்-கு விடி-வு பிறக்-கி-ற-து\nஏர்வாடி தர்கா வளாகத்தில் உள்ள மனநோயாளிகளை அரசு மன நல காப்பகத்தில் சேர்ப்பதற்கான -நடவடிக்கைகளை தமிழக அரசுஎடுத்து வருகிறது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:\nதமிழ்நாடு மன நல ஆணையத்தின் செயலாளர், மன-நல பேராசி-ரியர்கள் உள்பட 12 பேர் கொண்ட குழுவினர், ஏர்வாடியிலுள்ளமன நோயாளிகளை கடந்த 6ம் தேதி -முதல் 8ம் தேதி வரை ப-ரிசோனை செய்தனர்.\nஅங்குள்ள 558 மனநோயாளிகள் பரிசோனை செய்யப்பட்டனர். ஏர்வாடி தர்கா வளாகம், அதை சுற்றி உள்ள சில வீடுகள் மற்றும்17க்கும் மேற்பட்ட காப்பகங்களில் மன -நாயாளிகள் உள்ளனர்.\nஅனைத்து மன-நாயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் 20 சதவீத பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். 20 சதவீதம் பேர் பெண்கள். மனநோயாளிகளின் கால்கள் இரும்புசங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. இவர்களில் 30 சதவீதம் பேர் குணமடைந்தவர்கள்.\nமனநோயாளிகளின் தலை மொட்டை அடிக்கப்பட்டுள்ளது. பெண் -நாயாளிகளின் நிலை மோசமாக உள்ளது. மன-நாயாளிகளின் மனித உ-ரிமை மீறப்பட்டுள்ளது என்று இக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.\nநோயாளிகளின் கால்களில் பிணைக்கப்பட்டுள்ள இரும்பு சங்கிலிகளை உடனடியாக அகற்ற ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்தேவையான -நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசு மருத்துவ காப்பகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மன-நலமருந்துகளை, அங்குள்ள --நாயாளிகளுக்கு கொடுப்பதற்கு ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார -நிலைய மருத்துவ-ரின் -மூலமாகநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஏர்வாடியிலுள்ள காப்பக உ-ரிமையாளர்கள், தர்கா -நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்களுடன் ஒரு கலந்துரையாடலும் -நருக்கு-நர் -நிகழ்ச்சியும் -நடத்தப்பட்டது.\nஅங்குள்ள மனநோயாளிகளின் பெற்றோர்கள் அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சம்மதத்துடன் -நே-யா-ளி-க-ளைமேல் சிகிச்-சைக்கா-க சென்னை அரசு மன -நல காப்பகம் அல்லது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மன நலப் பிரிவிற்குஅனுப்ப -நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் அங்குள்ள மனநோயாளிகளின் மேம்பாட்டிற்கான வழி-முறைகள் உருவாக்கப்படும்.\nஇவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஏர்-வா-டி தர்-கா கு-றித்-து தெரி-யா--த-வர்-க-ளுக்-கு ஒ-ரு -சிறி-ய விளக்-கம்: மன நிலை பாதிக்-கப்-பட்-ட-வ-ர்--க-ளை, செய்-வி-னை-யால்பாதிக்-கப்-பட்-ட-வர்-கள், பேய் பிடி-ததி-ருப்-பவர்-க-ள் என்-று கூறி ஏர்-வாடி-யில் உள்-ள காப்-ப-கங்க-ளில் கொண்-டு வந்-து- விட்-டு-வி-டு-வ-துவழக்-கம். அந்-த காப்-ப--க உரி-மை-யா-ளர்-கள் இவர்-க-ளை சங்--கி-லி-யால் பி-ணத்-துப் போட்-டி-ருப்-பார். காலை, மாலை வே-ளைக-ளில்தர்-கா வளா-கத்-தில் போய் விட்-டு-வி-டு-வா-ர். நோ டாக்-டர்..நோ -ம-ருந்-து.\nவி-டு-திக் காப்-பா-ளர் தான் எல்-லாம். -இங்-கு வந்-து விடப்-ப-டு--ப-வர்-களில் பலர் இ-றந்-து போ-வ--தும் உண்-டு. இத்-த-னை நாட்-கள் இதை-கண்-டு கொ-ள்-ளா-மல் இ-ருந்-த - அர-சு இ-று-தி-யில் மு--ழித்-துக் கொண்--ட-து நிச்-ச-ய-மா-க பாராட்-டப்-ப-ட வேண்-டி-ய விஷயம். தமி-ழ-கமு-தல்-வ-ருக்-கு இ-ந்த ம-ன-நோ-யா-ளி-க-ளின் கு-டும்-பத்-தி-னர் நிச்-ச-யம் க-ட-மைப்-ப-ட்-ட-வர்-கள் தான்.\n(இ-து கு-றித்-து நீங்-கள் என்-ன நினைக்-கி--றீர்--கள்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dhinakarrajaram.blogspot.com/2011/06/blog-post_6296.html", "date_download": "2018-11-15T19:51:37Z", "digest": "sha1:OLQBT7NORN6WJLPUCS2IMXR3ENJMN7VU", "length": 10869, "nlines": 174, "source_domain": "dhinakarrajaram.blogspot.com", "title": "My thoughts !! | எனது எண்ணங்கள் !!: இந்திய தேசிய கவி - பாரதியார் ஆத்திச்சூடி", "raw_content": "\nஇந்திய தேசிய கவி - பாரதியார் ஆத்திச்சூடி\nகாப்பு - பரம்பொருள் வாழ்த்து\nஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து\nகருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;\nமகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;\nஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்\nபலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்\nஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;\nஅதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;\nஅதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.\n6. ஊண் மிக விரும்பு\n17. குன்றென நிமிர்ந்து நில்\n18. கூடித் தொழில் செய்\n20. கேட்டிலும் துணிந்து நில்\n22. கொடுமையை எதிர்த்து நில்\n23. கோல்கைக் கொண்டு வாழ்\n27. சிதையா நெஞ்சு கொள்\n31. செய்வது துணிந்து செய்\n34. சொல்வது தெளிந்து சொல்\n41. ஞேயம் காத்தல் செய்\n44. திருவினை வென்று வாழ்\n48. தெய்வம் நீ என்று உணர்\n49. தேசத்தைக் காத்தல் செய்\n50. தையலை உயர்வு செய்\n55. நாளெல்லாம் வினை செய்\n66. பாட்டினில் அன்பு செய்\n68. பீழைக்கு இடம் கொடேல்\n71. பெரிதினும் பெரிது கொள்\n78. மீளுமாறு உணர்ந்து கொள்\n79. முனையிலே முகத்து நில்\n81. மெல்லத் தெரிந்து சொல்\n83. மொய்ம்புறத் தவம் செய்\n87. யாவரையும் மதித்து வாழ்\n88. யௌவனம் காத்தல் செய்\n89. ரஸத்திலே தேர்ச்சி கொள்\n93. ரூபம் செம்மை செய்\n98. லாவகம் பயிற்சி செய்\n101. உலோக நூல் கற்றுணர்\n108. வேதம் புதுமை செய்\nஇயற்கையாய் உடல் சூட்டை தணிக்க\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை உடற்காங்கை என்ப...\nஅறிந்துகொள்வோம் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் \nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try வரக்கொத்தமல்லி/ தனியா --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ மேற்கண்டவற்றை தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://gnutamil.blogspot.com/2013/10/kde-environment-gtk-applicationsgnome.html", "date_download": "2018-11-15T19:49:01Z", "digest": "sha1:U6BYJVVMCSD3BNIXQRBEEIX2PSMGJ37R", "length": 22851, "nlines": 201, "source_domain": "gnutamil.blogspot.com", "title": "GNU/Linux - குனு லினக்ஸ்: KDE Environment -ல் GTK Applications(gnome applications) அழகாக மற்றும் தெளிவாக தெரிய", "raw_content": "GNU/Linux - குனு லினக்ஸ்\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...\nLibreoffice, Chromium, Google Chrome, gEdit TextEditor ஆகியவைகள் GTK அடிப்படையிலான பயன்பாடுகள் என்பதால் oxygen theme ஐ பயன்படுத்தாமல் ஒரு மாதிரியாக windows 98 காலத்து Theme மைப்போல பழமையாக தெரிந்தது. இந்த பிரச்சனையினை எப்படி சரி செய்வது என்று மறுபடியும் தேடுதல் வேட்டையில் இறங்கினேன். அதற்கும் கிடைத்தது தீர்வு.\nSoftware Management -ல் oxygen எனத் தேடி oxygen-molecule என்பதை நிறுவிக்கொள்ளவும்.\noxygen-gtk எனும் Theme ஐ நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்கு அடுத்து GTK+Appearance பயன்பாட்டை KDE menu மூலமாக திறந்து Widget style என்பதில் oxygen-gtk என்பதை தேர்வு செய்து Apply button ஐ சொடுக்க(click) வேண்டும்.\nஇதை கொடுத்த பின்பு Gnome application களும் KDE யில் பயன்படுத்தப்படும் oxygen theme போல மிகவும் அழகாக தெரியும்.\nஇந்த settings ஐ மாற்றிய பிறகு Libreoffice Writer -ல் மட்டும் தமிழ் தட்டச்சு வேலை செய்யாது ஆகையால் home அடைவிற்குள் இருக்கும் .bashrc கோப்பினைத் திறந்து அதில் கீழ்காணும் ஒற்றை வரியினை சேர்க்க வேண்டும்.\n.bashrc கோப்பினை சேமிக்கவும். .bashrc கோப்பினை மூடிவிட்டு, ஒரு முறை logout செய்து விட்டு login செய்யவும். இப்பொழுது Libreoffice Writer அழகாக தோன்றுவதுடன், தமிழில் தட்டச்சும் செய்ய முடியும்.\n/dev/sda வில் தான் grub boot loader ஐ நிறுவ வேண்டும். /dev/sda1 மற்றும் /dev/sda2 ஆகியவைகள் விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டிற்கானது நீங்கள் /dev/sda2 எனக் கொடுத்ததால் விண்டோஸ் இயங்குதள கோப்புக்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆகையால் முக்கியமான கோப்புக்களை பேக்கப் செய்துவிட்டு மறுபடியும் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிவிட்டு பிறகு உபுண்டுவினை நிறுவுங்கள் boot loader location ஐ /dev/sda எனக் கொடுங்கள். பிரச்சனைக்கான தீர்வும் இதுதான். மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்..\nஇப்போது உபுண்டு ல் KDE இன்ஸ்டால் செய்தேன். ஆனால் font சரி இல்லை என்ன செய்வது\nஇப்போது உபுண்டு ல் KDE இன்ஸ்டால் செய்தேன். ஆனால் font சரி இல்லை என்ன செய்வது\nTamil Font or English font இவையிரண்டில் எது சரியாக தெரியவில்லை.\nநன்றி முருகானந்தம். உங்களது தீர்வினை பகிர்ந்து கொள்ளுங்கள். பல பயனர்கள் தெரிந்து கொள்ளுவார்கள். நானும்தான்.\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகைபேசி இல்லாமல் வாழ முடியுமா\nகட்டற்ற மென்பொருள் செலவற்ற கல்வி\nகூகுள் குரோம் இணைய உலாவியில் தமிழ் ஒருங்குறி எழுத்...\nFree and Open-Source Software(FOSS) மற்றும் Linux ஆர்வலன். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவன்.\nஇணைய போதையிலிருந்து மீள்வது எப்படி\nஉனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் பெற்றுக்கொள்.\nகணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்\nலினக்ஸில் தமிழில் தட்டச்சு செய்யவது எப்படி\nஉபுண்டு 18.04 LTS -இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nகேஉபுண்டு(Kubuntu) 18.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nஉபுண்டு 14.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்தல்\nஉபுண்டு 9.10 ல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2013/10/73.html", "date_download": "2018-11-15T18:33:47Z", "digest": "sha1:DCLX5UICDJ4UI5X2IW6RZGOACDZB3CFN", "length": 70723, "nlines": 708, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \nபால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின் சுத்தி செய்யும் சக்தியைத் தெரிந்துகொண்ட பெருமை ஒரு பக்கமிருக்கட்டும்.\nஆனால் இந்த ஐந்தையும் ‘பஞ்சகவ்யம்’ [”கோ” என்றால் பசு. ’கவ்யம்’ என்றால் பசு ஸம்பந்தமுள்ளது. ‘பஞ்ச கவ்யம்; என்பது பசு ஸம்பந்தப்பட்ட ஐந்து ] என்று சேர்த்து ஒருவரைச் சாப்பிடச் சொல்லி அவரை சுத்தி பண்ணுகிற போது, அது சரீர சுத்திக்காக மட்டுமில்லை; ஆத்ம சுத்திக்காகவே.\nபாபத்தைப் போக்கிப் புண்ணியத்தை உண்டு பண்ணுகிற சக்தியும் பஞ்ச கவ்யத்துக்கு இருக்கிறது.\nமந்திரபூர்வமாக அதை ப்ராசனம் பண்ணுவதால் [உட்கொள்வதால்] இந்த சக்தி இன்னமும் விருத்தியாகிறது.\n’மங்களம்’ என்றால் மங்களம்தான். ஆனந்தமாக ..... அதிலேயே ஒரு கம்பீரத்தோடு, தூய்மையோடு, ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதால் அது ’மங்களம்.’\nஎங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசுள்ள சந்தோஷத்தை விருத்தி பண்ணவேண்டும்.\nநாமும் மங்களமாக இருந்துகொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும்.\nரொம்ப நெருங்கிய சம்பந்தம் என்றே சொல்லலாம்.\nதீபாவளி பொழுது விடியலில் கொண்டாடுகிறோம்.\nவாழ்க்கை நன்றாக விடிய கொண்டாடுகிறோம்.\nதீபாவளி சந்தோஷம் தரும் ஒரு பண்டிகை.\nபெரியவாளின் நினைப்பே குதூகலத்தை உண்டாக்கும் ஒரு செயல்.\nதீபாவளிக்கு புதுசு நம் மேலே ஏறிக்கொள்கிறது.\nபெரியவாளின் எண்ணமே நம் உள்ளத்தை புதுசு பண்ணி விடுகிறது.\nதீபாவளிக்கு படார் படார் பட்டாசு உண்டு.\nபெரியவாளிடம் படார் படார் என்று புதுப்புது அர்த்தங்கள், விவரங்கள் நமக்கு கிடைக்கும்.\nதீபாவளி என்றாலே வண்ண வண்ண ஒளி.\nபெரியவா படமே நமக்கு ஆன்ம ஒளி தரும் ஒரு சாதனம்.\nதீபாவளி இனிப்பு ரொம்ப தின்றால் திகட்டும்.\nபெரியவா உபதேசங்கள் எவ்வளவு நாம் கேட்டாலும் இனிக்கும், ஆனால் திகட்டாது .\nகர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமஹாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது…\nகீதையின் காலத்தில் சாஸ்திரப் பிரமாணம் என்பது சரி; ஆனால் இப்போது சாஸ்திரப் பிரகாரம் தேடினால் பலதும் பகுத்தறிவுக்கு ஒட்டமாட்டேன் என்கிறது.\nசாஸ்திரம் என்பது வழக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நியதி என்று கொண்டாலும், அதில் காலமாற்றத்தால் ஏற்பட்ட கசடுகளும் சேர்ந்திருக்குமே அதனால் பழமையான வேதங்களையே கர்மத்திற்கு பிரதானமாகக் கொள்ளவேணும் என்கிறார்கள்.\nஅக்காலத்தில் கர்மா இருந்தது; ஆனால் இன்றைக்கு பெருகிவிட்டிருக்கிற ஜனங்களிடையே பஜனை சம்ப்ரதாயம் இல்லை; “பஜனை செய்தே உய்யலாம்’ என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால், கர்மாவின் மீதான பிடிப்பு தளர்ந்து விடுகிறதே\n பகவான் யாரிடம் முதலில் தன் பார்வையைப் பதிப்பான்\nவேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக அநுஷ்டிப்பவர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பூஜை, உத்ஸவம், பஜனை இவற்றை நன்றாகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள்.\nஇவர்கள் கர்ம அநுஷ்டானம் செய்வோரைப் பார்த்து, “இத்தனை கர்மா செய்தும் என்ன பிரயோஜனம் கொஞ்சமாவது மனசு உருகி பக்தி செய்யாவிட்டால் என்ன பயன் கொஞ்சமாவது மனசு உருகி பக்தி செய்யாவிட்டால் என்ன பயன்” என்று தாழ்வாக எண்ணுகிறார்கள்.\nகர்ம மார்க்கக்காரர்களோ இவர்களைப் பார்த்து, “செய்ய வேண்டிய கர்மத்தில் சிரத்தையில்லை; ஆடம்பரமாக மணி அடித்துக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தால் போதுமா\nஆச்சாரியாள் [ஆதி சங்கரர்] ஸோபான பஞ்சகத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்தால், கர்மத்தையே ஈசுவர பூஜையாகச் செய்யவேண்டும் என்று தெரிகிறது.\nகர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈசுவரனையும் மறக்காமல் இருக்க வேண்டும். கர்மங்களை ஈசுவரார்ப்பணமாகச் செய்யவேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈசுவரனிடம் வைத்து அவனுக்குக் கர்மபலனை அர்ப்பணம் செய்வது சாதாரண ஜனங்களால் லேசில் முடிகிற காரியமில்லை.\nசாமானிய ஜீவர்கள் ஒரு கர்மம் என்று இறங்கிவிட்டால், அப்போது பகவத் ஸ்மரணம் குறைந்துதான் போகும். ஆகவே தனித்தனியாகக் கர்மாவும் வேண்டும்; பக்தியும் வேண்டும்.\nநாளடைவில் கர்மத்தையே பூஜையாகச் செய்கிற உத்தமநிலை சித்திக்கும்; அல்லது பூஜையே ஒருத்தனுடைய கர்மம் முழுவதுமாக ஆனாலும் ஆகலாம்;\nஅல்லது பூஜை, கர்மம் எல்லாம் நின்றுபோய் பிரம்மானந்தம் என்கிற சமாதிநிலை ஏற்படலாம்.\nஇது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆரம்ப நிலையைப் பார்த்தால் கர்மம் செய்கிறவனிடம் பகவான் பிரீதி அடைவானா பூஜை செய்கிறவனிடம் பிரீதி அடைவானா\nஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் பிரபுவை ஸ்தோத்திரம் செய்து கொண்டே இருக்கிறான். இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான். என்றாலும் அந்தப் பிரபுவிடம் அன்போ பாசமோ காட்டாமல், வேலையை மட்டும் கவனிக்கிறான். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம் பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும்.\nபிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால் அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான்.\nஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான்.\nதான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான்.\nஆனாலும் அந்தக் கர்ம மார்க்கக்காரன் மனஸில் அன்பே இல்லாமல், “வெட்டு வெட்டு’ என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவத் பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது.\nஅதுபோல வரும் 10.12.2013 செவ்வாய்க்கிழமை\n”கோஷ்டாஷ்டமீ” என்ற சிறப்பான நாள்.\nமிகவும் சுவாரஸ்யமான பதிவும் கூட \nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:38 PM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nமங்களம்’ என்றால் மங்களம்தான். ஆனந்தமாக ..... அதிலேயே ஒரு கம்பீரத்தோடு, தூய்மையோடு, ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதால் அது ’மங்களம்.’\nஎங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசுள்ள சந்தோஷத்தை விருத்தி பண்ணவேண்டும்.\nநாமும் மங்களமாக இருந்துகொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும்.\nஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான்.\nதான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான்.\nசிவனிடமே ஏமாற்று வித்தை செல்லுபடியாகுமா என்ன \nதீபாவளி என்றாலே வண்ண வண்ண ஒளி.\nபெரியவா படமே நமக்கு ஆன்ம ஒளி தரும் ஒரு சாதனம்.\nதீபாவளி இனிப்பு ரொம்ப தின்றால் திகட்டும்.\nபெரியவா உபதேசங்கள் எவ்வளவு நாம் கேட்டாலும் இனிக்கும், ஆனால் திகட்டாது .\nதிகட்டாத உபதேசம் அருளும் அருமையான பகிர்வுகள்..\nகர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈசுவரனையும் மறக்காமல் இருக்க வேண்டும். கர்மங்களை ஈசுவரார்ப்பணமாகச் செய்யவேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈசுவரனிடம் வைத்து அவனுக்குக் கர்மபலனை அர்ப்பணம் செய்வது\nஆழ்ந்த பொருட் செறிவுடன் ஆத்மார்த்தமான பகிர்வுகள்..\nMr. Sivan Krishnan அவர்களுக்கு மிக்க நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\n// வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக அநுஷ்டிப்பவர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள்... //\nகண்டிப்பாக இங்கும் உண்டு ஐயா...\nஇனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...\nஉங்களுக்குள் உங்கள் அன்பு உறவுகள் அனைவருக்கும் . என் உள்ளம் கனிந்த advance தீபாவளி வாழ்த்துக்கள் ...\nமுந்தி வாழ்த்து சொல்வதில் ஒரு மகிழ்ச்சி .நன்றி\nபூஜை கர்மம் விளக்கம் அருமை\nபகவான் தான் விதித்த கர்மங்களைச் செய்பவர்களிடமே ப்ரீதி கொள்வார்.அதற்காக பக்தி செய்யாமலிருக்கக் கூடாது. இரண்டும் அவசியம் என்பதை எவ்வளவு அழகாக விளக்குகிரது பரமாசாரியாரின் பதில்கள். அனுபவித்துப் படித்தேன். அன்ுடன்\nபஞ்சகவ்யம் பற்றிய விளக்கம் அருமை..\nபிறரையும் ஆனதமாக வைத்திருக்க விழைவோம்..\nகர்மா பக்தி பற்றிய பரமாச்சாரியாரின் விளக்கம் ஆஹா,அற்புதமான ஆன்மிக விருந்து.\n...தங்கள் பதிவுகள் பதிவுலகில் பவித்திரமான சேவை\nகர்மா. ஸ்தோத்திரம் என்று படிக்கும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. நாரதர் மஹாவிஷ்ணுவிடம் தானே அதிக பக்தி இருப்பவர் என்று நினைக்கிறார், விஷ்ணு அவரிடம் கையில் ஒரு தீபத்துடன் அதை அணையாமல் பாது காத்து உலகைச் சுற்றிவரச் சொல்கிறார். தீபம் அணையாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்திய நாரதர் பகவான் பெயரைக் கூற மறந்து விடுகிறார். விஷ்ணு அது பற்றிக் கேட்டபோது விள்க்கு தீபம் அணையாமல் காப்பதில் கவனம் சென்றதால் பகவானை ஸ்மரிக்க முடியாமல் போயிற்று என்றார். விஷ்ணு ஒரு குடியானவனைக் காட்டி அவன் தன் கடமைகளைச் செவ்வனே செய்த பிறகு இரவு படுக்கப் போகும் முன் ஆண்டவனை நினைத்துத் தொழுவதை காட்டி அவனே சிறந்த பக்தன் என்கிறார் என்பது போல் முடியும் கதை அது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nபார்வதி இராமச்சந்திரன். October 31, 2013 at 4:06 PM\nபூர்வ மீமாம்சை எனச் சொல்லப்படுகின்ற, வேதத்தின் கர்மமார்க்கத்தைப் பற்றிய விவரணையும் அதை அத்வைதம் எப்படி அடித்துத் தள்ளுகிறது என்பதையும் ஸ்ரீபெரியவா திருவாக்கினால் அறிந்து இன்புற்றேன். அருமையான உட்பொருள் உள்ள கட்டுரை.. தங்கள் சேவை போற்றத்தக்கது.\nஅனைவருக்கும் என் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\nபஞ்சகவ்யம் குறித்த விவரங்களைத் தந்தமைக்கு நன்றி\nஎனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nபஞ்ச கவ்யம் குறித்தும் கர்மானுஷ்டானங்கள் குறித்தும் பெரியவாளின் கருத்துக்கள் அருமை\n’மங்களம்’ என்றால் மங்களம்தான். ஆனந்தமாக ..... அதிலேயே ஒரு கம்பீரத்தோடு, தூய்மையோடு, ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதால் அது ’மங்களம்.’\nஎங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசுள்ள சந்தோஷத்தை விருத்தி பண்ணவேண்டும்.\nநாமும் மங்களமாக இருந்துகொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும். //\nஅமிர்தமான அமுத மொழி. மிகவும் தேவையான நல்ல அமுத மொழி.\nசம்பந்தம் விளக்கம் மிக அருமை .\nபெரியவா உபதேசங்கள் எவ்வளவு நாம் கேட்டாலும் இனிக்கும், ஆனால் திகட்டாது .//\nஆம், உண்மை. திகட்டவே இல்லை நீங்கள் வழங்கும் பெரியவா அவர்களின் உபதேசங்கள்.\nஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான்.\nதான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். //\nகடமையை செய்யாமல் பலனை எதிர்ப்பார்க்க கூடது அல்லவா\nமனதில் இருத்திக் கொள்ள வேண்டிய அமுத மொழி.\nஅருமையான அழகான படங்கள், பகிர்வு மிக அருமை.\nசிறப்பான நாளை சிறப்பித்து நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்..\nஅதுபோல வரும் 10.12.2013 செவ்வாய்க்கிழமை\n”கோஷ்டாஷ்டமீ” என்ற சிறப்பான நாள்.//\nசிறப்பான நாள் பற்றி தெரிந்து கொண்டேன்.\nசிறப்பான நாட்களை எல்லோருக்கும் தெரியபடுத்துவது மிக சிறந்த பணி.\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீப ஒளிதிருநாள் வாழ்த்துகள்.\nகர்மா,பக்தி விளக்கம் அற்புதம்.மகத்துவம் வாய்ந்த நாட்களை எல்லோருக்கும் அறிவித்தது அருமை மஹாபெரியவா மத்தாப்புடன் சிரித்தது உள்ளம் கவர்ந்தது மஹாபெரியவா மத்தாப்புடன் சிரித்தது உள்ளம் கவர்ந்தது\nபஞ்ச கவ்யம் குறித்தது ஆகட்டும், கர்மானுஷ்டானங்கள் குறித்தது ஆகட்டும் இரண்டும் பெரியவாளின் வாய் மொழியில் மகத்துவமாய் வந்தமை சிறப்பு. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி\nதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\nபஞ்ச கவ்யத்தின் மகிமை அறிந்து கொண்டேன்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமினிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் November 1, 2013 at 1:30 AM\nசிறப்பான தகவல்களுடன் கூடிய அருமையான பகிர்வுக்கு மிக்க\nநன்றி ஐயா .அனைவருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nதீபாவளிக்கு புதுசெல்லாம் நம்மேல் ஏறிக்கொள்கிறது... ஹா..ஹா..ஹா.. உண்மை அதுவல்ல.. அதுவா ஏறுவதில்லை:) நாம்தான் ஏற்றிக் கொள்கிறோம்ம்:)..\nஎல்லா இடத்திலும் ஒருவாரம் முன்பே தீபாவளிக் கொண்டாட்டம் ஆரம்பமாகிட்டுதே:)..\nஉங்களுக்கும் மற்றும் வீட்டில் ஆன்ரி.. குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோபு அண்ணன்.. போன வருடம் வாழ்த்தியதாக நினைவு. அதுக்குள் வந்து விட்டதே அடுத்த தீபாவளி...\nஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான்.\nதான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான்.\nஇறைவனுக்கு யாவரும் குழந்தைகள் ஆனாலும் இன்னும் நெருக்கமானவர்கள் யாரென்று புரிய வைத்த அருளுரைக்கு மகிழ்ச்சி\nயத்வ கஸ்தி கதம் பாபம் தேகே திஷ்டதி மாமஹே ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ச தஹத்வக்னி ரிவேந்தனம் மஹா ஸங்கல்பம் செய்தவுடன் இந்த மந்திரத்தை சொல்லி பஞ்சகவ்யத்தை அருந்தி பின் நதிகளில் ஸ்னானம் செய்தால் ஸகல பாபங்களுக்கும் பிராயச்சித்தம் ஆகி ஸரீரம் சுத்தமாகிறது என்பது ஐதீகம்\nவா ... சுந்தர் .... வணக்கம்.\n“யத்வ கஸ்தி கதம் பாபம் தேகே திஷ்டதி மாமஹே ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ச தஹத்வக்னி ரிவேந்தனம்”\nமஹா ஸங்கல்பம் செய்தவுடன் இந்த மந்திரத்தை சொல்லி பஞ்சகவ்யத்தை அருந்தி, பின் நதிகளில் ஸ்நானம் செய்தால் ஸகல பாபங்களுக்கும் பிராயச்சித்தம் ஆகி ஸரீரம் சுத்தமாகிறது என்பது ஐதீகம்.\nமிக்க நன்றி, சுந்தர். இதுபோன்ற மந்திரங்களும் விளக்கங்களும் பலருக்கும் பயன்படக்கூடும்.\nஉன் அன்பான வருகையும், அழகான மந்திரமும் அதன் விளக்கங்களும் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. சந்தோஷம்.\nஅதேபோல் எந்த ஒரு கர்மா செய்தபின்னும் காயேனவாசா ....\nஎன்ற மந்திரத்தை சொல்லி பூமியில் அர்க்கியம் விடுவது ஈச்வரார்ப்பனமாக ஆகிறது என்பதும் ஐதீஹம் நல்ல விஷயங்களை பகிர்வதால் அனைவரும்\nக்ஷேமத்தை அடைகிறோம் நன்றிஅதேபோல் எந்த ஒரு கர்மா செய்தபின்னும் காயேனவாசா ....\nஎன்ற மந்திரத்தை சொல்லி பூமியில் அர்க்கியம் விடுவது ஈச்வரார்ப்பனமாக ஆகிறது என்பதும் ஐதீஹம் நல்ல விஷயங்களை பகிர்வதால் அனைவரும்\nக்ஷேமத்தை அடைகிறோம் நன்றிஅதேபோல் எந்த ஒரு கர்மா செய்தபின்னும் காயேனவாசா ....\nஎன்ற மந்திரத்தை சொல்லி பூமியில் அர்க்கியம் விடுவது ஈச்வரார்ப்பனமாக ஆகிறது என்பதும் ஐதீஹம் நல்ல விஷயங்களை பகிர்வதால் அனைவரும்\nக்ஷேமத்தை அடைகிறோம் நன்றிஅதேபோல் எந்த ஒரு கர்மா செய்தபின்னும் காயேனவாசா ....\nஎன்ற மந்திரத்தை சொல்லி பூமியில் அர்க்கியம் விடுவது ஈச்வரார்ப்பனமாக ஆகிறது என்பதும் ஐதீஹம் நல்ல விஷயங்களை பகிர்வதால் அனைவரும்\nஅதேபோல் எந்த ஒரு கர்மா செய்தபின்னும்,\n\"காயேனவாசா .... என்ற மந்திரத்தை சொல்லி பூமியில் அர்க்கியம் விடுவது ஈச்வரார்ப்பனமாக ஆகிறது என்பதும் ஐதீஹம்.\nநல்ல விஷயங்களை பகிர்வதால் அனைவரும் க்ஷேமத்தை அடைகிறோம். நன்றி.//\nஅவ்வபோது இதுபோன்ற மந்திரங்களை முழுவதுமாக எழுதி, இதுபோல விளக்கம் அளிக்கவும். பலருக்கும் பயன்படக்கூடும்.\nஉன் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். ஆத்தில் எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nபஞ்ச கவ்யம் பற்றிய விவரங்களுக்கு நன்றி.\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஇது படிச்சேன், பின்னூட்டம் போட மறந்திருக்கேன். விபரங்களுக்கு மிக்க நன்றி.\nபஞ்ச கவ்யம் பற்றிய விளக்கம் மிக நன்று......\nவட மாநிலங்களில் பஞ்சகவ்யத்திற்கு மதிப்பு மிக அதிகம்...... பல கோசாலைகளில் இவை இப்போது விற்கப்படுகிறது\nசிறப்பான தகவல்களுடன் கூடிய நல்ல பகிர்வு. அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nபசு, பஞ்சகவ்வியம் எனப் பல விவரங்கள் அறிந்தது மகிழ்வு.\nஇன்று தான் நேரம் வந்தது.\nஅறிய முடியாத பல விடயங்கள் இந்த பதிவின் மூலம் அறியக்கிடைத்தமைக்கு மிக்க நன்றி...ஐயா.\nபசு பஞ்ச கவ்வியம் போன்ற தகவல்கள் புதியது- பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபஞ்ச கவ்யம் பற்றிய விளக்கத்திற்க்கு மிக்க நன்றி ஐயா..வாழ்த்துக்கள்\nநான் முன்பே இங்கு வந்தேன்.கோ வத்ஸ துவாதஸி பற்றி தெரிந்துகொண்டு சென்று விட்டேன்.\nதீபாவளி - பெரியவா கம்பாரிசன் ரசித்துப் படித்தேன்.\nபஞ்ச கவ்யத்தைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொண்டேன்; அதற்கான மந்திரங்களையும் கருத்துக்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி\nபஞ்சகவ்யத்தின் மகிமையை அறிந்து கொண்டேன். சிறப்பான பகிர்வு.\nபஞ்சகவ்யம் பற்றி இன்றுதான் அறிந்துகொண்டேன். நன்றி வை.கோ.சார்.\n\\\\ஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான்.\nதான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். \\\\\nகடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்னும் கீதோபதேசம் நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு நன்றி சார்.\nகர்மாவை சிரத்தையாகப் பண்ணுகிறவன்தான் கர்மவீரன் என்று போற்றப்படுகிறான்.\nமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:\n31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 அக்டோபர் வரையிலான 34 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)\nகர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈசுவரனையும் மறக்காமல் இருக்க வேண்டும். கர்மங்களை ஈசுவரார்ப்பணமாகச் செய்யவேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈசுவரனிடம் வைத்து அவனுக்குக் கர்மபலனை அர்ப்பணம் செய்வது\nபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 அக்டோபர் வரை முதல் 34 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nமுன்பெல்லாம் பிரசவம் முடிந்தபின் பஞ்சகவ்யம் கூட்டிக் கொடுப்பார்கள். இப்ப இதெல்லாம் பின்பற்றுகிறார்களா என்று தெரியவில்லை. வழக்கம் போல் நம் பெரியவர்கள் செய்து வைத்த அருமையான வழக்கங்களை நாம் செய்யாமல் இருக்கக் கற்றுக் கொண்டு விட்டோம்.\nதிரு சிவன் கிருஷ்ணன் அவர்களின் சிந்தனை அருமை.\nதங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.\nஅன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 அக்டோபர் மாதம் வரை முதல் 34 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.\nநம்முட வேலய ஒளுங்கா செய்தா அதுவே போதும்லா.\nஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 அக்டோபர் மாதம் வரை, முதல் 34 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nபிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு\nகர்மாவை செய் பலனை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிடு. எத்தனை பேரு கேக்கப்போறா.\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 அக்டோபர் மாதம் முடிய, என்னால் முதல் 34 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஇதுவரை நான் பார்த்த தீபாவளிப் படங்களைவிட இந்த மத்தாப்பூ..மிக மிக சிறப்பூ.\nஅன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்\nதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 அக்டோபர் மாதம் வரை, என்னால் முதல் 34 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (21.07.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-1 ஸ்ரீ குருவாயூரப்பன் நம் பாரத தேசத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மக்களுக்கு நல...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\nநம் பிரியமுள்ள பதிவர் திருமதி ராஜி அவர்களின் அன்புக்கட்டளைக்காக இந்தப் பதிவை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. மிகவும் ப...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n83 ] துக்கத்தைக் குறைக்க வழி \n2 ஸ்ரீராமஜயம் கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n72 ] பளபளக்கும் பட்டுப் புடவை \n71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... \n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n68] நம் பாப மூட்டைகளைக் கரைக்க ...\n67] ஆட்சி மாறியும் ஊழல் மாறாமலேயே .... \n66] புகையைத்தாண்டித்தான் நெருப்பைக்காண வேண்டும்.\n65 / 4 / 4 ] கரும்புகளை ருசித்த எறும்புகளும் யானை...\n65 / 3 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி...\n65 / 2 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி...\n65 / 1 / 4 ] தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன் \n64] கசக்கும் வாழ்வே இனிக்கும்.\n61 / 2 / 2 ] மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் த...\n61 / 1 / 2 ] ஓடித் தாவும் மனதை இழுத்துப்பிடித்தல்....\n60] குருவிடம் வந்து சேரும் பாபங்கள்.\n59] மந்திர சடங்குகளில் பிடிப்பு ஏற்பட ..... \n58] உபவாஸம் [பட்டினி கிடத்தல்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-11-15T19:26:44Z", "digest": "sha1:7IFEK6QETH3TXLEOMNCUM67AZI2YSXCL", "length": 35395, "nlines": 311, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஸ்வீட் காரம் காபி", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், ஜூன் 05, 2014\nகும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ சாரங்கபாணி கோவில் தேர்\nஇந்த தலைப்புல பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. அதுக்கு காரணம் நேரமில்ல னு எல்லாம் கதை விட மாட்டேன். இன்னும் சிறப்பா\nஎழுதலாமேனு தோணுச்சு .அதனாலே கொஞ்சம் கேப் விட்டேன்.\nதொடர்ந்து டீ குடிக்கும் போது இல்லாத டேஸ்ட் கொஞ்ச நாள் நிறுத்திட்டு பின் சாப்பிடும் போது டேஸ்ட்டா இருக்கும்.\nஅது போல் தான் இதுவும்\nஇந்த தலைப்புக்கு ஒரு சிறப்பு இருக்குது. இந்த தலைப்புல நான் எழுதிய பதிவில் தான் எனது குறும் பட ஆசையை பற்றி சொல்லியிருந்தேன். அதை படித்து தான் நண்பர் துளசிதரன் தன் குறும்படத்தில் பணியாற்ற அழைத்தார். என்பது இங்கே கூடுதல் தகவல்\nநண்பர் எழுத்தாளர் ஜாக்கி சேகர், இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா பற்றி தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.நான் பார்க்கவில்லை என்றவுடன் முதல்ல பாருங்க சரவணன் கேரக்டரைசேஷன் நல்லாருக்கும் என்று சொல்லியிருந்தார். நாளைக்கு டெஸ்ட் இருக்கு படிக்கனும்னால் ஒத்தி போட்டுடலாம். படம் பார்க்காமல் ஒத்தி போடுவதாவது நெவர் என்று முதல் வேலையாய் (அன்றாட வேலைகளை முடித்த பின் தான்) படம் பார்த்தேன்.பசுபதி காமெடி ஆக்டிங் ரொம்ப பிடிச்சிருந்தது. விஜய் சேதுபதி அந்த கேரக்டர்ல இறங்கி அடிச்சிருக்கார் சீ நடிச்சிருக்கார் உடல் மொழி அவ்வளவு சூப்பரா இருக்கு. நாயகி நந்திதா எப்போதும் முறைப்புடனும் சுவாதி லொட லொட என்று அஸ்வினை (இன்னொரு ஹீரோ) சந்தேகம் கொண்டு காதல் கொள்பவராகவும் வருகிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்க்கிறார். இருவேறு கதைகள் வெவ்வேறு திசையிலிருந்து புறப்பட்டு ஒன்றாய் இணையும் திரைக்கதை. இடைவேளைக்கு முன் பிளாஷ் பேக்கிலேயே கதை நகர்த்தபடுகிறது. ஒரே நாளில் நடக்கும் கதையில் அந்த கொலை தான் மைய புள்ளி எனும் போது அதை இன்னும் அழுத்தமாக வைத்திருக்கலாம். ரத்த தானம் மற்றும் குடி கூடாது என்ற இரு நல்ல விஷயங்களை முன் வைக்கிறது படம்.பாடல்கள் மூன்றுமே செமையா இருக்கு. எம்.எஸ் பாஸ்கரிடம் மாட்டி கொள்ளாமல் போனிலேயே அவரது ஊழியர்கள் பேசுவது போலீஸ் ஸ்டேசன் காட்சிகள் எனக்கு பிடித்திருந்தது (படம் பார்த்ததில் ஐ யாம் ஹாப்பி இயக்குனர் கோகுல்)\nஎனை ஈர்த்த இன்னொரு படம் தெகிடி. சஸ்பென்ஸ் த்ரில்லர் (சில இடங்களை தவிர மற்ற இடங்களில்) நன்றாக வேலை செய்திருக்கிறது. ஹீரோ அசோக் செல்வன் த்ரில்லர் படத்தில் துருதுருப்பு இல்லாமல் இருக்கிறார். ஹீரோயின் ஜனனி சினிமாஸ்கோப்\nகண்களால் ஈர்க்கிறார்.இதில் வரும் ஒரு பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் காட்சியில் ஹீரோயின் ஓவியம் வரைய அவர் வரைந்த ஓவியம் போலவே அதே போஸில் ஹீரோ வந்து அமர்வது கவிதை காட்சி\nஎப்போதுமே என்னோட சாய்ஸ் இளையராஜா பாட்டு தான். இது ஒரு ட்ராக்கில் போய்கிட்டு இருந்தாலும் சில மாதங்களா எனக்கு புது பாடல்கள் நிறைய பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இமான் பட்டைய கிளப்பிய பாடல்களில் ஜில்லாவில் கண்டாங்கியும் கூடை மேல கூடை வச்சி கூடலூறு போற புள்ளே என் விருப்ப ரகம் (ராகம்) ஒரு முறை குமுதம் அரசுவிடம் ஒருவர் எனக்கு புது பாட்டு எதுவும் பிடிக்க மாட்டேங்குது பழைய பாட்டு தான் பிடிக்கிறது ஏன் என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அரசு உங்களுக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்று அர்த்தம் என்று பதிலளித்து இருந்தார். இதை ஏன் இங்கே சொல்கிறேன் மனசு எப்போதும் இளமையாக வைத்து கொண்டால் புதிய பாடல்களும் பிடித்து விட கூடிய வாய்ப்பிருக்கிறது\nஇந்த முறை புத்தக கண்காட்சியில் வாங்கிய சுஜாதா புத்தகங்கள் அனைத்தும் படித்து விட்டேன் இதில் கொலையுதிர்காலம் எனக்கு மிக முக்கியமானது. இது தொடராக குமுதத்தில் வந்த போது நான் படித்த சுஜாதாவின் முதல் கதை இது தான். அப்போது படித்து புரிந்து கொண்டதற்கும் இப்போது புரிந்து கொண்டதற்கும் நிறைய வித்தியாசங்கள். அந்த தொடரில் ஜெயராஜ் வரைந்த ஓவியங்கள் சில என் மன கண்ணில் இன்னும் இருக்கிறது இதில் கணேஷ் ரொமாண்டிக் மூடுக்கு செல்வதும் வசந்த் காதில் புகை வருவதும் செம ரகளையா இருக்கும் சுஜாதாவின் காலம் பொற்காலம் தான் வேறென்ன சொல்ல\nதிரு.மு.க ஸ்டாலின் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்\nமே 2 அன்று, கும்பகோணம் காந்தி பார்க் அருகே நான்கு ரோடு இணையும் இடத்தில் ஒரே டிராபிக் ஜாம் ஆகியிருக்கிறது.கும்பகோணம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பழகன் அவர்கள் காரில்\nஅவ் வழியே வந்திருக்கிறார். டிராபிக் ஜாம் ஆனதை கண்டு உடனே இறங்கி அரை மணி நேரமாக மக்களோடு மக்களாக நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியிருக்கிறார் .இந்த வீடியோ வை எனது முக நூல் நண்பர் பி.ஜே.பாபு கும்பகோணம் வெளியிட்டிருந்தார். ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ நின்று போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமா என்ற கேள்வி வருமானால் அதற்கு பதில் இப்படி சொல்லலாம்.பொது மக்களில் நாம் எத்தனை பேர் வண்டியில் அமர்ந்து கொண்டு ஹாரன் அடித்து கொண்டிராமல் இறங்கி வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்திருக்கிறோம் சொல்லுங்கள். அவர் போக்குவரத்தை நின்று சரி செய்திருப்பது கண்டிப்பாக பாராட்ட வேண்டிய ஒன்று. நண்பர் பாபுவிடம் இந்த வீடியோ எடுத்தது யார் என்று கேட்ட போது வெளி நாட்டில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் இதை எடுத்தார் என்றும் (அவருக்கு ஊர் கும்பகோணத்திற்கு அருகில் ) அவரிடமிருந்து வாங்கி இதை முகநூலில் வெளியிட்டதாகவும் சொன்னார். நல்லதை நாட்டில் உள்ள எந்த கட்சி செய்தாலும் பாராட்ட வேண்டும் என்ற உணர்வுடனே தான்\nஇங்கே பகிர்ந்திருக்கிறேன். (கவனியுங்கள் நான் எந்த கட்சி அபிமானியும் கிடையாது )\nகும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வீடியோ\nவேல் முருகவேல் என்ற முக நூல் நண்பர் எனது ஊரான கும்பகோணத்தை சேர்ந்தவர். சரி கும்பகோணத்தில் இருக்கிறாரே பார்த்து ஹலோ சொல்லலாம் என்று சந்தித்தேன். என் பதிவுகள் பற்றி சொன்னார். எனக்கு பேனா ப்ரெசென்ட் பண்ணினார். (தயங்கினாலும் )என் எழுத்துக்கு கிடைத்த ஒரு அவார்ட் போலவே இதை நினைத்து கொள்கிறேன். அடுத்த வாரம் கும்பகோணம் பரணிகா தியேட்டரில் கோச்சடையான் படம் பார்க்க வந்திருந்தார் இருவரும் சேர்ந்தே படத்திற்கு சென்றோம். (முதல் சந்திப்பு நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டது. அடுத்த சந்திப்பு எங்களின் ரசிப்பு தன்மை ஏற்பாடு செய்து கொடுத்தது)\nஹோட்டல் ல நெருக்கியடிச்சு டேபிள் போடாதீங்க. (அதுல உனக்கு என்ன பிரச்சனை னு கேட்கிறீர்களா.)சுவற்றின் ஓரம் உட்கார்ந்து சாப்பிட்ட பின் நாம் எழுந்து வெளியில் வர வேண்டுமென்றால் பக்கத்தில் உள்ள ஆளை எழுப்பி விட்டு தான் வெளியில் வர வேண்டியுள்ளது. சாப்பிடுபவரை எழுப்புவது பாவம் அல்லவா ஆகவே .......(மீண்டும் முதல் வரியை படியுங்கள்)\nஎனது முதல் நாவலான இளமை எழுதும் கவிதை நீ .....வெளி வரும் வரை என் உறவினர்கள் முக நூல் இணைய தளம் படிக்காத நண்பர்கள் ஏதோ எழுதறான் என்று ஆர்வமில்லாமல் தான் இருந்தார்கள். நாவல் வெளியாகி படித்த பின் அவர்களின், பாராட்டும் அடுத்து என்ன எழுத போறே என்ற கேள்வியும் எழுத்தை மட்டும் விட்டுடாதே என்ற அறிவுரையும் சேர்ந்து\nஎன்னை திக்குமுக்காட வைத்து அடுத்த தொடர் ஆரம்பிக்க வைத்திருக்கிறது \"காவல் குதிரைகள்\" என்ற இந்த திரைக்கதை தொடர் சமுதாய அநீதியை எதிர்த்து குரல் உயர்த்துகிறது என்றாலும் காவல் துறைக்கு மரியாதை செய்யும் தொடராகவும் இருக்கும். சட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. விரைவில் ஆரம்பமாகும் இந்த தொடருக்கு உங்களின் (ஊக்கம்) பங்களிப்பும் அவசியம். நண்பர்களே\nநாம் கஷ்டப்படும் போது எதாவது உதவி கேட்டுட போறான் என்று நினைத்து தள்ளி நிற்கும் உலகம் தான், நாம் நன்றாக இருக்கும் போது எதுனா உதவி செய்தால் தான் என்ன குறைஞ்சா போயிடுவான் என்று நினைப்புடன் அருகில் வர முயற்சிக்கிறது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், ஜூன் 05, 2014\nகோவை ஆவி ஜூன் 05, 2014 7:05 பிற்பகல்\nபட்டைய கிளப்புங்க பாஸ்.. காவல் குதிரைகள் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்\nகோவை ஆவி ஜூன் 05, 2014 7:05 பிற்பகல்\nஅரசு வின் அந்த பதிலை நான் படித்திருக்கிறேன்.. :)\nதிண்டுக்கல் தனபாலன் ஜூன் 05, 2014 7:19 பிற்பகல்\nமனசு எப்போதும் இளமையாக வைத்து கொண்டால் எதுவுமே பிடித்துப் போகும்...\nசீனு ஜூன் 05, 2014 9:26 பிற்பகல்\nஇதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா இன்னும் பார்க்கல.. பார்க்க வேண்டிய லிஸ்ட்ல இருக்கு.. தெகிடி நல்ல படம் இருந்தும் காப்பின்னு சொன்னங்க..\nகாவல் குதிரை தலைப்பு சூப்பர்.. சீக்கிரம் ஆரம்பிங்க\nநன்றி சீனு விரைவில் ஆரம்பிக்கிறேன்\n‘தளிர்’ சுரேஷ் ஜூன் 06, 2014 2:46 முற்பகல்\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா படம் நானும் ரசித்த ஒரு படம் சட்டமன்ற உறுப்பினரின் பணி பாராட்டத்தக்கது சட்டமன்ற உறுப்பினரின் பணி பாராட்டத்தக்கது புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் ஜூன் 06, 2014 8:06 முற்பகல்\nமற்றுமொரு வெற்றிப் படைப்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜூன் 06, 2014 9:37 முற்பகல்\nதிரு.சாவி ஒரு முறை பதில் தந்திருந்தார்: 'தினமும் நமக்கு இன்னும் 50 ஆண்டு கால வாழ்க்கை இருக்கிறது; நாம் இளைஞன்தான் என்று நினைத்துக் கொள்வேன்; உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்' என்று. அந்த பதில் நினைவு வருகின்றது.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜூன் 06, 2014 9:40 முற்பகல்\nஎம்.எல். ஏ. திரு அன்பழகன் அவர்களின் அந்த போக்குவரத்து சேவை செய்யும் விடியோ நானும் முன்பே பார்த்தேன். திரு. அன்பழகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜூன் 06, 2014 9:41 முற்பகல்\n'காவல் குதிரைகள்' வெற்றிக் குதிரைகளாய் பறக்கட்டும்.\nஸ்கூல் பையன் ஜூன் 07, 2014 11:08 பிற்பகல்\nஇ.ஆ.பா. மற்றும் தெகிடி இரண்டுமே எனக்குப் பிடித்த படங்கள்...\n\"காவல் குதிரை\" கடைசியாக நாம் சந்தித்தபோது சொன்னீர்களே, அந்தக் கதையா\nஎஸ் சரவணன் உங்களிடம் கிரைம் த்ரில்லெர் ஆரம்பிக்க போவதாக சொன்னேன் அல்லவா அது தான் இது நன்றி\nஸ்வீட், காரம் காப்பியில் எல்லாமே ஸ்வீட்\nஇரண்டு படங்களுமே இன்னும் பார்க்க வில்லை....பார்க்க வேண்டும்.\nஅதுவும் இரண்டு அதிக ஸ்வீட்ஸ் ஒன்று M.L.A. செய்த விஷயம் மிகவும் பாராட்டிற்குரியது ஒன்று M.L.A. செய்த விஷயம் மிகவும் பாராட்டிற்குரியது எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாத ஒன்று எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாத ஒன்று மக்களோடு மக்களாக இருப்பவர்தான் ஒரு நல்ல அரசியல்வாதி மக்களோடு மக்களாக இருப்பவர்தான் ஒரு நல்ல அரசியல்வாதி அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி\nஅடுத்த மிக இனிப்பான ஸ்வீட் தங்கள் தொடர் ஆரம்பமாவது காவல் குதிரைகளுக்கு வாசகர்களாகிய நாங்கள் எல்லோரும் காவல் இருக்கிறோம் சார் காவல் குதிரைகளுக்கு வாசகர்களாகிய நாங்கள் எல்லோரும் காவல் இருக்கிறோம் சார் வி மீன்....நாங்கள் ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கின்றோம்..... வி மீன்....நாங்கள் ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கின்றோம்..... ஜமாயுங்கள் சார் தங்கள் எழுத்துக்கள் எல்லாம் வெற்றி பெற எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சார்\nவெங்கட் நாகராஜ் ஜூன் 14, 2014 12:23 முற்பகல்\nஃபைனல் பஞ்ச் - உண்மை......\nஸ்வீட் காரம் காபி மணம் சுவை நிறைந்ததாக இருந்தது. பாராட்டுகள் சரவணன்.\nகிரி ஜூன் 15, 2014 2:59 முற்பகல்\nசரவணன் ஸ்டாலின் படம் பார்த்ததும் நீங்க அரசியல்ல சேர்ந்துட்டீங்களோ ன்னு நினைத்துட்டேன். :-) ஏற்கனவே அரசியல்வாதி மாதிரி கெட்டப்புல வேற வந்து இருந்தீங்க...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kungumam.co.in/", "date_download": "2018-11-15T19:41:08Z", "digest": "sha1:XPHALGHG53WBDAO46ERGHO36XEMLF3YA", "length": 2713, "nlines": 47, "source_domain": "www.kungumam.co.in", "title": "Kungumam magazine, Kungumam weekly magazine,Tamil Magazine Kungumam,Tamil magazine,Tamil weekly magazine,Weekly magazine", "raw_content": "பிரெஞ்ச் கிஸ் கொடுத்துகிட்டே இருங்க\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nஹீரோவின் டார்ச்சரால் நடிகரான தயாரிப்பாளர்\nவிஜய்யோடு நடிக்க ஆசைப்படும் ராக்‌ஷி\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nLove fucked சர்ச்சைக்குரிய இந்திப் படம்\nதல புராணம் - டிராம் வண்டியின் கதை..\nபிரெஞ்ச் கிஸ் கொடுத்துகிட்டே இருங்க\nஅமீர் மஹால் நவாப் பிரியாணி - லன்ச் மேப்09 Nov 2018\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுடக்குவாதம் வெண்புள்ளிகளுக்கு சித்த மருத்துவத்தில் மருந்தே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/vijay-critical-situation-in-movie-life/", "date_download": "2018-11-15T19:43:55Z", "digest": "sha1:C6AG77F73DL34LA2P422KEOCF35XDYEL", "length": 9462, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தளபதி விஜய்யின் பரிதாபமான நிலையில் புரட்டிப்போட்ட அந்த நாள் எது தெரியுமா ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தளபதி விஜய்யின் பரிதாபமான நிலையில் புரட்டிப்போட்ட அந்த நாள் எது தெரியுமா \nதளபதி விஜய்யின் பரிதாபமான நிலையில் புரட்டிப்போட்ட அந்த நாள் எது தெரியுமா \nதளபதி விஜய் இன்று ஒரு தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகர் என்று சொன்னால் மிகையாகாது. தமிழ், மலையாளம் ,தெலுங்கு என பல மொழிகளில் ரசிகர்களை வைத்திருப்பவர்களில் ரஜினிக்கு பிறகு ஒரு தமிழ் ஸ்டார் என்றால் அது விஜய் தான்.\n2000த்தின் துவக்கத்தில் கில்லி, திருமலை, திருப்பாச்சி, சிவகாசி என பட்டையை கிளப்பி மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டிருந்தார். பின்னர் 5,6 வருடங்களாக அரைத்த மாவையே அரைத்த விஜய்க்கு, வில்லு, சுறா, வேட்டைக்காரன், குருவி என தோல்விப்படங்கள் தான் மிச்சம்.\n4 வருடங்களாக மார்க்கெட் சரிவை சந்தித்த விஜய்க்கு, காவலன் சற்று ஆருதல் அளித்தது. இருந்தும் பெரிதாக பண்ண நினைத்த விஜய், முருகதாசுடன் கை கோர்த்தார். கைகோர்த்ததால், கை கொடுத்தது ‘துப்பாக்கி’ என்னும் ஜாக்பாட். அடித்ததில் தூக்கிய விஜய் தனது முதல் 100 கோடி படத்தை கொடுத்தார்.\nபின்னர் மெதுவாக கத்தியில் அதே மார்க்கெட்டை மெய்டெய்ன் செய்தார். புலி., தலைவா என அடுத்தடுத்த படங்கள் சுமாராக போக, தற்போது தெறியில் வைத்து தெறிக்கவிட்டு மெர்சலில் அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார் சாதனை நாயகன் தளபதி.\nஅவரது முதல் 200 கோடி படத்தையும் கொடுத்து சாதித்து விட்டார்.ஆனால், ஒரு கட்டடத்தில் என்ன செய்வதென்று தவித்த விஜய்க்கு கை கொடுத்தது துப்பாக்கி தான். அந்த துப்பாக்கி 5 வருடம் முன்பு இதேன் நாளில் (நவ்.13) தான் வெளியாகி திருப்புமுனையை ஏற்ப்படுத்தியது.\nஇதனைத் தான் தற்போது ரசிகர்கள் மெர்சலுடன் சேர்த்து விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.\nPrevious articleஇந்த காரணத்தால் தான் டி.ஆர் திட்டிய போது அமைதியாக இருந்தேன் – சீரும் தன்ஷிகா\nNext articleகாயத்ரி ரகுராம் – பிரதமர் மோடி ரொம்ப மோசம்பா \nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nடிவி தொகுப்பாளராக மாறும் பிரபல நடிகர் எந்த சேனல், யார் தெரியுமா எந்த சேனல், யார் தெரியுமா \nவிஜய்யின் சர்கார் first look போஸ்டர் இந்த ஹாலிவுட் படத்தின் காபியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/J", "date_download": "2018-11-15T19:39:31Z", "digest": "sha1:55D72RQC65UKRNQJEEFFY3A4FZ3PP2KK", "length": 6536, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nநடுத்தர குடும்பத்து இளைஞர் ஜெய் மற்றும் அவரது நண்பர் டேனியல் இருவரும் டிராவல்ஸ் தொழில் நடத்த வங்கியில் கடன் கேட்டு அலைகின்றனர்.\nஅக்டோபர் 30, 10:08 PM\nகதாநாயகன் விஜய் சேதுபதி, கதாநாயகி சாயிஷா, டைரக்‌ஷன் கோகுல், பூர்வீக சொத்தை மீட்க ஒரு இளைஞரின் போராட்டம், படத்தின் சினிமா விமர்சனம் பார்க்கலாம்.\nகதையின் கரு: காதல் மன்னனாக இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள்.\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13035821/Thoothukudi-HarborAt-a-cost-of-Rs216-croreThe-snowflake.vpf", "date_download": "2018-11-15T19:39:23Z", "digest": "sha1:YZCCSWBH6NJI57N2PEGMMR36UH3JZBQO", "length": 14239, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thoothukudi Harbor At a cost of Rs.2.16 crore The snowflake sprayer || தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2.16 கோடி செலவில் பனித்துளி தெளிப்பான் கருவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2.16 கோடி செலவில் பனித்துளி தெளிப்பான் கருவி + \"||\" + Thoothukudi Harbor At a cost of Rs.2.16 crore The snowflake sprayer\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2.16 கோடி செலவில் பனித்துளி தெளிப்பான் கருவி\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2.16 கோடி செலவில் பனித்துளி தெளிப்பான் கருவி அமைக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 04:00 AM\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2.16 கோடி செலவில் பனித்துளி தெளிப்பான் கருவி அமைக்கப்பட்டு உள்ளது.\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வாகன அமைப்புடன் கூடிய பனித்துளி தெளிப்பான் கருவி ரூ.2 கோடியே 16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தெளிப்பான், துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் லாரிகளில் இருந்து இறக்கும்போதும், ஏற்றும் போதும் ஏற்படும் தூசியை கட்டுப்படுத்தும். சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு பனித்துளியை பீய்ச்சி அடிக்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் போது ஏற்படும் தூசியை கட்டுபடுத்துவதற்காக சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பனித்துளியினை பீச்சியடிக்க கூடிய திறன் கொண்ட இவ்வகை தெளிப்பான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சிறப்பம்சமாக தூசி ஏற்படுவதற்கு முன்பாகவே பனித்துளியை தெளித்து தூசி ஏற்படாமல் கட்டுப்படுத்த முடியும்.\nமேலும் சுற்றுப்புற காற்றின் தரத்தை கண்காணிக்கவும், பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தவும் ரூ.3 கோடியே 46 லட்சம் செலவில் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையங்கள் எண்ணெய்தளம், துறைமுக அலுவலர் குடியிருப்பு, முயல்தீவு ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு நிலையங்கள் மூலம் நுண்துகள்கள், நைட்ரஜன், கார்பன்மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு உள்ளிட்டவைகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு துறைமுக நிர்வாக அலுவலகத்தில் உள்ள மத்திய காற்று தரக்கண்காணிப்பு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தகவல்கள் தானியங்கியாகவே ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் சேகரிக்கப்பட்டு, தினமும் சராசரி அளவு துறைமுக முதல் நுழைவு வாயில், பச்சை நுழைவு வாயில், சிவப்பு நுழைவு வாயில், துறைமுக அலுவலக நிர்வாக கட்டிடம் ஆகிய 4 இடங்களில் உள்ள திரைகளில் காண்பிக்கப்படுகிறது. இந்த தகவல்கள் தமிழ்நாடு மாசுக்கட்டு பாட்டு வாரியம், மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் துறைமுக இணையதளத்திலும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஇந்த பனி தெளிப்பான் மற்றும் காற்று தர கண்காணிப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரிங்கேஷ்ராய் தலைமை தாங்கி, பனித்துளி தெளிப்பானை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் வையாபுரி சுற்றுப்புற கண்காணிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். சிறப்பு அதிகாரி விஷ்ணு முன்னிலை வகித்தார்.\nநிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக தலைமை எந்திர என்ஜினீயர் சுரேஷ்பாபு, போக்குவரத்து மேலாளர் ராஜேன்ந்திரன், தலைமை கணக்கு அதிகாரி மற்றும் ஆலோசகர் சாந்தி, துணை பாதுகாப்பு அதிகாரி கேப்டன் பாபடோஸ் சந்த், செயலாளர் ஈசுராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/samsung-single-door-refrigerator-195l-rr2015ssbpxtl-blue-price-p7Rtj8.html", "date_download": "2018-11-15T19:13:54Z", "digest": "sha1:UPGPPOJHTFEDNDO5BALNVKO2KL7Z5UHF", "length": 16814, "nlines": 314, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ\nசாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ\nசாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ விவரக்குறிப்புகள்\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 195 Liters\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5 Star\nடேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Direct Cool\nநெட் சபாஸிட்டி 195 L\nஎஸ்ட்டேரியர்ஸ் Surf - Chrome Handle\nடிடிஷனல் காணவேணியின்ஸ் பிட்டுறேஸ் Base Stand Drawer\nஏர் ப்லொவ் டிபே Direct Cooling\nபிரீசிங் டெக்னாலஜி Direct Cool\nஐஸ் சுபே தட்ட Yes\nநம்பர் ஒப்பி ஷெல்ஸ் அண்ட் போஸ்ஸ் 2\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 176 மதிப்புரைகள் )\n( 1340 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1984 மதிப்புரைகள் )\n( 614 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\nசாம்சங் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ௧௯௫ல் ர்ர்௨௦௧௫ஸ்சப்ப்ஸ் டீல் ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kutti-nalla-kutti-song-lyrics/", "date_download": "2018-11-15T18:35:31Z", "digest": "sha1:T474XHQ4HKEGTZWFXV2ZA6JKZGA66TEI", "length": 12981, "nlines": 434, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kutti Nalla Kutti Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அருண்மொழி மற்றும் குழு\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : குட்டி நல்ல குட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : அட்டகாச லூட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : குட்டி நல்ல குட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : அட்டகாச லூட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : காட்டுடா டாட்டா டாட்டா\nஆண் : ஹேய் இவதான்டா\nகுழு : அம்மணி அம்மணி\nகவனி கவனி தீத்த கம்பளி\nஆண் : குட்டி நல்ல குட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : அட்டகாச லூட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nகுழு : ஏ ..\nகுழு : ஏ ..ஏ ..\nகுழு : ஏ ..\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : நையாண்டி பாட்டக் கேளு\nகுழு : நையாண்டி பாட்டக் கேளு\nஆண் : நீ தான் அழகா\nகுழு : நைசாக நான் கொடுப்பேன்\nஆண் : கொட மொளகா மொளகா\nஆண் : சிரிக்கும் சிட்டு சிட்டு\nஆண் : குட்டி நல்ல குட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : அட்டகாச லூட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : காட்டுடா டாட்டா டாட்டா\nஆண் : ஹேய் இவதான்டா\nகுழு : அம்மணி அம்மணி\nகவனி கவனி தீத்த கம்பளி\nகுழு : குட்டி நல்ல குட்டி\nகுழு : அட்டகாச லூட்டி\nகுழு : ஹோ ஹோ\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : பொய் புரட்டு\nகுழு : ஏ ..\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : கட வீதி கழுதக் குட்டி\nஆண் : கமபதநீ சரியா இருக்கா\nகுழு : கட வீதி கழுதக் குட்டி\nஆண் : சொரம் பாடுது\nகுழு : கமபதநீ சரியா இருக்கா\nஆண் : நீதான் பாரு\nஆண் : ஏய்ச்சாளே படுதா போட்டு\nகுழு : ஏ …..\nஆண் : போட்டாளே சக்கப் போடு\nசொன்னாலே வெக்கக் கேடு ஹே…..\nகுழு : அம்மணி அம்மணி\nகவனி கவனி தீத்த கம்பளி\nஆண் : குட்டி நல்ல குட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : அட்டகாச லூட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nகுழு : குட்டி நல்ல குட்டி\nகுழு : அட்டகாச லூட்டி\nஆண் : ஹூ ஹூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-5/", "date_download": "2018-11-15T19:31:46Z", "digest": "sha1:IAYKOQ4XMMXZRAQ4IT52R5KJIUX3WATQ", "length": 8171, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\n“ராசியில்லா ராணியின்” நகைகள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டன\nபொலிவியாவின் 15 ஆம் நூற்றாண்டு பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nவிசேட தேனீர் விருந்துபசாரத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் சார்ளஸ்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று 173.38 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஇதேவேளை, அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஇலங்கையில் தற்போது இருக்கும் அரசியல் நெருக்கடி நிலையை தீர்த்து ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் சீ\nகருணாரத்ன – றோஷன் சில்வாவின் சிறப்பான ஆட்டம்: முதல் இன்னிங்சில் 336 ஓட்டங்களை பெற்றது இலங்கை\nகருணாரத்ன மற்றும் றோஷன் சில்வாவின் அரைச் சத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் ப\n2 வது டெஸ்ட் – இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 285 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழப்பு\nஇலங்கை அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ச\nரூபாயின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் வீழ்ச்சி\nஇலங்கை ரூபாயின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nகிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட வீரர் மஹிந்த கட்சியில் இணைந்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரருமான டில்ஷான் மஹிந்த தலைமையிலான ப\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது – அரவிந்தகுமார்\nஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல்\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஇலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் – ஜேர்மனி\nபிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் திகதி கைச்சாத்தாகும் – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்\nயெமன் நாட்டின் ஹொடிதா நகரில் தாக்குதல்கள் நிறுத்தம்\nமஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே – கயந்த\nபிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நாளை மீண்டும் வாக்கெடுப்பு\nதெரேசா மே-க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற கடிதங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ninaivukalil.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-11-15T19:42:07Z", "digest": "sha1:NFTVRCHGWOJT4GBRE5X5ECQ6ZV4MZG5K", "length": 13295, "nlines": 233, "source_domain": "ninaivukalil.blogspot.com", "title": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems): அந்தரங்கம் அறிதலென்பது..", "raw_content": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nஎன் தனிமை நேர புலம்பல்களும் கிறுக்கல்களும்..\nஇவ்வுலகில் என் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் பகிர்ந்துவிட்டு பயணிக்கும் ஒரு ஜீவன்.\nஆன்மீகம் - சித்து (1)\nகுழாயடி பெண்களின் கிசுகிசு வரை\nவாழ்வில் முன்னேற விடாமல் தடுக்கும் அடுத்தவரின் அந்தரங்கம் பேசும் சுற்றத்தினர்....\nதன்னைப்பற்றி பேசும் போது சுருங்கித்தான் போகிறார்கள்...\nஅன்று தான் உணர்கிறார்கள் வலியினை...\nமிக அழகாக எழுதுகிறீர்கள் கண்ணா.\n அழகான கவிதை, வழக்கம் போல\nவழக்கம் போல் ஊக்கம் மிகுந்த உங்கள் பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி.\nவழக்கம் போல் ஊக்கம் மிகுந்த உங்கள் பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி.\nஎன் வலைப்பூவிற்கு தங்களை அன்போடு வரவேற்கிறேன்.\nஎன் வலைப்பூவிற்கு தங்களை அன்போடு வரவேற்கிறேன்.\nகுழாயடி பெண்களின் கிசுகிசு வரை\n மிகவும் அருமை. என்னைக் கவர்ந்த வரிகள் இவை.\nதளத்தை வலம் வந்தேன். வாழ்த்துக்கள். அருமையான கவிதைகளை அடு(ட)க்கி வைத்திருக்கிறீர்க்கள்.\nவழக்கம் போல் உங்க ஊக்கம் என்னை மகிழ்விக்கிறது\nதங்களின் பிப்ன்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்\nதங்களின் பிப்ன்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்\nதாங்கள் என் வலைத்தளம் வந்ததில் மிக்க மகிழ்ச்சி..\nதங்களின் நேரத்திற்கும், மேலான பின்னூட்டங்கள் என் நன்றிகள்\nதாங்கள் என் வலைத்தளம் வந்ததில் மிக்க மகிழ்ச்சி..\nதங்களின் நேரத்திற்கும், மேலான பின்னூட்டங்கள் என் நன்றிகள்\nஅந்தரங்கம் அறிதலென்பது மனித இயல்பு. அது தவறா சரியா என வாதிடவில்லை.\nஅந்தரங்கங்களை முடிந்த வரை காப்பாற்றிக் கொள்வதென்பது அவரவர் பொறுப்பு. நாம் நண்பர்களுக்குச் சொல்வதெல்லாம் - காதில் விழுந்த-வந்த அந்தரங்கங்களை வாய் வழியே வெளியேற்றாதீர். அது போதும்.\nநிற்க கவிதை அருமை. சிந்தனை அருமை. நடைமுறைப்படுத்துதல் சிரமம்.\nஅற்புதமான வரிகள் நண்பா. அந்தரங்கம் பேசுபவருக்குத் தெரிவதில்லை தன்னைப் பற்றி எங்கோ யாரோ பேசுகிறார்களென்று.\nநல்ல கவிதை. அழகாக எழுதுகிறீர்கள்.\n\"அந்தரங்கம் அறிதலென்பது \" அருமையான கவிதை .\nஉங்களால் இன்னும் சிறப்பாக எழுதமுடியும் என எண்ணுகிறேன் .\nஎன் கடிகாரம் காட்டும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ninaivukalil.blogspot.com/2008/08/", "date_download": "2018-11-15T19:17:09Z", "digest": "sha1:E6YVFI4327JXPKNQQ72KCQZFQQHJ5JX7", "length": 15048, "nlines": 218, "source_domain": "ninaivukalil.blogspot.com", "title": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems): 08/01/2008 - 09/01/2008", "raw_content": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nஎன் தனிமை நேர புலம்பல்களும் கிறுக்கல்களும்..\nஇவ்வுலகில் என் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் பகிர்ந்துவிட்டு பயணிக்கும் ஒரு ஜீவன்.\nஆன்மீகம் - சித்து (1)\nஓர் அக்னிப்பறவையும் அதன் தாகமும் - (க்ளோபல் வார்மி...\nஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்\nஓர் அக்னிப்பறவையும் அதன் தாகமும் - (க்ளோபல் வார்மிங் பற்றியதொரு விழிப்புணர்வுக் கவிதை)\nநாமும் நமது ஆடம்பர நாய்க்குட்டிகளும்\nமென்றுதுப்பிய நச்சுகள் வானின் இதயத்தை\nகண்கொட்டாமல் ரசிக்கப்படும் இதே சூரியனை\nஏறிட்டும் பார்க்காமல் வெறுத்து ஒதுக்குமொருநாள்\nவானக்கிழிசல் வழி சூரியன் ஒழுகிக்கொண்டிருக்க\nதன் தாகம் தீர்க்கவேண்டி கொஞ்சம் கொஞ்சமாய்\nதன் சிறகுகள் விரித்து பூமிப்பந்தை\nதன் மயிலிறகு முத்தங்கள் மறந்து\nஅவளின் குளிர்முகம் வடிக்கும் கண்ணீரே சாட்சி\nபூமித்தாயின் கண்ணீர் துடைக்க வழி தேடுவோம்,\nதாயின் கண்ணீருடன் எந்த பிள்ளையும்\nஇன்றும் பகற்பொழுது மெதுவாய் கழியும்\nமாலையில் மீண்டும் பெருமழை பிடிக்க\nஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்\nநான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்\nநீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்\nயார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்\nசற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்\nஇருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி\nஇருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்\nசாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்\nசிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின்\nபிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில்\nஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்\nஇரவில் மீனுடன் கதைத்த கதை\nஎன் கடிகாரம் காட்டும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15658&ncat=5", "date_download": "2018-11-15T19:53:37Z", "digest": "sha1:3QDOGUEA4NNIS3FUQVOLSCN3HBQWTP7I", "length": 16512, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "90 கோடி ஆண்ட்ராய்ட் பதிவுகள் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\n90 கோடி ஆண்ட்ராய்ட் பதிவுகள்\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nஸ்மார்ட் போன்களில் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்ட போன்களின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளதாக, இந்த சிஸ்டத்தினைத் தந்து வரும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற வாரம் தொடங்கிய கூகுள் டெவலப்பர் கருத்தரங்கின் முதல் நாளில் இது அறிவிக்கப்பட்டது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், குரோம் மற்றும் பல கூகுள் அப்ளிகேஷன் புரோம்கிராம்களின் பின்புலக் கர்த்தாவாக இயங்கி வரும் சுந்தர் பிச்சை இதனைத் தெரிவித்தார். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளர்ச்சி இன்னும் சிறப்பாகத் தொடரும் என்று தெரிவித்த அவர், ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், இந்த சிஸ்டம் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்த நாடுகளில் உள்ள 450 கோடி மக்களை விரைவில் இந்த சிஸ்டத்திற்குக் கொண்டு வர இருப்பதாகவும் கூறினார். அத்துடன், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இதுவரை, 4,800 கோடி அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு இயக்கப் படுவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து இன்னும் பல தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nமைக்ரோமேக்ஸ் ஏ88 கேன்வாஸ் மியூசிக்\nநொடிக்கு 4 காலக்ஸி எஸ் 4 விற்பனை\nஎல்.ஜி.யின் புதிய 3ஜி போன்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=07-29-11", "date_download": "2018-11-15T19:57:50Z", "digest": "sha1:K3MDTO6FKZB2LHFPEKKMZQZAY3BBY27G", "length": 20651, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஜூலை 29,2011 To ஆகஸ்ட் 04,2011 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\nஇதுவரை: மந்திரவாதியைத் தேடிச் சென்றார் அமைச்சர். அவரை மறைமுகமாகப் பின்தொடர்ந்தான் பேரறிவாளன். இனி-பூமி அதிர்ச்சியில், காட்டு பூமி இரண்டாக பிளந்து பயங்கரமாக காட்சியளித்தது. மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தன. மந்திரவாதி தங்கியிருந்த குகையை காணவில்லை. அது இருந்த இடத்தில் ஒரு பள்ளம்தான் இருந்தது. அதனுள் எட்டிப் பார்த்தார் அமைச்சர் அறிவுமதி.பின்னால் சற்று தள்ளி நின்று, ..\n2. மினி தொடர் (1) - தியாகி\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\nஇமயமலைச்சாரலில் சொர்ணபுரி என்றொரு நகரம் இருந்தது. அதைத் தூமகேது என்ற மன்னன் ஆட்சி புரிந்தான். இவனிடம் தேவலோகத்திலிருந்த கற்பக மரம் ஒன்று இருந்தது. இதை இவனுடைய முன்னோர்களில் ஒருவருக்குத் தேவேந்திரன் பரிசாக அளித்திருந்தான்.தூமகேது கற்பக மரத்தின் உதவியினால் தன் பகைவர்களையெல்லாம் வென்று, பெரும் புகழுடன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். பகைவர்கள், அவனை நெருங்கவே ..\n3. ஆகஸ்ட் 7 ஹிரோஷிமா தினம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\n1947ம் வருடம் அன்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமேன் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலிடம் மிகவும் பரவசத்துடன் தங்கள் கைவசம் உள்ள ஒப்பற்ற அணு ஆயுதத்தை பற்றிக் கூற... அதைக் கேட்ட சர்ச்சில் பன்மடங்கு மகிழ்ச்சியுடன், \"ஓ ரஷியாவை ஒழித்துக்கட்ட இது ஒன்று போதும்' என்று ஆனந்தக் கூத்தாடினார் ரஷியாவை ஒழித்துக்கட்ட இது ஒன்று போதும்' என்று ஆனந்தக் கூத்தாடினார்அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேனைத் தவிர இந்த அணுகுண்டை உபயோகிப்பதில் வேறு எவருக்கும் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\n என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்மண்டை ஓடு காக்கை அலறல்மண்டை ஓடு காக்கை அலறல்படிம்பு, யானை போன்ற விலங்குகள் தங்களை தாக்கியவர்களை நினைவில் வைத்திருந்து பழி வாங்கும் குணம் கொண்டவை என்ற \"நம்பிக்கை' கிராமப்புற மக்களிடம் உள்ளது.பொதுவாக மனிதர்களிடம் தான் காத்திருந்து பழிவாங்கும் குணம் உள்ளதே தவிர, விலங்குகளிடம் அந்த குணம் கிடையாது. அந்த அளவுக்கு புத்திசாலித்தனமும் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\nசெருப்புத் தைக்கும் கலைஞன் ஒருவன் தினந்தோறும் அதிகாலையிலிருந்து இரவு வரை எவ்விதக் கவலையும் இல்லாமல், சந்தோஷமாகப் பாடிக் கொண்டேயிருப்பான். பக்கத்தில் ஒரு பெரிய மாளிகையில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவனுக்கு இரவில் சரியாகத் தூக்கம் வராது. அதிகாலையில்தான் சிறிது கண்ணயர்வான். அந்தச் சமயம் பார்த்துச் செருப்புத் தைப்பவன் பாட ஆரம்பித்து விடுவான். பணக்காரனின் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\nமுன்னொரு காலத்தில் பொதிகை மலையை நன்மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. கரூர் அரசன் மணிமாறன் இதைக் கேள்விப்பட்டான்.\"சிறிய பகுதியை ஆளும் நன்மாறனுக்கு இவ்வளவு பேரா நான் அவனைவிட வாரி வழங்கும் பேரும் புகழும் பெற வேண்டும்,' என்று நினைத்தான்.தன் பிறந்த நாளன்று மக்களுக்கு வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். பிறந்த நாள் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\nஒரு ஆற்றங்கரையில் ஒரு பெரிய தேக்கு மரம் இருந்தது. மிகுந்த வலிமையுடன் நன்றாக வேரூன்றி நின்ற அந்த தேக்கு மரத்திற்கு வெகு அருகிலேயே ஒரு நாணல் இருந்தது. அது ஒல்லியாக ஒடிந்து விடுவது போலிருந்தது.அந்த நாணல், மெல்லிய காற்று அடிக்கும் போதெல்லாம் மெல்ல பூமியை நோக்கி வளையும்; காற்றின் வேகம் குறைந்ததும் நிமிர்ந்து கொள்ளும். இப்படி சதா சர்வகாலமும் குனிந்தும், நிமிர்ந்தும் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\nமனிதன் முதன் முதலில் பயன் படுத்திய உலோகம் தாமிரம், செம்பு. கி.மு.,6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெங்கலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. ..\n9. நடுஇரவு பதிமூன்று மணி\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\n17-வது நூற்றாண்டில் மூன்றாவது வில்லியம் என்ற அரசர் இங்கிலாந்து நாட்டை ஆண்டு வந்தார். அவர் வின்ஸர் அரண்மனையில் வாழ்ந்து வந்தார். அரண்மனைக் காவலர் ஜான் ஹாட்பீல்ட் என்பவர் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது தூங்கிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.ஜான் ஹாட்பீல்ட் குற்றச்சாட்டை மறுத்தார். அவர் \"நள்ளிரவில் புனித பால் தேவாலயத்திலிருந்து, பதிமூன்று மணிகள் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\nஜப்பானில் பெண் குழந்தைகளுக்காக கொண்டாடப்படும் திருவிழாவை \"ஹினா மட்சூரி' என்று சொல்வர். இத்திருவிழா பிப்ரவரி மாதத்தில் ஆரம்பித்து மார்ச் 3ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.நாம் நவராத்திரியில் கொலுப்படிகள் கட்டி விதவிதமாக கொலுபொம்மைகள் வைத்து அலங்கரிப்பதைப் போலவே, ஜப்பானியர்களும் ஏழு அல்லது ஐந்து என்று கொலுப்படிகள் அமைத்து (படிகள் ஒற்றை எண்ணில் இருக்க வேண்டியது ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\nபதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=10582&id1=3&issue=20160606", "date_download": "2018-11-15T19:37:14Z", "digest": "sha1:RQ6XPDLAXXIVH2HPOBE3GRMOI3POKC4K", "length": 19273, "nlines": 58, "source_domain": "www.kungumam.co.in", "title": "நியூஸ் வே - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* ‘கபாலி’யை முடித்துவிட்டு வரும் பா.ரஞ்சித்திற்காகக் காத்திருக்கிறார் சூர்யா. அவரது ஒன்லைனில் மெய் மறந்துவிட்டார்\n* பெண்ணுரிமைப் போராளிகள் பெண்களையும் விட்டுவைக்க மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம், பாலிவுட் நடிகை லிஸா ஹெய்டன். ‘‘திருமணமானால் நான் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் சமைத்துப் போடுவேன். என்னுடைய கேரியர்தான் முக்கியம் என பெண்ணியம் பேச மாட்டேன்’’ என சமீபத்தில் அவர் சொன்னதற்கு பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு எழுந்திருக்கிறது.\n* இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நாயகன் விராட் கோஹ்லி இப்போது பிசினஸ்மேன் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ்’ நிறுவனரான அஞ்சனா ரெட்டியுடன் இணைந்து ‘Wrogn’ என்ற பிரத்யேக ஆடை நிறுவனத்தை துவக்கியுள்ளார். ஐதராபாத்தில் முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க 100 ஷோரூம்கள் திறக்க திட்டமாம். ‘‘டிரஸ் தரும் தன்னம்பிக்கையை வேறு எதுவும் ஒருவருக்குத் தருவதில்லை’’ என்கிறார் கோஹ்லி.\n* ‘அரண்மனை 2’, ‘நாயகி’ படங்களைத் தொடர்ந்து ‘மோகினி’யிலும் த்ரிஷா பேயாக நடிக்கிறார். ‘மதுர’ மாதேஷ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் தொடங்கியிருக்கிறது.\n* அனேகமாக ‘இந்தியன்2’வில் கமல், ஷங்கர் இணைவார்கள் என்றே தெரிகிறது. அதற்கான முடிவெடுப்புக் கூட்டம் லண்டனில் நடக்கிறதாம். அதில் பட்ஜெட், சம்பளம், தயாரிப்புக் காலம் எல்லாம் முடிவாகிவிடும்.\n* பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, சமீபத்தில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்குப் போனார். அங்கு ஜோகியாபூர் என்ற கிராமத்தில் ஒரு தலித் வீட்டில் அவர் ராகுல் காந்தி ஸ்டைலில் சாப்பிட்டது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. கையோடு எடுத்துச் சென்ற மினரல் வாட்டரில் எல்லா பாத்திரங்களையும் கழுவி அவருக்குப் பரிமாறினார்கள். ‘‘இது தேர்தலுக்காக நடத்தப்படும் டிராமா’’ என்றிருக்கிறார் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்.\n* சிம்பு வெயிட் போட்டுவிட்டதை நண்பர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ‘‘ ‘ட்ரிப்பிள் ஏ’ படத்துக்காக (‘அன்பானவன், அறிவானவன், அடக்கமானவன்’) வெயிட் ஏத்தி வச்சிருக்கேன். அது முடிஞ்சதும் குறைச்சிடுவேன் ப்ரோ\n* ‘‘தேசிய விருது வாங்கணும்னு லட்சியம் எதுவும் இல்ல. மக்கள் என் படத்தைப் பாராட்டுறாங்க. ரசிகர்களும் ‘ஹன்ஸ்... ஹன்ஸ்’னு உருகுறாங்க. அதையே பெரிய விருதா நினைக்கறேன்’’ என மெல்ட் ஆகிறார் ஹன்சிகா.\n* தனது 90வது பிறந்த நாளை முன்னிட்டு ‘வேனிடி ஃபேர்’ இதழுக்கு பிரத்யேகமாக போஸ் கொடுத்திருக்கிறார் பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத். குடும்பத்தினருடன் எடுத்த குரூப் போட்டோக்கள் ஒருபுறம் இருக்க, அவர் செல்லமாக வளர்க்கும் கோர்ஜி இன நாய்கள் நான்குடன் எடுத்த புகைப்படமே அட்டையில் இடம்பெற்றுள்ளது. 67 ஆண்டுகளாக இந்த இன நாய்களை அவர் வளர்க்கிறார். இதில் 14 தலைமுறைகளை அவர் பார்த்துவிட்டாராம்\n* அனுஷ்காவும், ராய்லட்சுமியும் இதுவரை சேர்ந்து நடித்ததில்லை என்றாலும் இருவரும் கர்நாடகாவில் பிறந்தவர்கள். சமீபத்தில் ஒரு பார்ட்டியில் அனுஷ்காவை சந்தித்த ராய்லட்சுமி இதைச் சொல்லி மகிழ... அப்புறமென்ன செல்ஃபிக்கள் சிறகடித்தன\n* சாய் பல்லவியோடு ஜோடியாக நடிக்க அத்தனை தமிழ் சினிமா ஹீரோக்களும் ஆசைப்பட, சீட்டு ஜி.வி பிரகாஷுக்கு விழுந்திருக்கிறது\n* ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி உருவாகிறது. இந்த நகரைக் கட்டமைக்க நிலம் தந்து உதவிய அத்தனை குடும்பங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்திருக்கிறார், மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. அமராவதியைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியாவின் எந்த மூலையில் என்ன படித்தாலும், அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தப் போகிறது. இதற்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார் நாயுடு.\n* கல்லூரியில் படித்து வந்தார் லட்சுமி மேனன். இப்போது பல படங்கள் கமிட் ஆகிவிட்டதால் பிரியவே மனமில்லாமல் கல்லூரியிலிருந்து விலகி விட்டார். இனி அஞ்சல்வழியில் மட்டுமே படிப்பாம்\n* சமீப காலத்தில் நிறைய லொகேஷன்களில் படமாக்கப்படும் படம் ‘இருமுகன்’தான். வெளிநாடுகள் மற்றும் லடாக் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது.\n* ‘காக்கா முட்டை’ மணிகண்டன், விஜய்சேதுபதி நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’யை உடனே எடுத்து முடித்துவிட்டார். இதில் சேதுபதிக்கு சந்தோஷம்.\n* மலையாள நடிகர் சுரேஷ் கோபி இப்போது மத்திய அமைச்சர் கனவு காண்கிறார். சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக அவரை நியமித்தபோது, ‘‘கேரள சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா ஒரே ஒரு இடம் ஜெயித்தால்கூட உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி’’ என சொல்லப்பட்டதாம். ஒரே ஒருவர் இப்போது அங்கு பாரதிய ஜனதா எம்.எல்.ஏ ஆகிவிட்டார். அவர் புண்ணியத்தில் சுரேஷ் கோபி அமைச்சர் ஆகலாம்.\n* விஜய் நடிக்கும் புதுப்படத்திற்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என எம்.ஜி.ஆர் டைட்டிலை வைக்கிறார்கள். இதற்கு முறையான அனுமதியும் பெறப்போகிறார்களாம்\n* நடிகை ஏஞ்சலினா ஜோலி பேராசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறார். புகழ்பெற்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அவரை வருகைதரு பேராசிரியையாக நியமித்திருக்கிறது. பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பான வாழ்வு தொடர்பாக அவர் வகுப்புகள் எடுக்கப் போகிறார்.\n* ‘ஆணழகன்’, ‘கந்தசாமி’, ‘அவ்வை சண்முகி’யில் பிரசாந்த், விக்ரம், கமல் பெண் வேடங்களில் வந்தனர். இப்போது ரொம்ப நாள் கழித்து பெண் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படமே ‘ரெமோ’ ‘அவ்வை சண்முகி’ படத்தில் பெண் வேடத்திற்கு வித்தியாசமான குரலில் வாய்ஸ் கொடுப்பார் கமல். அதை மாதிரி இதில் சிவகார்த்தியும் பெண் வாய்ஸில் பேசியிருக்கிறார்.\n* ப்ரியாமணி - முஸ்தபா ராஜ் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் பெங்களூருவில் நடந்தது. ‘‘எங்க அப்பாவோட மூத்த சகோதரர் இறந்துட்டார். அதனாலேயே சிம்பிள் நிச்சயதார்த்தம்’’ என்கிற ப்ரியாமணி, திருமணத்திற்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வாராம்\n* கார்த்தி நடிக்கும் ‘காஸ்மோரா’வில் நயன்தாரா-திவ்யா காம்பினேஷன் சீன்கள் உண்டு. ‘‘எங்க ரெண்டு பேர்ல யாருக்கு முக்கியத்துவம் அதிகம்னு படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க. ஆனா, ஒரு சீக்ரெட்... கார்த்தி சார் நிறைய கெட்டப்ல வர்றார்\n* செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஒரு ஷெட்யூல் ஷூட் முடிந்து விட்டதால், பிரேக்கில் பெங்களூரு பறந்துவிட்டார் நந்திதா ஸ்வேதா. தமிழில் அவர் ஏற்கனவே முடித்துவிட்ட படங்களின் ரிலீஸ் இன்னும் தள்ளிப்போவதால் பொண்ணுக்கு ஏகப்பட்ட ஃபீலிங்\n* மீண்டும் மேற்கு வங்க முதல்வர் ஆகியிருக்கும் மம்தா பானர்ஜி விரைவில் வாடிகன் போகிறார். அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்க அவரை அழைத்திருக்கிறது, தெரசா உருவாக்கிய ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ அமைப்பு.\n* கே.வி.ஆனந்த் இயக்கத்தில் டி.ஆர்., விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட் ஜூலையில் தொடங்குகிறது. கும்பகோணத்தில் ‘றெக்க’ படத்தை முடித்துவிட்டு இதில்\nகலந்துகொள்கிறார் விஜய்சேதுபதி. ‘‘ஹீரோயினும், வில்லனும் இன்னும் முடிவாகவில்லை\n* அருணாசலப் பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழக்கமான விசா வழங்குவதில்லை. இந்த வழக்கத்தை மாற்றி, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு விசா தந்துள்ளது சீனா. ஏற்கனவே ஒருமுறை விசா மறுக்கப்பட்டவர் கிரண்.\n* கேரள மாநிலத்தின் போதை மற்றும் மது ஒழிப்புப் பிரசாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேரளா ப்ளாஸ்டர்ஸ் ஃபுட்பால் கிளப்பின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தபோது இந்த வேண்டுகோளை வைத்தார் முதல்வர் கேரளா ப்ளாஸ்டர்ஸ் ஃபுட்பால் கிளப்பின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தபோது இந்த வேண்டுகோளை வைத்தார் முதல்வர் உடனடியாக, ஓகே சொல்லிவிட்டார் சச்சின்.\nகல்யாணம் முதல் கிசுகிசு வரை\nகவர்ச்சி அருவி... இப்போது இறைவி\nகல்யாணம் முதல் கிசுகிசு வரை\nகவர்ச்சி அருவி... இப்போது இறைவி\nஇது நம்ம ஆளு விமர்சனம்\nப்ரிஸ்க்ரிப்ஷன் இனி கேபிட்டல் லெட்டரில்தான் எழுத வேண்டும்\nஉடனடி வேலைவாய்ப்பு தரும் வித்தியாசமான படிப்புகள்\nகல்யாணம் முதல் கிசுகிசு வரை\nநியூஸ் வே06 Jun 2016\nவீட்டுப் பராமரிப்பு வேலைகளுக்கு ஒரு ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.new.kalvisolai.com/2018/05/plus-two-provisional-mark-certificate.html", "date_download": "2018-11-15T18:44:53Z", "digest": "sha1:SKMVDLWVQU4LWBOFDCUL5OYS3PTV6UX3", "length": 19129, "nlines": 161, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "PLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | பள்ளித் தேர்வர்களுக்கு 21.05.2018 அன்று பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.", "raw_content": "\nPLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | பள்ளித் தேர்வர்களுக்கு 21.05.2018 அன்று பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.\nPLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018 –தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provisional Mark Certificate) விநியோகித்தல் | மார்ச் 2015–ஆம் ஆண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிட்டபின், தேர்வர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தேர்வர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை கல்லூரிச் சேர்க்கைக்கும் மற்றும் அவசரத்தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் மேல்நிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து பள்ளிக்கு விநியோகிக்கப்படும். அதன்படி, 16.05.2018 அன்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிட்ட பின்னர், 18.05.2018 பிற்பகல் முதல் www.peps.tn.nic.in மற்றும் www.peps.nic.in ஆகிய இரு இணையதள முகவரிகளிலிருந்து அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர் தம் பள்ளித் தேர்வர்களுக்கும், தனித்தேர்வர் தேர்வுமைய பள்ளித் தலைமையாசிரியர்கள் தமது மையத்தில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தங்களுக்குப் வழங்கப்பட்ட USER ID, PASSWORD-ஐக் கொண்டு பதிவிறக்கம் செய்து அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து, பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மேற்படி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 21.05.2018 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தேர்வர்கள்/தனித் தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள்/தனித்தேர்வர் தேர்வு மையம் மூலமாக விநியோகம் செய்யப்படவேண்டும். மேற்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மட்டுமே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்ய வேண்டும். பள்ளித் தேர்வர்கள் / தனித்தேர்வர்கள் தேவைப்படின் அவரவர்களே நேரடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து 21.05.2018 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nRESULT HSE புதிய செய்தி\nபள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை: தகுதியற்ற ஆசிரியர், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை\nதகுதியற்ற ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. சுற்றறிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகுதியற்றவர்கள் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. சுற்றறிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகுதியற்றவர்கள் யார் அரசு பள்ளி மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஆசி…\nசென்னையில் நாளை நடக்கிறது 500 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் தகவல்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 9-ந் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்துகொள்ளலாம். முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-\n10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்\n11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்\n13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்\n14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்\n17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்\n18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/50226-actress-trisha-in-rajinikanth-films.html", "date_download": "2018-11-15T18:50:24Z", "digest": "sha1:PMYXB7CHN2SGLZWLZ2IFTJ65O3RHQTIF", "length": 6713, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிறைவேறியது த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை | actress trisha in Rajinikanth films", "raw_content": "\nநிறைவேறியது த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை\nரஜினியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார்.\n‘காலா’ மற்றும் ‘2.0’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இவர்களுடன் பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.\nபடத்தில் நடிகை சிம்ரன் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சிம்ரன் ரஜினியின் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. இந்நிலையில் படத்தில் முதல்முறையாக நடிகை த்ரிஷாவும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி உள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nத்ரிஷா சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு களத்தில் போட்டியாக இருந்தவர் நயன்தாராதான். ஆனால் நயன்தாரா ரஜினியுடன் ஏற்கனவே ஜோடிபோட்டு விட்டார். அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷாவுக்கு ரஜினியுடன் நடிப்பது நீண்ட நாள் விருப்பம். இதனை ஏற்கனவே பல முறை அவர் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் ரஜினியுடன் நடிக்க த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார்.\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/pulan-visaranai/18234-pulan-visaranai-29-07-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T18:44:19Z", "digest": "sha1:7EIPB6YTKC63SNLTO3OO5SROXODM53UZ", "length": 3544, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புலன் விசாரணை - 29/07/2017 | Pulan Visaranai - 29/07/2017", "raw_content": "\nபுலன் விசாரணை - 29/07/2017\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/1394-cauvery-delta-boils-over-shell-gas-project.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T19:10:18Z", "digest": "sha1:F2PP4WKXK5DCW4J5ZZKRVFLJ33IMQZBU", "length": 9204, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி டெல்டா மாவட்டங்களில் பாறை எரிவாயு எடுக்கும் வழக்கு ஒத்திவைப்பு | cauvery-delta-boils-over-shell-gas-project", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் பாறை எரிவாயு எடுக்கும் வழக்கு ஒத்திவைப்பு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களில் பாறை எரிவாயு எடுப்பதற்கு எதிரான வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு நிறுவனம‌ன ஓ.என்.ஜி.சி, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாறை எரிவாயு எடுக்க திட்டமிட்டதை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி, தொழில்நுட்ப வல்லுநர் நாகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ஓ.என்.ஜி.சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மற்ற எதிர் மனுதாரர்களான தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.\nஇதையடுத்து, 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nதமிழகத்தின் பார்வை யார் மீதுஅதிக இடங்களை பெறப்போகும் கட்சி எதுஅதிக இடங்களை பெறப்போகும் கட்சி எதுதமிழகத்தின் நாடிக்கணிப்பு2016-இன்றிரவு 7மணிக்கு புதியதலைமுறையில்\n3 வது நாளாக களைகட்டியுள்ள மகாமகத் திருவிழா: பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகரையை கடக்கத் தொடங்கியது - சூறைக்காற்றுடன் கோர மழை\n65 கி.மீ தொலைவில் கஜா புயல் - முழுவீச்சு மீட்புப்பணியில் தமிழக அரசு\nஅதிகரிக்கும் ‘கஜா’ வேகம் - தீவிர புயலாக மாறுகிறது\nகுட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அமைச்சர்; டிஜிபி பெயர்கள் இல்லை\nதேர்வுக்காக விமானங்கள் பறக்கத் தடை‌ - அரசு விநோத நடவடிக்கை\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தின் பார்வை யார் மீதுஅதிக இடங்களை பெறப்போகும் கட்சி எதுஅதிக இடங்களை பெறப்போகும் கட்சி எதுதமிழகத்தின் நாடிக்கணிப்பு2016-இன்றிரவு 7மணிக்கு புதியதலைமுறையில்\n3 வது நாளாக களைகட்டியுள்ள மகாமகத் திருவிழா: பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50400-adah-sharma-became-vegetable-vendor-avatar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T19:56:37Z", "digest": "sha1:JHGPDZGMWVRRZMVH4Z46VQENQXXUAL7P", "length": 8855, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை! | Adah Sharma became Vegetable Vendor Avatar", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை\nஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அசல் காய்கறி விற்கும் பெண்ணாக மாறினார் நடிகை அடா சர்மா.\nதமிழில், ’இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு ஆடியவர் அடா சர்மா. தமிழ்ப் பெண்ணான அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.\nஇந்தியில், ’1920’, ‘பீர்’, ’ஹார்ட் அட்டாக்’ உட்பட சில படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர், இப்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கான ஸ்கீரின் டெஸ்ட் சமீபத்தில் நடந்துள்ளது.\nகாய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்கும் பெண்ணாக அவர் இருப்பது போல டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த கேரக்டரில் அவர் அப்படியே பொருந்தியிருக்கிறார். மாடர்ன் பெண்ணான அடா, அசல் காய்கறி கடை பெண்ணாக மாறி இருப்பதற்கு பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் இப்போது வைரலாகி வருகின்றன.\nஇறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை\nமதகுகள் உடைய காரணம் என்ன \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \nகேரள சினிமாவில் ஓரங்கட்டுகிறார்கள்: நடிகை பார்வதி புகார்\nநடிகை மாயா கிருஷ்ணன் மீது நாடக நடிகை பாலியல் புகார்\nபாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம்\n“அம்மாவிடம் சொல்ல தயங்கினேன்” - 'ஜீனியஸ்' பிரியா லால்\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nநடிகர் சண்முகராஜன் மீது ‘நாட்டாமை’ டீச்சர் பாலியல் புகார்\nதிரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி பிரத்யேக பேட்டி\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை\nமதகுகள் உடைய காரணம் என்ன ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/U.S?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T19:35:33Z", "digest": "sha1:LVYFQ5LYUYJ4F5INXYD7SIRHC7ZVCKO5", "length": 9121, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | U.S", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்\nசர்ச்சையால் முடிவை மாற்றிக் கொண்ட ட்ரம்ப்\nபோலி ஃபேஸ்புக் கணக்குகள் அதிரடி நீக்கம்\n'12 ஆண்டுகளில் திறமைசாலிகளுக்கு டிமாண்ட்' - அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை\nஅரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா - ஃபேஸ்புக்கில் பிரியா விடை கொடுத்த அருண் ஜெட்லி\nஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் : இஸ்ரேல் ஆதரவும்.. பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பும்..\nசிரியாவில் ராணுவத் தளங்களை அமைக்கும் ரஷ்யா\nஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஉள்நாட்டு போரால் வன்முறை: தெற்கு சூடானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nஅமேசான் காடுகளில் அமெரிக்கா - பிரேசில் கூட்டுப் போர் பயிற்சி\nஅமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ\nஅமெரிக்க போர்க் கப்பலால் தென் சீன கடல்பகுதியில் பதற்றம்\nஅமெரிக்க வரலாற்றிலேயே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய லாஸ்வேகாஸ் சம்பவம்\nட்ரம்ப் ஒரு இனவாதி: வெனிசுலா கண்டனம்\nஅமெரிக்க கண்காணிப்பு விமானங்களை இடைமறித்த சீனா\nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்\nசர்ச்சையால் முடிவை மாற்றிக் கொண்ட ட்ரம்ப்\nபோலி ஃபேஸ்புக் கணக்குகள் அதிரடி நீக்கம்\n'12 ஆண்டுகளில் திறமைசாலிகளுக்கு டிமாண்ட்' - அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை\nஅரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா - ஃபேஸ்புக்கில் பிரியா விடை கொடுத்த அருண் ஜெட்லி\nஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் : இஸ்ரேல் ஆதரவும்.. பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பும்..\nசிரியாவில் ராணுவத் தளங்களை அமைக்கும் ரஷ்யா\nஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஉள்நாட்டு போரால் வன்முறை: தெற்கு சூடானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nஅமேசான் காடுகளில் அமெரிக்கா - பிரேசில் கூட்டுப் போர் பயிற்சி\nஅமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ\nஅமெரிக்க போர்க் கப்பலால் தென் சீன கடல்பகுதியில் பதற்றம்\nஅமெரிக்க வரலாற்றிலேயே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய லாஸ்வேகாஸ் சம்பவம்\nட்ரம்ப் ஒரு இனவாதி: வெனிசுலா கண்டனம்\nஅமெரிக்க கண்காணிப்பு விமானங்களை இடைமறித்த சீனா\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kallarkulavaralaru.blogspot.com/2018/10/", "date_download": "2018-11-15T19:32:36Z", "digest": "sha1:AH7WEYXEU3RSPCBPPTHT4NFTXHO3OIBM", "length": 108145, "nlines": 272, "source_domain": "kallarkulavaralaru.blogspot.com", "title": "கள்ளர் குல வரலாறு: October 2018", "raw_content": "\nஉலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் , தமிழகத்தை முற்காலத்தில் பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில் தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் / கள்வர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர்.\nபுதன், 31 அக்டோபர், 2018\nராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா ஆவுடை ரகுநாத தொண்டைமான் (1640 – 1661)\nபல்லவராய மன்னர்களின் பல்லவராயன் சீமை என்று அழைக்கப்பட்ட பகுதியில், கள்வர் கோமான் புல்லியின் வேங்கடத்தில் இருந்து வந்த தொண்டைமான்களில் ஒரு பிரிவினர் அம்புநாட்டில் தங்கியிருத்தனர். இவர்கள் தங்களின் ஆட்சி அமைவதற்க்கான காலத்தை எதிர்நோக்கி, காத்திருந்தனர்.\nஅதற்கான அடித்தளம் இட்டவரும், புதுக்கோட்டை தொண்டைமான் என்ற அரசமரபு உருவாவதற்கு வித்திட்டவரும், ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா ஆவுடை ரகுநாத தொண்டைமானே ஆவார்.\nஆவடை ரகுநாத தொண்டைமானை பற்றிய நூல்கள் இந்திரகுலம், காசிப கோத்திரம், திருமங்கையாழ்வார் வழிவந்தர்வர்கள் என்றும், இவர்கள் மாலை “வாகை மாலை” என்றும் குறிப்பிடுகின்றனர். பல்லவர்களை போன்று சிங்கக் கொடியினை கொண்டவர்களாக இருந்தனர்.\nஇந்திரகுலம், காசிப கோத்திரம், வாகை மாலை பற்றிய விளக்கம் காண்போமானால்..\nஇந்திர குலம்: தொல்காப்பியமும் இந்திரனை போற்றுகிறது. வள்ளுவர் இவனை \" இந்திரனே சாலும் கரி” இந்திரத்தைக் கட்டுப்படுத்தி வென்றதால் அவன் இந்திரன் என்று அழைக்கப்படுகிறான் என்கிறார்.\nஇந்திரன் என்பதற்கு தேவர்கோன், அரசன், சூரியன், நாக நாதன், கரியவன் என்று அகராதி விளக்கம் தருகிறது.\nதொண்டைமான்கள் இந்திர குலம் என்பதற்கு அரசகுலம் என்றும் பொருள் கொள்ளவும் முடியும்.\nகாசிப கோத்திரம்: காசிப கோத்திரம் காசிபர் ரிசியை குறிக்கும். காசிபர், மரீசி முனிவரின் மகன் ஆவார். காசிபருக்கு இந்திரன், திருமால் (வாமனர்), அக்கினி, நாகர்கள் என்று பல மகன்கள் உண்டு. கரிகாற் சோழனுடைய பரம்பரையைச் சேர்ந்த இரேணாட்டுச் சோழன், கடப்பை மாவட்டம் ஜம்மல் மடுகு தாலுகாவில் கோசினெ பள்ளி கிராமத்தில் கருங்கற்றூண் தூணில் தெலுங்கு எழுத்தில் உள்ள சாசனம் \"சோழ மகாராசன் என்னும் அரசன், கரிகாற் சோழனுடைய பரம்பரையில் சூரிய குலத்தில் காசிப கோத்திரத்தில் பிறந்தவன் என்று தன்னைக் கூறிக்கொள்கிறான் (408 டிக 1904). இதே வேங்கடத்தில் இருந்து வந்த தொண்டைமான் மன்னர்களும் தங்களை காசிப கோத்திரம் என்று கூறிக்கொள்கின்றனர்.\nவாகை மாலை: வெற்றி பெறும் செயலில் மேம்பட்டு அரசர்களுடன் போரிட்டுப் போர்த் தொழில்களில் வெற்றி பெற்றபின் மணமுடைய வாகைமாலை சூடி, தோற்ற அரசர்களின் வளம் பொருந்திய நாடுகளைக் கைக்கொண்டார்கள், அரசர்க்கு உரிய முடி நீங்கலாக ஏனைய அரசர்க்குரிய செல்வங்கள் எல்லாவற்றையும் உடையவரானார். தொண்டைமான்களும் வாகை மாலை சூடி இந்திய தேசம் உருவான பின்னும் இவர்கள் மட்டும் இந்த மண்ணை தனி ராஜ்யமாக ஆண்டார்கள்.\nதிருமங்கையாழ்வார்: சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்த 'காராளர் கற்பகம்’ எனப்பட்ட திருமங்கையாழ்வார் வழி வந்தவர்களாக தொண்டைமான்கள் குறிப்பிடுவதற்கு ஏற்ப, இவர்கள் பூர்விக பகுதியான திருப்பதியை அடுத்த திருச்சானூர் எனும் அலர்மேல் மங்கைபுரக் கோவில் (இளங்கோவில்) சோழர் காலத்தில் பெரிய நாட்டவர் ’திருமங்கையாழ்வார்க்கு நாட் பூசை செய்து வந்ததை மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்து (19-ஆம் ஆட்சி ஆண்டு)க் கல்வெட்டுக் கூறுகிறது.\nமிகவும் பழமை வாய்ந்த தொண்டைமான் பரம்பரையில் வந்த தொண்டைமான்களில் ஆவுடை ரகுநாத தொண்டைமான், விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கராயவுக்கு ராணுவ சேவை செய்துவந்தார் (1640 – 1661). \"அனுராகமாலை\" என்னும் நூல் \"இந்நிலமன் சீரங்கராயருக்கு ராயத்தொண்டை மன்னன் பிடித்தனுப்பும் மால்யானை\" என்று கூறுகிறது.\nபுதுக்கோட்டை தொண்டைமான் யானைக்கான தொடர்பு, பண்டைய தொண்டைமான் இளந்திரையன் பற்றிய பாடல் நமக்கு உணர்த்தும். “வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம்” (அகம். 213).\nவிஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயர் ராமேஸ்வரம் செல்லும்போது, அவரது யானைகளில் ஒன்றுக்கு மதம் பிடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் ஆவுடை ரகுநாத தொண்டைமான் தீரத்துடன் போராடி யானையை அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.\nதொண்டைமானின் வீரத்தை கண்டு மெச்சிய ஸ்ரீரங்கராயர், தொண்டைமானுக்கு \"ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா\" எனும் பட்டத்தை அளித்தார்.\n6) உலா வரும்போது கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை\n7) \"கண்டபெருண்டா (யானையை ஒரு பறவை வேட்டை ஆடுவது போல்)\" எனும் உருவம் பதித்த பதாகைகளை தனக்கு முன் எடுத்துசெல்லும் உரிமை\n8) பகல் நேரங்களில் தனக்கு முன்னும் பின்னும் விளக்குகளை எடுத்து செல்லும் உரிமை\n9) இவரது புகழை பாடிச்செல்ல கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை\n10) சிங்கக்கொடி, மீன் கொடி, கருடக்கொடி, ஹனுமர்கொடி பயன்படுத்தும் உரிமை\n11) குதிரைகள் படைசூழ செல்லும் உரிமை\n12) வெண்குற்ற குடை உயபோகப்படுத்தும் உரிமை\nஎன பல உரிமைகள் ஆவுடை ரகுநாத தொண்டைமானர்க்கு அளிக்கப்பட்டது.\nகிபி 1639 ல் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயரின் உதவியோடு வெள்ளாற்றின் வடக்கே உள்ள பல்லவராயர் பகுதிகளை தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது. (கிபி 1819 ல் எழுதப்பட்ட அரண்மனை குறிப்பு)\nஇந்த பகுதியில் திருப்பெருந்துறை ஆவுடையார் திருநாமத்தை தாங்கிய ஆவுடை ரகுநாத தொண்டைமான் தனது வலிமையால், தனக்கு கிடைத்த பகுதியில், ஸ்ரீரங்கராயரின் உதவியோடு அரையராக ஆட்சி செய்து வந்தார்.\nதிருமலை நாயக்கர் ஒலைச்சுவடி ஒன்றில், அவரது காலத்தில் இருந்த சமஸ்தானமாக புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானம் குறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர் கால 72 பாளையங்களில் குளத்தூர் தொண்டைமான் பாளையமும் குறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கரின் காலம் கிபி (1623-1659) ஆகும் (oriental historical manuscripts in tamil language vol 2 பக் 161 கிபி 1835)\nமன்னர் இரகுநாத சேதுபதி (1647-1672) மீது பாசம்கொண்டவர் ஆவுடை ரகுநாத தொண்டைமான், அதனால் தனது முதல் மகனுக்கு ரகுநாத ராய தொண்டைமான் என்று பெயரிட்டார்.\nஇவரது மகன்கள் மற்றும் மகள்\n1) ராஜா ஸ்ரீ ரகுநாத ராய தொண்டைமான்,\n2) ராஜா ஸ்ரீ கிருஷ்ணா முத்து வீரப்ப நமன தொண்டைமான்,\n3) ராய பச்சை தொண்டைமான் சாஹிப்,\n4) ராய பிரம்ம தொண்டைமான் சாஹிப்,\n5) ஸ்ரீமதி காதலி அம்மாள் ஆயி சாஹிப்\nராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா ஆவுடை ரகுநாத தொண்டைமான் 1661 இல் காலமானார்.\nஆவுடைய தொண்டைமான் தன்னுடைய வலிமையால் அரையர் நிலைக்கு உயர்ந்தவர், சோழ கல்வெட்டுகளில் காணப்படும் \"கள்ளப்பற்று\" என்பது எத்தனை வலிமை உள்ள வீரர்கள் வாழ்ந்த பகுதி என்று நடுநிலையான ஆய்வாளர்கள் அறிவார்கள் ஆனால் இராமநாதபுரம் வரலாறு என்ற நூலில் எஸ். எம் கமால் என்ற ஆய்வாளர், கள்ளர்கள் திருட்டை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்ததாகவும், மதுரை நாயக்கர் ஆட்சியில் கள்ளர்கள் மக்களை மிகவும் கொடுமை செய்ததாகவும் அவர்களை கிழவன் சேதுபதி மன்னர் வந்தே அடக்கி, திருத்தி காவல் தொழில் தந்ததாகவும், பல கள்ளர்களை கொன்றதாகவும் அதில் ஆவுடைய தொண்டைமான் மகன் ரகுநாத தொண்டைமானை தனது படையில் சேர்த்துக் கொண்டதாகவும், மற்ற கள்ளர்கள் திருந்தி விவசாயம் செய்தார்கள் என்று எந்த அடிப்படையான ஆதாரம் இல்லாமல், ஒரு வன்மொதோடு எழுதி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஆய்வு : உயர்திரு. சியம் சுந்தர் சம்பட்டியார்\nநேரம் அக்டோபர் 31, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 30 அக்டோபர், 2018\nதஞ்சை கள்ளரிடம் இருந்து மாறுவேடத்தில் தப்பித்து ஒடிய மராட்டிய படையினர் -கிபி 1745\nபிரெஞ்சுக்காரர்களின் ஆதரவாளனாகிய சந்தாசாகிபு கி.பி.1739 இல் தஞ்சாவூர் மீது படையெடுத்துச் சாகுஜியைக் கைது செய்து, துக்கோஜியின் ஐந்தாவது மகனாகிய பிரதாப் சிங் என்பவரைத் தஞ்சை அரியணையில் ஏற்றினான். பிரதாப் சிங் காலத்தில் தான் தஞ்சை உள் நாட்டு விவகாரத்தில் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் தலையிட ஆரம்பித்தார்கள்.\nகிபி 1745 ல், மராத்தியரின் சதாரா இராச்சியத்தின் மன்னரின் படை தளபதி முராரி ராவ் தலைமையில் திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளை தாக்கியது. மராத்தியர்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து தங்களது சூரையாடலை தொடங்கினர்.\nகிபி 1745ல் மார்ச் மாதம், ஆவூரில் இருந்த பாதரியார்கள் மற்றும் கிறிஸ்தவ மத பரப்புரை செய்பவர்கள் மராத்தியரிடம் இருந்து தப்பித்து , தஞ்சையிலுள்ள குண்ணம்பட்டி கிராம கள்ளர்களிடம் சரணடைந்தனர்.\nபுதுக்கோட்டை சமஸ்தான எல்லையில் உள்ள மலையடிப்பட்டி கிராம மக்கள் தங்களது ஆடு மாடுகளுடன் நார்த்தாமலை பக்கம் சென்று விட்டனர்.\nஒரு மாதம் கழித்து திருச்சியில் இருந்த முகாலயர்கள், மராத்தியரை தாக்க தொடங்கினர். இதே சமயத்தில் கள்ளர்களும் மராத்தியபடையை தாக்கினர். மராத்திய படையின் படைபற்றுகளை சூரையாடினர்.\nகிட்டதட்ட 3000 மராத்திய குதிரை படை வீரர்கள் கள்ளர்களின் தாக்குதலில் நிலைகுலைந்தனர். மராத்தியபடையின் போர்கருவிகள் கள்ளர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.\nகள்ளர்களின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் தங்களது குதிரைகளை விற்றுவிட்டு , கள்ளர்களிடம் மீண்டும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாறுவேடமிட்டு நடைபயணமாக தங்களது சதாரா நாட்டிற்கு தப்பி ஒடினர் சதாரா இராச்சியத்தின் மராட்டியர்கள்.\nமராட்டிய மன்னர் பிரதாப் சிங் 1758 - கள்ளர்கள் துணைக் கொண்டு பிரஞ்ச் கூட்டுப்படைகளை வெற்றிக்கொண்டதை நாம் அறிந்ததே\nஆய்வு : உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்\nநேரம் அக்டோபர் 30, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 29 அக்டோபர், 2018\nசோழப் பேரரசை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிய பல சிற்றரசுக் குடும்பங்களுள் சம்புவராயர் குடும்பமும் ஒன்றாகும்.\nஅதிராஜேந்திரன் (பொ.ஆ. 1070), மூன்றாம் இராஜராஜன் (பொ.ஆ. 1216-1257) காலம் வரையிலும் சோழர்களின் கீழ் அதிகாரிகளாகவும், படைத்தளபதிகளாகவும், காவல் செய்பவர்களாகவும், சிற்றரசர்களாகவும் விளங்கினர்.\nமுதலாம் ஆதித்தனால் தொண்டைமண்டலம் கைப்பற்றப்பட்டு செயங்கொண்ட சோழமண்டலம் என்று பெயர் பெற்றது. (கள்ளர்களின் செயங்கொண்டார் என்ற பட்டம் இங்கு குறிப்பிடத்தக்கது). இதில் ஒரு பிரிவான பல்குன்ற கோட்டத்தின் (வடாற்காடு சவ்வாது மலை) ஆட்சி தலைவராக நாடு காவல் புரிந்தவர்கள் சம்புவரையர்கள்.\nசம்புவராயர் என்ற சொல், சம்பு + அரையர் என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது என்று கருதப்படுகிறது. சம்பு ஒரு குலத்தையோ அல்லது சிவனை, பெருமாளை குறிக்கும் பெயராகவும் இருக்கலாம். சம்புச்சயனம் என்பது பெருமாளின் படுக்கை குறிக்கும். அரையர் என்ற சொல் தலைவர் என்ற பொருளை தரும் ஒரு பட்டப்பெயர்.\nசம்புவரையர் நெருப்பில் இருந்து தோன்றியவர்கள், சம்பு முனிவர் வழித்தோன்றல்கள் என்று பல கதைகள் கூறப்படுகின்றன.\nசம்புவரையர் பல்லவர்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம் என தி.வை. சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். இவர்கள் கல்வெட்டுகளில் சீயன், பல்லவாண்டான் போன்ற பட்டங்களும் (பல்லவவாண்டார் என்ற கள்ளர்களின் பட்டமும், சீயன் என்ற சொல்லும் குறிப்படத்தக்கது), ஏகாம்பர நாதர் உலாவில் பல்லவன் சம்பு குலப்பெருமாள் என்றும் குறிப்பிடுவது இவர்கள் பல்லவ மரபில் வந்தவர்களாக இருக்கலாம் என்ற கருத்து உள்ளது.\nஆய்வாளர் டாக்டர். கோ. திருமாவளவன் முதலியார் 1989 ஆம் ஆண்டு ஆய்வு செய்து வெளியிட்ட சம்புவராயர் வரலாறு என்ற நூலில், சம்புவரையர் என்ற பெயர் கள்ளர் மரபினரில் ஒரு பிரிவினருக்கு உள்ளது என தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகிறது என்று கள்ளர்களை மட்டுமே சம்புவராயர்களோடு தொடர்புப்படுத்தி எழுதியுள்ளார்.\n1990 ஆம் ஆண்டுஇல. தியாகராசன் மற்றும் பள்ளி இனத்தை சேர்ந்த டாக்டர் கோ.தங்கவேலு என்ற ஆய்வாளர்கள் இணைந்து வெளியிட்ட சம்புவராயர் வரலாறு என்ற நூலில், சம்புவராயர் மன்னர்கள் பள்ளி இனத்தை சேர்ந்தவர்களாக எழுதியுள்ளனர். அதில் சம்புவராயர் கல்வெட்டில் காணப்படும் குடிப்பள்ளி என்பது பள்ளி இனத்தை குறிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள். குடிப்பள்ளி, கச்சிபள்ளி என்பவை இன்றும் ஊராக இருக்கும் போது அது குறிப்பிட்ட சாதியை குறிக்குமா என்று அறியவில்லை.\nசம்புவராயர் என்ற பட்டம் இன்று கள்ளர் மற்றும் படையாச்சிகள் (பள்ளி) இனத்தில் மட்டுமே இன்று உள்ளது. ஆனால் கள்ளர்களில் சம்புரார் என்ற பட்டம் வேறு உள்ளது. இவர்கள் புதுக்கோட்டை பகுதி சம்புரான்பட்டி, கல்லாலங்குடி என்ற ஊரில் உள்ளனர்.\nசம்புவராயர்கள் கல்வெட்டுகளில் காணப்படும் கள்ளர்களின் தொடர்பு உடைய கள்ளர் பட்டங்கள்:\nசம்புராயர்களின் தலைநகர் முதலில் விரிஞ்சிபுரம் (கள்ளர்களின் விஞ்சிராயர், விஞ்சைராயர் என்ற பட்டம் விரிஞ்சிபுரம் தொடர்புடையதாக இருக்கலாம்) பிறகு காஞ்சிபுரம் ஆகும். அவர்களது கோட்டை நகராக விளங்கி வலிமை சேர்த்தது மூன்று பக்கங்களிலும் மலைகளால் சூழப்பெற்ற இடை நிலத்தில் உள்ள படவேடு என்று அழைக்கப்படும் படைவீடு நகரமாகும். இந்த படைவீடு தொன்மையில் குறும்பர்கள் கீழ் இருந்தது. புகழ் பெற்ற இந்த படைவீடு இன்று சிறிய கிராமமாக தோற்றமளிக்கிறது.\nசம்புவராயர்கள் கோட்டையின் அடிப்பகுதி, சுவர் பகுதிகள் கோட்டை மேடு என்ற இடத்தில் காணப்படுகின்றன.\nசம்புகுலப்பெருமாளான இராசகம்பீரச் சம்புவராயர் எழுப்பப்பட்டதாக கூறப்படும் அம்மையப்பேச்சுரர் ஆலயம் படைவீடு பக்தியில் உள்ளது.\nமூன்றாம் இராசராச சோழனின் இருபதாம் ஆண்டு கல்வெட்டொன்று வைகவூர்த் திருமலையிற் காணப்படுகிறது. அதில் சயங்கொண்ட சோழ மண்டலத்துத் தமனூர் நாட்டு விரன் பாக்கத்து இலாலப்பெருமாள் மகன் ஆண்டான்கள். பங்களராயர்க்குப் (கள்ளர்களின் பங்களராயர் என்ற பட்டம் இதனோடு தொடர்பு உள்ளதாக இருக்கலாம்) பல்குன்றக்கோட்டத்துப் பங்கள் நாட்டு. நடுவில் .... க் குன்றத்தூரான ராசகம்பீர நல்லூர் இவர்க்குக். காணியாகக் கீழ் நோக்கின் கிணறும் மேனோக்கின மரமும். நாற்பாலெல்லையும் விற்றொற்றிப்பரிக்கிரயத்துக்கு வித்தாவ. தாகக் ..கொடுத்தோம். அத்தி மல்லன் சம்புகுலப்பெருமாளான. ராச கம்பீரச் சம்புவராயனேன்'' 11 என்று பொறிக்கப். பட்டுள்ளது பொறிக்கப். பட்டுள்ளது இதை ஆராய்ந்த திரு. பண்டாரத்தார் அவர்கள், இந்த ராச கம்பீரச் சம்புவராயனே மலைக்கோட்டை அமைத்து அதற்கு ராச கம்பீரபுரம், ராச கம்பீரமலை என்று அழைக்கப்பட்டது.\nமுதலாம் குலோத்துங்க சோழன் பதினைந்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் தான் (கி்.பி. 1085) செங்கேணி சாத்தன் சோழனான சேனாபதிகள் வாணராயன் என்பவரால் திருவேங்கடம் உடையாருக்கு எழுப்பிய ஆலையம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவனே சம்புவரையன் மரபின் முன்னோனாக கருதப்படுகிறான்.\nகல்வெட்டுக்களில் சம்புவரையர் பெயர் முதலில் விக்கிரமசோழன் (1118-1136) ஆட்சியில் அம்மையப்பன் என்ற பெயருடைய இராசேந்திரசோழ சம்புவராயன் என்பவன் சீயமங்கலம் கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்தான் என்ற செய்தியும், அக்கோயில் கல்வெட்டில் செங்கேணி குடியில் பிறந்தவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவனுடைய சகோதரன் புக்கதுறை வல்லவனான அகளங்க சம்புவரையன் மதுராந்தகம் கோயிலுக்கு ஆடுகள் வழங்கியுள்ளான்.\nஇரண்டாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சியில் காவல் தலைவராக இருந்தவன் செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைய பெருமாளான விக்கிரம சோழன் சம்புவரையன். இவன் விக்கிரம சோழன் ஆட்சியில் படை தலைவனாக இருந்த செங்கேணி அம்மையப்பன் நாலாயிரவன் என்பவனுடைய மகனாவான்.\nஇரண்டாம் இராசராச சோழன் (1146-1163) ஆட்சியில் காவல் அதிகாரியாக அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான் இராசநாராயண சம்புவரையன், மேலும் செங்கேணி அம்மையப்பன் எதிரிலிச் சோழ சம்புவரையன் என்ற படைதலைவன் கோயிலுக்கு நிலங்கள் அளித்தான்.\nநித்த விநோத சம்புவரையர் மனைவி சோறுடையாள் பிரமதேசம் ஆலயத்திற்கு திருவிளக்கு, பசுக்கள் தானமாக அளித்துள்ளாள்.\nதென்னாற்காடு பகுதியின் காவல் அதிகாரியாக அம்மையப்பன் பாண்டிய நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவரையன் இருந்துள்ளான்.\nஇரண்டாம் இராசாதிராசன் 11 ஆம் ஆண்டு கல்வெட்டு செங்கேணி குடும்பத்தின் பிரிவுகளுக்கு இடையே செங்கேணி அத்தியாண்டான் ராசேந்திர சோழ சம்புவராயன் மற்றும் செங்கேணி மிண்டன் சீயன் இடையே, அத்தியாண்டான் விக்கிரம சோழ சம்புவராயன் எதிராக ஏற்பட்ட அரசியல் ஒப்பந்தத்தை விவரிக்கிறது.\nமூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் செங்கேணி அத்திமல்லன் அம்மையப்பன் என்பவன், செங்கேணி வீரப்பெருமாள் அத்திமல்லன் எதிரிலி சோழச்சம்புவராயன் என்பவன் , செங்கேணி மிண்டன் அத்திமல்லன் சோழச்சம்புவராயன் என்பவன், செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைய பெருமாளான விக்கிரமச் சோழ சம்புவராயன் என்பவன், இவனுடைய மகன் செங்கேணி விராசனி அம்மையப்பன் தனி நின்று வென்றான் தன்வசி காட்டுவான் அழகிய சோழனான எதிரிலி சோழச்சம்புவராயன் என்பவன். தட்டைச்சேரி என்ற பகுதியை சேர்ந்த செங்கேணி அம்மையப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழச் சம்புவராயன் என்பவன், குலோத்துங்க சோழ சம்புவராயன் என்பவன் என பல சம்புவராயன் குறிக்கப்படுகின்றனர்.\nசெங்கேணி வீர சோழ அத்திமல்லனான குலோத்துங்க சோழ சம்புவராயன், கூடல் ஆளப்பிறந்தான் காடவராயனும், ஆளப்பிறந்தான் எதிரிலி சோழ சம்புவராயனும் யாதொரு தொடர்பும் கொள்வது இல்லை என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.\nசெங்கம் பகுதியில் மலையன் வினையை வென்றானான கரிகாலசோழ ஆடையூர் நாடாள்வார், இராசராசதேவன் விடுகாதழகிய பெருமாளான இராசராச அதிகைமான், செங்கேணி அம்மையப்பன் அத்தி மல்லனான விக்கிரம சோழச்சம்புவராயன் மூவரும் தங்களுக்குள் ஒற்றுமை உடன்படிக்கை செய்துக்கொண்டனர். தங்கள் எதிரியான யாதவராயர், சீயகங்கன், குலோத்துங்க சோழசம்புவராயர் பிள்ளைகள் ஆகியோருடன் எந்த உறவும் கொள்ளுவது இல்லையென ஒப்பந்தம் செய்து கொண்டனர்.\nமூன்றாம் ராசராசன் ஆட்சி காலத்தில் சோழ பேரரசில் குழப்பத்தை உருவாக்கி, பாண்டியர் கைப்படவும் காரணமாக இருந்தவர்கள் கோப்பெருசிங்கன் காடவராயன், மகதை நாடாண்ட வாணகோவரையனும் ஆவார்கள். இவர்கள் துணை நிற்க மாட்டோம் என்று குலோத்துங்க சோழ சம்புவராயர், ராஜேந்திர சோழ சம்புவராயர், பாண்டியநாடு கொண்டானான சம்புவராயர் உறுதிமொழி மேற்கொண்டுள்ளனர்.\nமூன்றாம் ராசராசன் ஆட்சியில் சோழப்பேரரசு மாறவர்மன் சுந்தர பாண்டியனிடம் தோல்வி அடைந்து பெருமையை இழந்தது. கோப்பெருசிங்கன் காடவராயன் மூன்றாம் ராசராசனை சிறையில் அடைத்தான். கோப்பெருசிங்கன் தொண்டை பகுதியில் தனி ஆட்சி நடத்தினான், அவனுக்கு கீழ் சம்புவராயர் ஆட்சி தலைவராக மாற்றப்பட்டனர்.\nமூன்றாம் ராசராசனை இரண்டாம் வல்லாளன் மீட்டான். மூன்றாம் ராசராசன் தன் மகன் மூன்றாம் ராஜேந்திரனை அரசனாக்கினான். மூன்றாம் ராஜேந்திரன் தன் திறமையால் பாண்டியரை வென்று தனி ஆட்சி செய்த காடவராயன், சேதிராயன், சம்புவராயன் ஆகியோரை தன் நண்பன் கண்ட கோபாலன் மூலம் வென்று ஆட்சி பொறுப்பை கண்ட கோபாலனிடம் ஒப்படைத்தான்.\nகோபாலர்களின் கீழ் சம்புவராயர் ஆட்சி செய்ய தொடங்கினர். செங்கேணி வீரப்பெருமாள் கண்ட கோபாலன் குலோத்துங்க சோழ சம்புவராயன் கோயிலுக்கு நந்தா விளக்கு வைத்தான் ( 1250 -1280 ).\n1277 கண்ட கோபாலர் ஆட்சியில் திருவோத்தூர் ஆலயத்தை சேர்ந்த தேவரடியாள் உண்ணாமுலையாள் மகள் சம்பா என்பவள் நாயனார் ஆளப்பிறந்தான் ராசராச சம்புவராயருக்கு விண்ணப்பம் செய்து பெற்ற திருமுகம் பற்றி கூறுகிறது. அத் திருமுகத்தை உறுதி செய்தவன் செங்கேணி விராகரன் ஆளப்பிறந்தான் ராசராச சம்புவராயன். செய்யாறு வட்டத்தில் ஆளப்பிறந்தான் என்ற ஊர் உள்ளது அதை போல் புதுக்கோட்டை பகுதியில் ஆளப்பிறந்தான் என்ற ஊர் உள்ளது. இது ஆளப்பிறந்தானான ராசராச சம்புவராயன் பெயரை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.\nமாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாடு, தொண்டை பகுதி, கண்ட கோபாலரின் நெல்லூர் எல்லாம் வெற்றிகொண்டார். அதற்கு பின் சம்புவராயர் பாண்டியர் கீழ் ஆட்சி தொடங்கினர். வீர சம்ப நாயனான் சம்புவராயன், மாறவர்மன் சுந்தரபாண்டியன் 12 வாது ஆட்சியில் ஆலயத்திற்கு இறையிலி அளித்துள்ளான்.\nசடையவர்மன் வீரபாண்டியன் ஆட்சியில் ஸ்ரீ குலசேகர சம்புவராயன் பெயர் இடம்பெற்றுள்ளது. வீரபாண்டியன் 22 ஆம் ஆட்சி ஆண்டு வரை பாண்டிய அரசனின் மேலாட்சியை ஏற்றிருந்த குலசேகர சம்புவராயன் அதற்கு பிறகு தன்னாட்சி நடத்த தொடங்கினானான்.\nமாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் இடையே ஏற்றப்பட்ட அதிகார மோதலால் பாண்டியர்கள் வலிமை இழந்தனர். இதனை பயன்படுத்தி வாணாதிராயர், சம்புவராயர், சேரன் ரவிவர்ம குலசேகரன் தனியாட்சி செய்யத்தொடங்கினர்.\nவீரசம்பன் சம்புவரையர் தனியாட்சி செய்து, நாணயத்தை வெளியிட்டான். இவன் ஆட்சி செய்ய தொடங்கிய காலத்தில் முஸ்லீம் படையெடுப்பால், மாலிக்கப்பூர் அடித்த கொள்ளை, கொலை எதையும் இவன் தடுக்கவோ, எதிர்க்கவோ இல்லை, இவர்கள் தங்கள் மக்களை காத்துக்கொள்ள இக்கட்டான நிலையில் இருந்தனர்.\nவீரசம்பன் சம்புவரையர் அடுத்து ஆட்சிக்கு வந்தவன் மண்கொண்டார் என்று அழைக்கப்பட்ட ஏகாம்பரநாத சம்புவராயர். இவனும் முஸ்லீம் படைகள் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இதனை இவனது 14 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. முஸ்லீம் படையடுப்பில் தென் பகுதி பாதிக்கப்பட்ட அளவில் வட தமிழ் பகுதிகள் பாதிக்கப்படவில்லை. இவன் இந்து மன்னர்களோடு சேராமல் தன் பகுதி காக்க முஸ்லீம் படையோடு அனுசரித்து போனதாக கூறப்படுகிறது.\nபிறகு ஆட்சிக்கு வந்தவன் இராசநாராயண சம்புவராயர். இவன் விஜயநகர மன்னர் கீழ் ஆட்சி செய்தான்.\nஇவனுக்கு பின் வந்த இரண்டாம் மண்கொண்ட சம்புவராயர். இவன் விஜயநகர ஆட்சிக்கு எதிராக செயல்பட்டான் என்று விஜயநகர குமார கம்பணன் இவன் பகுதியை கைப்பற்றினான். இரண்டாம் மண்கொண்ட சம்புவராயர் போரில் குமார கம்பணனால் கொல்லப்பட்டார்\nநேரம் அக்டோபர் 29, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 அக்டோபர், 2018\nமருது பாண்டியரும் கள்ளர் தலைவர்களும்\nசின்ன மருதுவால் முன்னெடுக்கப்பட்ட தென்னிந்திய புரட்சி பிரிட்டீஸ் இந்தியாவால் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலாது.\nஇந்த தென்னிந்திய புரட்சியின் தமிழ் நாட்டின் தலைமை இடமாக திகழ்ந்தது ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு என்பதை பிரிட்ஸார் மிகவும் ஆணித்தனமாக குறித்துள்ளனர்.\nசிவகங்கை கள்ளர் நாட்டு தலைவர்கள், நெல்லை நாயக்க, மறவர் தலைவர்கள், இராமநாத மறவர் தலைவர்கள், திண்டுக்கல் நாயக்க தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கெதிராக திட்டம் தீட்டி, செயல்பட்ட இடம் தான் ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு.\nஇந்த தென்னிந்திய புரட்சியை மேற்கோள் காட்டும் ஆங்கில வரலாற்று ஆய்வாளர்கள் “கள்ளர் பழங்குடிகளை ஆங்கிலேயரின் பரம்பரை எதிரிகள் என்றும் கள்ளர்களின் சுயாட்சி கொள்கையாலும், வீரியத்துடன் மார்பை காட்டி எதிர்த்து நிற்கும் குணத்தாலும், இடைவிடாத தாக்குதல் பண்பாலும் கள்ளர் பழங்குடிகளை கண்முடித்தனமாக ஆங்கிலேய தளபதிகள் கொலை செய்துள்ளனர் என குறிக்கின்றனர்.\nஇந்த வேங்கை சின்ன மருதுவின் தென்னிந்திய புரட்சியில் நாம் கடந்து செல்ல முடியாத ஊர்களில் மேலூர் கள்ளர் நாடும் மற்றும் திருமங்கலம்(ஆனையூர் நாட்டு பிரிவு) ஏனென்றால் இங்கு தான் மருது பாண்டியர்களின் ஆயுத தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. மேலும் இந்த ஆயுத தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை மேலூர் கள்ளர் நாட்டு காடுகளில் மண்ணில் புதைத்து வைத்து ஆங்கிலேயர்கள் வரும் போது திடீரென புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கொரில்லா தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்த மேலூர் கள்ளர் நாட்டின் ஆயுத தொழிற்சாலையை புரட்சியின் இறுதிகாலத்தில் ஆங்கிலேயர்களால் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தென்னிந்திய புரட்சியில் மிகவும் வீரியத்துடன் சண்டையிட்ட கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் மூவரை பின்னாங் தீவிற்கு நாடு கடத்தப்பட்டு சொந்த நாட்டிற்காக போர் புரிந்த வீரர்கள் அன்னிய தேசத்தில் அடக்கமாயினர்.\n3. கொன்றி மாயத் தேவர்\nமேலும் புரட்சி மேலோங்கி இருந்த காரணத்தாலும், திண்டுக்கல்லை பிரிட்டிசார் கைப்பற்றியதாலும். கோபால நாயக்கர் ஆனையூர் கள்ளர் நாட்டுக்கு பொன்னித்தேவர் (கள்ளப்பட்டி அதாவது செல்லம்பட்டிக்கு அருகில்) உதவியால் தப்பிச்செல்கிறார், இந்த சம்பத்தில் பொன்னித்தேவர் பிரிட்டிஸ் படையால் கொல்லப்படுகிறார்.\nபிறகு கோபால நாயக்கர் ஆரிப்பட்டி,கருமாத்தூர், நமணூர் நாட்டில் உள்ள கள்ளர் தலைவர்களுடன் சேர்ந்து மறு தாக்குதல் செய்கிறார்.\nஇந்த தென்னிந்திய புரட்யில் மேலூர், வெள்ளலூர் நாட்டு கள்ளர்கள் திருப்பரங்குன்ற மலையில் இருந்து ஆங்கிலப்படைகள் மதுரையிலிருந்து சிவங்கை செல்லவிடாமல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்த புரட்சி இறுதியில் ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியர்களை வீழ்த்த மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு உள்ளனர்.\nஅதாவது முதலில் ஆனையூர் நாட்டு பிறமலைக்கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்கின்றனர்.\nபின்பு மேலூர்,வெள்ளலூர், திருப்பத்தூர் (அம்பலம்) நாட்டு கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் இரண்டு தொழிற்சாலைகளை தரைமட்டமாக்கி ஆங்கிலேய படை சிவங்கையை நோக்கி சிறுவயலுக்கு முன்னேறுகிறது.\nசிவங்கை நாட்டு எல்லையில் நுழைந்த ஆங்கிலேய படைகளுக்கு அதிர்ச்சி வைத்தியமாக கண்டதேவி, தேர்போகி (ஏழுகிளை கள்ளர் நாடு (அம்பலம், சேர்வை) நாட்டு கள்ளர்கள் மிகவும் வீரம் செரிந்து போரிட்டனர்.\nதேர்போகி நாட்டு கிளைவழி கள்ளர்கள் மிகவும் வீரத்துடனும் சண்டையிட்டுள்ளனர் மேலும் புரட்சியாளர்களின் தளபதிகளுக்கு மிகவும் தோளுக்கு தோளாக நின்றுள்ளனர்.\nஇவர்களின் தாக்குதலை தவிர்க்க பிரிட்டீஸார் மருது பாண்டியர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் எனவும், தேர்போகி நாட்டு கள்ளர்களுக்கு போர் மன்னிப்பு கொடுக்கிறோம் என்று பிரிட்ஸ் தளபதி பிளாக் பர்ன் பரிந்துரைக்கிறார். ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்து விட்டனர்.\nபுரட்சியில் தோல்வியால் இந்த தேர்போகி நாட்டு கள்ளர்களும் கருவறுக்கப்பட்டனர். கண்டதேவி கள்ளர் நாட்டில் 3000 வீரர்களை திரட்டி ஆங்கில தளபதி பிளாக் பர்னுக்கு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியுள்ளனர். இதனால் தளபதி அறந்தாங்கிற்கு மறு தாக்குதல் நடத்த செல்கிறார்.\nஅதே போல் பாலை நாட்டு கள்ளர்களும் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிரிட்டீஸாருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த கிளை வழி கள்ளர் நாட்டை முழுவதுமாக வீழ்த்தி ஆங்கிலேயர்கள் சிவகங்கை உள்ளே நுழைகின்றனர்.\nஅங்கு தான் நம்முடைய தென் பாண்டி சிங்கம் பாகனேரி நாட்டு பட்ட அம்பலக்காரர் வாளுக்கு வேலி அம்பலம் எல்லை சாமியாக நின்று துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் என்பது தனித்த காவிய வரலாறு. இந்த ஒட்டு மொத்த கள்ளர் நாட்டு தலைவர்களை வீழ்த்திய பின்பு தான் மருது பாண்டியர்களை ஆங்கிலேயர்கள் தூக்கில் இட்டுள்ளனர்.\nமருது சகோதரர்களை வீழ்த்த வேண்டுமாயின் கள்ளர் நாட்டு தளபதிகளை வீழ்த்த வேண்டும் என்று பிரிட்டீஸார் நன்கு புரிந்து அதை செயல்படுத்தியும் உள்ளார்கள்.\nஇதுபோக தூத்துக்குடி பரதவ மக்கள் அவர்களுடைய பரத குலத்தலைவன் பின்னால் அணிவகுத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்துள்ளனர்.\n1) மதுரை கிழக்கு மற்றும் மேற்கு நாட்டு கள்ளர்கள்\n4) மருதுபாண்டியர்கள் கிழக்கு நாட்டு கள்ளர்களது {அம்பலகாரர்கள் } ஆதரவை பெற்றிருந்தனர்.\n5) மல்லா கோட்டை நாடு கள்ளரான கருவாபாண்டியன் சேர்வை அவர்களின் விசுவாச மிக்க தளபதியாக செயல்பட்டார்.\n6) கிழக்கு நாட்டு {மேலூர் } கள்ளர்களது தலைவர்களான சேதுபதி அம்பலமும் -சண்முகபதி அம்பலமும் மருதுபாண்டியர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். மருதுபாண்டியர்களின் உற்ற நண்பர்களாக விளங்கிய கள்ளர் நாடுகளின் தலைவர்கள் சேதுபதி அம்பலம் அபிராமம் என்ற இடத்திலும் சண்முகபதி அம்பலம் அவருடைய சொந்த கிராமத்திலும் தூக்கிலிட்டு கொல்லப் பட்டனர்.\n7) திண்டுக்கல் கோபால நாயக்கர் - திண்டுக்கல் விருப்பாச்சி கோபால நாயக்கர் புறமலை கள்ளர்களின் ஆதரவை வேண்டி 1799 ஆனை யூர் நாட்டிலுள்ள கள்ளபட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னிதேவரிடம் தஞ்சமடைந்தார் இதனால் உற்சாகம் அடைந்த கருமாத்தூர் ஆரியபட்டி நாமனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கான கள்ளர்கள் வெள்ளையரை தாக்குவதற்கு தயாராயினர் இதனை கேள்விப்பட்ட மதுரை கலெக்டர் இன்ச் என்பவன் 1799 மே 4ம் தேதி பெரும்படையை வைத்து மக்களை சிதறடித்து பொன்னிதேவரை கொலைசெய்து கோபால நாயகரை சிறைபிடித்து சென்றான்.\n8) சிவகங்கை இளவரசி வெள்ளச்சி நாச்சியாரை மணந்த சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர்.\n10) துரைசாமி சேர்வை ( சின்ன மருதுவின் இளைய மகன்- நாடு கடத்தப்பட்டவர்)\n11) பொம்மநாயக்கர் (வராப்பூர் பாளையக்காரர்)(நாடுகடத்தப்பட்டார்)\n12) புரட்சியில் பங்கேற்று உயிர் துறந்த நூற்றுக்கணக்கான முகமறியா போராளிகள்\n13) பினாங்கு நாட்டுக்கு கடத்தப்பட்டு அந்நிய தேசத்தில் மாண்ட எழுபதுக்கும் மேற்பட்ட தியாகிகள்.\nஉயர்திரு. சுந்தர வந்திய தேவன் - பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும் - நூலாசிரியர்\nஉயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்\nநேரம் அக்டோபர் 24, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 அக்டோபர், 2018\nதெய்வீகத்திருமகன் தேவரின் திருதொண்டர் ஐயா அ. அய்யணன் அம்பலம்\nஉயர்ந்த தோற்றம், ஏரிய நெற்றி, நேரிய பார்வை, முழங்கை வரைக்கும் தொங்கும் அரைக்கை சட்டை, வென்பற்க்கள் சிந்தும் நளின சிரிப்பு இவற்றையே அணிகலன்களா கொண்டு நம் முன் காட்சி தந்தவர்தான் அய்யா அய்யணன் அம்பலம் அவர்கள்.\nமதுரை ராஜகம்பிரம் கிராமத்தில் கள்ளர் குடியில் ஐயா. அண்ணாமலை அம்பலம், வேலாயு அம்மாள் அவர்களுக்கு 15.9.1924 ஆம் ஆண்டு மூத்த மகனாக பிறந்தார்.\nதனது பள்ளி நாட்களில் வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கினார்.\nஇளைய வயதில் அரசியல் இயக்கத்தில் சேர்ந்தார். மதுரை மாவட்டத்தில் ஐக்கிய மாகாணசபை தேர்தலில் அவர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக ஆனார். 1945 ஆம் ஆண்டில் பார்வர்ட் பிளாக் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஐயா முத்துராமலிங்க தேவரோடு தொடர்பு கொண்டார்.\n25 ஆண்டு காலம் தொடர்ந்து மதுரை கிழக்கு ஊராட்சி மன்ற பெருந்தலைவர், தமிழக சட்டசபையின் மேலவை உறுப்பினர், இந்திய சோவியத் நட்புறவு கழகத்தின் தலைவர், முல்லைப் பெரியாறு வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர், அகில இந்திய பார்வர்டு பிளாக்கில் தேசிய அளவில் தலைவர், சோசலிச சிந்தனையாளர், பசும்பொன் தேவர் ஜெயந்தி அன்றே தம் மரணத்தை தேவர் ஐயாவிடம் கேட்டு பெற்றுவந்த தேவரின் திருத்தொண்டர்.\nமதுரை கிழக்கு ஒன்றியத்தில் தொடர்ந்து 36 ஆண்டுகள் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டு பெருந்தலைவராக இருந்தவர். ஐயா மூக்கையா தேவரின் உண்மை விசுவாசி.\nதெய்வீகதிருமகன் தேவர் ஐயா மீது பொய் குற்றம் சாட்டி தனிமை சிறையில் அடைத்த காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து வேரொடும், வேரடி மண்ணேடும் வீழ்த்த சபதம் ஏற்றவர். காங்கிரஸ் எதிர்த்து மேலூரில் ஓ.பி.ராமன் என்பவரை வெற்றி பெற செய்து, தேவர் நினைவிடத்தில் வெண்கலமணியை காணிக்கை செலுத்தினார்.\nதனது இராஜகம்பீரம் இல்லத்தில் தேவரை தங்கச் செய்து அடிக்கடி உரையாடி மகிழ்வர். 1980 ல் பசும்பொன் பார்வர்டு பிளாக்கை தொடங்கினார். 1984 ல் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் ரை எதிர்த்து ஆண்டிபட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியின் வேட்பாளராக பி. என். வல்லரசை நிறுத்தினார்.\nஇஸ்ரேல் நாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, தமிழர்களை வதைக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவைக் கண்டித்து 3.7.84 அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரணிக்குக் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமை ஏற்றார். அய்யணன் அம்பலம் ஆகியோர் பங்குபெற்ற இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.\nதமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organization) அல்லது டெசோ (TESO) தமிழீழ ஆதரவு அமைப்பாகும். இது இலங்கைத் தமிழர் நலன் கருதி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களை தமிழீழமாக அறிவிக்க கோரும் போராளிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் சென்னையில் 1985ல் துவக்கப்பட்டது. இதில் மு. கருணாநிதி, கி. வீரமணி, நெடுமாறன், ஃபார்வர்டு பிளாக் தலைவராக இருந்த அய்யணன் அம்பலம் ஆகியோர் இருந்தனர்.\n1989 ல் உசிலம்பட்டியில் வல்லரசுக்கு ஒதுக்கி வெற்றி பெற செய்தார். 1989 ல் தம் கட்சியை அகில இந்திய பார்வர்ட் பிளாக் உடன் இணைத்தார். 1996ல் சந்தானம் அவர்களுக்கு சோழவந்தான் தொகுயையும், வல்லரசுக்கு உசிலம்பட்டி தொகுதியையும் ஒதுக்கி வெற்றி பெற செய்தார்.\n1998 ல் அகில இந்திய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டார். சாதி கலவரம் நடந்த காலத்தில் கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார். உசிலம்பட்டி யில் தேவர் கல்லூரி நிறுவ மூக்கையா தேவருக்கு முக்கிய பங்காபங்காற்றினார். மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அமைக்க இவர் பங்கு இன்றியமையாதது.\nபூவந்தி.சீமைச்சாமி, பி.டி.ஆர். பாரதிரத்தினம், சோணைமுத்து சேர்வை. சுந்தர்ராஜன் சேர்வை என அனைவரும் இவர் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள்.\nரவிச்சந்திரன் சுப்பையா 1987 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை இங்கு குறிப்பிடுகிறார்:\nதிரு. அய்யணன் அம்பலம் அவர்கள் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ளார். அவரிடம் ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் ஊராட்சி தலைவர் தங்களது ஊருக்கு பேருந்து வசதி பெற்றத்தர கோரிக்கை. ஐயா அவர்கள் அவருடன் நான் பணிபுரிந்த கிளை மேலாளரை சுமார் ஐந்தாறு முறை நேரில் வந்து சந்தித்து கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தார். சம்பந்தப்பட்ட எழுத்தரான நான், நெடுஞ்சாலையில் இருந்து 1.2 கிமீ தூரமே உள்ள இந்த தூரத்தை கிராம மக்கள் கடக்கலாமே. மதுரையின் உட்பகுதியில் உள்ள இடங்களுக்கு இதே அளவு தூரத்தை பல ஆயிரம் மக்கள் கடந்து செல்கிறார்கள் என்ற கூறி அவரது கோரிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தேன்.\nஒரு நாள் வழக்கம் திரு அய்யணன் அம்பலம் அவர்கள் எனது கிளை மேலாளரை பார்க்க வந்த போது அவர் இல்லை. உடனே அவர் சம்பந்தப்பட்ட எழுத்தர் நான் என்பதை அறிந்து நேரடியாக எனது இருக்கைக்கு வந்தார். அவரது தோற்றம் கம்பீரமாக இருக்கும். நான் உடனே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தி அருகில் உள்ள சிறு வட்ட வடிவ ஸ்டூலில் அமரக் கூறினேன். அவர் எனது தோள்பட்டைகளை அழுத்தி முதலில் நீங்கள் அமருங்கள் என்று கூறி என்னை அமர வைத்து விட்டு அவரும் ஸ்டூலில் அமர்ந்தார்.\nஅவர் என்னிடம், \" தம்பி என்னை தலைவராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். பேருந்து வசதி கிடைத்து விடும் என்று. நானும் ஐந்தாறு முறை தங்கள் அலுவலகத்திற்கு வருவது தாங்கள் அறிந்ததே என்னை தலைவராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். பேருந்து வசதி கிடைத்து விடும் என்று. நானும் ஐந்தாறு முறை தங்கள் அலுவலகத்திற்கு வருவது தாங்கள் அறிந்ததே எந்த ஒரு அலுவலகத்திலும் மேலே உள்ள அதிகாரிகள் செய்வதைக் காட்டிலும் கீழே உள்ள எழுத்தர்கள் நினைத்தால் பெரிய காரியம் கூட செய்து முடித்து விடுவர். எனது அலுவலகத்திலும் நான் தலைவர் ஆக இருந்தாலும் இதுதான் உண்மை எந்த ஒரு அலுவலகத்திலும் மேலே உள்ள அதிகாரிகள் செய்வதைக் காட்டிலும் கீழே உள்ள எழுத்தர்கள் நினைத்தால் பெரிய காரியம் கூட செய்து முடித்து விடுவர். எனது அலுவலகத்திலும் நான் தலைவர் ஆக இருந்தாலும் இதுதான் உண்மை தாங்கள் எனக்காக உங்கள் மேலாளரிடம் கூறி பெரியார் நிலையம் - கொடிக்குளம் தடத்தில் பேருந்தை விட சொல்ல வேண்டும்\" என என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nஎனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. மிக மதிக்கக் கூடிய ஒரு தலைவர் (அன்றைய முதல்வர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடிய தலைவர்களில் அவரும் ஒருவர்) என்னிடம் கோரிக்கையை பொதுமக்களுக்காக தன் தகுதியை விட்டு இறங்கி மிகச் சாதாரணமான சிறுவயது என்னிடம் கேட்ட பாங்கு என்னை சிலிர்க்க வைத்து விட்டது.\nஅதன்பின்பு அலுவலகத்திற்கு வந்த கிளை மேலாளரிடம் நடந்த இந்த சம்பவத்தை கூறி அவரது வேண்டுகோள்படி பெரியார் நிலையம் - கொடிக்குளம் தட பேருந்து இயக்கப்பட்டது.\nஅன்றைய காலத்தில் பெரும் தலைவர்கள் பொது மக்களுக்காக எந்த அளவில் கீழிறங்கி சேவை செய்துள்ளனர். இன்றைய நாளில் இதனை எதிர்பார்க்க முடியுமா\nவிமான நிலையத்திற்கு தேவர் பெயர் :\n1992 ல் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியின் அகில இந்திய தலைவராக அய்யா ஏ.ஆர்.பெருமாள் அவர்களும்,தமிழக தலைவராக அய்யணன் அம்பலம் அவர்கள் இருந்தபோதும் கட்சியின் சார்பாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டப்படும் என தீர்மானம் போடப்பட்டு அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தபாசு எம்.பி.அவர்கள் பாராளுமன்றத்தில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல் அவர்கள் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அறிவித்தார்.\nஅக்டோபர் 30 -1998 பசும்பொன்னில் இறுதி உரை:\nஅகில இந்திய தேவர் பேரவை - முக்குலத்தோர் சங்கம் என்ற அமைப்புகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மூவேந்தர் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை இன்று மதுரையில் பிரமாண்டமாக தொடங்குகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிகொள்வதெல்லாம் நமது இனத்தில் பிறந்திட்ட ஒப்பற்றதலைவர் தேசிய தலைவர் தேவர்மகனார் உருவாக்கிய அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி இருக்கும்போது வேறு ஒரு அரசியல் கட்சி தேவையில்லை மேலும் உறவினர்கள் சேதுராமனும் - பிரேம்குமார் வாண்டையாரும் தேவர் கட்சியான பார்வர்ட் ப்ளாக் கட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த தேவர் ஜெயந்தி நாளென்று வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று உரையாற்றி விட்டு பசும்பொன்னில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருக்கும் பொழுதுமதுரை தெப்பக்குளம் அருகே நடைபெற்ற விபத்தில் அய்யணன் அம்பலம் மறைகிறார் .\nதேவர் ஜெயந்தி அன்றே அவர் பக்தரும் மறைகிறார்\nபசும்பொன் தேவர் திருமகனை பின்பற்றி நடந்த அரசியல் தலைவர்களில் தேவர் ஜெயந்தி அன்றே தேவருடன் ஐக்கியமான தலைவர் அய்யணன் அம்பலம் என்ற பெருமையை பெறுகிறார்.\nஉயர்திரு. வீ. எஸ். நவமணி ஐயா அவர்கள் - முக்குலத்தோர் எழுச்சி கழகம்\nநேரம் அக்டோபர் 23, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 அக்டோபர், 2018\nமதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கி, மதுரையில் தங்குவதற்கு உதவினான். இதே போன்று சோழ மன்னன் சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் இன்றும் இருக்கிறது. திருச்சி நகரில், கோட்டை இரயிலடியில் கி.பி. 734 இல் (ஹிஜ்ரி 116ல்) கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம் 'கல்லுப்பள்ளி' என்றழைக்கப்படுகிறது. மாமன்னர் கிழவன் சேதுபதிக்கு முகமதியர் சீதக்காதி மதியுரை அமைச்சர்போன்று விளங்கினார்.\n15-ம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் முருகனைப் புகழ்ந்து பாடும்போது ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’ என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்றும் பாடுகிறார். வைணவர்களுக்கு ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியாரும், அய்யப்ப பக்தர்களுக்கு எருமேலியில் வாவர் சாமியும், வட மாவட்டங்களில் திரௌபதி அம்மன் வழிபாட்டில் முத்தால ராவுத்தரும், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின், காகம் கண்ணன் கூட்டத்தாரின் குலதெய்வமாக ராவுத்தரும் சிறு தெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றனர்.\nஇப்படி தமிழ் மக்களோடு கலந்து நின்ற முகமதியர்களோடு கள்ளர்கள் குடிக்கள்ளன் என்ற காவல் முறையை கொண்டனர்\nசு.சமுத்திரம் எழுதிய, \"எனது கதைகளின் கதைகள்' என்ற நூலில் இருந்து.\nமதுரைக்கு அருகே, கிடாரிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே நிலச்சீர்திருத்தச் சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகுதி நில வினியோகம் பற்றி கண்டறிய, வானொலி சார்பாக சென்றபோது, ஒரு ரசமான செய்தி கிடைத்தது. அந்த கிராமத்திலும், அதன் சுற்றுப்புற வட்டாரத்திலும், முக்குலத்தோரில், கள்ளர் பிரிவினர் அதிகம். இதற்கு அடுத்தப்படியாக முஸ்லிம்கள் இடம் பெறுகின்றனர். நாடார்கள், மூப்பனார்கள் ஆகியோரும் உள்ளனர்.\nபொதுவாக, இந்த பகுதியில் ஜாதிச்சண்டை கிடையாது; சமயச் சண்டையும் கிடையாது; அதுவும் இந்து - முஸ்லிம் என்ற பேதமே எள்ளளவும் இல்லை. இதற்குக் காரணம், \"குடிகள்ளன்' என்ற ஒரு முறைமை, அந்தப் பக்கம் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறது.\nஅதாவது, சிறுபான்மையினரான ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும், ஒரு கள்ளர் குடும்பம், அதன் நல்லது, கெட்டதுகளை கவனித்துக் கொள்ளும். இதற்குக் குடிகள்ளன் குடும்பம் என்று பெயர். இந்தக் குடும்பத்திற்கும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்திற்கும் சகோதர பந்தம் உண்டு. இந்த முறை, இத்தகைய இரு குடும்பங்களுக்கிடையே காலங்காலமாக இருந்து வருகிறது.\nஉதாரணமாக, ஒரு முஸ்லிம் குடும்பத்து பெண்ணை, வெளியூரில் கட்டிக் கொடுத்து, அங்கே அவள் பல இன்னல்களுக்கு ஆளானபோது, அவளுடைய சொந்த ஊர் குடிகள்ளன், தன் சகாக்களோடு அவளது புகுந்த வீட்டிற்குப் போய், அவளை துன்புறுத்தியவர்களை மரத்தில் கட்டி வைத்து விட்டார்.\nஒரு முஸ்லிமிற்கும், ஒரு கள்ளருக்கும் ஏதோ தகராறு வந்தால், முஸ்லிம் பக்கமே நிற்பார் இந்த குடிகள்ளன். இவருடைய கல்யாணத்தில், அந்த முஸ்லிம் வீட்டிற்கு முதல் வெற்றிலை; அந்த முஸ்லிம் வீட்டுக் கல்யாணத்தில் இவருக்கு முதல் பாக்கு.\nஇந்த செய்தி, தமிழகத்தில் பெரும்பாலோருக்கு, குறிப்பாக, நம் எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தெரியாது.\nகுடிகள்ளன் - உடையார் :\nபுதுகோட்டை குன்னாண்டார் கோவில் உடையாளிபட்டி பஞ்சாயத்து புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் வாழும் உடையார்கள் தங்களுக்கென்று தனியான பஞ்சாயத்து முறை பின்பற்றுவதில்லை தங்களுக்குள்ளோ அல்லது வேறு பிற சாதி மக்களால் ஏன் கள்ளர்களால் கூட எழும் எந்த பிரச்சனையானாலும் முதலில் கள்ளர்களை நாடுவார்கள் அல்லது அதன் பிறகே நீதிமன்றம் செல்வார்கள்.\nஇங்கு முன்பு நடைமுறையில் இருந்த இந்த குடிகள்ளர் வழக்கம் உடையார்கள் எந்த ஒரு சர்ச்சை பிரச்சனை என்றாலும் கள்ளர்களை நாடுவர் கள்ளர்கள் முன்நின்று அதை தீர்த்துவைப்பர் அதாவது இந்த குடிகள்ளன் முறை தற்போது வழக்கில் இல்லை என்றாலும் இன்றும் கள்ளர் உடையார் மக்களிடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அது தொடர்பான சடங்குகளும் நடைமுறையில் உண்டு.\nஒவ்வொரு உடையார் குடும்பத்திற்கும், ஒரு கள்ளர் அல்லது கள்ளர் கூட்டம் குடிகாவல் செய்வர் அவர்கள் உயிர், உடைமைகளை காப்பது இவர்கள் கடைமையாகும். தமது குடிகள்ளர்க்கு ஏதும் பொருளாதார பிரச்சனை என்றால் அந்த உடையார் உதவி செய்வார் அதற்க்கு பதிலாக அவரது குடும்பத்தையும் உடைமைகளையும் பிற கள்ளர் குழுக்களால் ஏதும் பாதிப்பு வராமல் காப்பாற்றுவார்,. உடையார்கள் உரிமையாக \"எங்க கள்ளவீட்டு ஆளுக\" என்று சொல்வார்கள். ஒரு பிரச்சனை என்றால் உடையார் தனது அங்காளி பங்காளி மாமன் மச்சான கூட நம்ம மாட்டார்கள் சம்பந்தமுடைய குடிகள்ளர்களிடம் தான் முதலில் முறையிடுவர்.\nஇதற்க்கு மற்றொரு காரணமும் உண்டு உடையார்களுக்குள் பொறாமை குணம் அதிகம் தனது சாதிகாரனை நம்புவதில்லை என களஆய்வில் ஒரு உடையார் இன பெரியவர் கூறியுள்ளார். ஒரு உடையாருக்கும் கள்ளருக்கும் பிரச்சனை வரும்போது இந்த குடிகள்ளன் உடையார் பக்கமே இருப்பார்.\nகள்ளர் சரித்திரதில் ஐயா வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கள்ளார்களின் தலைகாவல் முறி பட்டயங்கள் சிலவற்றை சொல்லியுள்ளார் அதில் கூட ரெட்டியார்கள், உடையார்கள் அவர்களுக்கு சொந்தமான நிலங்கள், கிராமங்கள் என கள்ளர்கள் காவல் செய்த பல கிராமங்கள் பற்றி அறியலாம்.\nகுடிகள்ளன் - இடையர் :\nஆயிரம் வீட்டிடையர்களின் காப்பாளன் திருமலை பின்னத்தேவன் என்று இடையர்களை காத்த கள்ளர் வரலாறும் இன்றும் தென்மாவட்டங்களில் கோனார்களுக்கும் தேவர்களுக்கும் இடையே உள்ள உறவு பரவலாக அணைத்து சமுதாயமும் அறிந்திருந்ததே,\nஇதே குடிகாவல் முறை தென்மாவட்டங்களில் மட்டும்மல்லாது புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை என அணைத்து கள்ளர்நாடுகளிலும் இந்த காவல் முறை குடிகாவல் இருந்ததற்க்கு இது ஒரு உதாரணம்.\nபுதுக்கோட்டை ஆழ்வான்பட்டியில் ஒரு சிறிய கிராமம் இங்கு முப்பதிற்க்கும் மேற்ப்பட்ட கோனார்களும் கள்ளரில் மட்டையர் பட்டம் உள்ளவர்களும் உள்ளனர், இங்குள்ள கோனார்களும் உடையார்களை போலவே கள்ளர்கள் போல வழுவான நாடு, நிர்வாக அமைப்போ பஞ்சாயத்து முறையோ இல்லாதவர்கள், அதனால் அவர்கள் எதும் பிரச்சனை என்றால் கூடியவரை அவர்களுக்குள் தீர்க்க முற்ப்படுவர் இல்லை என்றால் கள்ளர்களிடமே முறையிடுவர்.\nஆங்கிலேயர்களின் தூண்டுதலில் குடிகாவல்(குடிகள்ளன்) முறைக்கு எதிராக நடத்தப்பட்ட பண்டு கலவரத்தின் முடிவில் நீதி விசாரனையின் போது செட்டியார்களும், உடையார்களும் கள்ளர்களையே ஆதரித்தனர் என்பது பதிவாகியுள்ளது.\nஜமீன்களை மீட்ட குடி கள்ளர்கள்\n1790 களில் நவாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள செய்தியில் வரி பாக்கியை கட்ட தவறியதால் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஜமீன்களை திருச்சி சிறையிலும் பின்னர் அவர்கள் சொந்த ஊரிலும் சிறையில் அடைக்கப்பட்டபோது பத்தாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட உடையாரின்(ஜமீன்களின்) கள்ளர்கள் சுவரில் துளையிட்டு கோட்டைக்குள் புகுந்து ஜமீன்களை மீட்டு நவாப்பின் ஆட்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.\nநன்றி : உயர்திரு. கார்த்திக் காலிங்கராயர்\nநேரம் அக்டோபர் 21, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை க...\nபிறமலைக்கள்ளர் என்போர் மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் வாழ்ந்து வரும் கள்ளர் இனக்குழுமத்தைச் சேர்ந்தோராவர். மதுரை ...\nகள்ளர் என்பதன் பொருள் /அர்த்தம்\nகள்ளர் அல்லது கள்வர் என்று இலக்கியத்தில் வரும் சொல் உயர்வாக யாரை குறிக்கின்றது : சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி300), நீதி...\nகள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை\nமாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து...\nதமிழகத்தில் வாழும் கள்ளர் குலத்தினர் முக்குலத்தோரில் ஒரு குலத்தினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். இப்பொழுதும் கள்ளர் குலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா ஆவுடை ரகுந...\nதஞ்சை கள்ளரிடம் இருந்து மாறுவேடத்தில் தப்பித்து ஒ...\nமருது பாண்டியரும் கள்ளர் தலைவர்களும்\nதெய்வீகத்திருமகன் தேவரின் திருதொண்டர் ஐயா அ. அய்யண...\nகவிஞானி டாக்டர் அ. மறைமலையான் மண்கொண்டார்\nசிங்கப்பூரின் புகழ்பெற்ற கோடிஸ்வரன் திரு. அப்பாவு ...\nகள்வர் பெருமகன் தென்னன் (பாண்டியன்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naanselva.blogspot.com/2017/03/blog-post_3.html", "date_download": "2018-11-15T19:32:36Z", "digest": "sha1:ZDE2JWWIIOHYWVY6U7OZDIWTB4BM4QET", "length": 9885, "nlines": 144, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: செம்புலப்பெயல் நீர்", "raw_content": "\nவெள்ளி, 3 மார்ச், 2017\nகனவுகள் வழிந்த கொடுவாயென நிகழ் காலைகள் அமுலாயின.\nகாதுவரைநீளும் சிரிப்புடை பொம்மையென நீயுமனுப்பிய இணையக்குறிப்புகளில் இரவுகள் சேமிக்க ஆரம்பித்தோம்..\nஇணையமறுந்து கிடைத்தோர் நாளில் என் தவிப்பும்,\nஉறவுசூழ் பொழுதொன்று கடந்திருந்த நீயும் ஆரம்ப வரிகளிலேயே அகப்பட்டுக்கொண்டோமென அறியபெற்றோம்..\nவிரைவுச்சுற்று உனக்கும் அறிமுகமானதும் அப்படித்தான்..\nவியர்வைசிந்திய கடும்பகல் ஒப்பனை கலைக்க\nநண்பனொருவனின் சீண்டலிலிருந்த நீ மௌனமனுப்பினாய்.\nஇருபத்தெட்டாம் நாளின் வலையுலகு நீங்குமுன் இப்படித்தான் எழுதியிருந்தோம்..\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 2:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 5:46\nகரந்தை ஜெயக்குமார் 3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 7:41\nJude Rayar 4 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 2:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nடப்...டப்பென ஒரு புல்லட் கனவு\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=45", "date_download": "2018-11-15T19:37:19Z", "digest": "sha1:AS4BPFMYOSGY6P3DTDCTX76ZGARTXH5R", "length": 4446, "nlines": 114, "source_domain": "padugai.com", "title": "டிஜிட்டல் மார்க்கெட்டிங் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் அப்படின்னா என்னம்மா\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:21:18Z", "digest": "sha1:44YXCRBKRL2IJ5YGFD7I6FRRS56EYLGC", "length": 11258, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மின்னல், இடியின்போது நம்மை பாதுகாக்கும் கட்டிடங்கள் எவை எவை தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nமின்னல், இடியின்போது நம்மை பாதுகாக்கும் கட்டிடங்கள் எவை எவை தெரியுமா\nசிறப்புப் பகுதி / வீடு-மனை வணிகம்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nமின்னல், இடியின்போது நம்மை பாதுகாக்கும் கட்டிடங்கள் எவை எவை தெரியுமா\nஇரு வாரங்களுக்கு முன்பு சென்னையில் விடாத மழை பெய்துகொண்டே இருந்தது. மேகம் மூடிக் கிடந்த சென்னை வானத்தில் இடியும் மின்னலும் தொடர்ந்தன. இம்மாதிரி இடி, பெருமழை என்ற விபரீதக் கூட்டணி இயங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டில் இருப்பதுதான் நல்லது. என்றாலும் எல்லோராலும் எப்போதுமே அப்படி இருக்க முடிவதில்லை. தவிர திடீரென இயற்கை எப்படி வேண்டுமானாலும் பயமுறுத்தலாம். வெளியில் இருக்கும்போது மழையும் இடியுமாகச் சூழல் மாறினால் என்ன செய்வது\nநீங்கள் ஒரு திறந்த வெளியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். அருகில் மூன்று கட்டிடங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒன்று பாழடைந்த நிலையில் இருக்கிறது, மீதி இரண்டும் பக்காவான கட்டிடங்கள். ஒன்று இரண்டடுக்குக் கட்டிடம், மற்றொன்று எட்டடுக்குக் கட்டிடம். இவற்றில் எதிலாவது நுழையலாமா திறந்த வெளியில் இருப்பதே பாதுகாப்பனதா சற்றுத் தள்ளியிருக்கும் மரத்தடியில் நிற்கலாமா\nமரத்தடியிலோ மின்கம்பங்களின் அருகிலோ ஒருபோதும் நிற்காதீர்கள். இடி, மின்னல் பாதிக்க அதிகம் வாய்ப்பு உண்டு. பாழடைந்த கட்டிடம் பாதுகாப்பானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.\nஎப்போதுமே மின்னல் உயரமான கட்டிடத்தைத்தான் அதிகம் தாக்கும். எனவே, உயரம் குறைந்த கட்டிடத்தில் நிற்பது பாதுகாப்பானது (அந்த மிக உயரமான கட்டிடத்தில் இடி தாங்கி பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் அப்போது விசாரித்து உறுதி செய்து கொள்ள முடியாது அல்லவா\nமைதானம், பூங்கா இவற்றைப் போன்ற பெரிய திறந்த வெளிகளில் நின்றிருந்தால் உடனே பாதுகாப்பான இடத்துக்கு ஓடுங்கள். ஏனென்றால் அந்தப் பகுதியில் இடி, மின்னல் பாய்ந்தால் நீங்கள்தான் அங்கு இருப்பதிலேயே உயரம்\nநீச்சலடித்துக் கொண்டிருந்தாலோ கடற்கரையிலோ ஆற்றங்கரையிலோ இருந்தாலோ உடனே விலகிச் செல்லுங்கள். இடி, மின்னலின்போது பரந்த நீருக்கு அருகே இருப்பது மிகவும் ஆபத்தானது.\nகூட்டமாக இருக்கும்போது தைரியம் அதிகம்தான் இருக்கும். என்றாலும் இடி, மின்னல் சமயத்தில் அனைவரும் தள்ளித் தள்ளி நில்லுங்கள் அல்லது தள்ளித் தள்ளி நடந்து செல்லுங்கள். ஒவ்வொருவருக்குமிடையே ஐம்பது அடி தொலைவாவது இருக்கட்டும். எதற்காக இப்படி இடி, மின்னல் தாக்கினால் மொத்தமாகத் தாக்க வேண்டாம் என்பதற்காகவா இடி, மின்னல் தாக்கினால் மொத்தமாகத் தாக்க வேண்டாம் என்பதற்காகவா மின்னல் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பயணம் செய்யும் ரிஸ்க்கைக் குறைக்கத்தான் இந்த வழிமுறைகள்.\nகடுமையாக இடி, மின்னல் இருந்தால் முதுகில் சுமந்து கொண்டிருக்கும் பையை நீக்கிவிடுவது நல்லது. காரணம் அவற்றில் உலோகப் பகுதிகள் இருக்க வாய்ப்பு உண்டு\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇடியின்போது நம்மை பாதுகாக்கும் கட்டிடங்கள் எவை எவை தெரியுமா\nதாய்லாந்து குகையில் 8 சிறுவர்கள் மீட்பு: அனைவரையும் மீட்க தீவிரம்\nமொழி பெயர்ப்பில் தவறு நடந்துள்ளது. அமித்ஷா பேச்சு குறித்து அமைச்சர் ஜெயகுமார்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/boats/", "date_download": "2018-11-15T19:06:11Z", "digest": "sha1:MQSQEOZIG5ZWNHU7BYAJNB5OSIDCO6OQ", "length": 3961, "nlines": 104, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "boatsChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிளாஸ்டிக் பாட்டிலில் படகு: மாணவர்கள் வியத்தகு முயற்சி\nமன்னார் வளைகுடா பகுதியில் திடீரென உள்வாங்கிய கடல். 30 படகுகள் சேதம்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/kenworth-t680-ta", "date_download": "2018-11-15T18:30:04Z", "digest": "sha1:YMUPLHCSYMV4DDKTK4RTN5BMZPNRGKYT", "length": 4862, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "(Kenworth T680) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nAlkirian - நீர் கண்டோம்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/my-passport-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2018-11-15T20:05:11Z", "digest": "sha1:AH6IGY3754APSJ765ED3X7AYQ2OPUNAZ", "length": 6087, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "MY PASSPORT என்ற சிறிய ஹார்டு டிரைவை WD இந்தியாவில் வெளியிட்டது | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nMY PASSPORT என்ற சிறிய ஹார்டு டிரைவை WD இந்தியாவில் வெளியிட்டது\nWD கடந்த வியாழக்கிழமை மிக சிறிய My Passport ஹார்ட் டிரைவை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த சிறிய ஹார்டு டிரைவ்ஸ் பல கலர்களில் வெளிவந்துள்ளது.\nஇதோடு பேக்-அப் சாப்ட்வேர், புதிய personalization தேர்வு போன்றவை மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த ஹார்டு டிரைவ்கள் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.\n1TB சேமிப்பு திறன் கொண்ட மாடல் ரூ. 4,750 மற்றும் 2TB சேமிப்பு திறன் கொண்டது ரூ. 7,550 என்ற விலையில் கிடைக்கிறது.\nClassic Black, Brilliant White, Wild Berry, and Noble Blue போன்ற வண்ணங்களில் இது கிடைக்கிறது. இந்த My Passport ஹார்ட் டிரைவ் பிளாஸ்டிக்கால் ஆனது. மேலும் பாதுகாப்பிற்காக 256-bit AES ஹார்ட்வேர் encryption கொண்டிருக்கிறது.\nமேலும் இந்நிறுவனம் இந்த encryption அமைப்பு பயனர்களின் கோப்பு, போல்டர்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் உங்கள் ஹார்டு டிரைவ் தவறான கைகளில் சென்றால் கூட பாதுகாக்கப்பாக இருக்கும் என கூறியுள்ளது.\nஇந்த ஹார்டு டிரைவ் USB 3.0 சப்போர்ட் செய்கிறது. மேலும் 5 gigabits மேலே உள்ள டேட்டாக்களை ஒரு வினாடிகளில் டிரான்ஸ்பர் செய்யும் என நிறுவனம் கூறியுள்ளது. அதோடு USB 2.0-வையும் சப்போர்ட் செய்கிறது.\nஇந்த ஹார்டு டிரைவ் வரையறுக்கப்பட்ட 3 வருட வாரண்டியையும் கொண்டுள்ளது.\nஎப்போது வேண்டுமானாலும் மிக அதிகமான டேட்டாக்களை இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். வெளியில் கொண்டு செல்வதற்கான டேட்டாக்களை சேமித்து வைத்து பயன்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nமேலும் இந்த புதிய தலைமுறை My Passport டிரைவ் மிக எளிதான பேக்-அப் அனுபவம் மற்றும் பாதுகாப்பிற்காக ஹார்ட்வேர் அடிப்படையாக கொண்ட encryption அமைப்பு என சிறந்த வசதிகளை கொண்டு செயல்படும் என நிறுவனம் கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/05/blog-post_74.html", "date_download": "2018-11-15T19:00:56Z", "digest": "sha1:GIUKM3Y4UDTIT3LRRJMACTEWM4Y6M7YI", "length": 40560, "nlines": 607, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: புற்றுநோயைத் தடுக்கும்... ச.மோகனப்பிரியா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை12/11/2018 - 18/11/ 2018 தமிழ் 09 முரசு 31 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஉடலை வலுவாக்கும், புற்றுநோயைத் தடுக்கும்... எக்கச்சக்க பலன்கள் தரும் 10 மூலிகை தோசைகள்\nபல வீடுகளில் தினமுமே இரவு உணவு, தோசை `இன்னிக்கும் தோசைதானா’ என்று எதிரொலிக்கும் குரல்களும் உண்டு. இது ஒரு புறம் இருக்கட்டும். இன்னொரு புறம், நெய்விட்டு முறுகலாக அம்மா சுட்டுத்தரும் தோசையை விரும்பாத குழந்தைகளே இருக்க முடியாது. தோசை, நம் பாரம்பர்ய உணவுகளில் ஒன்று. நாம் உண்ணும் அனைத்து உணவுகளுமே மருந்தாக முடியும். `மருந்து’ எனக் கருதும் மூலிகைகளை உணவுடன் கலந்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்கும்; நோய்கள் வராமல் தடுக்கும். இப்படி நோயாளிக்கு உணவே மருந்தாகவும் மாறும். இதனால் நோயிலிருந்து எளிதாக விடுபடவும் முடியும். ஆயுர்வேதக் குறிப்புகளைக் கொண்டு, அதன்படி தோசை செய்வது அந்தக்கால நடைமுறை. அதற்கான குறிப்புகளும் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில், உடல் பலத்தைப் பெருக்குவதற்கும் ஆண்மையை விருத்தி செய்யவும் மருந்துகளை அரிசி மாவுடன் கலந்து, அடையாகச் செய்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். குறிப்பாக மூலிகை தோசைகள் பற்றி விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்...\nஉடலுக்கு வலு சேர்க்கும் மூலிகை தோசைகள்...\nமுருங்கையை வீட்டுக்குப் பின்னாலும், கல்யாண முருங்கையை வீட்டுக்கு முன்னாலும் வளர்ப்பார்கள். பெண்மையைப் போற்றக்கூடிய மிகச் சிறந்த உணவு கல்யாண முருங்கை. இது, பெண்களுக்கான மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மாதவிடாய் சுழற்சியைச் சீராக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும். சினைப்பை கட்டி, சளித் தொந்தரவு போன்றவற்றைச் சரிசெய்யும். கர்ப்பப்பையை வலுவாக்கும். மேலும், கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். ஆண்களுக்குச் சளியைக் குணப்படுத்தும். சைனஸ் மற்றும் தலைவலியைத் தீர்க்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். புளித்த ஏப்பத்தைச் சரிசெய்யும்.\nஇதை, தோசையாகவும் சாப்பிடலாம். நரம்புகள் நீக்கப்பட்ட இலைகளைத் தோசை மாவில் கலக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கரைத்து, தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். இதை வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று தோசை என அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.\n`முடக்கு வாதத்தை அறுத்தான்’ என்பதே முடக்கத்தான் என்பதன் பொருள். இது, மழைக் காலங்களில் வயல்களின் ஓரமாக வளரக்கூடியது. முடக்குவாதம் ஏற்படாமல் காக்கும். மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலி, வீக்கம் போன்றவற்றைச் சரிசெய்யும். முடக்கத்தானின் இலைச் சாற்றைத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். இது, வெயில் காலங்களில் வெளியில் செல்லும்போது தலையில் படியும் அழுக்கை நீக்கும். கூந்தலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும்.\nமுடக்கத்தானை மாவுடன் சேர்த்து, தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். மூன்றி ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இதனால், செரிமானக் கோளாறு சரியாகும். எளிதில் ஜீரணமாகும்.\nபொதுவாக மணத்தக்காளி, `வயிற்றுப்புண்ணுக்கு நல்லது’ என்பார்கள். இது, வீட்டில் வளர்க்கக்கூடிய செடி. இதன் பழம், பூ, இலை, தண்டு... அனைத்தையும் உணவாகப் பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும். இதில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. மணத்தக்காளிக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சருமம் பொலிவு பெறும். இதயம் பலமடையும். குடல் புண்களைச் சரிசெய்யும்.\nமணத்தக்காளிக்கீரையை நரம்பு நீக்கி, இலைகளை மட்டும் 1:3 என்ற விகிதத்தில் மாவுடன் சேர்த்து, தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். இதனால் தொண்டைக் கமறல், தொண்டைப் புண், வாய்ப் புண், தொண்டையில் ஏற்படும் புளித்த ஏப்பம் மற்றும் தொண்டைக் கரகரப்பு போன்றவை சரியாகும்.\nசிறுகீரையின் தண்டு மற்றும் இலைகள் பெரிதாக இருக்கும். அதிக அளவு நீர்ச்சத்து, கலோரி நிறைந்த கீரை இது. கிட்டத்தட்ட சரிவிகித உணவைப்போல சரிவிகிதக் கீரை, சிறுகீரை. கண் எரிச்சலைப் போக்கும். கண்களில் ஏற்படும் கட்டியைக் குணப்படுத்தும். கல்லீரலை வலுப்படுத்தும்.\nசிறுகீரையின் தண்டு மற்றும் இலையைப் பொடியாக நறுக்கி, மாவுடன் கலந்து தோசையாகச் சாப்பிடலாம். இது, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்யும். வயிற்று எரிச்சல், அடிவயிற்றுவலி போன்றவற்றைச் சரியாக்கும். சிறுநீரைப் பெருக்கும். மலச்சிக்கலைச் சரியாக்கும். ரத்த உற்பத்தியைப் பெருக்கும். கல்லீரல் நோயைக் குணப்படுத்தும்.\nவல்லாரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, `இது மூளையைச் சுறுசுறுப்பாக்கும், மூளை வளர்ச்சிக்கு உதவும்’ என்பதுதான். வல்லாரைக்கு சைனஸை குணப்படுத்தும் சக்தியும் உண்டு.\nவல்லாரையைச் சற்று குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. கொள்ளுவை வல்லாரையுடன் சேர்த்து அரைத்து மாவு கலந்து தோசை சுடலாம். இது சிந்தனைத் திறனை அதிகப்படுத்தும். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். குடற்புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நோய்களைக் குணப்படுத்த உதவும்.\nவெந்தயம் என்றாலே உடல் குளிர்ச்சிதான் நினைவுக்கு வரும். வெந்தயம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்; ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\nவெந்தயத்தை அரைத்து, மாவுடன் சேர்த்துத் தோசை சுடலாம். வெந்தயத் தோசையை, சதக்குப்பைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டால், மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி சரியாகும். மாதவிடாய்ச் சுழற்சியைச் சீராக்கும். கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றைச் சரிசெய்யும்.\nவெந்தயம் குளிர்ச்சி, கொள்ளு உஷ்ணம். இவை இரண்டையும் சேர்த்து தோசையாகச் சாப்பிட்டால், கல்லடைப்பு நீங்கும். பித்தப்பையில் உண்டாகும் கற்களை நீக்க உதவும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.\nதுத்தியின் இலையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இது, மூலத்துக்குச் சிறந்த மருந்து. ஆனால், அதே நேரத்தில் துத்தியைத் தோசையாக செய்து சாப்பிடும்போது, இதன் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நரம்புகள் நீக்கப்பட்ட துத்தி இலையை மாவுடன் கலந்து, தோசையாகச் சுடலாம்.\nதுத்தி இலை தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூலநோய் குணமடையும். சிறுநீர் எரிச்சல், செரிமானக் கோளாறு போன்றவற்றைச் சரிசெய்யும். உடல் தசைகள் வலுப்பெற உதவும்.\nமூக்கிரட்டைக் கீரையில் பல வகையான வேதிப்பொருள்கள் உள்ளன. `இவை இனப்பெருக்க உறுப்புகள், ஜீரண உறுப்புகள், சுவாச உறுப்புகள், சிறுநீரகம் ஆகியவற்றைக் காக்கும். கல்லீரலை பலப்படுத்தும். அது தொடர்பான மஞ்சள்காமாலையைத் தடுக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். இதயத்தில் ஏற்படும் கோளாறுகளைக் குறைக்கும். உடல் உள்ளுறுப்புகளின் புற்றுநோய்க்கு மருந்தாகும்’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபொதுவாக மூக்கிரட்டை கீரையைப் பொரியலாகவும் ரசமாகவும் சாப்பிடுவார்கள். மூக்கிரட்டைக் கீரையை தோசையாகவும் சாப்பிடலாம். சாதாரண தோசை அளவில் இதைச் சாப்பிட முடியாது. ஆகையால் சிறிய அளவில் செய்து சாப்பிடுவது நல்லது. சிறுநீரைச் சீராக வெளியேற்றும். சிறுநீரக அடைப்பைச் சரிசெய்ய உதவும். ரத்த உற்பத்திக்கு உதவும். ரத்தச்சோகையைச் சரிசெய்யும். சளி மற்றும் கோழையைக் கரைத்து, சிறுநீருடன் வெளியேற்றும். ரத்தச்சோகை மற்றும் ஆஸ்துமாவுக்கு சிறந்த மருந்தாகும்.\nஇது, நீர் நிறைந்த இடங்களில் வளரக்கூடியது. மஞ்சள்காமாலைக்குப் பரிந்துரைக்கப்படும் கீழாநெல்லி, கல்லீரல் நோய்க்கும் சிறந்த மருந்தாகும். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் மூன்று முறை இதை உட்கொள்ளலாம். கல்லீரலில் உள்ள மாசுக்களை நீக்கும்.\nகீழாநெல்லி இலைகளை அப்படியே அல்லது சாறாக மாவுடன் கலந்து தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். பார்வைத்திறனை மேம்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். அதிகமாக மது அருந்துபவர்கள் கீழாநெல்லி தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் கல்லீரலைக் காக்கலாம். சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளிகளைச் சரிசெய்யும்.\nகரிசலாங்கண்ணி என்றாலே கூந்தல் பராமரிப்புதான் முதலில் நம் கண் முன் வந்து நிற்கும். கரிசலாங்கண்ணி ரத்தத்தைச் சுத்தம் செய்து, ரத்த உற்பத்திக்கு உதவும். சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.\nகரிசலாங்கண்ணியை துவையலாகவும் கூட்டாகவும் செய்வார்கள். கரிசலாங்கண்ணியை அரைத்து சாறு எடுத்து அதை தோசை மாவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். கல்லீரலுக்குச் சிறந்த உணவு. கல்லீரலை வலுப்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, அழகான உடலமைப்பைப் பெற உதவும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிகக் குருதிப் போக்கைக் கட்டுப்படுத்தும்.\nலய இசையில் லயித்த மெல்பேர்ண் - சித்தம் அழகியான்.\nகவிஞர் காமராசனுக்கு அஞ்சலி- கானா பிரபா\nசிட்னி தமிழ் அறிவகம் கொடி தினம் 2017 Jun 03\nதமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம். - நடேசன்\nமெல்பனில் 'காலச்சுவடு' கண்ணனுடன் சந்திப்பு\nஇலங்கையில் பாரதி அங்கம் -- 20 - முருகபூபதி ...\nசிட்னி முருகன் ஆலயத்தில் சேக்கிழார் குருபூசை 30 0...\nமக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் - டாக்டர் கு...\nதமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண் / சிட்னி ...\nஅறிவோம் இஸ்லாம் - பாத்திமா மைந்தன்\nநா.காமராசன் - கவிஞர் மகுடேசுவரன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-11-15T19:57:06Z", "digest": "sha1:VDB7KESJTSVAASVVZARDJA2IG2XKJFU5", "length": 5893, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க என்ன செய்யலாம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகுழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க என்ன செய்யலாம்\nகாய்கறிகளில் பைட்டோநியூட்ரியன்ட்ஸ் (Phytonutrients) சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, இதய நோய்கள், சர்க்கரை நோய், ஸ்ட்ரோக், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை வராமல் இருக்க உதவுகின்றன.\nஅன்றாடம் உணவில் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடுபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு விதமான சத்து இருக்கிறது. எனவே, ஒரே காய்கறியைத் தொடர்ந்து சாப்பிடாமல், அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும்.\n• காய்கறி மார்க்கெட்டுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு காயை எடுக்கும்போதும், அதன் சத்துக்களையும் பலன்களையும் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இதனால், வாங்க ஆர்வமாக உதவுவதுடன், விரும்பிச் சாப்பிடவும் செய்வார்கள்.\n• குழந்தைகளுக்குக் காய்கறிகளின் முக்கியத்துவத்தைச் சொல்லித்தர, பெற்றோர்கள் தங்களது உணவின் பெரும்பகுதியில் காய்கறி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\n• காய்கறிகளைச் சுத்தப்படுத்துவது, நறுக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொடுங்கள். படிக்கும் குழந்தையைச் சமைக்கச் சொல்வதா என எண்ண வேண்டாம். சமையலில் ஈடுபடும் குழந்தைகள், உடலுக்குக் கேடு விளைவிக்கும் துரித உணவுகள் பக்கம் திரும்ப மாட்டார்கள்.\n• குழந்தைகளுக்குக் காய்கறிகளை மட்டும் தனியாகச் சாப்பிடக் கொடுக்கவும். காய்கறிகளை உணவுடன் கலந்துவிட வேண்டாம். காய்கறிகளை ஒரு தட்டில் வைத்து, அலங்கரித்துக் கொடுங்கள். எலுமிச்சை, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி போன்றவற்றால் உணவை அலங்காரம் செய்துகொடுத்தால், காய்கறிகளை குழந்தைகளுக்கு எளிதில் பிடித்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/10/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/27768/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-13-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-11-15T19:29:13Z", "digest": "sha1:TKA7G5DJD4XCJGDUFEZST4BMM6FIPGJ4", "length": 18689, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது | தினகரன்", "raw_content": "\nHome ரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nமரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்தவின் உதவியாளர்\nசுமார் ரூபா ஒரு கோடி 30 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு குற்றப் பிரிவு (CCD) அதிகாரிகளினால் அவர், இன்று (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n‘ஹைபிரிட் சுத்தா’ என அழைக்கப்படும் 37 வயதான, சமீர ரசாங்க குணசேகர எனும் சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை அடிப்படையாக கொண்ட நோக்கத்தில், பாதுக்கை, அங்கம்பிட்டிய, நெட்டிஒலுவ எனும் பிரதேசத்தில் வாடகைக்கு பெற்றிருந்த வீடொன்றிலிருந்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதன்போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து 1.1 கிலோகிராம் ஹெரோயின், ரூபா ஏழரை இலட்சம் பணம் மற்றும் 2 கார்கள் கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த ஹெரோயின் போதைப் பொருளின் மதிப்பு ரூ 13 மில்லியனுக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nசந்தேகநபர் ஹிம்புட்டான, அங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொடை சமிந்த என்பவரின், உதவியாளர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nகடந்த பொதுத் தேர்தல் வேளையின்போது 2015 ஜூலை 31 ஆம் திகதி, ப்ளூமெண்டல் பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேரை கொலை செய்ததோடு மேலும் 12 பேரை காயங்களுக்குள்ளாக்கிய சம்பவத்தின் சந்தேகநபர் இவர் என்பதோடு அது தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2016/12/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:16:28Z", "digest": "sha1:V3HRLIQUCXOS7OVL5Z4RSQYBRCDFVJK7", "length": 15558, "nlines": 137, "source_domain": "thetimestamil.com", "title": "“பாஜக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியாக மாறவேண்டும்”: தமிழக அரசியலில் நிலவரத்தை அக்டோபரிலே சொன்ன பொன். ராதா! – THE TIMES TAMIL", "raw_content": "\n“பாஜக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியாக மாறவேண்டும்”: தமிழக அரசியலில் நிலவரத்தை அக்டோபரிலே சொன்ன பொன். ராதா\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 9, 2016 திசெம்பர் 9, 2016\nLeave a Comment on “பாஜக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியாக மாறவேண்டும்”: தமிழக அரசியலில் நிலவரத்தை அக்டோபரிலே சொன்ன பொன். ராதா\nஅதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சராக இருந்தவருமான ஜெயலலிதா இறந்ததை அடுத்து தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும் என ஊடகங்களும் சமூக ஊடகங்களும் பேசிக்கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தை கடந்த அக்டோபர் மாதமே மோப்பம் பிடித்திருக்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.\nகடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நாகர்கோவிலில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் அவர், ‘தமிழகத்தில் மிகப் பெரும் அரசியல் மாற்றம் இன்னும் சில மாதங்களில் சந்திக்க இருக்கிறது. அதை பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என பேசியிருக்கிறார். அடுத்த நாள் தினகரன் நாளிதழில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.\nதினகரன் நாளிதழில் வந்துள்ள செய்தி..\nநாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நதி நீர் பிரச்னையில் இனி வரும் தீர்வு, இரு மாநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை அளிக்கும் வகையில், நிரந்தர தீர்வாக அமைய வேண்டும் என பா.ஜ. விரும்புகிறது. தமிழகத்திற்கு எந்த வகையிலும் துரோகம் விளைவிக்கும் வகையில் பா.ஜ. நடந்து கொள்ளாது. கர்நாடகாவில் 40 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரத்தில் கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி நதி நீர் பிரச்னையில் நடந்துள்ள துரோகங்களை, தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.\nதமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை கைது செய்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 2 தேர்தல்களிலாவது அவர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இதற்கு வழி செய்யும் வகையில், தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.\nதேர்தலில் பணம் கொடுப்பவர்கள் மட்டுமின்றி அதை வாங்குபவர்களுக்கும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் பா.ஜ. போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.\nமிகப்பெரிய அரசியல் மாற்றம்: முன்னதாக குமரி மாவட்ட பா.ஜ.வின் செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, “1949ல் இருந்து பல அரசியல் மாற்றங்களை தமிழகம் சந்தித்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய மாற்றம், தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நிகழ உள்ளது. அந்த நிகழ்வு ஏற்படும்போது அதை பயன்படுத்தி ஆளும் திறன் உள்ள கட்சியாக பா.ஜ. மாற வேண்டும். அதற்கேற்ப இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.\nதொலைக்காட்சி விவாதங்களிலோ தனிப்பட்ட ஊடக நேர்காணல்களிலோ ஆளும் அதிமுக அரசை குலைக்கும் வகையில் பாஜக எதுவும் செய்யாது என தெரிவிக்கின்றனர் பாஜக பிரதிநிதிகள். ஆனால் பாஜக மத்திய அமைச்சரோ, முன்னதாகவே ‘நிகழ்வுகளைப் பயன்படுத்தி ஆளும் திறன் உள்ள கட்சியாக பாஜக மாற வேண்டும்’ என அறிவுறுத்தியிருக்கிறார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தமிழ்நாட்டில் “அரசியல் வெற்றிடம்”: பகுதி -2\nNext Entry மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற வெளிநடப்பு செய்து உதவினார் ஜெயலலிதா: வெங்கய்யா நாயுடு\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/05065625/1181794/NiravModiTo-extraditeLetter-of-Central-GovernmentHanding.vpf", "date_download": "2018-11-15T19:42:29Z", "digest": "sha1:ZF4IY76TAE7XKDM7TWCP7CUXUGHTTFHV", "length": 15230, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மத்திய அரசின் கடிதம் இங்கிலாந்திடம் ஒப்படைப்பு || NiravModiTo extraditeLetter of Central GovernmentHanding", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மத்திய அரசின் கடிதம் இங்கிலாந்திடம் ஒப்படைப்பு\nகடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மத்திய அரசின் கடிதம் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது. #NiravModi\nகடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மத்திய அரசின் கடிதம் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது. #NiravModi\nவைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள. அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு, இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்தியா - இங்கிலாந்து இடையே பரஸ்பரம் குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக கடந்த 1993-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.\nஇந்த கடிதத்தை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பிய மத்திய அரசு, அதை இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தூதரக அதிகாரிகளை அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசின் கடிதம் முறைப்படி இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே, இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nசிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nரபேல் விசாரணை தொடங்கினால் மோடியும், அனில் அம்பானியும் சிக்குவார்கள்- ராகுல்காந்தி பேச்சு\nசந்திரசேகரராவுக்கு ரூ.22 கோடி சொத்து, ஆனால் சொந்த கார் கூட இல்லை\nதெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ஜெட்டி குசும் குமார் நியமனம்\n6 இளம்பெண்களுடன் சபரிமலைக்கு செல்வேன் - திருப்திதேசாய் அறிவிப்பு\nஅரசியல் காரணங்களால் என்னை சிக்க வைத்து விட்டனர் - தலைமறைவான மெகுல் சோக்சி பேட்டி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutomobileNews/2017/12/23163555/1136322/Bajaj-To-Launch-New-Avenger-220-In-India.vpf", "date_download": "2018-11-15T19:42:42Z", "digest": "sha1:L4JNAMO6LJWKTID4ZSFRE6DGI4CIQ6PI", "length": 4877, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bajaj To Launch New Avenger 220 In India", "raw_content": "\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம் | கஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம் | கஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம் |\nபுத்தம் புதிய பஜாஜ் அவென்ஜர் 220: விரைவில் வெளியிட பஜாஜ் ஆட்டோ திட்டம்\nபதிவு: டிசம்பர் 23, 2017 16:35\nஇந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் புத்தம் புதிய அவென்ஜர் 220 மாடலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் புத்தம் புதிய அவென்ஜர் 220 மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய அவென்ஜர் 220 மாடல் ஸ்ட்ரீட் மற்றும் க்ரூஸ் என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்படும் என்றும் இவை ஜனவரி 2018-இல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஇதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் அவென்ஜர் ஸ்டிரீட் மற்றும் க்ரூஸ் மாடல்களில் பல்வேறு காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும் இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது.\nஅந்த வகையில் புதிய அவென்ஜர் 220 மாடலில் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ள பாகங்களே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சுசுகி அறிமுகம் செய்துள்ள இன்ட்ரூடர் 150 மாடலுக்கு போட்டியாக பல்வேறு அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nஇத்துடன் புதிய மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஃபியூயல் டேன்க் டிஸ்ப்ளேவும் டிஜிட்டல் மற்றும் அதிநவீன தோற்றமும் பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஸ்ப்லிட் சீட் செட்டப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய அவென்ஜர் மாடலில் சிங்கிள் சேனல் ABS மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnpscgk.net/2014/12/tnpsc-vao.html", "date_download": "2018-11-15T19:33:10Z", "digest": "sha1:KD745WNWID3DGWJ6LDKBVLST3V6XZ3RH", "length": 14848, "nlines": 62, "source_domain": "www.tnpscgk.net", "title": "'TNPSC - VAO' தேர்வில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் ! - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\n'TNPSC - VAO' தேர்வில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் \nTNPSC - VAO தேர்வில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் \n'TNPSC - VAO' தேர்வில் வெற்றி பெற கீழுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்\n1. நீங்கள் சமச்சீர் கல்வி புத்தகங்களை (6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும்) முழுமையாக படிக்க வேண்டும்.\n2. அவற்றை படித்து முடித்த பிறகு , உங்களிடம் TNPSC Guide களை படிக்க வேண்டும். அப்பொழுதான் கைடில் இருக்கும் கேள்வி பதில்கள் உங்களுக்கு உடனடியாக மனதில் நிற்கும்.\n3. சுய தேர்வு எழுதி பழக வேண்டும். முந்தைய \"TNPSC Group IV\" குரூப் கேள்வி தாள்களை எடுத்துக்கொண்டு, தேர்வில் கொடுக்கப்படும் OMR சீட் போன்று உள்ள சீட்டில் நீங்களாகவே 3 மணி நேரத்திற்கு அந்த கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகளுக்கு Shade செய்து பழக வேண்டும்.\n4. இவ்வாறு செய்யும்பொழுது தேர்வு நேரங்களில் Shading பிரச்னை மற்றும் பதட்டம் ஆகியவற்றை குறைக்க முடியும். அதே சமயம் ஒரு தேர்வை முழுமையாக எழுதிய பிறகு, அந்த கேள்வித்தாள்களுக்கான விடைகளை சரிபார்க்கும்பொழுது, உங்களுக்கு அந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் அனைத்தும் தெரிந்துவிடும்.\n5. முடிந்தால் \"TNPSC Coaching ClassK செல்லலாம். அவ்வாறு செல்லும்பொழுது, பணம் கொடுத்து படிப்பதால் அங்கு அவர்கள் கொடுக்கும் அறிவுரைகள் குறிப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்துமே பயனுள்ளதாக அமையும்.\n6. தொடர்ந்து படித்தல்: ஒரு முறை படித்துவிட்டோம். நமக்கெல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு இருக்க கூடாது. தெரிந்த வினாக்களாக இருந்தாலும்,தெரியாத வினாக்களாக இருந்தாலும், அவைகளை தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க வேண்டும்.\n7.நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருப்புதல் நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். கணிதம் போன்ற பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கான சூத்திரங்கள், மற்றும் கணிதங்களை போட்டு, சரியான விடைகளை ஒரீரு வினாடிகளில் கண்டுபிடிக்கும் அளவிற்கு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.\n8. செய்தி தாள் வாசிப்பது, அன்றாட நடப்பு நிகழ்வுகளை தெரிந்துகொள்வது பெரிதும் கைகொடுக்கும். பொது அறிவுப் பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க இதுபோன்ற கற்றல் செய்கைகள் பயனுள்ளதாக இருக்கும்.\nமேற்கண்ட குறிப்புகளை பின்பற்றினால் நிச்சயம் நீங்கள் TNPSC V.A.O. தேர்வில் கட்டாயம் வெற்றி பெறலாம்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/politics/39267.html", "date_download": "2018-11-15T18:44:40Z", "digest": "sha1:4HADU3VBJ3AC3ELODXSSXNDWQEKIDNXW", "length": 19479, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "அரசுப் பள்ளி மாணவர்கள்தான் தமிழை வளர்க்கிறார்கள்: சகாயம் ஐஏஎஸ் பாராட்டு! | The world's oldest language, Tamil, writers, poets, Norwegian author did not bring anyone. Help needy students attending public schools that are promoting the use of Tamil IAS tribute", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:46 (02/03/2015)\nஅரசுப் பள்ளி மாணவர்கள்தான் தமிழை வளர்க்கிறார்கள்: சகாயம் ஐஏஎஸ் பாராட்டு\nநாமக்கல்: உலகின் மூத்த மொழியாம் தமிழை, எழுத்தாளர்கள் கவிஞர், தமிழாசிரியர்கள் என்று யாரும் வளர்க்கவில்லை, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள்தான் தமிழை வளர்க்கின்றனர் என்று சகாயம் ஐஏஎஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் லத்துவாடி பகுதியில் \" நம்பிக்கை இல்ல\" அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இதில், சகாயம் ஐ.ஏ. எஸ். தலைமை வகித்துப் பேசுகையில்,\" நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நான் பணியில் இருந்த கடந்த 2010 ஆம் ஆண்டு `முசௌரி` மலை நகருக்கு பயிற்சிக்குச் சென்றேன். 58 நாள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nபயிற்சிக்குச் சென்ற 8 ஆவது நாளில் நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் மூன்று மாதம் மகன், மகள் படிப்புக்காகத் தங்கியிருந்தேன்.\nமதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது வ.உ.சி., பேரனுக்கு வங்கி மூலம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுக் கொடுத்தேன். இதுகுறித்த செய்தி வார இதழ் ஒன்றில் வெளியானதை பார்த்த சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர் ஒருவர் வ.உ.சி., யின் பேரனுக்காக ரூ.1 லட்சம் தருவதாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால், வ.உ.சி., பேரனைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது.\nநாமக்கல்லில் விவசாயிகளின் நலனுக்காக, ‘உழவன் உணவகம்’ தொடங்கப்பட்டது. எனக்குப் பின்னர் வந்த அதிகாரிகள் அதைச் செயல்படவிடவில்லை. அதிகாரிகளுக்கு அதில் லாபம் இல்லாததுதான் காரணம். லஞ்சத்தைத் தவிர்க்க இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்.\nஉலகின் மூத்த மொழியாம் தமிழை எழுத்தாளர்கள், கவிஞர், தமிழாசிரியர்கள் என, யாரும் வளர்க்கவில்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள்தான் வளர்க்கின்றனர்.\nகுழந்தைப் பருவத்தில் இருப்பவர்களிடம் நாளை என்ன ஆகப்போகிறீர்கள் என, கேட்டால் மருத்துவர், ஆட்சியராகி ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பர். குழந்தைகள் அனைவரிடமும் நற்குணங்கள் உண்டு. ஆனால், பெரியவர்களான பின்னர் பணத்தாசைப் பிடித்து விடுகிறது\" என்று கூறினார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/spirituality/103732-who-is-the-source-of-the-dasavatharam-of-mahavishnu.html", "date_download": "2018-11-15T18:58:01Z", "digest": "sha1:NRR2A5ZZOE7Y5S5YYALTUEUOR6ARTABM", "length": 27171, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "மஹாவிஷ்ணுவின் தசாவதாரத்துக்கு ஆதார சக்திகள் யார் யார்? | Who is the source of the Dasavatharam of Mahavishnu?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:20 (01/10/2017)\nமஹாவிஷ்ணுவின் தசாவதாரத்துக்கு ஆதார சக்திகள் யார் யார்\nஅம்பிகைக்கு உகந்த நவராத்திரியில் ஆதார சக்திகள் மகிமைகளை அறிந்துகொள்வோம். காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள்தான் தசமகா வித்யா தேவியர் என்று கொண்டாடப்படுகிறார்கள். பெண்மையின் சக்தியை தாய்மை முதல் சம்ஹாரம் வரை உணர்த்துபவர்கள் இந்த தேவியர்கள். இவர்களே சாக்த மார்க்கத்தின் ஆதிதேவியர்கள். மஹாவிஷ்ணு எடுத்த அவதாரங்களின்போது இந்த தேவியர்கள் ஒவ்வொருவரும்தான் ஆதார சக்தியாக இருந்தார்கள் என்று 'முண்டமாலா தந்திரம்' என்ற நூல் கூறுகிறது.\nகாளி: காலத்தை நிர்ணயிப்பவள் என்பதாலும், கருப்பு நிறத்தைக் கொண்டவள் என்பதாலும் 'காளி\" என்று அழைப்படுகிறாள். கத்தி , சூலம், கபால மாலை தாங்கி மயானத்தில் வசிக்கும் இந்த தேவி அச்சமூட்டும் வடிவம் கொண்டவள். துர்சக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவள்.தட்சிண காளி என்ற வடிவில் உக்கிரம் குறைந்தவளாக சிறுவாச்சூர் மதுரகாளி, திருவக்கரை வக்கிர காளியம்மன் என தமிழகத்தில் பல இடங்களில் காளியம்மன் ஆலயங்கள் உள்ளன.\nதாரா: ஆலகாலம் உண்ட சிவனைத் தாங்கிய தேவி இவள். உலக இச்சையை கத்தரிக்கும் இந்த தேவியின் உபாசனை, ஏவல் சக்திகளை ஒடுக்கி ஞானம் அளிக்கும் வல்லமை கொண்டது. தாரா தேவி தாய்மையின் வடிவமாக போற்றப்படுகிறாள். தாராவின் சாந்த வடிவமான துர்கை பேரூர் பட்டீஸ்வரம், விஜயவாடா கனகதுர்க்கை, மைசூர் சாமுண்டீஸ்வரி என பல ஆலயங்களில் காட்சி தருகிறாள்.\nஸ்ரீவித்யா: ஸ்ரீவித்யா என்ற இந்த மூன்றாவது சக்தி ஷோடசி, திரிபுரசுந்தரி, லலிதாம்பிகை என்றெல்லாம் போற்றப்படுகிறாள். சக்திகளில் பேரழகு கொண்ட இவள் மோட்சம் அளிப்பவள். மாயைகளைக் கட்டவிழ்க்கும் மகாசக்தி. அறியாமை விலக்கி அருள் செய்யும் தேவி இவள். திருமீயச்சூர் லலிதாம்பிகை, திருவான்மியூர் திரிபுர சுந்தரி என பல ஆலயங்களில் ஸ்ரீவித்யா அம்பிகையாக அருள் செய்கிறாள்.\nபுவனேஸ்வரி: அகிலத்தை தாங்கும் ஆதிசக்தி இவள். உலகின் உருவாக்கத்துக்கு காரணமான மகா சக்தியாக விளங்குகிறாள். தீயவற்றை அழிப்பவளாகவும், நல்லவற்றை உருவாக்குபவளாகவும் புவனேஸ்வரி விளங்குகிறாள். கேட்கும் வரங்களை அளிக்கும் தீனதயாபரி என்று புராணங்கள் வர்ணிக்கின்றன. புதுக்கோட்டை புவனேஸ்வரி, யாழ்ப்பாணம் சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி என பல இடங்களில் பல ரூபங்களில் கொலுவிருக்கிறாள்.\nபைரவி: பைரவ மூர்த்திக்கு இணையாக வடிவம் கொண்ட சக்தி இவள். தீய அரக்கர்களையும், கொடிய சக்திகளையும் சம்ஹாரம் செய்யவென்றே தோன்றிய இவள் சித்த பைரவி, சைதன்ய பைரவி, ருத்ர பைரவி, திரிபுரா பைரவி, கால பைரவி, சண்ட பைரவி, வீர பைரவி என பதினாறு வடிவங்கள் கொண்டவள். இவளை வழிபட மரண பயம் நீங்கும் என்பர். பூரியில் உள்ள விமலா மந்திர், சேலம் சாமிநாயக்கன்பட்டியில் உள்ள லிங்க பைரவி சந்நிதி, அம்பிகை சிவானந்தவல்லி பைரவி அம்சமாக விளங்கும் திருக்கோவலூர் வீரட்டநாதர் கோயில் பிரசித்தி பெற்ற பைரவி ஆலயங்களாகும்.\nஸ்ரீ சின்னமஸ்தா: தன் சிரத்தினை தானே அறுத்து கையிலேந்தி, மறு கரத்தில் வாள் ஏந்திக் காட்சி தரும் பயங்கர கோலமுடையவள். பிரசண்ட சண்டிகா என்ற பெயரில் அகோரிகள் வழிபடும் தேவி இவள். தீயசக்திகளை வசப்படுத்த இவளை சாக்த வழிபாட்டில் வழிபட்டனர்.இவளுக் கென்று தனி ஆலயம் இல்லை என்றாலும் மாந்திரீகர்களின் வழிபாட்டில் இருக்கிறாள்.\nதூமாவதி: அமங்கலமான தேவியாக இவள் வர்ணிக்கப்படுகிறாள். அரிய வித்தைகளின் குருவாகவும், வரங்களைத் தருபவளாகவும், தூமாவதியை கூறினாலும் வறுமை, நம்பிக்கை யின்மை ஆகியவற்றின் குறியீடாக இந்த தேவி இருக்கிறாள். ஜேஷ்டா தேவி என்றும் வழங்கப்படும் இந்த தேவிக்கு வாராணாசி, கௌஹாத்தி காமாக்யா ஆலயம், அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஒரு சிலை என்று பல இடங்களில் இருந்தாலும் வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.\nஸ்ரீ பகளா முகி: \"பீதாம்பரி, பிரம்மஸ்திர ரூபிணி\" என்ற பெயரில் வணங்கப்படும் இவள், மஞ்சள் ஆடை உடுத்தி, இளம்பிறை சூடி காணப்படுகிறாள். மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவள் இவள் என்பதால் சித்தர்கள் பலர் இவளை வணங்கி பேறு பெற்றுள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டம் தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் உள்ள ராஜகாளி கோயிலின் எதிரே பகளாமுகி கோயில் அமைந்துள்ளது.\nஸ்ரீ ராஜமாதங்கி: மதங்க முனிவரின் மகளாக அன்னை பார்வதி தோன்றியதால் மாதங்கி என்று பெயர் பெற்றாள். சியாமளா தேவி என்றும் இவளை வணங்குகிறார்கள். நீலம் கலந்த பச்சை நிறத்தில் காட்சி தரும் தேவி சகல செல்வங்களையும் அருளக் கூடியவள். மதுரை மீனாட்சியே மாதங்கியின் அம்சமாக போற்றப்படுகிறாள். விரிஞ்சிபுரம் தலத்தில் உள்ள மரகதவல்லி தாயார் ஸ்ரீ ராஜமாதங்கி எனும் சியாமளா தேவி வடிவாக காட்சி தருகிறாள்.\nகமலாத்மிகா: மகாலட்சுமியின் வித்யா வடிவமே கமலாத்மிகா என்று வணங்கப்படுகிறது.இவளே திருமாலின் போக சக்தி என்று போற்றப்படுகிறாள். ஆதிசங்கரருக்கு தங்க நெல்லிக்கனிகளை வழங்கியவள் இந்த கமலாத்மிகா என்று கூறப்படுகிறது. திருமகள் குடி கொண்டிருக்கும் எல்லா ஆலயங்களுமே கமலாத்மிகா அன்னையின் அருள் நிறைந்த திருத்தலங்கள்தான்.\nஇந்த தசமகா தேவியர்கள் ஞானிகள், முனிவர்களால் உக்கிரம் குறைக்கப்பட்டு தற்போது பொதுமக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறார்கள். தசமகா வித்யா தேவியர் அருளால் அஞ்ஞானம் அழித்து ஞானம் பெற பிரார்த்திப்போம்.\nபோயஸ் கார்டனில் என்ன நடந்தது ஜெயலலிதா உடல்நிலை குறித்த மருத்துவ ரிப்போர்ட் விவரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130823-differently-abled-person-elected-to-a-government-award-for-draw-the-abdul-kalam.html", "date_download": "2018-11-15T19:08:55Z", "digest": "sha1:NZWQFWFDSF7MUHA4JHOTTDFDKXQ626J4", "length": 23157, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`திருக்குறளைக் கொண்டு கலாம் ஓவியம்' - அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கலைஞன் | differently abled person Elected to a government award for draw the abdul kalam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (14/07/2018)\n`திருக்குறளைக் கொண்டு கலாம் ஓவியம்' - அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கலைஞன்\nஎண்ணில் அடங்கா கலைகளுக்கு மத்தியில்தான் நம் அன்றாட வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதில் தனது கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் முதலாய கலையாக விளங்குவது ஓவியம். ஒரு கதைக்கு உயிர் தருவது ஓவியம் என்பர். சிலர் எழுத்தோவியத்தினை வரைந்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். அப்படிப்பட்டவர்கள் ஓவியத்தின் மீது அளவு கடந்த பற்றும், நம்பிக்கையும் வைத்திருப்பார். அவர்களைப் போன்ற ஒருவர்தான் சீனிவாசன். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் பிறவியிலேயே ஒரு மாற்றுத்திறனாளி. ஆனாலும் தனது நம்பிக்கையில் ஒரு நாளும் தளர்ச்சி அடையாதவர். சுறுசுறுப்பான நடையும் அன்பான உள்ளத்தையும் கொண்டுள்ளார். தான் எதிலும் சளைத்தவன் அல்ல என்பதற்கு அவர் வென்று குவித்த மடல்களும் கேடயமும் பாராட்டுச்சான்றிதழும் நான்கு சுவற்றுக்குள் அடைபட்டு அந்த அறையை ஒவ்வொரு நாளும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது.\nஇருபத்தெட்டு வயது மதிக்கத்தக்க இவர் இளங்கலை ஆங்கிலம் மற்றும் ஓவியத்துக்கான படிப்பையும் பயின்று தன் ஆசிரியரின் துணைகொண்டு ஓவியத்தை சிறுவயது முதலே தன்னார்வத்துடன் வரைந்து வந்துள்ளார். அப்போதிருந்தே சிறுசிறு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வாங்கியுள்ளார். கரூர் கா.பரமத்திக்கு மிக அருகில் உள்ள லட்சுமிபுரம் என்ற சிறிய குக்கிராமத்தில் வசித்து வருகிறார். எப்போதும் மெயின்ரோட்டின் இரைச்சல் சத்தத்தையே கொண்டுள்ள இந்தக் கிராமத்தின் சிறு ஓட்டு வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தனக்கு கிடைத்த வேலைக்குச் சென்று தனது தாயையும் தகப்பனையும் காப்பாற்றிவருகிறார்.\nபல தனியார் கல்லூரிகளுக்குச் சென்று ஒவியத்தை வரைந்து விருதுகளையும் பட்டங்களையும் வென்றவர் அதற்காக கலைமணி, கலைச்சுடர், யுவஸ்ரீ கலாபாரதி விருதையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கிடையே, திருக்குறளைக் கொண்டு எழுத்தோவியத்தின் மூலம் அப்துல் கலாம் படத்தை இவர் வரைந்துள்ளார். இதற்காக தமிழக அரசு இவருக்கு விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ``நான் சிறுவயதிலிருந்தே ஒவியத்தில் தன்னார்வம் கொண்டவன். விளையாட்டுப் பருவத்தில் என்னால் விளையாடச் செல்லமுடியாது. அதைப் பார்த்து பொழுதுபோக்கத்தான் முடியும். எனது கைகள் இரண்டும் பிறவியிலேயே பாதிக்கப்பட்டதால் என்னால் ஓவியத்தைக்கூட சில நேரங்களில் வரைய முடியாமல் அவதிப்படுவேன். எனக்கு உதவியவர்கள் நண்பர்கள் அதிகம்; உறவுகள் அல்ல\" என்று புன்முறுவலுடன் கூறினார்.\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n``எத்தனையோ இடங்களுக்குச் சென்று தோல்வியைத் தழுவி உள்ளேன். ஆனால், அதற்கெல்லாம் சளைக்கவில்லை. முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அதுதான் தமிழ்நாடு அளவிலான அரசு விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். ஆனால், இன்னும் அந்த விருது என் கைக்கு வந்து சேரவில்லை. அந்த விருது பெறுவதற்கான நோக்கில் நான் கலாம் ஓவியத்தை வரையவில்லை… என்னால் முடியும் என்ற நம்பிக்கையும் கலாம் பிறந்த நாளை முன்னிட்டும்தான் ஓவியத்தை திருக்குறளில் உள்ள ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும், நமது நாட்டின் தேசியக்கொடியையும் கொண்டு 68 மணி நேரத்தில் வரைந்து முடித்தேன். நீண்ட நெடிய நேரத்தில் வரையக்கூடிய ஓவியத்தை ஒரு குறுகிய காலத்தில் வரைந்து முடித்தேன். இதைதான் அனுப்பினேன். விருது அறிவித்து ஓராண்டு வரப்போகிறது. ஆனால், இன்று வரை விருது வரவில்லை. என் படிப்புக்கு ஏற்ற வேலையும் கேட்டுப் பார்த்தேன். பலமுறை அரசியல் கட்சிப் பிரமுகர்களையும் கலெக்டர் அலுவலகத்துக்கும் சென்று பார்த்தேன். எந்தப் பயனும் இல்லை\" என்று வேதனையுடன் கூறிமுடித்தார்.\nகணவர் சவாலை ஏற்று இயற்கை கத்திரி சாகுபடியில் சாதிக்கும் அமுதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/76821-iyappa-devotees-converge-in-kuttralam.html", "date_download": "2018-11-15T19:35:55Z", "digest": "sha1:3W3MHLQBHW6FX3HM4WH6O7S7VPAWKI7G", "length": 14963, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "குற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்கள்! | Iyappa devotees converge in Kuttralam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:01 (04/01/2017)\nகுற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்கள்\nஐயப்ப சீசன் கலைகட்டியுள்ள நிலையில், குற்றால அருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை குறைந்ததால் அணைகள் வறண்டு விட்டன. குற்றால அருவிகளில் பாறையை ஒட்டியபடி குறைவான தண்ணீரே விழுகிறது. ஆனாலும், ஐயப்ப சீசனில் சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறைந்த அளவில் அருவியில் விழும் தண்ணீரில் பக்தர்கள் காத்திருந்து நீராடிச் செல்கின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abdheen.com/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-222-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-15-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-11-15T18:28:48Z", "digest": "sha1:4WCY5OWVGE6KJHCCJSH777GKIYBL5CSQ", "length": 43090, "nlines": 124, "source_domain": "abdheen.com", "title": "ஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி | abdheen", "raw_content": "\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\n’ஹவ் கம் யூ ட்ரீட் ட்ரீம்ஸ் அண்ட் டெஸ்ட்டினி’ கனவுகளையும் விதியையும் நீங்க எப்படி மதிக்கிறீங்க\n‘ஒன்ஸ் ஆர் பீப்பிள் ஹாட் ட்ரீம் ஆஃப் ஹோம்லேண்ட். நவ் வீ ஹோல்ட் இட். திஸ் இஸ் ஹவ் வீ ட்ரீட் டெஸ்ட்டினீ. டெஸ்ட்டினீ இஸ் ஜஸ்ட் அன் அவுட்கம் ஆஃப் ஆர் ட்ரீம்ஸ்’ எங்களுக்குச் சொந்தமா தாய்நாடு வேணும்றது ஒரு காலத்தில எங்களுக்குக் கனவா இருந்தது. இப்ப நிஜம். இப்படித்தான் நாங்க கனவையும் விதியையும் மதிக்கிறோம். விதின்றது கனவோட வெளிப்பாடு.’\n’ஆனா உங்க கனவு பலபேரோட கனவ குழி தோண்டி பொதச்சிருச்சே’\n‘பொதைக்கவல்லாம் இல்ல. இட்ஸ் மேட்டர் ஆஃப் டைம். காலம் பதில் சொல்லும்’\n‘இது மழுப்பல். நீங்க மத்தவங்களோட கனவுகளப் பொதைக்கிறது சத்தியம். ஏன் செய்யிறீங்க’\n‘லெட் அஸ் சேஞ்ச் த டாப்பிக்’\n‘தஹ்ர். டோண்ட் டேக் மீ ராங். நீங்க தப்பான பாதையில நடக்கிறீங்க. அது தப்பான பாதையினு நல்லாத் தெரிஞ்சே.’\n‘உண்மைய ஒத்திக்கலைனாலும் பரவாயில்ல. ஒரு பொய்ய உண்மையா சொல்றீங்க’\n‘உங்களுக்கு கோபம் வருது. கவனிச்சீங்களா நீங்க எல்லாரும் இப்டிதான் இருக்கீங்க. உங்களுக்கு பாலஸ்தீன் பத்தி பேசினா கோபம் வருது. உங்களுக்கே தப்புனு தெரிஞ்சிருந்தும் அத சரினு சொல்லி முரண்டு புடிக்கிறீங்க’\n’திஸ் இட்செல்ஃப் இஸ் அ க்ரேட் ப்ரூஃப். நீங்க இந்தியாவுக்கு வரதே மிகப்பெரிய ப்ரூஃப். தப்பான வேல செய்றவனுக்குத் தான் பாதிப்பு இருக்கும்’\n‘ஒரு எடுத்துக்காட்டு. இங்க இண்டியால ஏ டி எம்-ல ஒரு அம்மாவ ஒருத்தன் வெட்டிக் கொன்னான். சரியா இத ஏடிஎம்ல இருந்த கேமரா படம் பிடிச்சது. இதில இன்வால்வ் ஆகிறது மூனு பேர். கொல்லப்பட்டவங்க. கொன்னவன். அதப் பாக்கிறவன். ஒரு கேள்வி. இதில யார் ரொம்ப பாதிப்புக்கு உள்ளானவங்க\n‘வாட்ஸ் ராங் இனிட். த ஒன் காட் கில்ட். கொல்லப்பட்டவன் தான் அதிக பாதிப்புக்கு உள்ளானவன்’\n‘கொன்னவன் தான் அதிகமா பாதிக்கப்படுவான். ரெண்டாவது பாத்தவன். மூனாவது தான் கொல்லப்பட்டவன்.’\n‘உண்மை. கொல்லப்பட்டவன் இறந்து போயிடறான். ஒரே ஒரு தடவ தான் வலி. கொன்னவனுக்கு அப்படி இல்ல. அவனோட அந்தச் செயல் அவன நிம்மதியா விடாது. திரும்பத் திரும்ப உணர்ச்சிப்பூர்வமா அந்த செயல் வந்து தொந்தரவு கொடுக்கும். மனரீதியா பயங்கரமான எஃபெக்ட் இருக்கும். டூ யூ அக்ரி’\n‘அப்ஸ்லூட்லி. இதில இருந்து என்ன சொல்ல வறீங்க\n‘நிறைய. நீங்க, இஸ்ரேலியர்கள் என்ன நிலைமைல இருக்கீங்கன்னு தெரியுமா\n‘அந்தக் கொன்னவனோட நிலைமைல தான். நீங்க அந்த வேலைய தான் செய்யறீங்க. உங்களவிட பாதிக்கப்பட்ட பாலஸ்தீயர்கள்கிட்ட மனத் தொந்தரவு நிச்சயம் கம்மி தான்’\n‘வேர்ல்ட் வார் காலத்தில நாங்க பாதிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும்\n‘தெரியாம இல்ல. உங்களத் தொறத்தின ஐரோப்பாவ விட்டுட்டு வரவேத்த பாலஸ்தீனியர்கள்கிட்ட நீங்க வாங்கினத எல்லாம் திரும்பி குடுக்கிறது எந்த வகையில சரி\n‘ஹஸன் அது எங்க இடம். எங்க முன்னோர்கள் வாழ்ந்த இடம். எங்களுக்கு எங்க இறைவன் கொடுத்த இடம். அத அவங்க பிடிங்கிக்கிட்டாங்க நாங்க திரும்பி பிடிங்கிக்கிட்டோம்’\n‘ஆமா. நாலாவது நூற்றாண்டு ரோமானியர்களுக்குப் பயந்து ஓடின உங்கள அவங்க தான் தொறத்தி விட்டாங்க பாருங்க. நீங்களும் அந்த இடத்துக்கு வந்தேரிகள் தான். உலகத்தில எந்த இடமும் யாருக்கும் பூர்வீகம் கிடையாது. எல்லாரும் எங்கிருந்தோ வந்தவங்க தான்.’\n‘சரி இவ்ளோ சொல்றீங்கல்ல. இறைவன் அந்த இடத்த எங்களுக்குக் கொடுக்கலைனா எப்படி எங்களால அந்த இடத்த ஜெயிக்க முடிஞ்சது. இப்ப எப்பிடி நிம்மதியா வாழ முடியுது இறைவன் எங்க பக்கம்னு இதில இருந்து தெரியலையா இறைவன் எங்க பக்கம்னு இதில இருந்து தெரியலையா\n‘நிலம் கிடச்சதுன்னு சொல்லுங்க. நிம்மதி கிடச்சதுன்னு சொல்லாதிங்க. நீங்க யூரோப்ல இருந்த நிம்மதியில கூட இங்க இல்ல. கட்டாய ராணுவ சேவை செஞ்சு நாட்டத் தக்கவைக்க வேண்டி இருக்கு. ஐரோப்பால ஒடுக்கப்பட்ட உங்களுக்கு இறைவன் கை கொடுத்தான். வாய்ப்புக் கொடுத்தான். ஆனா அத என்ன பண்ணிரிக்கங்கன்றது உங்களுக்கே தெரியும். தப்பு செஞ்சவன் சைக்காலஜிக்கலா பாதிக்கப்படறான். அதத் தொலைக்க நிம்மதியத் தேடி அலையறான். நீங்க ஆன்மீகம்னு சொன்னாலும் மனசுக்குள்ள போதையத் தேடித் தான் வறீங்க’\n‘இப்ப என்ன பண்ண சொல்றீங்க. எங்கள காலி பண்ண சொல்றீங்களா\n‘நீங்க செஞ்ச தப்பவே நான் எப்டி திரும்ப செய்யச் சொல்வேன்.’\n‘விரும்பினா மட்டும் பத்தாது. பதிவு செய்யனும். உங்களோட கருத்தப் பதிவு செய்யனும். இத இஸ்ரேல் அராங்கம் மட்டுமில்ல சுத்தி இருக்க மத்த அரபு நாட்டு அரசும் விரும்பாது. இது தான் என்னைக்கும் ட்ரெண்ட். மக்கள் என்னிக்கும் ஒன்னா இருக்கத் தான் விரும்புறாங்க. அவங்க கோபம் ஒன்னு ரெண்டு நாளுக்குத்தான். ஆனா அத வச்சு குளிர் காயறது அரசாங்கங்கள் தான்’\n‘தெரியல. எனக்கு இன்னும் தெரியல. ஆனா ஒரு நாள் சொல்வேன். இன்ஷா அல்லாஹ்’\n‘அப்டித்தான்யா. மொதல்ல இந்த முக்காலில இருந்து ஏறுங்க. அப்பறம் நேரா ஏறிப் பழகலாம்.’\n‘இடக்கால இடது கால்மாட்டில சொருகி வலக்கால வலக்கா தூக்கிப் போட்டு ஒக்காருங்க. பாத்து சாணத்தில ஒக்காருங்க குதிரைக்கு வலிக்காம.’\n‘ம் அப்டித்தான். முன்னாடி குதிச்சுக் குடுங்க. குதிரையோட முன்னங்கால்கள உங்க காலால அழுத்திக் குடுங்க புரிஞ்சுக்கும்’\n‘கடிவாளத்த மெல்லமா வலிக்காம இழுத்து பின்னாடி பைய குதிச்சு குடுத்தீங்கனா பிள்ள நிண்டிடும். வலக்க திரும்ப இடக்காலால பைய அழுத்தி வலக்கையால தடவிக் குடுங்க புரிஞ்சிக்குவான்.’\n‘ஒன்ன மனசுல வச்சுக்கோங்க. எப்பவும் உங்க எடைய கால்மாட்டில தான் முழுசா குடுக்கனும், எக்காரணங் கொண்டும் கடிவாளத்த குடுக்கக் கூடாது.’\n’நான் முன்னங்கால்னு சொல்றது இங்க குதிரையோட முன்னங்கால் கம்முக்கூட. கிச்செல்லாம் வராதுயா தைரியமா அழுத்துங்க பையன் துடுக்கா ராஜ்பாட் நடை போடுவான்’\n‘குதிச்சு நடக்கும் போது ரெண்டு ஆட்டம் குடுப்பான். மேல தூக்கித் தூக்கிப் போட்டு தான் போவான். வேகம் கூடக் கூட மேல கீழ ஆட்டம் அதிகமா இருக்கும். எப்பவுமே வேமா போவும் போது சாணத்தில உக்காரக் கூடாது. ரெண்டு கால்மாட்டிலயும் எடையக் குடுத்து நிக்கனும். நிக்கனும்னா நட்டமா இல்ல. அப்டி நின்னா தூக்கி எறிஞ்சிடும். ஒரு மாதிரி குனிஞ்ச மாதிரி ஒக்காராம நிக்கனும். சரியாப்பு\n’குதிரைய சாணம், கடிவாளம் இல்லாமயும் சவாரி செய்யலாம். ஆனா அதுக்கு நெறைய திறம வேணும். கவனம் வேணும். எங்க பாட்டன் முப்பாட்டன்லாம் அப்டிதான்’\n‘மார்வாடி, கத்தியவாரின்னு இந்தியக் குதிர நிறைய இருக்கு. வளக்கிறதுக்கு இதுதான் சவுரியமாப்படும். வெளிநாட்டுக்குதிர அரபிக்குதிரனு போனா வெல அதிகம். அரபிக் குதிரையோட கால் யானைக்காலாட்டமிருக்கும். கொழம்படிச்சத்தம் விண்ணப் பெளக்கும். அது ராசா காலத்தில போர்ல கொண்டு போனது. இப்பலாம் தேவை இல்ல. வெள்ளக்காரங்க காலத்தில இங்க நிறைய வகை குதிர கொண்டு வரப்பட்டதாம். கொடைக்கானல்ல தெரு நாய் கூட வெளிநாட்டு நாயாட்டம் இருக்கும் பார்த்திருப்பீக. எல்லாம் அவக விட்டுப்போனதோட மிச்சம் தான். குதிரையும் அப்டித்தான். நிறைய வகையில காட்ல திரியும் பாக்கலாம்’\nகாட்டிற்குள் தனியே செல்வது அதிகாலைப் பழக்கமாகிவிட்டது. ஓடும் ஓடைகளின் சலசலப்பு ஒரு வகையான புல்லரிப்பைத் தருகிறது. தனிமை தான். ஆனால் தனிமை அல்ல. மனிதர்களிடமிருந்து தனிமைப்படுதல் எனக் கொள்ளலாம். இது கொஞ்சம் அழுத்தமான தனிமை. அமையல்லாத அமைதி. ஒன்றும் கேட்காத சூன்யம் அல்ல இது. சுற்றிலும் ஏதோ கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இருக்கும் நிலையில் இல்லாத நிலை. சற்று குழப்புகிற நிலை. கண்களை மூடிச் சிறிது நேரம் கவனித்தால் அதில் கரைந்து விடுவோம். இருப்பு நிலை அற்றுப் போகும். அதன் பின் மனம் உள்நோக்கிப் பயணிக்கத் துவங்கும். அது மிகக் குழப்பமான பயணம். தலை சுற்றும் பயணம். எந்த நோக்கமும் இல்லாமல் கட்டுக்கடங்காமல் தன் வழியே செல்லும் ஒரு வகைப் பயணம். பலர் இதனைத் தூக்கத்திற்கு முன் மனம் அடையும் குழப்ப நிலை எனக் கொண்டு அதனைப் பொருட்படுத்துவதில்லை.\n இது தான் ஆழ்மனம். இதற்கு அடிபணிந்து பழக்கம் இராது. பலரும் அதைக் கண்டுகொள்ளாமல் விடுவாதால் தான்தோன்றியாய் திரிந்து பழக்கப்பட்டது. அதனை அடையும் அந்த நிலை தான் உண்மையில் சுய நிலை. நம் சுய நிலை. நம்மை, நம் மனதை நாம் பார்க்க விரும்பாத ஒரு உண்மை நிலை அது. எழுத்துக்களால் உணரச் சற்றுக் கடினம். எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருப்பவர்களால் இங்கே இருக்கும் அந்த உணர்வை உணர முடியாது. எழுத்துக்களினூடே மிதந்து செல்லும் மனங்களுக்கு எளிதாய் புரியும், அவை உணர்வதால்.\nமூச்சைக் கவனித்துக் கொண்டே இந்நிலைக்குச் சென்று விடலாம். சென்று சற்று நேரம் ஆழ்மனதின் இரைச்சலுக்கு உட்பட தெளிவு கிடைக்கும். தெளிவு என்று இங்கே சொல்வது, பொது உலகில், பொது மொழியில் சொல்லும் தெளிவு அல்ல. அது ஒரு வகையான தெளிவு. தெளிவற்ற தெளிவு. உண்மையில் இந்த மனதின் சமாச்சாரத்திற்கு நாம் பேசும் மொழியில் வார்த்தைகள் இல்லை. அமைதியற்ற அமைதி, தனிமையற்ற தனிமை போல் இது தெளிவற்ற தெளிவு. மனதின் இரைச்சலுக்குப் பழகிப்போக அதன் மீதான புரிதல் வளரும். இந்த மனதை பழக்கத் தெரிந்தவுடன் எதை வேண்டுமானாலும் உள்ளே செலுத்தலாம். மறுப்பின்றி உடனே எடுத்துக் கொள்ளும். எடுத்துக் கொண்டதை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். எடுத்துக் கொண்டதை நிறைவேற்ற சூழலை வளைத்துக் கொடுக்கும். எடுத்துக் கொண்டதை நித்தமும் நினைவில் கொண்டிருக்கும். எடுத்துக் கொண்டதை அடைய விதி விரைவு கொண்டிருக்கும்.\nதனிமையற்ற தனிமை, அமைதியற்ற அமைதி, இரைச்சலற்ற இரைச்சல், குழப்பமற்ற குழப்பம், தெளிவற்ற தெளிவு. தெளிவாகச் சொல்வதா ஒரு நிமிடம். தெளிவு என்பது என்ன ஒரு நிமிடம். தெளிவு என்பது என்ன மனிதனின் இயல்பு தெளிவு தானா\nஉண்மையில் எதையும் நேராகத், தெளிவாகச் சொல்வது இயற்கையின் இயல்பில் இல்லாதது. வந்தார் போனார் என எதையும் இயற்கை தெளிவாய் சொல்வதில்லை. இறைவன் இயற்கைக்கு உண்மையில் கொடுத்த மொழி தெளிவு கிடையாது. அது தெளிவற்ற தெளிவு. நம் மூளை தெளிவற்ற தெளிவில் தான் சிந்திக்கிறது. நாம் அதன் போக்கில் போகாமல் நாம் தெளிவெனக் கருதுவதை அதனுள் திணிக்கப் பார்க்கிறோம். நமக்கு அதன் மொழி புரியவில்லை என்பதற்காக அதனைக் குழப்பம் என்கிறோம்.\nதெளிவென நாம் கருதுவது தெளிவல்ல. சதுரமும், செவ்வகமும், வட்டமும் நமக்குத் தெளிவான உருவங்கள். இயற்கையின் இயல்பில் இவ்வுருவங்கள் தெளிவானதல்ல. அவை அதற்கு புதிது. தெளிவற்ற உரு தான் இயற்கையின் இயல்பு. மனிதனாகட்டும் மரமாகட்டும் விண்ணாகட்டும் ஏதுவும் சதுரம் செவ்வகமென மனிதன் தெளிவெனக் கருதும் உருவில் இல்லை. அவை தெளிவற்ற தெளிவில் தான் இருக்கிறது. உலகம் நமக்குக் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது, தெளிவற்ற தெளிவில். நாம் தான் அதனைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.\nஒரு குழந்தையிடம் பென்சிலைக் கொடுங்கள். என்ன செய்யும் கிறுக்கும். எதையாவது கிறுக்கும். அதன் மனமும் அப்படித்தான். தெளிவற்ற தெளிவு நிலை. இயற்கையை புரிந்து கொள்ள நாம் நம் முறையில் தெளிவென்ற ஒன்றால் அக்குழந்தைக்கு கற்பிக்கிறோம். தெளிவு என்ற பெயரில் இயல்பை விடுக்க நாம் கற்றுக் கொடுக்கிறோம். பின்னர் அதை இயல்பெனக் கொண்ட மனிதர்கள் உருவாகி வாழ்ந்து மரிக்கிறார்கள். உண்மையில் இயற்கையின் அந்த இயல்பை அனைவரும் உணர்ந்து கொள்வதில்லை. உணர்பவன் புரட்சியாளனாய், சிந்தனையாளனாய், தலைவனாய், குருவாய் உருப்பெறுகிறான். தெளிவை இயல்பெனக் கொண்டவன் பின் தொடர்கிறான்.\nதூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையேயான நிலை. விழிப்பற்ற விழிப்பு நிலை. மனம் சில நாட்களாவே பயம் தொற்றிக் கொண்டதைப் போல் செயல்படுகிறது. என்ன பயமென்று தொடர்கையில் பயம் மிகைக்கிறது. பயத்தை பின் தொடர பயமாக இருக்கிறது. பயத்தைப் போக்கி விடலாம் என அமர்ந்தால் இயலவில்லை. பயம் மீண்டும் பின் தொடர்கிறது. ஏதோ ஒரு வெடிப்பு நிகழப் போவதை மனம் உணர்த்துகிறது. புரிந்து கொள்ளத்தான் பயமாக உள்ளது. அதற்காகவெல்லாம் விட முடியாது. போராடித்தான் ஆக வேண்டும்.\nதெளிவற்ற தெளிவில் எங்கே மனம் சென்றாலும் அந்தக் கண்களில் சென்று முடிகிறது. படாரெனத் திறக்கும் கண்கள் அவை. ஒளிபடைத்த கண்கள். ஒளியை உள்ளிழுத்து உமிழும் கண்கள். கணவுகளில் மிரட்சியைக் கொடுக்கும் கண்களாகத் துவங்கி பரிணமித்து வெண் தாடிகளினூடே புதைந்து தற்போது தெளிவற்ற தெளிவிலும் மையம் கொள்ளத் துவங்கிவிட்டது.\nஉள்ளே கண்கள் விரிகிறது. கூடுதலாக ஒரு மூச்சிரைப்பை உணர முடிகிறது. தற்போது மிரட்சி பெரிதாய் இல்லை. மனம் பயத்திற்குப் பக்குவப்படத் துவங்கியுள்ளது, ஆனால் பயத்தில் ஏதும் குறைவில்லை. சலனமற்ற சலனம். கண்கள் திறக்க வெண் தாடி முகத்தில் படுகிறது. மனதைக் கவனித்தால் பயம் தெரிகிறது. பதற்றம் இல்லை. நெடுங்கோடுகளுடைய கண்கள் தெரிகிறது. அது மனிதனின் கண்கள் இல்லை. அது தாடியும் இல்லை.\nகுதிரை. வெள்ளைக் குதிரை. ஹஸனது கண்களில் எதையோ கண்வைத்து தேடிக் கொண்டிருந்தது. பிடரி மயிர் அவன் முகத்தில் பட்டு எழுப்பியிருக்க வேண்டும். எழுந்து நின்றான். சலனம் இல்லை. அதன் கண்கள் அவனை ஊடுருவின. அவன் கண்கள் அதன் கண்களை ஊடுருவின. மொழியற்ற பரிமாற்றத்திற்குப் பின் அதன் மீதேறினான். திமிறவில்லை. கால்கள் ஏதோ அதன் காலில் தடவி கட்டளையிட்டன. கைகள் பிடரியை வருடி வழி சொல்லின. குதிரை நகர்ந்தது. நடந்தது. கடந்தது. பரிந்தது. எதுவும் கேட்கவில்லை. ஒரு நிலை. ஒரு தாவல். ஒரு எறி. அவன் வானில். பறந்து கொண்டிருந்தான்.\nகுதிரை அவனைத் தூக்கி எறிந்திருந்தது. விண்ணில் பறந்து கொண்டிருந்தான். எந்த ரேகையும் அவன் முகத்தில் இல்லை. அது மிதமாய் இருந்தது. கட்டிலில் படித்திருபதைப் போல். கைகால் அசைவின்றி விண்ணிலிருந்து கீழ் வீழ்ந்த பின்னும் அது சலனமின்றியே இருந்தது. கண்கள் முழுவதுமாய் திறந்திருந்தன.\n’அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது. நான் இந்த நிலைமையில என்னிக்கும் இருந்தது கெடையாது. இது மறக்க முடியாத நிலைம’\nஎன்னால் எல்லாவற்றையும் தெளிவாக நினைவு கொள்ள முடிகிறது. ஆனால், அழுது துடித்துக் கத்திக் கதற வேண்டிய நிலைமையில் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். நகரக் கூட முடியவில்லை. கை கால்கள் இருக்கின்றனவா என்றே தெரியவில்லை. உணர முயற்சித்தும் பயனில்லை. சிரித்தாலும் தெரியவில்லை. கண்கள் அசைகிறது. மனம் வேலை செய்கிறது. வலிகள் தெரியவில்லை. மரத்துள்ளது. கண்களைத் திறந்தேன். எதிரே வெண் பிடரியுடன் ஒளிமிக்க கண்கள் தெரிந்தது. என்னை அழைத்தது. மறுக்க முடியா அழைப்பு. சென்றேன். மேலே என்றது. ஏறினேன். சென்றது. வானை முத்தமிட மேல் நோக்கித் தூக்கி எறிந்தது. எந்தப் பதட்டமும் இல்லை. விண்ணைப் பிடிக்க இயாலா நான் கீழ் விழுந்தேன். தற்போது தரையில் கிடக்கிறேன். அசைவின்றிக் கிடக்கிறேன். ஆனால் சிரிக்கிறேன். இன்புறுகிறேன். ஒளி தெரிகிறது. நான் தேடிய ஒளி தெரிகிறது. என்னுள்ளிருந்து ஒளி தெரிகிறது. கண்கள் திறந்துவிட்டது. திறந்தே விட்டது.\nஇனி நடிக்க அவசியமில்லை. பள்ளிப் பருவத்தில் எடுத்த ஹஸன் வேடம் இனி எனக்குத் தேவை இல்லை. நான் நானாக இருந்தேன். என்னை மாற்றினர். நான் இன்று மீண்டும் நானாகிவிட்டேன். ஒளியில் இருந்த நான் ஒளியை விட்டு வெளியேறி ஒளியில் நுழைகிறேன். தீவிரவாதியாக வருவேன் என என் மேம் அடிக்கடி கூறுவார். நான் முஸ்லிமாகப் பிறந்ததைக் குறை என்பார். எனக்கே தெரியவில்லை நான் இப்படி மனதை ஒளியை தீவிரமாகத் தேடி அலையும் தீவிரவாதி என்று. உண்மை தான் சொல்லியிருக்கிறார். இஸ்லாம் என்னுள் எப்படி வந்ததென்று தெரியவில்லை. மிக இயல்பாகப் படுகிறது. இன்று முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அமைதியை அழுத்தமாக இஸ்லாம் மொழிகிறது.\nமரணம் என்னை பயம் கொள்ளச் செய்யவில்லை. வரவேற்கும் நிலையின் உச்சத்தில் நான் நிற்கிறேன். என் கடந்த காலங்களின் புள்ளிகளை இங்கு இணைத்து கோடாக்க முடிகிறது. அது தெளிவான கோடல்ல. ஆனால் தெளிவற்ற அத்தெளிவு என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடரும் உத்வேகம் அளிக்கிறது.\nஅன்னையும், தந்தையும், ஸ்மிர்தியும், ஜோஆனும், என் மாயமும், தஹ்ரும், மேக்ஸும், ரஞ்சித்தும், க்ரீனியும், தஞ்சாவூரும், டெல்லியும், லண்டனும், இஸ்ரேலும், ஃபாலஸ்தீனும், இஸ்லாமும், வேதாந்தமும், முஹம்மதும், புத்தரும், கம்யூனிசமும், தியானமும், நாத்திகமும், தீவிரவாதாமும், அமைதியும், தெளிவும், குழப்பமும், கிழக்கும், வடக்கும், தெற்கும், மேற்கும், இருளும், ஒளியும் இன்னும் விடுபட்டவையும், நினைவிலிருந்து மறைந்தவையும் ஒன்று சேருமா\nதொங்கும் கதாப்பாத்திரங்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எதற்காகவோ எப்போதோ வாழ்க்கையில் வந்த நிகழ்வுகளும் நபர்களும் எனக்கு கதை சொல்கிறார்கள். இது எதிர்காலத்தின் கதை. என் குறிக்கோள் ஒளிர்விடுகிறது. செய்ய வேண்டியவை தெளிவற்ற தெளிவில் தெரிகிறது. என்னால் வாசிக்க முடிகிறது, உணர்ச்சியால். இவ்வளவு காலம் ஏமாந்திருக்கிறேன். தெளிவான ஒளி எங்கும் இல்லை. இதோ கிடைத்துவிட்டது. ஒளியற்ற ஒளி. இத்தனை நாளாய் நான் தேடிக் கொண்டிருப்பது.\nஎன்னால் இதற்கு மேல் கதை சொல்ல முடியவில்லை. ஆட்கள் தெரிகிறார்கள். இவர்களைக் கண்டவுடன் திடீரென மனம் தூக்கம் கொள்கிறது. இவ்வளவு நேரம் இதற்காய் காத்திருப்பதைப் போல் பாவனை செய்கிறது. நான் எழுந்துவிடுவேன். என் கையில் எண்ணங்களும், கண்களில் கனவுகளும் ஒளியுடன் ஒன்றிணைந்து ஒன்றை எனக்குக் காட்டுகிறது. நான் தயாராகிவிட்டேன்.\nநாம் தேடித் திரியும் ஒளி உண்மையில் உள்ளே இருக்கிறது. தேடித் திரிந்தால் மட்டுமே கிடைக்கும் அது. உள்ளேயும் வெளியேயும் ஒளி வெளிப்படும் வரை தேடித் திரியுங்கள். பின், அது உங்களை வழி நடத்தும். நடந்து செல்லுங்கள். என் கதை இங்கு துவங்குகிறது. நான் எழுந்தபின் ஒளியை ஏந்திச் செல்வேன். உலகிற்கு காண்பிப்பேன். உங்களால் கற்பனை செய்ய முடியுமாயின் செய்து கொள்ளுங்கள். இது துவக்கத்தின் கதை. என் கதை சொல்லும் மீதியை நான் இறக்கையில். மீண்டு வந்து மீதம் சொல்கிறேன். இது தொடக்கமற்ற தொடக்கம். முடிவற்ற முடிவு.\nஒளி 222 கிராம்: பகுதி 5\n அறிவிப்பு ஒளி 222 கிராம் கட்டுரை சிறுகதை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=46", "date_download": "2018-11-15T18:29:16Z", "digest": "sha1:XGG2F5VLCC4GTQNUF53WTGHVW7TP6SGU", "length": 11101, "nlines": 351, "source_domain": "padugai.com", "title": "IndianCashier Currency Exchange - Forex Tamil", "raw_content": "\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nBTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க\nUnocoin Hijack - அக்கவுண்ட் தகவலுக்குள் புகுந்து மெயில் அனுப்பிய ஹேக்கர்\nபிட்காயின் புதிய மாற்றம் - ஹார்டு & சாப்ட் ஆக பிரிகிறது பிட்காயின்\nடிஜிட்டல் கரன்சிகள் விலை வீழ்ச்சி\nஅல்ட் காயின் மூலம் பணம் சம்பாதிக்க பிட் & அஸ்க்\nபுதிய உச்சம் தொட்ட பிட்காயின்\nBitcoin Unlimited - புதிய பிட்காயின் பூதம் BXT\nபிட்காயின் மார்க்கெட் உச்ச வளர்ச்சி தொடருமா\nஅம்மாவாசையில் இலட்சாதிபதி ஆகும் வாய்ப்பு\nபுதிய மைல் கல் நோக்கி பிட்காயின்\nபிட்காயின் கரன்சி ட்ரேடிங் செய்வதற்கான பயிற்சி\nZCash புதிய டிஜிட்டல் கரன்சி\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2016/10/blog-post_66.html", "date_download": "2018-11-15T18:39:25Z", "digest": "sha1:LG27XXG3RJA3TT6ICAMDSITJATUY7BSK", "length": 10123, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "ரஜினி அமெரிக்காவில் என்ன செய்கிறார்…ஸ்டில் உள்ளே - ATHIRVU.COM", "raw_content": "\nHome CINEMA ரஜினி அமெரிக்காவில் என்ன செய்கிறார்…ஸ்டில் உள்ளே\nரஜினி அமெரிக்காவில் என்ன செய்கிறார்…ஸ்டில் உள்ளே\nதற்போதெல்லாம் ரஜனி அமெரிக்கா போவது என்பது, ஏதோ அமிஞ்சிக்கைரை போவது போல ஆகிவிட்டது. அங்கே அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை ஒன்றை எடுத்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது எதற்காக என்பது மட்டும் தான் பரம ரகசியமாகவே உள்ளது. இதே போல போன ஞாயிற்றுக்கிழமை இரவு ரஜினி வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக தன் மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்கா சென்றார். வரும் வாரம் கடைசியில் சென்னை திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.\nமே மாதம் கபாலி முடித்து அமெரிக்கா சென்ற ரஜினி ஜூலை தான் சென்னை திரும்பினார்.அதன் பின் ஒரு சில வாரங்கள் ஓய்வு எடுத்து, ஷங்கர் இயக்கும் இயந்திரன் 2.0 ல் கலந்துகொண்டார். அதன் பின் சில நாட்கள் படப்பிடிப்புக்கு பின் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட ஒரு ஸ்டில்… இங்கே அதிர்வின் வாசகர்களுக்காக...\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/keralas-sports-minister-thinks-muhammed-ali-is-mallu-gets-trolled/", "date_download": "2018-11-15T18:28:25Z", "digest": "sha1:JD3OBUV73USMMUWOWMCME4GPPKZBT43I", "length": 9387, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Kerala's sports minister thinks Muhammed Ali is Mallu, gets trolled | Chennai Today News", "raw_content": "\nகேரளாவிற்காக பல பதக்கங்களை வாங்கியவர் முகமது அலி. கேரள அமைச்சரின் கருத்தால் சர்ச்சை\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகேரளாவிற்காக பல பதக்கங்களை வாங்கியவர் முகமது அலி. கேரள அமைச்சரின் கருத்தால் சர்ச்சை\nஉலக புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி நேற்று அமெரிக்காவில் மரணம் அடைந்ததால் உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் முகமது அலி, கேரளாவிற்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றியை குவித்து அம்மாநிலத்திற்கு புகழ் சேர்த்தவர் என சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் ஹரிசோனா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முகமது அலி நேற்று சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவு விளையாட்டுத்துறைக்கு பேரிழப்பாக கருதப்படும் நிலையில் கேரளாவை சேர்ந்த தனியார் ஊடகம் ஒன்று அம்மாநிலத்தில் புதியதாக விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுபேற்ற ஜெயராஜனிடம் முகமது அலி மறைவு குறித்து கருத்தை கேட்டது.\nநேரடி ஒளிபரப்பில் வெளிவந்த இந்த பேட்டியில் அமைச்சர் ஜெயராஜன் கூறியதாவது, “அமெரிக்காவில் முகமது அலி உயிரிழந்தது குறித்து கேள்விப்பட்டேன். விளையாட்டுத்துறையில் கேரளாவை சேர்ந்த மிக பிரபலமான வீரர் முகமது அலி. விளையாட்டுத்துறையில் பல பதக்கங்களை வென்று கேரளாவின் புகழை வானளவு உயர்த்தியவர் முகமது அலி. தங்கப் பதக்கங்கள் வென்று கேரளாவை சர்வதேச அளவில் பிரபலபடுத்தியவர் முகமது அலி. அவருடைய இழப்பு விளையாட்டு உலகிற்கும், கேரளாவிற்கும் பெரிய இழப்பு” என்று கூறியுள்ளார்.\nவிளையாட்டு துறை குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் அந்த துறைக்கு அமைச்சராக இருப்பது கேரள மாநிலத்திற்கே ஒரு அவமானம் என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமம்தா பெற்றதுதான் உண்மையான வெற்றி. ஜெயலலிதாவின் வெற்றி வெற்றியல்ல. சீமான்\nஉலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி மரணம்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-11-15T18:33:03Z", "digest": "sha1:6NQVEH3QQ6TTH7M75SGWXO7S6B2MTCFF", "length": 8578, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நீதிமன்றம்", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப்ரிடி\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nகொழும்பு (13 நவ 2018): இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அதிபர் சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஹெச் ராஜாவுக்கு பொய் சொல்வது கை வந்த கலை\nசென்னை (22 அக் 2018): புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.\nமுடிவுக்கு வந்த எச்.ராஜா மீதான வழக்கு\nசென்னை (22 அக் 2018) நீதிமன்றத்தை தகாத வார்த்தையில் பேசிய வழக்கில் எச்.ராஜா மன்னிப்பு கேட்டதை அடுத்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.\nஜெயலலிதா மகள் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை (12 அக் 2018): அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அம்ருதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nவிஜய் மல்லையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு\nபுதுடெல்லி (11 அக் 2018): விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nதிசை மாறிய கஜா புயல்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசிய…\nகுவைத் விமான நிலையம் மூடல்\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nஇலங்கை அரசியல் நிலவரம்: கருணாவின் நிலைப்பாடு என்ன\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்ச…\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்…\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில…\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் …\nகுவைத் விமான நிலையம் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/reviews/politics/author/39-2018-09-12-20-14-10.html", "date_download": "2018-11-15T19:12:00Z", "digest": "sha1:EB7BSKHDIDLUE6L2QF4OWXWVJL4ENAOJ", "length": 5850, "nlines": 111, "source_domain": "www.inneram.com", "title": "Breaking:", "raw_content": "வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப்ரிடி\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nஒரு புறம் மாட்டுக்கறிக்காகவும் வழிபாட்டு உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்கள் உயிர் விலை பேசப்படுகின்றது..\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநா…\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும்…\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மான…\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\nதிசை மாறிய கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2012/12/soppanasundari.html", "date_download": "2018-11-15T19:49:36Z", "digest": "sha1:HLPE3AS3LIAHRIY3MSVNSNFZ3NARK7IO", "length": 10728, "nlines": 162, "source_domain": "www.kummacchionline.com", "title": "சமையல் டிப்ஸ் பை சொப்பனசுந்தரி | கும்மாச்சி கும்மாச்சி: சமையல் டிப்ஸ் பை சொப்பனசுந்தரி", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசமையல் டிப்ஸ் பை சொப்பனசுந்தரி\nதொலைக்காட்சிகளில் ஜல்லியடிக்கும் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் இந்த சமையல் நேரம் என்று ஒரு நிகழ்ச்சியும் உண்டு. இது பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. கொரியாவோ கொட்டாம்பட்டியோ எங்கிருந்தாலும் இது போனியாகும் நிகழ்ச்சி.\nஎல்லா சீரியல்களிலும் ஒரு நோட்டம் விட்டு, அதில் வர மாமியார், மச்சினி, ஓரகத்தி, அட்டகத்தி, நாத்தனார், கொத்தனார் எல்லோரையும் அடுத்த வீட்டு அம்மனியுடன் காட்டு காட்டு என்று காட்டிவிட்டு, அசரும் நேரத்தில் பெரும்பாலும் ஏதோ ஒரு ஏராள சுற்றளவு, பரப்பளவு கொண்ட ஆண்டியோ இல்லை, சின்னத்திரை, பெரியதிரை எல்லாவற்றிலும் ஆடி, அலுத்துப்போன நடிகைகளை வைத்து ஏதாவது ஒரு மொக்கை பார்ட்டி போடும் நிகழ்ச்சி. இதனுடைய ஸ்பான்சர்கள் மசாலா, அப்பளம், பருப்பு அல்லது நெய் விற்கும் பார்ட்டிகள் என்பது எழுதப்படாட விதி ( லாஜிக் முக்கியம்).\nஇதில் சமையல் செய்யும் பொழுது, இரண்டு பார்ட்டிகளும் பேசிப்பேசியே எல்லா பண்டங்களையும் வதக்கி, வாட்டி, வேகவைத்து வடித்து விடுவார்கள். நம்ம அல்லக்கை ஹீரோக்கள் படங்களில் வரும் பஞ்ச் டயலாக் போல இதில் டிப்ஸ்களும் உண்டு.\nசமீபத்தில் \"குயா\" டிவியின் \"ஸ்டாருடன் சமையுங்கள்\" நிகழ்ச்சியில் நம்ம கவுண்டமணி புகழ் சொப்பன சுந்தரியின் டிப்ஸ்கள்.\nசோறு வைக்கும் பொழுதே சற்று அதிகமாக வடித்துவிடுங்கள், மீறும் சோற்றை தனியாக வையுங்கள் அப்பொழுதுதான் நாளை ஷூட்டிங் முடித்து வரும் பொழுது நமக்கு நல்ல சோறு கிடைக்கும்.\nரசம் நிறைய நேரம் கொதிக்கக்கூடது, ஏனென்றால் அதிகமாக கொதித்த ரசமும், குறைவாக கொதித்த சாம்பாரும் ருசிச்சதா சரித்திரம், பூகோளம் எதுவுமே இல்லை.\nமுறுக்கு சுட்டு, தண்ணீரில் போட்டு விடுங்கள், அடுத்த நாள் அதை மிக்ஸ்யில் அரைத்து கூழாக குடிக்கலாம்.\nபொறியல் செய்து போனியாகவில்லை என்றால் கவலை வேண்டாம், அடுத்த நாள் வடை சுட்டு , வடைகறியாக செய்துவிடலாம்.\nடிபன் செய்து டிபன் பாக்சில் போட்டு வைத்தால் பிள்ளைகளுக்கு பள்ளி நாட்களில் கொடுக்கலாம்.\nஇட்லி மீந்துவிட்டால் கவலை வேண்டாம், தேவயானி டிபன் செய்துவிடலாம்.\nகோழி வறுக்கையில் மசாலா தீர்ந்துவிட்டதே என்று கவலை வேண்டாம், குருமாவில் போட்டுவிடுங்கள்.\nஇனி \"அஜிலி குஜிலி\" பணியாரம் செய்வது எப்படி என்பதை அடுத்த நிகழ்ச்சியில் பார்ப்போம் அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது அந்தகால அம்பாசிடர் காரை வைத்திருந்த சொப்பனசுந்தரி.\nLabels: சமூகம், சினிமா, நிகழ்வுகள், மொக்கை\nஅந்த அம்பாசிடர் காரும் சுந்தரியும் எங்கே இருக்கிறார்கள்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ------விமர்சனம்\nசமையல் டிப்ஸ் பை சொப்பனசுந்தரி\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=10580&id1=3&issue=20160606", "date_download": "2018-11-15T19:36:41Z", "digest": "sha1:4ZU62N6OPJSH5TDHV5EU3HW2UX7K2OWB", "length": 14514, "nlines": 65, "source_domain": "www.kungumam.co.in", "title": "கல்யாணம் முதல் கிசுகிசு வரை! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகல்யாணம் முதல் கிசுகிசு வரை\nடோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசு, நாகசைதன்யா - சமந்தா ஜோடியின் காதல்தான் தெலுங்கில் எப்படியோ... தமிழில் ரொம்பவும் மீடியா ஃப்ரெண்ட்லி சமந்தா. கான்ட்ரவர்ஸியாக கேட்டால் மட்டும் 90 பர்சன்ட் புன்னகையும்.. 10 பர்சன்ட் பதிலும் சொல்லி விடுவது சமந்தாவின் பாலிஸி. அந்த புன்னகையில் இருந்தே பதிலை எடுத்துக்கொள்வது நம் பாலிஸி தெலுங்கில் எப்படியோ... தமிழில் ரொம்பவும் மீடியா ஃப்ரெண்ட்லி சமந்தா. கான்ட்ரவர்ஸியாக கேட்டால் மட்டும் 90 பர்சன்ட் புன்னகையும்.. 10 பர்சன்ட் பதிலும் சொல்லி விடுவது சமந்தாவின் பாலிஸி. அந்த புன்னகையில் இருந்தே பதிலை எடுத்துக்கொள்வது நம் பாலிஸி நம் புகைப்படக்காரருக்கு நிமிடத்துக்கு நூறு முகபாவனைகளோடு போஸ் கொடுத்தபடி பேசினார் சமந்தா.\n‘‘2016 தமிழ்ல எனக்கு ராசியான வருஷம். சின்ன இடைவெளிக்குப் பிறகு சக்சஸ் கிடைச்சதில் ஹேப்பி. சினிமாவில் என்னை விட அழகான, திறமையான பெண்கள் நிறைய பேர் இருக்காங்க. ஆனாலும் நான் இவ்ளோ பெரிய இடத்துக்கு வந்தது அதிர்ஷ்டம்னு சொல்லலாம். டாப் ஹீரோயின் ஆகுறதுக்கு முன்னாடி, நம்ம கவனம், பயணம் எல்லாம் ‘டாப்ல வரணும்’னு ஒரே எண்ணத்தோட இருக்கும்.\nஅங்கே வந்த பிறகு அந்த இடத்துக்குப் போட்டி போடக் கூடியவங்க எல்லாருமே தெரிவாங்க. நம்ம இடத்தை வேற யாராவது ரீப்ளேஸ் பண்ணிடுவாங்களோனு ஒரு பயம் தோணும். அது தவிர்க்க முடியாததுதானே’’ - இயல்பாய் வந்து விழும் வார்த்தைகளில் ஜாக்கிரதை உணர்ச்சி ஏதுமில்லை. மனசு விட்டுப் பேசுவதென்றால் இதுதான்.\n‘‘விஜய், சூர்யா, தனுஷ்னு ஹீரோக்களோட ரிப்பீட் பண்றீங்களே... அந்த மேஜிக் என்ன\n எல்லாமே தானாக அமைஞ்ச வாய்ப்புகள். நான் ஒரு படத்தை கமிட் பண்றதுக்கு முன்னாடி, அதோட இயக்குநர் யார் என்ன கதை இதைத்தான் முக்கியமா கேக்கறேன். ஹீரோ யார்னு கேட்டதில்ல. எனக்கான கதை அமையும்போது, ஹீரோக்கள் மறுபடி அமையுறது யதேச்சையாகிடுது. உதாரணத்துக்கு, இப்ப கன்னடத்தில் ‘லூசியா’ பண்ணின இயக்குநர் பவன்குமாரோட ‘யூ டர்ன்’ படம் பார்த்தேன். பிடிச்சிருந்தது.\nஅப்படி ஒரு கதையில நடிக்க ஆசைப்படுறேன். அதைத் தமிழ்ல பண்றதுக்கான பேச்சுவார்த்தை போயிட்டிருக்கு. அதில் எந்த ஹீரோ கமிட் ஆனாலும் நான் நடிக்க முயற்சி செய்வேன். ஆனா, அந்தப் படத்தோட ரைட்ஸ் என்கிட்ட இருக்குன்னும், நான் அதைத் தயாரிக்கப் போறதாவும் இங்கே நியூஸ் வந்திடுச்சு. அதெல்லாம் உண்மையில்லை\n‘‘தெலுங்கு ரசிகர்கள்... தமிழ் ரசிகர்கள்... யாரை ரொம்ப பிடிக்கும்\n‘‘இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. தெலுங்கு ரசிகர்கள் படம் பார்த்ததும் நம்மை தலை மேல தூக்கி வச்சுக் கொண்டாடுவாங்க. பிரமிப்பாங்க. ஆனா, தமிழ் ரசிகர்கள் அப்படியில்ல. ‘மேடம், உங்களோட ஒரு போட்டோ எடுக்கணும்’னு தெலுங்கு ரசிகர்கள் கேட்டால், ‘ஸாரி பிஸியா இருக்கேன்’னு சொன்னால் கூட, ‘நெக்ஸ்ட் டைம் எடுத்துக்கறேன்’னு சொல்லுவாங்க. ஆனா, தமிழ் ரசிகர்கள்கிட்ட அது செல்லுபடியாகாது. அவங்களோட படம் எடுத்துக்கிட்டா அவங்க சந்தோஷத்தை பார்க்க நல்லாயிருக்கும் பிஸியா இருக்கேன்’னு சொன்னால் கூட, ‘நெக்ஸ்ட் டைம் எடுத்துக்கறேன்’னு சொல்லுவாங்க. ஆனா, தமிழ் ரசிகர்கள்கிட்ட அது செல்லுபடியாகாது. அவங்களோட படம் எடுத்துக்கிட்டா அவங்க சந்தோஷத்தை பார்க்க நல்லாயிருக்கும்\n‘‘சமூக சேவையிலேயும் ஆர்வமா இறங்கிட்டீங்க போல..\n‘‘என்னோட ‘பிரதிக்‌ஷா ஃபவுண்டேஷன்’ தொடங்குறதுக்கு இன்ஸ்பிரேஷனே எங்க அம்மாதான். ரொம்பவே கஷ்டமான குடும்பச் சூழல்ல இருந்து தான் நடிக்க வந்தேன். அந்த சூழல்லயும், யார் வந்து உதவி கேட்டாலும் முகமலர்ச்சியோட முடிஞ்சதைக் கொடுப்பாங்க அம்மா. கடவுள் கொடுத்த இந்த இடத்தில் இருந்துக்கிட்டு உதவி செய்யறதை ஒரு கடமையா நினைக்கறேன்.\nஇதுவரை சுமார் 70 குழந்தைகளின் ஹார்ட் சர்ஜரிக்கு உதவியிருக்கேன். இதை சுமையா நினைக்காம சந்தோஷமா செய்யிறதுக்குக் காரணம், எங்க அம்மாவோட குணம் எனக்கும் இருக்கறதாலதான். ஃபவுண்டேஷன் தொடங்கி இன்னும் இரண்டு வருஷம் ஆகல. அதனால டொனேஷன் கொடுக்கிறவங்களுக்கு வரிச்சலுகை கிடைக்காது. அந்தக் காரணத்துக்காகவே யார்கிட்டேயும் இதுவரை நன்கொடை கேட்கலை. முழுச் செலவையும் நானேதான் ஏற்கறேன்\n‘‘இப்ப ட்விட்டர்ல ‘ட்ரால்ஸ்’னு ஆரம்பிச்சு எல்லாரையும் கலாய்க்கறாங்களே..\n சோஷியல் மீடியா இப்போ ரொம்ப பவர்ஃபுல். ஒரு படத்தையே ஈஸியா அழிச்சிடுறாங்க. சில ட்ரால்ஸ் வேடிக்கையா இருக்கும். சிலவற்றில் ரொம்பவே ஹர்ட் பண்றாங்க. ‘தெறி’ ரிலீஸ் ஆன அன்னிக்கு ஐதராபாத்ல இருந்தேன். சென்னையில என்ன ரெஸ்பான்ஸ்னு தெரிஞ்சுக்க நெட்ல பார்த்தப்ப அதிர்ச்சியா இருந்தது. பல பேர் காலங்காத்தால படத்தையே பார்க்காம ஏதேதோ எழுதியிருந்தாங்க. எதனால அப்படினு புரிஞ்சுக்க முடியல\n‘‘தெலுங்கில் நிதினுடன் நடிச்ச, ‘அ... ஆ...’ ரிலீஸ் ஆகியிருக்கு. அதோட புரொமோஷன் வொர்க்ல இருக்கேன். வெற்றிமாறன் சார் இயக்கத்தில் ‘வடசென்னை’ பண்றேன். ‘தங்கமகன்’ படத்துக்குப் பிறகு மறுபடியும் தனுஷ் காம்பினேஷன். ஸ்லம்ல வசிக்கற பொண்ணு. ரொம்பவும் சவாலான கேரக்டர். கிளாமர் இருக்காது. எனக்கே புது எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்\n‘‘அனுஷ்கா மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் எப்போ பண்ணுவீங்க\n‘‘எனக்கு அப்படி ரோல்கள் பண்ற ஐடியா இல்ல. படத்துல மெசேஜ் இருந்தா கூட கதையோட போற போக்கில் சொல்ற மாதிரி படங்கள்தான் இப்போதைக்கு என் சாய்ஸ். ஃபெமினிஸம்... அப்புறம் அடிக்க வர்ற மாதிரி நேரடியா மெசேஜ் சொல்ற படங்கள் பண்ண மாட்டேன்\nசமந்தாவிடம் சம் ஷார்ட் கொஸ்டீன்ஸ்...\n‘‘உங்களோடது லவ் மேரேஜா இருக்குமா அரெஞ்ஜ்டு மேரேஜா\n‘‘ட்ரெயினுக்கு கேட்கற மாதிரி கேட்குறீங்க. அதுக்கப்புறம் அவர் பேர் இந்த எழுத்தில் இருந்து ஆரம்பிக்குமானெல்லாம் கேப்பீங்க போலிருக்கே\nஅட்டை மற்றும் படங்கள்: புதூர் சரவணன்\nகவர்ச்சி அருவி... இப்போது இறைவி\nகல்யாணம் முதல் கிசுகிசு வரை\nகவர்ச்சி அருவி... இப்போது இறைவி\nஇது நம்ம ஆளு விமர்சனம்\nப்ரிஸ்க்ரிப்ஷன் இனி கேபிட்டல் லெட்டரில்தான் எழுத வேண்டும்\nஉடனடி வேலைவாய்ப்பு தரும் வித்தியாசமான படிப்புகள்\nகல்யாணம் முதல் கிசுகிசு வரை\nநியூஸ் வே06 Jun 2016\nவீட்டுப் பராமரிப்பு வேலைகளுக்கு ஒரு ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/sports/50972-pacer-rp-singh-retires-from-all-forms-of-cricketer.html", "date_download": "2018-11-15T19:19:24Z", "digest": "sha1:3E6C7JRPF72ESM4JDDS3GUPTGGGF3WPX", "length": 6941, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆர்.பி.சிங்! | Pacer RP Singh Retires From All Forms Of Cricketer", "raw_content": "\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆர்.பி.சிங்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி.சிங் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.\nஉத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஆர்.பி.சிங். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கினார். 2011-ம் ஆண்டுக்கு பிறகு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட இவர், ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். இந் நிலையில் அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nRead Also -> நாளை கடைசி டெஸ்ட்: பாண்ட்யாவுக்கு பதில் விஹாரி, இந்திய அணியில் மாற்றம்\nRead Also -> “அரசு உதவியிருந்தால் தங்கம் வென்றிருப்பேன்” - கெஜ்ரிவாலை விளாசிய திவ்யா\nஇதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘13 வருடத்துக்கு முன்பு இதே தினத்தில் (செப்.4) இந்திய அணிக்காக முதல் முறையாக கால்பதித்தேன். எனது வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத தருணம் அது. இப்போது கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன். என் கிரிக்கெட் பயணத்துக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.\n14 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஆர்.பி.சிங், 40 விக்கெட்டுகளும், 58 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளும், 10 டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nRP Singh , Retire , ஆர்.பி.சிங் , ஓய்வு , கிரிக்கெட் வீரர்\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47751-movie-director-r-thiyagarajan-passes-away.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-15T18:57:08Z", "digest": "sha1:DSIM4KXQOI6FOWJQSDUNWJMXOGICSLTW", "length": 9098, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரபல இயக்குனர் தியாகராஜன் காலமானார்! | Movie director R.Thiyagarajan passes away", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nபிரபல இயக்குனர் தியாகராஜன் காலமானார்\nபிரபல இயக்குனரும் சாண்டோ சின்னப்பாத்தேவரின் மருமகனுமான ஆர். தியாகராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது. 75\nரஜினிகாந்த் நடிப்பில், தாய் மீது சத்தியம், தாய்வீடு, அன்புக்கு நான் அடிமை, ரங்கா உட்பட 11 ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.தியாகராஜன். மேலும், வெள்ளிக்கிழமை விரதம், தாய் இல்லாமல் நானில்லை, ஆடுக்கார அலமேலு உட்பட மொத்தம் 28 படங்களை இயக்கியுள்ளார். சாண்டோ சின்னப்பா தேவரின் மூத்தமகள் சுப்புலட்சுமி, இவர் மனைவி. சென்னை போரூரில் வசித்து வந்த இவருக்கு இன்று காலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடக்கிறது.\nமறைந்த தியாகராஜனுக்கு வேல்முருகன் என்ற மகனும் சண்முகவடிவு என்ற மகளும் உள்ளனர்.\n3 மாதங்கள் ரேசன் வாங்காவிட்டால் ரேசன் அட்டை ரத்து - மத்திய அமைச்சர்\n - கொந்தளித்த மிதாலி ராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விஜய்க்கு சொன்ன கதைதான் ஜீனியஸ்” - இயக்குனர் சுசீந்திரன்\nஷங்கர் வெளியிட்ட 2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ\nபிரபல மலையாள இயக்குனர் திடீர் மரணம்\n‘பேட்ட’ நடன இயக்குனர் ஆரம்பித்துள்ள புதிய ‘டான்ஸ் கஃபே’\nஇயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஇயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது\nஉதவி இயக்குனராக ஆர்ஜே ராஜவேலின் எனர்ஜியான 12 டிப்ஸ்\n’கடைக்குட்டி சிங்கம்’ ஹிட்: சொந்த ஊரில் ’கெடா’ வெட்டிய பாண்டிராஜ்\nதோசைக்கல்லை தூக்கி வீசிய அஞ்சலி: இயக்குனர் நெற்றியில் தையல்\nRelated Tags : R.Thiyagarajan , Movie director , இயக்குனர் , ஆர்.தியாகராஜன் , சாண்டோ சின்னப்பாத் தேவர் , மருமகன்\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3 மாதங்கள் ரேசன் வாங்காவிட்டால் ரேசன் அட்டை ரத்து - மத்திய அமைச்சர்\n - கொந்தளித்த மிதாலி ராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/38225-do-not-invest-in-bitcoin-said-union-ministry.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T18:52:56Z", "digest": "sha1:GJUIMY4LHOQJHRW7CQBHEFR7KEIWNEKH", "length": 8876, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை | Do not invest in bitcoin said union ministry", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nபிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை\nபிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபிட்காயின் எனப்படும் இணையதள வழி பணம் சட்ட அங்கீகாரம் பெற்றதல்ல எனக் கூறி மத்திய நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிட்காயினில் முதலீடு செய்து இழப்பை சந்திப்பவர்களுக்கு எவ்வித சட்டப்பாதுகாப்பும் இருக்காது என்றும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் பிட்காயின் பயன்படுத்தப்படுவதாகவும் அதற்கு உண்மையான மதிப்பு என எதுவும் கிடையாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநயன்தாரா போஸ் கொடுத்த துபாய் கட்டடம்: புத்தாண்டில் திறப்பு\nபிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 5.4 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - மத்திய அரசு\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\n“ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வளவு தூரம் தலையிடலாமா” - மத்திய அரசு எதிர்ப்பு\n“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்\nரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு\n“பணமதிப்பிழப்பு நடவடிக்கை 4 மணி நேரத்திற்கு முன்தான் தெரியும்” - ஆர்பிஐ தகவல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா\nமத்திய அரசுடன் கருத்து மோதல்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிசர்வ் வங்கி ஆளுநர்..\nரஃபேல் விமான விலை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநயன்தாரா போஸ் கொடுத்த துபாய் கட்டடம்: புத்தாண்டில் திறப்பு\nபிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 5.4 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizham.net/ithazh/oldmag/om2/om283-u8.htm", "date_download": "2018-11-15T18:39:03Z", "digest": "sha1:VSJESZG6OSHJH2I6ZYDE2VPMGJ4QHGJR", "length": 1609, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - பழைய இதழ்கள்", "raw_content": "தலைநகரில் தமிழர். 1993 பிப்ரவரியில் புது தில்லியில் இருந்து பொ. ராஜாராம் சிறப்பாசிரியராக இருந்து வெளியிட்ட இதழ். கோவையில் இதன் தொடர்பாளர்கள் இருந்துள்ளார்கள். ராகவன் நாயுடு ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். இது 6 ஆவது இதழ். அரசியல் பக்கம், அறிவியல் பக்கம், நளபாகம், கேள்வி பதில், துணுக்குகள், சிறுகதை, எண்ணக் குவியல் - என பல்சுவையோடு மக்களை ஈர்க்கிற வகையில் இதழ் தொடர்ந்துள்ளது. தந்தையின் வெற்றிப் பாதையில் தனையன் என லெனின் திரை இயக்கத்தினை நேர்காணல் கண்டு எழுதியுள்ளது. சாணக்கியச் சலசலப்பு என்று விசாகனின் அரசியல் அலசலும் இதழில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/2712", "date_download": "2018-11-15T19:20:11Z", "digest": "sha1:GBAWKXNIKOOB46VHNAZMCSUPCPASIHRN", "length": 9634, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nவெளிநாட்டு நாணயத்தாள்களுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு நாணயத்தாள்களுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது\nசிங்கப்பூருக்கு கடந்தவிருந்த வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கோடியே 22 இலட்சத்து 77 ஆயிரத்து 220 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\nசிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 47 வயதுடைய ஆணொருவரே இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களில் 42 ஆயிரம் யூரோவும் 37 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் 27 ஆயிரம் சுவிஸ் பிராங்கும் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nசிங்கப்பூர் யூரோ அமெரிக்க டொலர் சுவிஸ் பிராங் சுங்க அதிகாரி\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/31282", "date_download": "2018-11-15T19:22:40Z", "digest": "sha1:FPNBXF6W3FOCHV462QSLQRKVZZEXIEET", "length": 9017, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "எச்சரிக்கை !பொது இடங்களில் குப்பை கொட்டினால் கைது | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nபொது இடங்களில் குப்பை கொட்டினால் கைது\nபொது இடங்களில் குப்பை கொட்டினால் கைது\nபொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.\nபொது இடங்களில் குப்பைகளை கொட்டும் நபர்களை கைது செய்யும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபலர் பொது இடங்களில் முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலேயே அமைச்சர் பொலிஸாருக்கு மேற்கண்டவாறு பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர் குப்பை பொது இடம் கைது\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.wrdtubemill.com/ta/recent-projects/", "date_download": "2018-11-15T18:47:00Z", "digest": "sha1:3NOLTJNV6RT5QFYZVAQ7OEQDYLITJWEE", "length": 4519, "nlines": 177, "source_domain": "www.wrdtubemill.com", "title": "சமீபத்திய பணிகள் - வான் ரன் டா உயர் தொழில்நுட்பம் கோ, லிமிடெட்", "raw_content": "நாம் உலக 2001 இருந்து வளர்ந்து உதவ\nஎச்எப் பற்ற குழாய் ஆலைகள்\nநேரடி உருவாக்கும் சதுக்கத்தில் குழாய் ஆலைகள்\nபற்ற எச்-பீம் ஆலை வரிகளை\nவிவரம் குளிர் உருவாக்கும் இயந்திரம்\nஅறுத்துக் கொண்டு மற்றும் வெட்டி-க்கு நீள இயந்திரம்\nகுழாய் ஆலை நுழைவு பிரிவில்\nஒற்றை மற்றும் இரட்டை uncoilers\nபிரேசில் SSAW குழாய் ஆலை\nகொரியா ERW குழாய் ஆலை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/11/29/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:24:15Z", "digest": "sha1:RYGLMXQHGAOSKJZ6AHUYVBXRC22MYJHO", "length": 18227, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "உலகை மிரட்டும் டிஜிட்டல் பணம்…!", "raw_content": "\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nசேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளுடன் விவசாய கூட்டு குழுவினர் சந்திப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»உலகை மிரட்டும் டிஜிட்டல் பணம்…\nஉலகை மிரட்டும் டிஜிட்டல் பணம்…\nஉலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும் என்ற வேட்கையோடு முதலாளித்துவம் நடத்தி வரும் சதுராட்டங்களால் 2008ம் ஆண்டு ஏற்பட்டு மிகக்கடுமையான நெருக்கடியைப் போலவோ அல்லது அதைவிட இன்னும் கடுமையானதாகவோ பொருளாதார நெருக்கடி ஏற்படும் என சர்வதேச பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். வெறும் 900 டாலர் மதிப்பு கொண்ட பணத்தை அல்லது பொருளை பிட்காயின் என்று சொல்லப்படுகிற டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் உலவ விடுவதன் மூலம் 10,000 ஆயிரம் டாலர் மதிப்பு அளவிற்கு இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனை யுகத்தில் லாபம் பார்க்க முடியும் என்ற சூழலை பெரும் கார்ப்பரேட்டுகள் உருவாக்கியுள்ளன. நவீன வரலாற்றில் இப்படி ஒரு கொள்ளை லாபம் எதிலும் பார்க்கப்பட்டதில்லை.\nஇதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் ஏடு வெளியிட்டுள்ள செய்தியில், எந்தப் பொருளையும் உற்பத்தி செய்யாமல் – புதிதாக எந்தவொரு மதிப்பையும் உற்பத்தி செய்யாமல் டிஜிட்டல் பணம் என்ற பெயரில் பல நூறு மடங்கு லாபம் பார்க்கப்படுகிறது; இதற்கு முன்பு பணத்தின் மதிப்பில் இத்தனை பெரிய லாபம் பார்க்கப்பட்டது என்றால் அது 1915ம் ஆண்டுதான்; அப்போதும் கூட 82 சதவீதம் அளவிற்குத்தான் லாபம் பார்க்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமையிடமாக அமைந்துள்ள வாஷிங்டனின் வால்ஸ்ட்ரீட் பகுதியே உலக அளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் இயங்கு தளமாக இருக்கிறது; வால்ஸ்ட்ரீட்டை மையமாகக் கொண்டு செயல்படும் மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் உலகம் முழுவதும் நிதிச் சந்தைகளில் லட்சக்கணக்கான கோடி டாலர்களை கொட்டுகின்றன; டிஜிட்டல் பணம் என்ற வடிவத்தில் கொட்டப்படும் இந்தப் பணம் எந்த உற்பத்தியும் செய்யப்படாமல் மீண்டும் அங்கிருந்து லட்சக்கணக்கான கோடி டாலர்களை லாபமாக அள்ளிச் செல்கிறது.\nஇது முற்றிலும் தங்கு தடையற்ற – உலகையே லாப வேட்டைக்காடாக மாற்றியிருக்கிற – யாராலும் நிறுத்த முடியாத மோசடியாக அரங்கேறி வருகிறது; டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் கடன் கொடுப்பதற்கோ, வட்டி வசூலிப்பதற்கோ, பண பரிவர்த்தனை செய்வதற்கோ எந்தவிதமான வரையறைகளோ, விதிமுறைகளோ, சட்டதிட்டங்களோ இல்லை; இதனால் நுகர்வோரின் பணத்திற்கு எந்த பாதுகாப்போ அல்லது உத்தரவாதமோ இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது ஒட்டுமொத்த மக்களையும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நோக்கி தள்ளிவிட்டுள்ளன. இதன்பின்னணியில் மிகப்பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபமே இருக்கிறது. இந்தத் துறையில் முதலீடு என்ற பெயரில் பெரும் நிறுவனங்கள் மத்திய வங்கிகளில் அல்லது பொதுத்துறை வங்கிகளிலிருந்து பெருமளவு பணத்தை கடனாக பெற்று அதை முதலீடு செய்கின்றன.\nபங்குச் சந்தையிலும் அந்தப் பணத்தை வைத்து சூதாட்டம் நடக்கிறது. வங்கிகளின் கணக்குகளில் மிகப்பெருமளவு பணம் இருப்பது போல இந்த நிறுவனங்கள் காட்டினாலும் உண்மையில் ஒட்டுமொத்த பணத்தையும் இந்நிறுவனங்கள் அல்லது பெரு முதலாளிகள் சூறையாடி வேறு இடத்திற்கு கொண்டுசென்று மீண்டும் மீண்டும் டிஜிட்டல் பண வடிவில் நிதிக்கட்டமைப்பிற்குள் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதன்மூலமாக ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் இவர்களே ஆதிக்கம் செய்கிறார்கள் என்றும் நியூயார்க் டைம்ஸ் ஏடு விவரித்துள்ளது. சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உலகில் பிட்காயின் என்று அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் பண முறையை 2009ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த சதோஷி நகாமோட்டோ என்பவர் தலைமையிலான முதலாளிகள் குழு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. முதலில் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது என்று முன்மொழியப்படும்.\nஎளிதானது என்று நம்பவைக்கப்படும்; மக்கள் இந்த வடிவத்திற்கு பழகியதற்கு பிறகு மத்திய வங்கிகள் மற்றும் அரசின் சட்டவிதிமுறைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு டிஜிட்டல் பண வரித்தனை என்பதே முற்றிலும் அராஜகம் நிறைந்த, சர்வாதிகாரம் நிறைந்த வடிவமாக மாறும். விதிமுறைகள் அனைத்தும் மீறப்படும் நிலையில் இந்தப் பணம் எளிதில் கையாள முடியாத ஒன்றாக – பெரும் துயரத்தை தரக்கூடியதாக மாறும். அது படிப்படியாக ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்யும். அதன் விளைவாக இந்த உலகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று சர்வதேச நிதி விவகார வல்லுநரான ஆன்ட்ரே தாமோன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் எச்சரித்திருக்கிறார்.\nஉலகை மிரட்டும் டிஜிட்டல் பணம்...\nPrevious Articleமக்களவையின் முதல் பெண் செயலாளராக சினேஹ்லதா ஸ்ரீவஸ்தவா நியமனம்…\nNext Article ப்ளூ வேல்: தாயைக் கொடுமைப்படுத்தக் கட்டளை…\nஇலங்கை : ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் வெற்றி…\nபறக்கும் விமானத்தில் நான்கு வயது மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T19:29:47Z", "digest": "sha1:XZCJL6AV44DGAAMK3OJPBJKWPHYXGKA5", "length": 17240, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்திரகூடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமந்தாகினி ஆற்றின் இராமன் படித்துறையிலிருந்து சித்திரகூட நகரக் காட்சி\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nசித்திரகூடம் (Chitrakoot - चित्रकूट) மத்திய இந்தியாவின் பந்தல்கண்டு எனும் காடுகள் அடர்ந்த மத்தியப் பிரதேச மாநில சத்னா மாவட்டத்தில் அமைந்த வரலாறு, கலாசாரம், தொல்லியல் கொண்ட ஊராகும். உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்தது சித்திரகூடம். இவ்வூர் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நகரப் பஞ்சாயத்தாகும். சித்திரகூடம் ஊர் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைப் பிரிக்கும் இடமாக உள்ளது. சித்திரகூட ஊரில் பல இந்து கோயில்கள் அமைந்துள்ளது.\nஇராமன் பதினான்கு ஆண்டு காடுறை வாழ்வின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சித்திரகூட காட்டில் சில மாதங்கள், அனுசுயா, அத்ரி, மார்க்கண்டேயர் போன்ற முனிவர்களுடன் தவமியற்றியதாக இராமாயணத்தில் கூறப்படுகிறது. அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி, மகரசங்கராந்தி, இராமநவமி போன்ற இந்து சமய திருநாட்களின் போது சித்திரகூடத்தில் பெருங்கூட்டமாக மக்கள் கூடி, இங்கு பாயும் மந்தாகினி ஆற்றில் புனித நீராடி இராமனை வழிபடுவார்கள்\n4 பார்க்க வேண்டிய இடங்கள்\nமத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேற்கு - கிழக்காக பரவியுள்ள வடக்கு விந்திய மலைத்தொடரில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சித்திரகூட மாவட்டத்திலும், மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்திலும் சித்திரகூடம் ஊர் பரந்துள்ளது.[1]சித்திரகூடத்தில் மந்தாகினி ஆறு பாய்கிறது.\nசித்திரகூட மலைத் தொடர்கள் காமத் மலை, அனுமான் மலை, சீதை குளம், இலக்குவன் மலை எனும் சமயப் புகழ் வாய்ந்த மலைகளைக் கொண்டது.\nஅனுசுயா ஆசிரமப் பகுதியில் பாயும் மந்தாகினி ஆறு\nஇராமன் தனது பதினான்கு ஆண்டு கால காடுறை வாழ்வின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சித்திரகூடம் அடர்ந்த காட்டில் சில மாதங்கள் கழித்தார். அப்போது அத்ரி, அனுசுயா, மார்கண்டேயர் போன்ற முனிவர்களின் நட்பு இராமனுக்கு கிடைத்தது.\nசித்திரகூட கானகத்தில் இருந்த இராமனைச் சந்தித்த பரதன், அயோத்தியை அடைந்து பட்டம் ஏற்றுக் கொள்ள வேண்டினான். அவனின் கோரிக்கையை இராமன் மறுத்து விட்டார். பின்னர் தசரதன் இறந்த செய்தி கேட்ட இராமன், தனது தம்பியர்களுடன் இறந்த தன் தந்தை தசரதனுக்கு இறுதிக் காரியத்தை சித்திரகூடத்தில் பாயும் மந்தாகினி ஆற்றின் கரையில் செய்தனர். பின்னர் இராமன் சித்திரகூடத்தை விட்டு மலைக்காடுகள் அடர்ந்த தண்டகாரண்யம் பகுதியை அடைந்தார்.[2]\nகாமத் மலையை வலம் வரும் பாதையில் காமத்நாத்தின் இராண்டாவது முகம்\nஇராமாயண நிகழிடங்கள்; இராமனின் அயோத்தி முதல் இலங்கை வரையான பயண இடங்கள்\n2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சித்திரகூட நகரத்தின் மொத்த மக்கள் தொகை 23,316 ஆகும். அவர்களில் ஆண்கள் 12,675 ; பெண்கள் 10,641 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3666 ஆக உள்ளது. பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 840 என்ற அளவில் பெண்கள் உள்ளனர். சராசரி படிப்பறிவு 70.01 % ஆகவும்; ஆண்களின் படிப்பறிவு 79.49% ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 58.40 % ஆகவும் உள்ளது. சித்திரகூட நகரப் பஞ்சாயத்து 4,752 வீடுகளைக் கொண்டது. [3]\nமந்தாகினி ஆற்றில் சீதை - இராமன் குளித்த படித்துறை\nசீதை குளித்த இடம் - ஜானகி குண்ட்\nஅத்ரி - அனுசுயா ஆசிரமம்.\nமத்தியப் பிரதேச சுற்றுலா வரைபடம்\nமத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/business/shaky-presumption-that-swiss-bank-deposits-tax-evaded-arun-323747.html", "date_download": "2018-11-15T18:39:37Z", "digest": "sha1:GPRQCYGFKNTFXFMU3QXBUV6QILEQTG3P", "length": 19318, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் எல்லாமே கருப்பு பணமா?- நிதி அமைச்சர் சொல்வதென்ன? | Shaky presumption that all Swiss bank deposits tax evaded: Arun Jaitley - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் எல்லாமே கருப்பு பணமா- நிதி அமைச்சர் சொல்வதென்ன\nசுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் எல்லாமே கருப்பு பணமா- நிதி அமைச்சர் சொல்வதென்ன\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nடெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் முதலீடு செய்யப்படும் பணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் 50% அதிகரித்திருப்பதாக புள்ளி விபரம் கூறியுள்ள நிலையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.\nகறுப்புப் பணத்தை எதிர்த்து இந்தியா கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசு சொல்லி வரும் நிலையில், சுவிஸ் தேசிய வங்கியின் வருடாந்திர புள்ளிவிவரங்கள் ஜூன் 28ஆம் தேதி வெளியானது.\nபண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகான 2017ஆம் ஆண்டில்தான் சுவிஸ் வங்கியில் இந்தியாவின் டெபாசிட் 50% அதிகரித்திருக்கிறது என்று சுவிஸ் தேசிய வங்கியே அறிவித்திருக்கிறது. உலக அளவில் மொத்தம் சுவிஸ் வங்கியின் வெளிநாட்டு முதலீடுகள் 3% அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவில் இருந்து மட்டும் 50% பண முதலீடு அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\n2017ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களின் முதலீடுகள் வழியாக 3,200 கோடி ரூபாயும், மற்ற வங்கிகளின் மூலமாக 1,050 கோடி ரூபாயும், நம்பகமானவர்கள் வாயிலாக 2ஆயிரத்து 640 கோடி ரூபாய் இந்திய பணமும் 2017ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.\nஇதற்கு முன் 2011 ஆம் ஆண்டு 12% என்ற அளவிலும், 2013 ஆம் ஆண்டு இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருந்த நிலையில் 43% என்ற அளவிலும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு உயர்ந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் இந்திய பணம் 50.2% என்று அதிகரித்திருக்கிறது.\n2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாத்தில் கறுப்புப்பண ஒழிப்பை பிரதானமாக முன் வைத்தார் அப்போதைய பிரதமர் வேட்பாளரான மோடி. வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் 15 லட்சத்தை டெபாசிட் செய்வதாக வாக்குறுதி அளித்தார் பிரதமர் மோடி. தேர்தலில் வெற்றி பெற்றதும் பிரதமர் ஆன மோடி, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதற்கான சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தார். இக்குழுவை அமைக்குமாறு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇந்தியா - சுவிஸ் புதிய ஒப்பந்தம்\nகறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. இதையெல்லாம் விட 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பழிப்பு செய்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் கறுப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது என்று பிரகடனம் செய்தார் பிரதமர் மோடி. சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா, சுவிஸ் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கறுப்புப் பணம் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையிலும் புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.\nதவறான வழிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் என்பதற்கான ஆதாரங்களைத் தந்தால் முதலீடு பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளோடு பகிர்ந்துகொள்ளும் முறையை ஏற்கனவே சுவிஸ் கடைபிடித்து வந்தது. கறுப்புப் பண ஒழிப்பை தீவிரமாக்குவதன் அடுத்த கட்டமாக முதலீடுகள் பற்றிய தகவல்களை இந்தியாவுடன் தானாகவே பரிமாற்றிக் கொள்ளும் முறையைக் கொண்டு வந்தது சுவிஸ். பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகான 2017ஆம் ஆண்டில்தான் சுவிஸ் வங்கியில் இந்தியாவின் டெபாசிட் 50% அதிகரித்திருக்கிறது என்று சுவிஸ் தேசிய வங்கியே அறிவித்திருக்கிறது.\nசுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகையில் கருப்புப் பணம் குறித்த விவரங்களை சுவிஸ் வங்கி அடுத்த ஆண்டில் வழங்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் தொகை அதிகரித்துள்ள விஷயத்தில் அது கருப்புப் பணமா இல்லை சட்ட விரோதமான பரிவர்த்தனையா என்று நாமாகவே முடிவு செய்துவிடக்கூடாது. இந்த நிதியாண்டின் முடிவில் கருப்புப் பண விவரங்களை சுவிட்சர்லாந்து இந்தியாவிடம் வழங்கிவிடும் என்று தெரிவித்துள்ளார்.\nஎல்லாமே கறுப்பு பணம் அல்ல\nசுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பதுக்கி இருந்தால் அதுபற்றி முறையாக விசாரித்து கண்டறியப்படும். சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்வதாகக் கூறிய மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பு.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/theni-farmers-oppose-neutrino-project-315518.html", "date_download": "2018-11-15T18:36:06Z", "digest": "sha1:UTAWCDQTPHATXIGFAI6AXR2WJPZH47ZT", "length": 12686, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்... கொந்தளிக்கும் கம்பம் பள்ளத்தாக்கு! | Theni Farmers oppose neutrino Project - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்... கொந்தளிக்கும் கம்பம் பள்ளத்தாக்கு\nநியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்... கொந்தளிக்கும் கம்பம் பள்ளத்தாக்கு\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nதேனி: சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தேனி மாவட்ட விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.\nநியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்களின் எதிர்ப்புகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்ட விவசாயிகளைப் பொறுத்தவரையில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் முல்லை பெரியாறு, வைகை மற்றும் இடுக்கி என சுமார் 20 அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்கின்றனர். மேலும் அம்பரப்பர் மலையை குடைந்து 2 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 11,25,000 டன் பாறையை 1000 டன் வெடிமருந்து பயன்படுத்தி வெடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய சுற்றுச் சூழல் கேட்டை மட்டும் அல்ல மக்கள் வாழவே முடியாத ஒரு நிலையை உருவாக்கும்.\nஇதனால் வனவிலங்குகள் மலைகளில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் தஞ்சமடையும் நிலை வரும் என அச்சப்படுகின்றனர். அத்துடன் நியூட்ரினோ ஆய்வுக்கான காந்த கருவியை குளிர்விக்க ஒவ்வொரு நாளும் 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. குண்டலநாயக்கன்பட்டி முல்லைபெரியாற்று பகுதியில் உறைகிணறு அமைத்து தண்ணீர் எடுக்க பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்துள்ளனர். இதற்காக பெரியாறு அணையில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீர் எடுக்கவும் உள்ளனர். முல்லைப் பெரியாறில் 21 டி.எம்.சி. நீர்தான் ஆண்டு முழுவதுமே கிடைக்கிறது. இதில் 10 டி.எம்.சி நீரை நியூட்ரினோவுக்கு செலவிட்டால் பெரியாறு பாசனத்தை நம்பியுள்ள விவசாயமே பொய்த்து போகும் என்பது விவசாயிகளின் அச்சமாகும்.\nஆகையால் இத்தகைய கேடுவிளைவிக்கும் மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தேனி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.\n(தேனி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneutrino farmers oppose theni நியூட்ரினோ விவசாயிகள் தேனி கம்பம் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/the-wisdom-that-was-the-day-that-started-abstract-is-the-beginning-of-today-wow/", "date_download": "2018-11-15T19:52:14Z", "digest": "sha1:PR5EK45KXKMDOVTLUM63LZZSZLFMFYEH", "length": 7988, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆரம்பித்த அன்றே முடிந்த விவேகம்.! வாவ் ஆரம்பமே அசத்தலா இருக்கே.. - Cinemapettai", "raw_content": "\nHome News ஆரம்பித்த அன்றே முடிந்த விவேகம். வாவ் ஆரம்பமே அசத்தலா இருக்கே..\nஆரம்பித்த அன்றே முடிந்த விவேகம். வாவ் ஆரம்பமே அசத்தலா இருக்கே..\nஅஜித்தின் விவேகம் படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துவிட்டது. அடுத்து படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.\nஇப்படத்தின் பூஜை ஜுலை 6ம் தேதி 2016ம் ஆண்டு போடப்பட்டது. அதோடு படத்தின் படப்பிடிப்பு ஜுலை 6ம் தேதி 2017ம் ஆண்டு முடிந்துள்ளது. ஜுலை 6ம் தேதியே தொடங்கி ஜுலை 6ம் தேதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. வருடம் மட்டும் வித்தியாசம். இதனை கவனித்த ரசிகர்கள் இயக்குனர் சிவா அவர்களை பாராட்டி வருகின்றனர்.\nஅடுத்து வருகிற ஜுலை 10ம் தேதி இப்படத்தின் இரண்டாவது பாடல் மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது,\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113963-cold-war-between-minister-vijayabasker-and-aranthangi-mla-rathinasabhapathy.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T19:00:59Z", "digest": "sha1:VKOQS6RJXMMAN25PHDNALWL5KDNNUSA2", "length": 22437, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "`நானும் வரமாட்டேன்; நீயும் வரக்கூடாது' - மல்லுக்கட்டும் விஜயபாஸ்கரும் எம்.எல்.ஏ-வும் | Cold war between Minister Vijayabasker and aranthangi mla Rathinasabhapathy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:20 (19/01/2018)\n`நானும் வரமாட்டேன்; நீயும் வரக்கூடாது' - மல்லுக்கட்டும் விஜயபாஸ்கரும் எம்.எல்.ஏ-வும்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதிக்கும் இடையேயான போட்டி களைகட்டியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டுவருகிறார். அத்துடன், மாவட்டம் முழுக்க பயணித்து, பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இதே பாணியில் அறந்தாங்கி எம்.எல்.ஏ, தனது தொகுதிக்குட்பட்ட நகரம், கிராமங்களுக்குச் சென்று, அந்தப்பகுதி வட்டாட்சியர், கோட்டாட்சியர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் புடைசூழ, மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். எந்த வருடமும் இல்லாத வேகம் இந்த முறை ரத்தினசபாபதியிடம் இருப்பதைக் கண்டு, கட்சிக்காரர்களே திகைத்துப்போகிறார்கள்.\n\"அண்ணனை புதுக்கோட்டை மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பிலிருந்து, எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் நீக்கியதிலிருந்து, அண்ணன் ரொம்ப ஆக்டிவ் ஆயிட்டாரு. அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்கள் பிரச்னைகளில் தலையிட்டு, அதை சரி செய்யுறாரு.பொது கூட்டங்கள் நடத்தும்போது, மக்கள் ஏதாவது புகார் மனு கொடுத்தா, அதை அந்தப் பகுதியிலுள்ள தாசில்தார், கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடுகிறார்\" என்கிறார்கள் ரத்தினசபாபதி ஆதரவாளர்கள்.\nவிஜயபாஸ்கர் அமைச்சர் என்பதால், மாவட்டம் முழுக்க ரவுண்டுகட்டி அடிக்கிறார். அவரது சில செயல்பாடுகளை மக்கள் மனம் லயித்துப் பாராட்டவும் செய்கிறார்கள். அப்படியான சம்பவம் ஒன்று கடந்த வாரம் சித்தன்னவாசலில் நடந்தது. அங்கு பொங்கல் விழாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தியது. மாலை தொடங்கிய அந்த விழாவில், இரவு மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழர்களின் பாரம்பர்யத்தை உணர்த்தும் விதமாக நடந்த அந்த நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட அமைச்சர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார். அதைப் பார்த்த மக்கள்,\"மினிஸ்டர்னு கெத்துக்காட்டாம சின்னபுள்ளையாட்டம் எப்படி ஆர்வமா படம் புடிக்கறாரு பாரேன்\" என்று பாராட்டினார்கள்.\nமக்கள் நலன் சார்ந்த விழாக்களில் கலந்துகொள்வதில் தீவிரம் காட்டும் அமைச்சர் விஜயபாஸ்கர், தனக்கு மிகவும் பிடித்த ஜல்லிக்கட்டு விழாக்களிலும் தனிஆர்வமுடன் கலந்துகொள்கிறார். \"புதுக்கோட்டைன்னாலே தமிழ்நாட்டு மக்களுக்கு சட்டுபுட்டுனு நினைவுக்கு வர்றது அண்ணன் விஜயபாஸ்கர்தான். அந்த அளவுக்கு தனிநபராக இந்த மாவட்டத்துக்கு புகழ் சேர்த்துக் கொடுத்திருக்கிறார். அவரை மிஞ்ச இந்த மாவட்டத்தில் யார் முயற்சி பண்ணினாலும் அது நடக்காது. இதுவரை இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சராக இருந்து சாதிக்காத விசயங்களை அண்ணன்தான் சாதித்து வருகிறார். அண்ணன் புகழைக் காலத்துக்கும் சொல்ல, நரிமேடு பகுதியில் கட்டிவரும் 1,920 தொகுப்பு வீடுகளே போதும்ணே\" என்று பரவசப்பட்டார்கள்.\n‎இதில் மற்றொரு வேடிக்கையான விஷயம் ஒன்றும் இருப்பதை நுட்பமான நபர்கள் நமுட்டு சிரிப்புடன் சுட்டிக்காட்டுகிறார்கள். என்ன அது. `இது என்னோட ஏரியா. அது உன்னோட ஏரியா. என் ஏரியாவைவிட்டு நானும் வரமாட்டேன். உன் ஏரியாவைவிட்டு நீயும் வரக்கூடாது'னு 'கைப்புள்ள' வடிவேலு சொல்ற மாதிரி, அறந்தாங்கி நகரத்துக்கு அமைச்சரும் புதுக்கோட்டை நகருக்குள்ள எம்.எல்.ஏ-வும் என்ட்ரி ஆகமாட்டாங்க\" என்றார்கள்.\nஎது எப்படியோ, விஜயபாஸ்கருக்கும் ரத்தின சபாபதிக்கும் இடையே நடந்துவரும் இந்த மறைமுக 'நீயாநானா'போட்டியால் புதுக்கோட்டை அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி\nஜெயலலிதா மரணம்... அதென்ன கிளினிக்கல் டெத்... பயாலஜிக்கல் டெத்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/Bhogi-Festival", "date_download": "2018-11-15T19:15:58Z", "digest": "sha1:KTQSSMEPCEEAB4CVZNMU3NVAIRRMDRRA", "length": 13885, "nlines": 382, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nசூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்\nவிழுப்புரத்தில் நடைபெற்ற போகிப்பண்டிகை படங்கள் - டிசிலம்பரசன்\nபோகிப் பண்டிகை காப்புக்கட்டு... உடலுக்கு வலுசேர்க்கும் விழா\nசூரியனை மறைத்த போகி புகை\nபோகிக்கு முந்திய நாளை இப்படியும் வரவேற்கலாம்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் போகி பண்டிகை - படங்கள் பசரவணகுமார்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-15T19:48:43Z", "digest": "sha1:BDXQYGDPP6RQJX6YY5PLYZ6GMKOEVQXZ", "length": 9974, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "அடுத்த ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடும் வகையில்அமெரிக்ககுடியுரிமையைக் கைவிடுவேன் என்கிறார்முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் - மீண்டும் ஒத்திவைப்பு\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nஅடுத்த ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடும் வகையில்அமெரிக்ககுடியுரிமையைக் கைவிடுவேன் என்கிறார்முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய\n2020 இல் இடம் பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயார் என்றும்,அதற்காக அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவேன் என்றும் முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சா தெரிவித்துள்ளார். ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nகேள்வி: ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பேசப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதுபற்றி யாரேனும் உங்களை அணுகினார்களா\nபதில்: இல்லை. ஆனால்,பேசப்படுகி­றது. அது­பற்றி முடிவு செய்­வ­தற்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்­றன என்றுநான் நினைக்கிறேன். அது முன்னாள் ­ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்சாவைப் பொறுத்த விடயம். மிகச்சிறந்த வேட்பாளர் யார் என்று அவரே முடிவு செய்வார். வெற்றி பெறக்கூடிய- பொருத்தமான வேட்பாளர் யார் என்பது அவருக்குத் தெரியும்.\nகேள்வி: தற்­போ­தைய சூழ்­நி­லையில்,அந்த வகி­பாகம் குறித்து என்ன நினைக்­கி­றீர்கள்\nபதில்: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை விட, வேட்­பா­ள­ரா­வ­தற்கு பொருத்­த­மா­னவர் வேறு எவரும் இல்லை. மக்கள் ஆத­ர­வையும்,பிர­ப­லத்­தையும்,தற்போ­தைய சூழ்­நி­லையில் தேவைப்­படும் தலை­மைத்­து­வத்தை வழங்கக் கூடிய ஆற்­ற­லையும் கொண்­டுள்­ளவர் அவர்; அனு­பவம் மிக்­கவர்.19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தச்­சட்­டத்­தினால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட முடி­யாது. அவ­ரது ஆத­ரவைப் பெற்ற எவ­ரேனும் ஒரு­வரால்தான் வெற்றி பெறமுடியும்.\nகேள்வி: உங்­களை வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்தால், அந்தச் சவாலை எதிர்­கொள்­வ­தற்கு, நீங்கள் தயாரா\nபதில்: அவர் அவ்­வாறு நினைத்தால், நான் போட்­டி­யி­டுவேன். அதற்­காக முன்­வ­ருவேன். போட்­டி­யி­டு­வ­தற்­கான ஆற்றல் எனக்கு இருப்­ப­தாக நான் நினைக்­கிறேன்.\nகேள்வி: அமெ­ரிக்குடி­யு­ரி­மையைக் கொண்­டுள்­ளதால், இரட்டைக் குடி­யு­ரிமை உங்­க­ளுக்குத் தடை­யாக இருக்­கி­றது. இதனை எப்­படி தீர்க்கப் போகி­றீர்­கள்\nபதில்: 19 ஆவது திருத்தச் சட்­டத்­தினால் இப்­போது என்னால் போட்­டி­யிட முடி­யாது. இருந்­தாலும்,முன்னாள் ஜனா­தி­பதி என்னை வேட்பாளராகத் தெரிவு செய்தால், இரட்டைக் குடியுரிமையை கைவிடும் செயல்முறைக்கு செல்ல வேண்டும்.\nகேள்வி: அதற்கான செயல் முறைகள் என்னபதில்: அதுஎன்னைப் பொறுத்தவிடயம். அதற்கான செயல்முறை உள்ளது. அது தெளிவான- குறுகிய நடைமுறைதான் என்றார்.\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/nimir-movie-official-trailer/", "date_download": "2018-11-15T18:43:15Z", "digest": "sha1:EKB7D36UXU2FKKTIJIPNGDHWGF5KBLYJ", "length": 5296, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "Nimir Movie Official Trailer – heronewsonline.com", "raw_content": "\n← கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் த்ரில்லர் படம் – ‘வஞ்சகர் உலகம்’\n“ரஜினியும், பாஜகவும் கூட்டணியாக போட்டியிடுவது சாத்தியமே”: ஆர்எஸ்எஸ் கணிப்பு\n“எங்களை மன்னித்து விடு மது”: நடிகர் மம்மூட்டி உருக்கம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சாகச காமெடி படம் – ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\nகேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் த்ரில்லர் படம் – ‘வஞ்சகர் உலகம்’\nபுதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் 'வஞ்சகர் உலகம்'. இவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் பல புதுமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=g&value=A&page=3", "date_download": "2018-11-15T18:29:50Z", "digest": "sha1:Z442T3IKX3VNN3JYS5BP2YV4YAGLY6Y6", "length": 7796, "nlines": 100, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil - Prenom", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nபெயர் எண் கணிக்க / Numerology\nA யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுதலில் பெயரின் முதல் எழுத்தாக A அமைந்தால் அவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.\nAஆங்கிலத்தின் முதலெழுத்து. இதைப் பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் அற்புத சக்தி படைத்தவர்களாயிருப்பர். A எழுத்தில் சூரியக் கதிர்கள் எப்போதும் குவிக்கப்படுவதால், இந்த எழுத்தில் பெயர் துவங்குவோர் எப்பொழுதும் பிரகாசித்துக்கொண்டே இருப்பர்.\nஇவர்கள் மக்களால் மிகவும் நேசிக்கப்படுவர். தாங்கள் சொன்னதுதான் வேதம் என்பர். அரசியல், ஆன்மீகம், மருத்துவம் ஆகியவை இவர்களுக்கு அத்துப்படி. இவர்கள் பேசுவதைப் பிறர் வாய் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்பர்.\nஉஷ்ண உடம்புக்காரர்கள். அடிக்கடி கண் எரிச்சல் ஏற்படும். உடம்பு ஒல்லியாக இருக்கும். இனக்கவர்ச்சியில் அதிக ஈடுபாடு இருந்தாலும் மாற்று இனத்தவரிடம் மரியாதையாக நடந்து கொள்வர். இவர்களுக்கு வாய்க்கும் துணைவி அல்லது துணைவர் கிழக்குப் பார்த்த வீட்டில் குடியிருந்தால் நன்மையாக அமையும்.\nவார்த்தைகள் அதிகாரத் தோரணையில் இருக்கும். அடங்கிப் போகமாட்டார்கள். ஏற்கும் எந்தப் பதவியிலும் சுதந்திரத்தை விரும்புவர். அடிமை வேலை செய்ய மாட்டார்கள்.\nஏற்றுக்கொண்ட பதவியில் கவனம் செலுத்தி நற்பெயர் பெறுவர். படிப்பிலும் கெட்டிக்காரர். இவர்கள் வாழ்வில் வேகமாக உயர்வடைவார்கள். திடமான எண்ணம் கொண்டவர்கள்.\nஎதிலும் வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருப்பர். தோல்விகளை எப்படி வெற்றியாக்குவது என்பதை இவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆக்கபூர்வமானவர்கள்.\nஇரவுப்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தன்னை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வதை விரும்புவர். ஒளிவு மறைவு கபடு சூது அற்றவர்கள்.\nநேர்மையாளர்களான இவர்களுக்கு நாணயமான நண்பர்கள் அனேகம். நிர்வாகத்திறன் அதிகம். நாட்டுநலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளும் இவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பார்கள்.நிர்வாகத்திறன், அறிவு, சுதந்திர உணர்வு, சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபாடு ஆகிய குணநலன்கள் நிரம்பப் பெற்றவர்கள். மொத்தத்தில் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.\nசட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் அதள பாதாளத்திற்குப் போய்விடுவார்கள்.\nஅருள்நிதி 1 28 Arulvel\nஅருண்பிரசாத் 2 38 Arunan\nஅருந்தவன் 9 36 Asokan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sooddram.com/2016/01/", "date_download": "2018-11-15T19:39:27Z", "digest": "sha1:25HHZYKCWL4BB7Q3HOKRRSW47HAFULXO", "length": 24499, "nlines": 142, "source_domain": "www.sooddram.com", "title": "January 2016 – Sooddram", "raw_content": "\nஅரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு பொதுமக்கள் முன்னிலையில்\nதமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (31-01-2016) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது..காவிகளும் பாவாடைகளும் மட்டும் ஆசீர்வதிக்க கூப்பிட்ட தீர்வுப் பொதிக்குள் சிறுபான்மைமக்கள் யாவரும் உள்ளடக்கப்படவில்லை என்ற செய்தி இருக்கின்றது. இது வடக்கிற்கான சிறப்பாக யாழ்ப்பாணத்தின் கருதுகோள் அடிப்படையில் மட்டும் இருக்கும் என்பது தெரிகின்றது. (வரைவு நகல் என் கையில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தும் இதனை வாசிக்க முன்பு இந்த முடிவிற்கு நான் வந்திருக்கின்றேன்). ஆனாலும் புலிகளால் கட்டி வைக்கப்பட்ட இந்த கூட்டு இப்பவாவது ஏதோ எழுதித் தொலைத்திருக்கின்றது என்ற மகிழ்ச்சி என்னிடம் இல்லாமல் இல்லை. இந்நிலையில் ” நான் பதவியிலிருக்கும்வரை ஒற்றையாட்சியை ஒழிப்பதையோ அல்லது வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படுவதையோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.”என\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nகுழப்பத்தில் இரண்டாம் தலைமுறை புலம் பெயர் எமது பிள்ளைகள்\nகனடாவில் வாழும், புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த இரண்டாம் தலைமுறைப் பெண் ஒருவர் தயாரித்த யூடியூப் வீடியோ சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. அவர் அந்த வீடியோவில் தனது தமிழ் சமூகத்தில் உள்ள குறைகளை நையாண்டி செய்துள்ளார். ஊரில் வாழும் உறவினர்களுக்கு, கனடாவில் வாழும் தமிழர்கள் பணம் அனுப்புவதை குறை கூறி கிண்டல் அடித்துள்ளார்.\n(“குழப்பத்தில் இரண்டாம் தலைமுறை புலம் பெயர் எமது பிள்ளைகள்” தொடர்ந்து வாசிக்க…)\nமஹிந்தவின் புதிய முன்னணிக்கு தினேஷே தலைவர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய முன்னணிக்கு, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன, தலைவராக நியமிக்கப்படுதற்கான சாத்தியம் நிலவுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n(“மஹிந்தவின் புதிய முன்னணிக்கு தினேஷே தலைவர்\nஅரசியல் தீர்வும் கைதுகளும் சிறையிலடைப்பும்\nகைதுகளும் சிறையில் அடைப்புகளிலும் சில நியாயங்கள் இல்லாமல் இல்லை. தேரரின் கைது, மகிந்த குடும்பத்தின் செல்ல வாரிசின் கைது இவற்றைத்தான் குறிப்பிடுகின்றேன். ஆனால் இவை நடைபெறும் காலம் எனக்குள் ஒரு கேள்விக் குறியை எழுப்பி நிற்கின்றது. கண்டி யாத்திரை சென்றவரின் மருமகன் ஒன்றும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தருவதில் விருப்புடையவர் அல்ல. சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதியை எரித்து நிறுதியவர். ஏன் கருணாவை உடைத்து வேகமாக புலியை இல்லாமல் செய்தவர். இதன் மூலம் நோர்வேயின் ஒஸ்லோ சமஷ்டி வாய்ப்பை இல்லாமல் செய்தவர். இவரின் அரசியல் பெரியப்பா 13 வதில் இருந்த அதிகாரங்களை பறித்தெடுத்து இணைந்திருந்ததை தமிழ் மாகாண அரசை பிரிக்க அத்திவாரம் போட்டவர். சில வெளிநாட்டுச்(மேற்குலக) சக்திகளின் விருப்பு இலங்கை முழுவதிற்குமான சந்தை வாய்ப்பு, தமது செ(சொ)ல்வாக்கு பிரதேசமாக இலங்கையை வைத்திருத்தல் என்பதே. இதற்கான வேண்டுதலை ஜேஆர் இன் மருமகன் தனது பதவியை(19 தேர்தல்களில் தோற்ற பின்பு கிடைத்த வெற்றி) தக்க வைத்துக்கொள அனுசரிக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் புதிய அரசியல் அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வு என்று கூறித்திரியும் வேடம். ஆனால் மனத்தில் துளியளவும் சிறுபான்மை மக்களுக்கு உரிமை வழங்களில் வெறுப்புள்ளவர். எனவே தொட்டிலையும் ஆட்டி பிள்ளையை கிள்ளிவிடும் செயலாகவே இந்த கைதுகள் பரிணாமம் அடையும் என்பது என் பார்வை.\n(“அரசியல் தீர்வும் கைதுகளும் சிறையிலடைப்பும்” தொடர்ந்து வாசிக்க…)\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளுக்காக கடற்படை தலைமையகத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் அவர் சென்றிருந்தார். விசாரணைகளை அடுத்து, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.மஹிந்த சற்று முன்னர் வந்தடைந்தார். அவர் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் ஆகிறது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வந்தடைந்தார்.\nதீர்வை வழங்க கூடாது என்ற சிங்கள தரப்பின் ஒற்றுமைக்கு முன்னால் தோற்றுப்போன தமிழர் தரப்பு\n1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவில் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யாப்பு, அதன் பின்னர் செய்யப்பட்ட 19 யாப்பு திருத்தங்களுக்கு பதிலாக புதிய அரசியல் யாப்பை மக்கள் ஆலோசனைகளை பெற்று முன்வைக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழர் தரப்பும் யாப்பு திருத்தத்தில் தமது கோரிக்கைகளை முன்வைக்க தயாராகி வருகின்றன. தமிழர்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பாக ஒற்றுமையாக தமது கோரிக்கையை முன்வைக்க முடியாத நிலையில் தனித்தனியாக தமது யோசனைகளை தமிழர் தரப்பு முன்வைக்க உள்ளன. தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்பதில் சிங்கள தரப்பு ஒன்றுமையாக இருக்கிறது. ஆனால் தமக்கு என்ன தீர்வு என்பதை முன்வைப்பதில் தமிழர் தரப்பிடம் ஒற்றுமை இல்லை.\n(“தோற்றுப்போன தமிழர் தரப்பு” தொடர்ந்து வாசிக்க…)\nயாழ் ஒருங்கிணைப்பு குழு கட்டத்தை ஈ.பி.டி.பி புறக்கணிப்பா \nயாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 13 மாதங்களுக்கு பின்னர் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்று வருகின்றது.\n(“யாழ் ஒருங்கிணைப்பு குழு கட்டத்தை ஈ.பி.டி.பி புறக்கணிப்பா \nமுதல்வருக்கு உறுப்பினர்களின் ஆட்சேபனை கடிதம்\nஇன்று [30-01-2016] அவசரமாக கூடிய வடமாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், முதல்வருக்கு தமது ஆட்சேபனை கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர். அக்கடிதம் பின்வருமாறு.\n“அரசியல் தீர்வு திட்டம்” தொடர்பிலான வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கூட்டான நிலைப்பாடு:\nகடந்த 20-01-2016 அன்று மாண்பிமிகு முதலமைச்சர், கௌரவ பேரவைத்தலைவர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ உறுப்பினர்கள் [வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு] உடனான விசேட சந்திப்பின்போது மூன்றுவிடயங்கள் குறித்து பேசப்பட்டது.\n(“முதல்வருக்கு உறுப்பினர்களின் ஆட்சேபனை கடிதம்\nஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..\n(இது ஒரு முகப்பு புத்தகத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு)\nஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PFLP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்தPFLP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.\n(“ஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..” தொடர்ந்து வாசிக்க…)\nகேள்வி செவியர் ஊரை கெடுப்பார்\nஅண்ணனுக்காக போர்க்களம் பலகண்டு எட்டுத்திக்கும்வென்று, தேவலோக தலைவன் இந்திரனை கூட இராவணன் காலடியில், மண்டியிட வைத்தவன் கும்பகர்ணன். இனி வெல்வதற்கு எவரும் இல்லை என எண்ணியபோது தான் அவனுக்கு அசதி ஏற்ப்பட்டது. பல காலம் தான் தூங்கவில்லை என்ற நிலை புரிந்தது. அரக்கர் முதல் தேவர் வரை அனைவரையும் வென்ற பின், இனி போருக்கு தேவை இருக்காது என அவன் தூக்கத்தை அரவணைத்த போதுதான், இராவணன் சீதையை கவர்ந்து வந்தான்.\n(“கேள்வி செவியர் ஊரை கெடுப்பார் வினை விதைப்பார்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:07:40Z", "digest": "sha1:QETVN2J6X3CYEM7BTIEFMQ4K5VLH2VRH", "length": 25475, "nlines": 174, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்? | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nஜோதிடத்தில் ஒருவருடைய பிறந்த தேதியை வைத்து, அவர்களின் அதிர்ஷ்டத்திற்கு எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள், நல்ல தலைவராகவும், சிறந்த தொழிலதிபராக இருக்கக் கூடியவர்கள். இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு தொழிலதிபர் குழுத்தலைவர் பதவி சிறப்பானதாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள் மற்றும் செய்யும் வேலையை மிகவும் சிறப்பாக, கச்சிதமாக செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு கலை, ஓவியம், நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் போன்ற துறை சிறப்பாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் மனவலிமையாக இருப்பதால், நிதி துறையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு வங்கி, நிதி சம்பந்தமான துறைகள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் அபாயம் நிறைந்த வேலைகளில் ஈடுபட விரும்புவதால், அடிக்கடி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு கலை மற்றும் நடிப்பு துறை மிகவும் சிறப்பாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் நல்ல தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் சரியான முடிவெடுக்கும் சக்தியைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் தொழில்நுட்பம், விளையாட்டு, மார்கெட்டிங் போன்ற துறைகள் சிறப்பானதாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் ஆளுமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் திரைப்படத்துறை, ஹோட்டல் அல்லது விருந்தோம்பல், வணிகங்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டால், பெயரும் புகழும் சிறப்பாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் கற்பனை திறன் அதிகமாக கொண்டிருப்பதால், ஆராய்ச்சி துறையில் சிறப்பானவர்களாக இருப்பார்கள்.\nஎனவே இவர்கள் ஆய்வு சம்பந்தமான துறை அல்லது தனது கற்பனை வளத்தை வெளிக்காட்டும் படியான துறை பொருத்தமானதாக இருக்கும்.\nதேதி : 8, 17, 26 இந்த நாட்களில் பிறந்தவர்கள், தனது 35 வயது வரை பல போராட்டங்களை சந்திப்பார்கள். இவர்கள் எதையும் நேரடியாக பேசக்கூடியவர்கள் மற்றும் கடுமையாக வேலை செய்யக் கூடியவர்கள்.\nஎனவே இவர்களுக்கு அரசியல், ஆசிரியர் அல்லது சொந்த தொழில், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி போன்ற துறைகள் சிறப்பானதாக இருக்கும்.\nதேதி : 9, 18, 27இந்த நாட்களில் பிறந்தவர்கள் விளையாட்டில் நல்ல ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.\nமேலும் இவர்களுக்கு விளையாட்டு, பாதுகாப்பு படைகள் அல்லது ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும்.\nஅரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ..\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால ..\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் கமல்ஹாசனா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். நேரு ..\nவடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். ஆனால், ஆயுத ..\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு ..\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து ..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் ..\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று ..\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ..\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ..\nஜோதிடம் Comments Off on பிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\n« பானுப்பிரியா அவர்களுடனான சிறப்பு நேர்காணல் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 17ம் ஆண்டு நினைவு தினம் : ஜூலை 21- 2001 »\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\n#மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல்மேலும் படிக்க…\nஅக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சிமேலும் படிக்க…\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா என அறிய வேண்டுமா\nஉங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா\nஎந்த ராசிக்காரர்கள் எந்த விடயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று தெரியுமா\n12 ராசிக்காரர்களின் பணப்புழக்கம் எப்படி இருக்கும்\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்களாம்\nஇல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2018-11-15T19:48:00Z", "digest": "sha1:K6CV5W2YGJABEQ4FUOG5UBYSLPIBWCMW", "length": 12736, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "'மஹிந்த ராஜபக்ஷவுக்கு இணைத்தலைவர் பதவி வழங்க முடியாது'", "raw_content": "\nமுகப்பு News Local News ‘மஹிந்த ராஜபக்ஷவுக்கு இணைத்தலைவர் பதவி வழங்க முடியாது’\n‘மஹிந்த ராஜபக்ஷவுக்கு இணைத்தலைவர் பதவி வழங்க முடியாது’\nமுன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைத்தலைவர் பொறுப்பொன்றை வழங்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனை தெரிவித்துள்ளார்.\nகண்டியில்இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஅத்துடன், கட்சியின் யாப்பின் படி இணைத்தலைவர் பதவி ஒன்றை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, கட்சியின் ஆலோசகர்களாக செயற்படும் வாய்ப்பு மாத்திரமே உள்ளதாகவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஎனினும், அவ்வாறு தீர்மானிக்கப்படுகின்ற நபர், பொது வேட்பாளராக இருக்கமாட்டார் எனவும் ரோஹன லக்ஷ்மன் பிரியதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக மஹிந்த அதிரடி அறிவிப்பு\nரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக இந்தியாவில் மாணவர்கள் அமைதிப்போராட்டம்\nரணிலுக்கு ஆதரவாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய அலரி மாளிகை- புகைப்படங்கள் வீடியோ உள்ளே\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/N", "date_download": "2018-11-15T19:39:50Z", "digest": "sha1:U2XTUAS5OLA3AYCOZG6LNUSJNUG6RLFL", "length": 6851, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\n‘அர்ஜுன் ரெட்டி’ (தெலுங்கு) படத்தின் மூலம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் தேவரகொண்டா, தமிழ் பட உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமான படம் நோட்டா, படத்தின் சினிமா விமர்சனம்.\nஅக்டோபர் 14, 04:38 AM\nசாவித்ரியின் கதை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் நடிகையர் திலகம் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். படத்தின் சினிமா விமர்சனம்.\nகதையின் கரு: ஒரு ரவுடியின் மரணமும், அதன் பின் விளைவுகளும்... விக்ரம் பிரபு, வருண், ராஜ்குமார், தினேஷ், வின்சென்ட் ஆகிய ஐந்து பேரும் நெருக்கமான நண்பர்கள்.\nசெப்டம்பர் 11, 12:40 PM\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilnaatham.org/2018/09/federal-telo-plote.html", "date_download": "2018-11-15T19:06:24Z", "digest": "sha1:66E6PYNI6Z35OPYHQ6CEO4LA3QKP7QNF", "length": 20588, "nlines": 228, "source_domain": "www.tamilnaatham.org", "title": "சுமந்திரனோடு சேர்ந்து தலையாட்டிய செல்வமும் சித்தார்த்தனும் தப்பியோடமுடியாது! - TamilnaathaM", "raw_content": "\nHome செய்திகள் சுமந்திரனோடு சேர்ந்து தலையாட்டிய செல்வமும் சித்தார்த்தனும் தப்பியோடமுடியாது\nசுமந்திரனோடு சேர்ந்து தலையாட்டிய செல்வமும் சித்தார்த்தனும் தப்பியோடமுடியாது\nதமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் பங்­கா­ளி­க­ளாக இருந்­து­கொண்டு அதில் சம்பந்­தனும், சுமந்­தி­ரனும் செய்­கின்ற துரோ­கங்­க­ளுக்கு துணை போகின்ற ரெலோ, புளொட் ஆகிய கட்­சி­களின் தலை­மைகள், தற்­போது தமக்கு இத்­த­கைய துரோ­கத்தில் தொடர்­பில்லை என கூறி வில­கு­வதை தமிழ் மக்கள் அனு­ம­திக்க மாட்­டார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்­ன­னியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்­துள்ளார்.\nகூட்­ட­மைப்பின் பேச்­சாளர் கூறி­யதை அது கூட்­ட­மைப்பின் கருத்து இல்லை, அவ­ரது தனிப்­பட்ட கருத்து என கூறு­வது உலக அர­சி­ய­லிலே இதுவே முதல் முறை எனவும் அவர் கூறி­யுள்ளார்.\nஇது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,\nதற்­போது சமஸ்டி தேவை­யில்லை என சுமந்­திரன் கூறிய கருத்து தொடர்­பாக கூட்­ட­மைப்பின் பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் வீர­கே­சரி பத்­தி­ரிகை கருத்து கேட்டு செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது. அதில் புளொட் அமைப்பின் தலைவர் சித்­தார்த்தன் சுமந்­திரன் கூறிய கருத்து அவ­ரது தனிப்­பட்ட கருத்து என தெரி­வித்­துள்ளார். உண்­மையில் சித்­தார்த்தன் தற்­போது கூறு­வது தான் சித்­தார்த்­தனின் தனிப்­பட்ட கருத்­தாகும். எம்.ஏ.சுமந்­திரன் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர். அவர் கூறும் கருத்து கூட்­ட­மைப்பின் கருத்­தா­கவே அமையும்.\nஇதே சித்­தார்­தனே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான குழுக்­களில் அதி­கார பகிர்வு குழுவின் தலை­வ­ராக இருக்­கின்றார். அதே நேரம் தமிழ் மக்கள் பேர­வை­யிலும் உறுப்­பி­ன­ரா­கவும் இருக்­கின்றார். இந்­நி­லையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­து­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்­கைக்கு ஆத­ரவு கேட்டு அதற்­கான மக்­களின் ஆணை­யாக உள்­ளு­ராட்சி தேர்­தலில் போட்­டி­யிட்ட போது அதற்கு ஆத­ர­வாக வாக்­கு­களை கேட்டார்.\nஏனெனில் அப்­போது சுமந்­தி­ரனும் , சம்­மந்­தனும் சமஸ்டி தேவை­யில்லை என்­பதை வெளிப்­ப­டை­யாக கூற­வில்லை. எனவே மக்­க­ளுக்கு இந்த உண்­மைகள் தெரி­யாது என்ற நம்­பிக்­கையில் அப்­போது அவர்­க­ளோடு ஒற்­று­மை­யாக மக்­க­ளிடம் வாக்கு கேட்­டார்கள். ஆனால் இப்­போது உண்மை அம்­ப­ல­மா­கி­யுள்ள நிலையில் என்ன செய்­வ­தென்று தெரி­யாத தர்­ம­சங்­க­ட­மான நிலையில் இருக்­கி­றார்கள்.\nசித்­தார்த்தன் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் யார் அதில் ஒரு சிறிய பங்­காளி கட்­சியின் தலைவர் மாத்­தி­ரமே. இந்­நி­லையில் தனது தரப்பு தான் வாக்கு கேட்ட மக்­க­ளிடம் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்டு விட்­டதை உணர்ந்து அம் மக்­க­ளிடம் இருந்து தப்­பிக்க இப்­போது அது சுமந்­தி­ரனின் தனிப்­பட்ட கருத்து என்­கிறார்.\nஇதே போலவே ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நா­தனும். பாரா­ளு­மன்ற குழுக்­களின் தலமை பத­வியை ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­ய­மை­யா­லேயே பெற்­றுக்­கொண்­டுள்ளார். ஆகவே இவர்கள் அனை­வரும் இணைந்து எல்லாம் தெரிந்தே இம் மக்­களை ஏமாற்றி வரு­கின்­றார்கள்.\nஇவர்கள் தமிழ் தேசிய வாதத்தை தமிழ் அர­சி­யலில் இருந்து முற்று முழு­தா­கவே நீக்­கு­கின்ற செயற்­பாட்டை நேர்த்­தி­யாக செய்­கின்­றார்கள். இந்­நில்­லையில் தற்­போது இவ் உண்­மைகள் வெளி­வர தொடங்­கி­விட்ட நிலை­யிலும், இன்னும் பல உண்­மைகள் வெளி­வர இருக்­கின்ற நிலை­யிலும் இவற்­றுக்கு எல்லாம் காரணம் வெறு­மனே சுமந்­தி­ரனும் சம்­மந்­தனும் மாத்­தி­ரமே என அவர்கள் மீது மாத்­திரம் பழியை போட்­டு­விட்டு தாம் வில­கிட பார்க்­கின்­றார்கள்.\nஇவ்­வா­றான நிலையில் இவர்கள் இரு­வரும் இத்­த­கைய துரோக தனங்களை செய்வதற்கு துணைபோனவர்கள் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைமைகளேயாவர். எனவே தற்போது இதற்கும் தமக்கு சம்மந்தமில்லை என கூறி அதிலிருந்து தாம் தப்பித்துக்கொள்ள பார்க்கும் புளொட் சித்தார்த்தன் மற்றும் ரெலோ செல்வம் அடைக்கலாநன் ஆகியோரை தமிழ் மக்கள் அனுமதிக்க கூடாது என்றார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nஇத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்\nகண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ...\nஅவசர அறிவிப்பு: சிறிலங்கா பொலிசும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்த...\nTMK உட்பட அனைவரையும் இணைப்போம் - சம்பந்தர்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பி...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஅம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்\nஅம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­ன...\nரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ர...\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nரணில் அரசை கலைத்தது ஏன்\nநல்லாட்சியை கொண்டுவந்த நோக்கங்கள் சரிவர நடைபெறவில்லை என்பதால் தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலைமை ...\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/youtube-back-up-after-access-problems/", "date_download": "2018-11-15T19:30:37Z", "digest": "sha1:DZFR7JLPFXOPEOST4JB3KFVDD6NUFCIA", "length": 7506, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "தொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\n“ராசியில்லா ராணியின்” நகைகள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டன\nபொலிவியாவின் 15 ஆம் நூற்றாண்டு பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nவிசேட தேனீர் விருந்துபசாரத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் சார்ளஸ்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nதொழிநுட்ப பிரச்சினை காரணமாக யூடியூப் இணையத்தளம் முடங்கியிருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது இயங்க ஆரம்பித்துள்ளது.\nசில தொழிநுட்ப கோளாறுகள் காரணமாகவே யூடியூப் இணையதளம் முடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து பலரும் யூ டியூப் பக்கத்திற்கு முறைப்பாடு அனுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த யூடியூப் நிர்வாகம், “யூடியூப் சரியாக இயங்கவில்லை என நீங்கள் தந்த முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூடியூப் டிவி, யூ டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.\nஇதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் இதனை சரிசெய்த பின்பு தகவல் தெரிவிக்கப்படும்.\nஇடையூறு ஏற்பட்டுள்ளதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம்” என யூடியூப் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.\nகோளாறுகள் சீர்செய்யப்பட்டு தற்போது மீள இயங்க ஆரம்பித்துள்ளது. உலகளாவிய ரீதியில் குறிப்பாக வர்த்தக ரீதியில் அதிக பயன்பாட்டில் யூடியூப் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அமிதாப்பச்சன்\nஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் புதிய தோற்றம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது – அரவிந்தகுமார்\nஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல்\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஇலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் – ஜேர்மனி\nபிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் திகதி கைச்சாத்தாகும் – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்\nயெமன் நாட்டின் ஹொடிதா நகரில் தாக்குதல்கள் நிறுத்தம்\nமஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே – கயந்த\nபிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நாளை மீண்டும் வாக்கெடுப்பு\nதெரேசா மே-க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற கடிதங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&setCurrencyId=2", "date_download": "2018-11-15T19:39:37Z", "digest": "sha1:2634ZLIYPLSPQ5RW2VRHH4GATRK3S6ZH", "length": 7246, "nlines": 224, "source_domain": "discoverybookpalace.com", "title": "செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபரமாத்துவிதம் ஒரு சைவ நெறி Rs.180.00\nநான் மனம் பேசுகிறேன் Rs.295.00\nசெந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்\nசெந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்\nசெந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்\nசெந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்\nமனித மனத்தை நெறிப்படுத்தி வாழ்க்கையை வளமாக்கும் கருத்துச் செறிவுள்ள இலக்கிய விருந்தினை இலக்கியச் சான்றுகளோடு இந்த நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர்.\nஅர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் Rs.300.00\nசெந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம் Rs.120.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1122047.html", "date_download": "2018-11-15T19:41:15Z", "digest": "sha1:XPQ4UTCTPNB7WG24MC6O3UQTXY36D54R", "length": 13014, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இறுதிச்சடங்கிற்கு பணமில்லாததால் மகனின் உடலை மருத்துவமனைக்கு தானமாக கொடுத்த தாய்..!! – Athirady News ;", "raw_content": "\nஇறுதிச்சடங்கிற்கு பணமில்லாததால் மகனின் உடலை மருத்துவமனைக்கு தானமாக கொடுத்த தாய்..\nஇறுதிச்சடங்கிற்கு பணமில்லாததால் மகனின் உடலை மருத்துவமனைக்கு தானமாக கொடுத்த தாய்..\nசத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாமன் (21). இவர் கடந்த திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து ஜக்தல்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர்.\nஇருப்பினும் சிகிச்சைப் பலனின்றி கடந்த வியாழன் அன்று பாமன் உயிரிழந்தார். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவரான பாமனின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல பணமில்லாததால் அவரது தாய் தடுமாறியுள்ளார். இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அந்த தாய் அழுது புலம்பினார். இதனை அறிந்து மருத்துவமனைக்கு வந்த பாமனின் உறவினர்கள் அவரது தாயாருக்கு ஆறுதல் கூறினர்.\nஅவர்களின் நிலையை கண்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் உடலை கொண்டு செல்ல வசதியில்லாவிட்டால், மருத்துவமனைக்கு தானமாக கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த தாய் தனது மகனின் உடலை அந்த மருத்துவமனைக்கு தானமாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.\nமகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் இறுதிச்சடங்கு செய்யவும் பணமில்லாமல் மருத்துவமனைக்கு தானாமாக வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்ல முடியாமால் இதுபோன்ற அவலங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன ஆலையில் தீ விபத்து – 9 பேர் பலி..\nபோதைப்பொருள் கடத்திய 27 பேரை காட்டிக்கொடுத்த மோப்ப நாய்..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1127701.html", "date_download": "2018-11-15T18:36:52Z", "digest": "sha1:AEPSITNTEHWLHDYKJ3AH54TCEIOUYD4V", "length": 12537, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். வீதிகளை அலங்கரித்த மிக பழமையான கார்கள்…!! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nயாழ். வீதிகளை அலங்கரித்த மிக பழமையான கார்கள்…\nயாழ். வீதிகளை அலங்கரித்த மிக பழமையான கார்கள்…\nகொழும்பு விண்டேஜ் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, பிரித்தானிய காலத்து மிக பழமையான கார்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு சென்றடைந்தது.\nநேற்றுமுன்தினம் 1ஆம் திகதி கொழும்பில் இருந்து ஆரம்பித்த பழமைவாய்ந்த பதினெட்டு கார் வகை வாகனங்களும் இரண்டுமோட்டார் சைக்கிளும் பேரணியாக அநுராதபுரம் வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் நேற்று மாலை யாழ். நகரை வந்தடைந்தது.\nஇன்று காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை ஊடாக நல்லூர் வீதி வழியாக பேரணியாக சென்ற கார்கள், மீண்டும் அநுராதபுரம் ஊடாக கொழும்பு சென்றடையவுள்ளது.\nஇன்று காலை வாகன பேரணி யாழ். கோட்டையை வந்தடைந்த போது வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றோசான் பெனாண்டோ பேரணியாக வந்த வாகனங்களினை பார்வையிட்டார். மிகவும் பழமை வாய்ந்த வாகன பேரணியை பெருமளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nதாண்டவன்வெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்…\nயாழ் கோட்டையைத் தாருங்கள் மக்களின் காணிகளைத் தருகிறோம் – இராணுவம் கேட்கும் டீல்…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1146159.html", "date_download": "2018-11-15T19:49:39Z", "digest": "sha1:S3YZ52KDS6Q63JM5BY66RZNUH44QTKI5", "length": 14450, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "அவரை அண்ணான்னு சொல்ல வெட்கப்படுகிறேன்: பொறிந்து தள்ளிய ஸ்ரீரெட்டி..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஅவரை அண்ணான்னு சொல்ல வெட்கப்படுகிறேன்: பொறிந்து தள்ளிய ஸ்ரீரெட்டி..\nஅவரை அண்ணான்னு சொல்ல வெட்கப்படுகிறேன்: பொறிந்து தள்ளிய ஸ்ரீரெட்டி..\nஅந்த நடிகரை அண்ணா என்று அழைக்க வெட்கப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஸ்ரீ ரெட்டிக்கு அறிவுரை வழங்கினார். டிவிகளில் பேசாமல் போலீசாரிடம் புகார் அளிக்குமாறு கூறினார் பவன் கல்யாண்.\nBuy Tickets பவன் கல்யாண் பவன் கல்யாண் எப்படி அப்படி பேசலாம் அவரை அண்ணா என்று அழைக்கவே வெட்கப்படுகிறேன் என்று கூறிய ஸ்ரீ ரெட்டி தனது செருப்பை கழற்றி மீடியா கேமராக்கள் முன்பு தன்னை தானே அடித்துக் கொண்டார். திட்டு பவன் கல்யாண் பெயரை சொல்லி தனது நடுவிரலை வேறு காட்டினார் ஸ்ரீ ரெட்டி. மேலும் அர்ஜுன் ரெட்டி பட ஸ்டைலில் பவன் கல்யாணை கழுவிக் கழுவி ஊத்தினார். இதை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.\nட்வீட் மீடியாக்கள் முன்பு பவன் கல்யாணை திட்டித் தீர்த்த ஸ்ரீ ரெட்டி ட்விட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் நல்லவிதமாக பதில் அளித்த சில மணிநேரங்களில் பவன் கல்யாணை டிவியில் திட்டியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. நடிப்பா ஸ்ரீ ரெட்டியின் பல்ட்டியை பார்த்த நெட்டிசன்களுக்கு அவர் பின்னால் இருந்து யாரோ அவரை இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு பெரிய பிரபலம் அவர் பின்னால் இருந்து இயக்குவதாக ஸ்ரீ லீக்ஸில் சிக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..\nஅரை நிர்வாணப் போராட்டம் நடத்தி, பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..\nபிரபல தயாரிப்பாளரின் மகனுடன் படுக்கையில் உள்ள புகைப்படங்களை வெளியிட தயார்…\nஸ்ரீ ரெட்டியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டது ராணாவின் தம்பியாம்: வைரல் போட்டோக்கள்..\nபிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா – சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என விஞ்ஞானிகள் தகவல்..\nநுரையீரல் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை – ஆய்வில் தகவல்..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1171030.html", "date_download": "2018-11-15T19:18:50Z", "digest": "sha1:65VMP4X5BGZSG6SIMMIFQCMNNRNZW7CB", "length": 12081, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லட் குறித்து தந்தை வில்லியம் வெளியிட்ட அரிய தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லட் குறித்து தந்தை வில்லியம் வெளியிட்ட அரிய தகவல்..\nபிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லட் குறித்து தந்தை வில்லியம் வெளியிட்ட அரிய தகவல்..\nபிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லட் மற்றும் ஜார்ஜ் ஆகிய இருவரும் புத்தகப்புழுக்கள் என தந்தை வில்லியம் பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.\nபிரித்தானிய எழுத்தாளரான Antonia Fraser என்பவருக்கு சமீபத்தில் சிறப்பு மிக்க Order of the Companion விருது வழங்கப்பட்டது.\nஅந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இளவரசர் வில்லியம், தமது இரு பிள்ளைகளும் புத்தகம் வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் எனவும், அதில் குட்டி இளவரசி சார்லட் ஒரு புத்தகப்புழு எனவும் அவர் பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.\nஒரு தந்தையாக அது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் செயல் என குறிப்பிட்ட அவர், தமது சிறு வயதில் தந்தை சார்லசிடம் இருந்து வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாமல் இருந்ததற்காக பல முறை கடிந்து கொள்ளப்பட்டதையும் நினைவு கூற்ந்தார்\nகாட்டு விலங்கோடு உயிருக்கு போராடிய பெண்மணி: இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக, மாவையால் நிற்க முடியுமா: மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா: மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sunshinebelt.com/ta/contact-us/", "date_download": "2018-11-15T18:42:04Z", "digest": "sha1:4VLSIGK75GNTSB6MVGM2AIOCXALYY5KC", "length": 6314, "nlines": 192, "source_domain": "www.sunshinebelt.com", "title": "தொடர்பு எங்களை - நிங்போ சன்ஷைன் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்", "raw_content": "\nசி வகை கன்வேயர் பெல்ட்\nவி வகை கன்வேயர் பெல்ட்\nதீ எதிர்ப்பு கன்வேயர் பெல்ட்\nஆயில் எதிர்ப்பு கன்வேயர் பெல்ட்\nரா எட்ஜ் வி வார்ச்சந்து\nmotocyle பற்கள் வி பெல்ட்\nசாதாரண பற்கள் வி பெல்ட்\nசலவை இயந்திரம் வி பெல்ட்\nதூய சணல் ஆட்டோ பாய்\nநீங்போ SUNSHINE ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் TECH கோ., லிமிட்டெட்\nRICHU மையம், JIANGBEI வட்டாரம், நீங்போ, ஜேஜியாங், சீனா\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nசனிக்கிழமை: 2 மணிவரை காலை 10\nநீங்போ சூரிய ஒளி ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் கோ, லிமிடெட்.\nநாங்கள் துபாய் ரப்பர் மற்றும் PLAST கலந்து ...\nநாங்கள் ரஷியன் சுரங்க தொழில் இ கலந்து ...\nநாங்கள் ஹனோவர் தொழில்துறை exhibi கலந்து ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/india-england-2018-5th-test-day-1-match-update-scores-wickets-011676.html", "date_download": "2018-11-15T19:40:28Z", "digest": "sha1:NMPTGZIXIRRJ6NE4C7XMZWXHDZTXPMXH", "length": 11579, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "5வது டெஸ்ட் முதல் நாள் - இந்தியா பௌலிங் ஆதிக்கம்.. பொறுமையை சோதித்த இங்கிலாந்து - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» 5வது டெஸ்ட் முதல் நாள் - இந்தியா பௌலிங் ஆதிக்கம்.. பொறுமையை சோதித்த இங்கிலாந்து\n5வது டெஸ்ட் முதல் நாள் - இந்தியா பௌலிங் ஆதிக்கம்.. பொறுமையை சோதித்த இங்கிலாந்து\nலண்டன் : இந்தியா, இங்கிலாந்து இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இந்தியா தொடரை 1-3 என இழந்துள்ள நிலையில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்ற கேள்வியோடு இந்தியா களம் இறங்கியது.\nஇங்கிலாந்து தொடரை வென்ற நிலையில், அந்த அணியின் துவக்க வீரர் அலஸ்டர் குக் இந்த போட்டியோடு ஓய்வு பெற உள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெற்று அவரை மகிழ்ச்சியாக வழியனுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறது.\nஅதே சமயம் இந்தியா சார்பாக புதிய வீரரான ஹனுமா விஹாரி அணியில் இடம் பிடித்தார். அஸ்வின், பண்டியா நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி, ஜடேஜா வாய்ப்பு பெற்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் தேர்வு செய்தது. தன் கடைசி போட்டியில் ஆடும் அலஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்க்ஸ் ஆட்டத்தை துவக்கினர். இருவரும் நல்ல துவக்கம் அளித்தனர். 60 ரன்கள் இருந்த நிலையில் ஜென்னிங்க்ஸ் 23 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.\nபொறுமையை சோதித்த அலி, குக்\nஅடுத்து வந்த மொயீன் அலி, குக் இணைந்து மிகவும் பொறுமையாக ஆடினர். அலஸ்டர் குக் 190 பந்துகளை சந்தித்து 71 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி - அலஸ்டர் குக் இணைந்து 241 பந்துகளை சந்தித்து 73 இனங்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இந்திய பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தது இந்த இணை.\nகுக் சென்ற பின், கேப்டன் ஜோ ரூட், பேர்ஸ்டோ அடுத்ததடுத்து ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அவர்களை அடுத்து ஸ்டோக்ஸ் 11, சாம் கர்ரன் 0 ரன்களிலும் மற்றும் அரைசதம் அடித்த மொயீன் அலி 50 ரன்னிலும் வெளியேறினர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 198 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. பட்லர், அதில் ரஷித் களத்தில் நிற்கின்றனர். நேற்று மொத்தம் 90 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்தின் ரன் ரேட் ஓவருக்கு 2.2 ரன்கள் மட்டுமே.\nஇஷாந்த், பும்ரா, ஜடேஜா கலக்கல்\nநேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா 3, பும்ரா 2, ஜடேஜா 2 என விக்கெட்கள் வீழ்த்தி இந்தியாவை ஆட்டத்தில் முன்னிலையில் இருக்க உதவினர். ஹனுமா விஹாரி பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர் ஆவார். அவர் நேற்று ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அதில் ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nபாக்ஸிங் போட்டிகளில் சிறுவர்கள் தாய்லாந்தில் கொடுமை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nRead more about: india england லண்டன் விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/10/dig_26.html", "date_download": "2018-11-15T19:35:12Z", "digest": "sha1:CVOOH6H3H6YWQWRQKFWIRCHC2IY624PM", "length": 4916, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "முன்னாள் DIG நாலக டி சில்வாவுக்கு விளக்கமறியல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முன்னாள் DIG நாலக டி சில்வாவுக்கு விளக்கமறியல்\nமுன்னாள் DIG நாலக டி சில்வாவுக்கு விளக்கமறியல்\nமுன்னாள் டி.ஐ.ஜி நாலக டிசில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஏழாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.\nநேற்றைய விசாரணையின் பின் கைதான அவரை நேற்றிரவே நீதிபதி முன் ஆஜராக்கியிருந்த நிலையில் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.\nமைத்ரிபால சிறிசேனவை கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/amp/News/Cinema/2018/08/29105824/1007026/Kapoor-Family-decide-to-sell-RK-Studio.vpf", "date_download": "2018-11-15T18:28:16Z", "digest": "sha1:WC5IWCXJRB6O67EOANBD4FQ2BBNCQ3N7", "length": 2319, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆர்.கே.ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவு", "raw_content": "\nஆர்.கே.ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவு\nமும்பையில் உள்ள பிரபல ஆர்.கே.ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட ராஜ்கபூர், இந்த ஸ்டூடியோவை உருவாக்கினார். சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இந்த இடம் உருக்குலைந்தது. இதனை கட்டமைக்க அதிக செலவாகும் என்பதால், ஆர்.கே.ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். Barsaat,'Mera Naam Joker' மற்றும் 'Shree 420' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இங்கே தான் உருவாக்கப்பட்டன.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/amp/News/India/2018/09/04214629/1007579/PM-modi-meets-Award-winning-teachers.vpf", "date_download": "2018-11-15T18:28:04Z", "digest": "sha1:P2PFELAZUIUXR5PHXIHAKGMW3K4BCRHB", "length": 2822, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் சந்திப்பு", "raw_content": "\nதேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் சந்திப்பு\nபதிவு: செப்டம்பர் 04, 2018, 09:46 PM\nஆசிரியர் தினத்தையொட்டி, நாளை புதன்கிழமை, தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள், புதுடெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தனர். தமிழகத்தை சேர்ந்த ஆசிரியை ஸதி உள்பட அனைவரும் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர். அப்போது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நிலவும் இடைவேளியை அகற்ற கல்வியாளர்கள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். கல்வி துறையில் டிஜிட்டல் மயத்தை புகுத்துமாறும், ஆசிரியர்களை பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பின்னர், பிரதமர் மோடியுடன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116952-masi-festival-started-with-in-thiruchendur-subramaniya-swamy-temple.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-15T19:47:24Z", "digest": "sha1:I7Z23Q5K4REB2B26EDSNM2YMN6RIMHAU", "length": 20412, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் | Masi festival started with in Thiruchendur subramaniya swamy temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:10 (20/02/2018)\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிப்பட்டம் யானைமீது ஊர்வலமாக ரதவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 1-ம் தேதி நடக்கிறது\nஅறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதில் மாசிப் பெருந்திருவிழா மிக முக்கியத் திருவிழாவாகும். இந்த ஆண்டு மாசித் திருவிழா இன்று (20.02.18) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது, தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கும்ப லக்கனத்தில் கொடிமரத்தில் பக்தர்களின் ”அரோகரா” கோஷத்துடன் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டுக் கொடிப்பட்டம் யானைமீது ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.\nவரும் 24-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 26-ம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் ஆறுமுகநயினார், வெற்றி வோ் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு மேல் சிவன் அம்சத்தில் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\n27ம் தேதி எட்டாம் திருவிழாவைக் காலை 11.30 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 1-ம் தேதி 10-ம் திருவிழா அன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 2-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. மார்ச் 3-ம் தேதி 12-ம் நாள் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.\nதிருவிழாவை முன்னிட்டு வரும் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 1 மணிக்கும், 21, 23 மற்றும் 24-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்படுகிறது. திருவிழாவின் மற்ற நாள்களில் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டுத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.\nஉடல்நோய், மனநோய் தீர்க்க இறைவன் முருகன் அருளும் மாமருந்துகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/48142.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T19:49:35Z", "digest": "sha1:3SVKKSDOLURC5ROVLWSEWQ24OL3QZ6KJ", "length": 24443, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல; பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்! | Helmet compulsory for two-wheeler riders in Tamil Nadu from July 1", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:26 (17/06/2015)\nஇரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல; பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்\nசென்னை: ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல; பயணிப்பவரும் ஹெல்மட் அணியாவிட்டால் ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nசென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுபவர்களின் லைசென்ஸை பறிமுதல் செய்ய பரிந்துரைத்தும் சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 8 ஆம் தேதியன்று பரபரப்பு உத்தரவை பிறப்பித்தது.\nசாலைகளில் நேரும் விபத்துகளின் போது அதிக அளவிலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் நிகழ்கிறது என்பதால் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.\nமேலும், இருசக்கர வாகனங்கள் ஓட்டும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும், ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல பயணிப்பவரும் ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், \"01.07.2015 முதல் இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் தலைக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். தவறும் பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் - 1988, பிரிவு 206-இல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்மந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமம் ஆகியவை\nஇந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய தலைக்கவசம் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும் என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது\" எனக் கூறப்பட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல்துறையினர், ஹெல்மெட் போடுங்கள் என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஹெல்மெட்டோடு வாகன அணிவகுப்பு செய்கிறார்கள். நோட்டீஸ் வழங்கி வருகின்றார்கள்.\nஇன்று காலை 11மணியளவில் திருச்சி காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர், திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். ஹெல்மெட் அணிவது குறித்து சில நிமிடங்கள் பேசிய அவர், அடுத்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் கொடுத்தார்.\nஅதில் பலர் ஹெல்மெட் அணியாமல் வரவே, \"ஏன் ஹெல்மெட் போடல... ஹெல்மெட் போடலன்னா என்ன ஆகும்னு தெரியுமா ஹெல்மெட் போடலன்னா என்ன ஆகும்னு தெரியுமா\" என அறிவுறை கூறிவிட்டு கிளம்பினார். அவர் போன சிறிது நேரத்தில் அங்கு கூடிய போலீஸ்காரர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்பதுதான் வேடிக்கை. இது இப்படியிருக்க கார் ஓட்டினால் சீட் பெல் போடவேண்டும் என்பது போக்குவரத்து விதிகள் சொல்ல கமிஷனர், துணை ஆணையர், உதவி ஆணையர் என யாருடைய காரிலும் சீட் பெல்ட் இல்லை.\nகேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஹெல்மெட் மட்டுமல்ல சீட் பெல்ட் போடவில்லை என்றால்கூட அபராதம் உண்டு. சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றவில்லை என்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதுதான் காரணம். ஆனால் ஊருக்குதான் உபதேசம்போல இருந்தது...ஹெல்மெட், சீட் பெல் அணியாமல் காவல்துறையினர் சென்றது..\nஇந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் அரசு சின்னத்திற்கு கீழ் பதியப்பட்டிருக்கும் வாய்மையே வெல்லும் எனும் truth alone triumph எனும் ஆங்கில வார்த்தையில் ட்ரூத் என்கிற வார்த்தை மட்டும் ஏனோ அழிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சட்டமும் விதியும் சாமானிய மக்களுக்கே அதை ஆளுபவர் இல்லைபோல.\nபொதுமக்கள் ஹெல்மெட் அணிவது இருக்கட்டும் முதலில் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக அரசு அதிகாரிகள் அணியலாமே ஹெல்மெட்.\nஇரு சக்கர வாகனம் ஹெல்மெட் தமிழக அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/vikatan-specials/104781-this-is-my-answer-to-rajinikanth---kamal-haasan-in-ananda-vikatan-series.html", "date_download": "2018-11-15T18:47:22Z", "digest": "sha1:DNBQQTU6XBYUV5XIGKIF7HQCEHUG5723", "length": 19460, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "\"ரஜினிக்கு என் பதில் என்ன?\" - கமல்ஹாசனின் விரிவான விளக்கம் | \"This is my answer to RajiniKanth\" - Kamal Haasan in Ananda Vikatan Series", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:10 (12/10/2017)\n\"ரஜினிக்கு என் பதில் என்ன\" - கமல்ஹாசனின் விரிவான விளக்கம்\nசெவாலியே சிவாஜி அவர்களின் மணிமண்டபத் திறப்பு விழாவில் ரஜினி அவர்கள் பேசியதற்கான என் விளக்கம் விகடனின் இந்த இதழில் வெளிவந்திருக்கிறது. ‘ரஜினிக்குக் கமல் சூளுரை’ பாணி விளக்கம் அல்ல. அதை அவரும் அப்படி எடுத்துக்கொள்ளமாட்டார். அரசியலில் எது வெற்றி என்பது குறித்த என் புரிதலாக அந்த விளக்கம் இருக்கும்..\nசிலரிடம் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன எனக்கு\n* நீங்கள் ஜி.எஸ்.டிக்குக் கொடுத்த முன்னேற்பாடும் முன்னறிவிப்பும் முக்கியத்துவமும் ‘நீட்’டுக்கும் கொடுத்திருக்க வேண்டாமா\n* ஒன்றுமே தெரியாத மூன்று தலைமுறையாகப் படிப்பறிவு மறுக்கப்பட்ட எங்கள் வீட்டுப் பிள்ளை அனிதா ப்ளஸ்-டூவில் 1,176 மதிப்பெண் வாங்குகிறார் என்றால், அவளுக்கு ’நீட்’ கஷ்டமாகிவிடுமா என்ன\n உலகத் தேவைக்கான பொறியாளர்களைத் தமிழ்நாடே உற்பத்தி செய்துவிட்டது. ஆனால், அடிப்படைப் பணிகளுக்கான திறமையும் ஆளுமையும்கூட இங்கே ஏன் தட்டுப்பாடாக இருக்கின்றன\nஎன்னை நோக்கிப் பாயும் இந்தக் கேள்விகளுக்கு என் பதில் என்ன\n* ”கறுப்புச் சட்டையை நீ போட்டுக்க. இப்போதைக்கு இதுவா நடிச்சிக்க” என்று டெல்லியிலிருந்து உனக்கு உத்தரவு வந்திருக்கிறதா\n* ஜெயலலிதா இறந்தபிறகே, ‘இந்த ஆட்சி வேண்டாம் வேண்டாம்’னு சொல்லிக்கிட்டே இருக்கீங்களே\n* இந்து மதம் தவிர மற்ற மதங்களைப் பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லையே நீங்கள்\nஇந்தக் கேள்விகளுக்கான என் பதில்… இங்கு\nஒருவாரமாகக் கடும் காய்ச்சல். வழக்கமான காய்ச்சல்தான். சென்னை நகரவாசிகளுக்குப் பழகிப்போன காய்ச்சல். இங்கு சாதி மத பேதமின்றி அரசாங்க உதவியுடன் தவறாமல் வருடா வருடம் விநியோகிக்கப்படுவது தொற்றுநோய்தான். சென்னையில் ஓர் ஆறு சாக்கடையாறாகவே மாறிவிட்டது. அந்தச் சாக்கடையாறு எது தெரியுமா\nஅவர்களது ஆட்சி, அவர்கள் அம்மா. படத்தை வைத்துக்கொள்ளட்டும். ஆனால், தயவுசெய்து ‘அவர்’ படத்தை மட்டும் அங்கே வைக்காதீர்கள், எடுத்துவிடுங்கள். அதற்கு உடந்தையாக இருந்தோம் என்பதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், ஏதோ அவரும் உடந்தை என்பதைப்போல அவர் படத்தை வைத்திருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை.\nநான் யாரைக் குறிப்பிடுகிறேன்… கணிக்க முடிகிறதா\nகமலின் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ அத்தியாயம் வெளிவந்த ஆனந்த விகடன் இதழைப் பெற http://bit.ly/KamalinAV\nசிவகார்த்திகேயன், அம்பானி, ஜூலி, ஆரவ், என் நெகட்டிவ், பாட்டி பயம் - ஓவியா பெர்சனல் ஷேரிங் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-11-15T19:29:06Z", "digest": "sha1:Z7OLW7GKPQLWRJJ7OMHBYB7QLIZJUZGY", "length": 9714, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "சவுதி அரேபியாவுடனான உறவில் எவ்வித மாற்றமுமில்லை – டொமினிக் ராப் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\n“ராசியில்லா ராணியின்” நகைகள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டன\nபொலிவியாவின் 15 ஆம் நூற்றாண்டு பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nவிசேட தேனீர் விருந்துபசாரத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் சார்ளஸ்\nசவுதி அரேபியாவுடனான உறவில் எவ்வித மாற்றமுமில்லை – டொமினிக் ராப்\nசவுதி அரேபியாவுடனான உறவில் எவ்வித மாற்றமுமில்லை – டொமினிக் ராப்\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை குறித்து சவுதி அரேபியாவின் விளக்கம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லாதபோதிலும்கூட அந்நாட்டினுடனான உறவை பிரித்தானிய முறித்துக்கொள்ளப் போவதில்லையென பிரெக்சிற் செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளரின் படுகொலை ஒரு பயங்கரமான சம்பவமெனவும் ஆனால் அதற்காக சவுதி அரசுடனான உறவை பிரித்தானியா முற்றுமுழுதாக முடித்துக் கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்த டொமினிக் ராப் இவ்விரு நாடுகளின் உறவில் பல்லாயிரக்கணக்கான தொழில்கள் தங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு தமது முழு ஆதரவையும் பிரித்தானிய அரசாங்கம் வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.\nகடந்த வாரம் சவுதிக்கான பிரித்தானிய ஆயுத ஏற்றுமதி குறித்த புள்ளிவிவரங்கள் குறித்து லிபரல் ஜனநாயகக் கட்சியும் தொழிற்கட்சியும் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் இங்கிலாந்தின் ஏற்றுமதிக் கொள்கைகள் உலகில் மிகவும் கடுமையான ஒன்று என டொமினிக் ராப் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமரண தண்டனையை எதிர்கொள்ளும் ஜமால் கஷோக்கியின் கொலையாளிகள்\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள ஐவரும் மரண தண்டனையை எத\nசவுதி மன்னரை சந்தித்தார் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர்\nபிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரெமி ஹண்ட் நேற்று சவுதி மன்னர் சல்மானை ரியாத் நகரில் சந்தித்த\nயேமன் போருக்கு முடிவு காணுமாறு சவுதியிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nயேமனுக்கு எதிரான கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு, பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர\nகஷோகி விவகாரம்: பிரான்ஸின் குற்றச்சாட்டை நிராகரித்தது துருக்கி\nசவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரத்தை கொண்டு ஜனாதிபதி தையீப் எர்டோகன் அரசியல் விளையாட\nகஷோகி விவகாரம்: சட்ட நடவடிக்கைகளில் முன்னேற்றம் என்கிறது பிரித்தானியா\nசவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது – அரவிந்தகுமார்\nஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல்\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஇலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் – ஜேர்மனி\nபிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் திகதி கைச்சாத்தாகும் – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்\nயெமன் நாட்டின் ஹொடிதா நகரில் தாக்குதல்கள் நிறுத்தம்\nமஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே – கயந்த\nபிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நாளை மீண்டும் வாக்கெடுப்பு\nதெரேசா மே-க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற கடிதங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/19678/", "date_download": "2018-11-15T19:22:46Z", "digest": "sha1:SVSYR57U4YSIG5QV4YMBP2NJVFKWD2O7", "length": 10767, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளது:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளது:-\nகளுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால் அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, இறந்த அதிகாரிககளின் தரத்தை உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் களுத்துறையில், சிறைச்சலை பேரூந்து மீது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உட்பட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nகாவல்துறையினருக்கு எதிராக சோபித தேரர் வழக்குத் தொடரத் தீர்மானம்\nகிழக்குப் பல்கலைக்கழக, திருகோணமலை வளாக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது:-\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2018-11-15T19:56:02Z", "digest": "sha1:H6X42F3HWG3TMMNXPWHM2BWAKHGSWIPG", "length": 13575, "nlines": 221, "source_domain": "ippodhu.com", "title": "நீட் தேர்வினால் மேலும் ஒரு மாணவி தற்கொலை | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES நீட் தேர்வினால் மேலும் ஒரு மாணவி தற்கொலை\nநீட் தேர்வினால் மேலும் ஒரு மாணவி தற்கொலை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருந்து 1,14,602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதலிடத்தையும் இந்திய அளவில் 12-வது இடத்தையும் பிடித்தார்.\nஇந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஏற்கனவே நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டது\nதமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதீபா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல உயிரிழந்த மாணவி பிரதீபாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வில் 24 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்த விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுந்தைய கட்டுரைதரையில் கொட்டிய காபியை சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர்\nஅடுத்த கட்டுரை\"திரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை\" - தற்கொலைக்கு முன் பிரதீபா தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம்\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2748&sid=7d3cee764d4e65f27966f350f51a980a", "date_download": "2018-11-15T19:40:33Z", "digest": "sha1:4XH7WORR5VVIS3SVPIVYHVJVH3QXMAZC", "length": 30375, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nஇனி ஒரு மெரினா புரட்சி.......\nஎப்படி இப்படி ஒரு மாபெரும்.....\nஎல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......\nஅதற்கும் மேலாக ஒரு சக்தி.....\nஇன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....\nஒரு போராட்டம் இனி எப்போதும்....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/04/blog-post_89.html", "date_download": "2018-11-15T19:41:57Z", "digest": "sha1:A666X43CQEEIIFL3R5S6P2EI42TL76NJ", "length": 10853, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்! இந்த பாலமே தகர்ந்துவிட்டது! எப்படி என்று பாருங்கள் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம் இந்த பாலமே தகர்ந்துவிட்டது\nஅமெரிக்காவில் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம் இந்த பாலமே தகர்ந்துவிட்டது\nஅமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர தீயால் தேசிய நெடுஞ்சாலை பாலம் தகர்ந்தது. இதனால், அங்கு மாநிலங்களுக்கு இடையிலான சாலை போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது.\nஅமெரிக்கா: பயங்கர தீயால் தேசிய நெடுஞ்சாலை பாலம் தகர்ந்தது - போக்குவரத்து கடும் பாதிப்பு நியூயார்க்: அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தை இதர மாநிலங்களுடன் இணைக்கும் 85-ம் எண் நெடுஞ்சாலையில் உள்ள பிரதான பாலத்தின் அடியில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து பாலத்தை முழுமையாக கபளீகரம் செய்தது.\nதீயின் வெம்மையால் சேதமடைந்த பாலத்தின் ஒரு பகுதி நொறுங்கி விழுந்தது. இதனால், அவ்வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல மைல்களை சுற்றிகொண்டு மாற்றுப் பாதையில் செல்ல நேரிட்டுள்ளது. எனினும், அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளை சென்றடைய இயலாமல் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகி இருப்பது, குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம் இந்த பாலமே தகர்ந்துவிட்டது\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2018&month=Aug&date=29", "date_download": "2018-11-15T19:58:15Z", "digest": "sha1:3SRDONWH6VVFCKVVOSLQKPUR3XBE3PYL", "length": 10902, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2018 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (29-Aug-2018)\nவிளம்பி வருடம் - ஆவணி\nசுபமுகூர்த்த நாள்(காலை 9.00 - 10.30)\nதிதி நேரம் : திரிதியை இ 8.41\nநட்சத்திரம் : உத்திரட்டாதி மா 6.46\nயோகம் : சித்த-மரண யோகம்\nதினமலர் இணையதளம் 20 வது ஆண்டு தொடக்கம்\nஇந்திய தேசிய விளையாட்டு தினம்\nசெப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)\nபிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)\nமைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)\nஆகஸ்ட் 2018செப்டம்பர் 2018அக்டோபர் 2018நவம்பர் 2018டிசம்பர் 2018\nஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக்கிருத்திகை\nஆகஸ்ட் 11 (ச) ஆடி அமாவாசை\nஆகஸ்ட் 13 (தி) ஆடிப்பூரம்\nஆகஸ்ட் 14 (செ) நாக சதுர்த்தி\nஆகஸ்ட் 15 (பு) இந்திய சுதந்திர தினம்\nஆகஸ்ட் 15 (பு) கருட பஞ்சமி\nஆகஸ்ட் 21(செ) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்\nஆகஸ்ட் 22 (பு) பக்ரீத்\nஆகஸ்ட் 24 (வெ) வரலட்சுமி விரதம்\nஆகஸ்ட் 25 (ச) ஓணம் பண்டிகை\nஆகஸ்ட் 26 (ஞா) ஆவணி அவிட்டம்\nஆகஸ்ட் 27 (தி) காயத்ரி ஜபம்\nஆகஸ்ட் 30 (வி) மகா சங்கடஹர சதுர்த்தி\n» தினமலர் முதல் பக்கம்\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2096659", "date_download": "2018-11-15T19:52:44Z", "digest": "sha1:TBZIRFVJEZEQX66Y4QDG6KRWWLCVYF2J", "length": 14692, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாணவர்கள் மோதல்: 20 பேர் காயம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் சம்பவம் செய்தி\nமாணவர்கள் மோதல்: 20 பேர் காயம்\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nதிருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇப்ப சொல்லுங்க தமிழன்டா ன்னு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/cinema/17091-anushka-sharma-virat-kohli-get-legal-notice.html", "date_download": "2018-11-15T19:18:29Z", "digest": "sha1:HE5R6N3BFXC5T2JIMFLNTUKIP7IEO6UL", "length": 8413, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "நடிகை அனுஷ்கா மற்றும் விராட் கோலிக்கு லீகல் நோடீஸ்!", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப்ரிடி\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nநடிகை அனுஷ்கா மற்றும் விராட் கோலிக்கு லீகல் நோடீஸ்\nமும்பை (24 ஜூன் 2018): நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு அர்ஹான் சிங் என்பவர் லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nமும்பை வீதியில் அனுஷ்கா காரில் சென்று கொண்டிருந்த போது அர்ஹான் என்பவரை அனுஷ்கா பொது இடத்தில் கண்டித்தார். அதாவது குப்பையை வீதியில் வீசி எறிந்ததாக அவர் மீது அனுஷ்கா ஆவேசமாக பேசினார். இதனை விராட் கோலி வீடியோவாக எடுத்து இருவரும் சமூக வலைதளங்கலில் பரவ விட்டனர்.\nஇந்நிலையில் இந்த வீடியோவால் தான் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளனதாகவும் மேலும் பெரிதும் அவமானப் படுத்தப் பட்டதாகவும் நடிகை அனுஷ்காவுக்கும், கோலிக்கும் அர்ஹான் சிங் பல லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\n« விஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவது இவர்தான் கமல் ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற முடிவு கமல் ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற முடிவு\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் விராட் கோலி\nஅமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி 72 மணி நேரம் கெடு\nதூத்துக்குடியில் அவமானப் பட்ட ரஜினி\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்…\nகுவைத் விமான நிலையம் மூடல்\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளன…\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட…\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விட…\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\nதிசை மாறிய கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/hollywood-news/134059-christopher-robin-movie-review.html", "date_download": "2018-11-15T19:17:27Z", "digest": "sha1:QQO2QSPMIX6DHEO2RNEB6FS2SDYBEEAD", "length": 25774, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "சீனாவில் தடைசெய்யப்பட்ட பூஹ் கேரக்டர்... ‘கிறிஸ்டோபர் ராபின்’ படம் எப்படி? #ChristopherRobin | Christopher Robin movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:47 (15/08/2018)\nசீனாவில் தடைசெய்யப்பட்ட பூஹ் கேரக்டர்... ‘கிறிஸ்டோபர் ராபின்’ படம் எப்படி\nபெரியவர்கள் ஆகிவிட்ட அனைவருக்கும் குழந்தைப் பருவத்துக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரியவர்களுக்குக் குடும்பம், பணி, எதிர்காலம் எனப் பொறுப்புகளை சுமந்து வாழ வேண்டிய நிர்பந்தம் இருக்கும். குழந்தைகள் எதிர்காலத்தின் மீது பெரிய கவலைகள் இல்லாமல், நிகழ்காலத்தைக் கொண்டாடி வாழ்வர். நமது குழந்தைப் பருவ வாழ்க்கையை நாம் `நாஸ்டால்ஜியா’ என்ற பெயரில் நினைத்து மகிழ மட்டும் வைத்திருக்கிறோம்.\nமெச்சூரிட்டி என்ற பெயரில் நமது குழந்தைப் பருவ விளையாட்டுகளை மீண்டும் நாம் விளையாடிப் பார்ப்பதில்லை. குழந்தைகளின் உணர்வுகளையும் மதிப்பதில்லை. அலுவலக மீட்டிங்கில் சமர்பிக்க வேண்டிய டாக்குமென்ட்களை விட, ஒரு சிவப்பு கலர் பலூன் குழந்தைகளின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.\nகிறிஸ்டோபர் ராபின் சிறுவனாக இருந்த போது, அவன் வீடு இருந்த பகுதியில் ஒரு காடு இருக்கும். அங்கு அவனது நண்பர்கள் இருந்தனர். உயிரோடு இருந்த பஞ்சு பொம்மைகள்தாம் கிறிஸ்டோபர் ராபினின் நண்பர்கள். ஒவ்வொரு விடுமுறையின் போதும், கிறிஸ்டோபர் அவன் நண்பர்களுடன் விளையாடி மகிழ்வான். `வின்னி தி பூஹ்’ எனப் பெயர்கொண்ட டெடி பியர், `டிக்கர்’ என்ற பெயர்கொண்ட புலி பொம்மை, `பிக்லெட்’ என்ற பன்றிக்குட்டி பொம்மை முதலானவை அந்தக் காட்டில் உயிருடன் வாழ்ந்து வந்தன.\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\nகோடை விடுமுறை முடிந்து, ஒரு நாள் கிறிஸ்டோபர் பள்ளி விடுதிக்குக் கிளம்புகிறான். முப்பது ஆண்டுகளாக அவன் நண்பர்களைச் சந்திக்க திரும்பி வரவேயில்லை. இரண்டாம் உலகப் போர் நிகழும் காலகட்டம் அது. கிறிஸ்டோபர் சூட்கேஸ் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான். அலுவலகத்தில் அவனுக்குக் கொடுக்கப்படும் அழுத்தத்தினால், குடும்பத்தோடு திட்டமிட்டிருந்த வீக் எண்ட் பயணத்தைத் தவிர்க்க வேண்டியதாகப் போகிறது. அலுவலகம், குடும்பம் எனப் பெரும் மன அழுத்ததில் உழலும் கிறிஸ்டோபர் ராபின் லண்டனில் ஒரு பூங்காவில் தன் பழைய நண்பன் ’பூஹ்’வை மீண்டும் சந்திக்கிறான். பூஹ் இன்னும் குழந்தைத்தனமாக இருப்பது அவனுக்கு எரிச்சலைத் தருகிறது.\nகிறிஸ்டோபர் ராபினின் குடும்பப் பிரச்னை தீர்ந்ததா, அலுவலகப் பிரச்னை என்ன ஆனது, பூஹ் மீண்டும் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிச் சென்றதா, மற்ற நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பது மீதிக்கதை.\nடிஸ்னி தயாரிப்பில் லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது கிறிஸ்டோபர் ராபின். 90’ஸ் கிட்ஸ் மட்டுமல்ல, அவர்களுக்கு முன்பு இருந்த 80’ஸ் கிட்ஸ்களுக்கும், 70ஸ் கிட்ஸ்களுக்கும் மிகவும் பிடித்த கார்ட்டூன் கேரக்டர்களுள் ஒன்று பூஹ். அதை தற்போதைய குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது.\nமார்க் பாஸ்டர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் குழந்தைகளின் உலகத்தைப் பற்றியும், நண்பர்களின் தேவையைப் பற்றியும் பேசுகிறது. சமயங்களில் அட்வைஸ் சொன்னாலும், பல இடங்களில் காமெடியையும் கலந்து வைத்திருக்கிறது இந்தத் திரைப்படம். பேசும் பொம்மையான பூஹ் லண்டன் வீதிகளில் சுற்றித் திரிந்து, செய்யும் சேட்டைகளையும் அதைக் கட்டுபடுத்த கிறிஸ்டோபர் எடுக்கும் முயற்சிகளும் சிரிப்பை வரவழைக்கின்றன.\nயாரையும் காயப்படுத்தாமல், சிரிப்பை வரவழைக்கும் பூஹினால், இந்தத் திரைப்படம் சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங் `வின்னி தி பூஹ்’ கேரக்டரைப் போல உள்ளார் என சீன நெட்டிசன்கள் கிளப்பிவிட்டனர். சீன அதிபரை விமர்சிக்கும் போதெல்லாம், பூஹ் பயன்படுத்தப்பட, சீன அரசின் சென்சார் குழுவினர் இணையத்தில் பூஹ்வின் படத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக இந்தத் திரைப்படம் சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.\nலைவ் ஆக்‌ஷன் அனிமேஷனில் பொம்மை கதாபாத்திரங்கள் ரியலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பொறுமையாகத் தொடங்கும் கதை மிக வேகமாகவும், அவசரமாகவும் முடிகிறது. மேலும் கிறிஸ்டோபர் ராபினின் வாழ்க்கையைப் போல மிக டல்லாக இருக்கிறது படத்தின் கலர்டோன். அது இந்தத் திரைப்படம் வளர்ந்தவர்களுக்கானதா, குழந்தைகளுக்கானதா என்று குழப்பத்தை உண்டாக்குகிறது. இவை படத்தின் முக்கியமான மைனஸ்களாக தெரிந்தன.\nமைனஸ்களை கழித்துப் பார்த்தால், குழந்தைகளோடு ஒன்றரை மணி நேரம் மகிழ்ச்சியாக்கும் ஃபீல் குட் திரைப்படமாக கிறிஸ்டோபர் ராபின் இருக்கும்.\nகிறிஸ்டோபர் நோலன்... நேர விளையாட்டுக்களின் மாய வித்தகன்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/10-awesome-channels-learn-english-on-youtube-003605.html", "date_download": "2018-11-15T18:54:55Z", "digest": "sha1:U4ZUHP6NMRZU4LACXRVNENXANAJFN5HC", "length": 17732, "nlines": 105, "source_domain": "tamil.careerindia.com", "title": "சுலபமாக ஆங்கிலம் கற்க... பயனுள்ள 10 யூ டியூப் சேனல்! | 10 Awesome Channels to Learn English on YouTube - Tamil Careerindia", "raw_content": "\n» சுலபமாக ஆங்கிலம் கற்க... பயனுள்ள 10 யூ டியூப் சேனல்\nசுலபமாக ஆங்கிலம் கற்க... பயனுள்ள 10 யூ டியூப் சேனல்\nஆங்கிலம் கற்க வேண்டும் என்றால் பலருக்கும் கசயம் குடிப்பது போல் பயம்தான். வெல்லத்துடன் மருந்து சாப்பிடுவது போல இப்போது வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்க எண்ணற்ற தளங்கள் வந்து விட்டன.\nபல்வேறு வகையான மொழிகள் மட்டுமல்லாது பல்வேறு வகையான விஷயங்களை கற்க கைகொடுக்கும் விடியோக்களை கொண்ட தளங்களில் யூ டியூப் தளமும் ஒன்று.\nயூ டியூப் பக்கம் சென்றலே எந்த விடியோவை பார்ப்பது எந்த விடியோவை விடுவது என பல்வேறு சந்தேகங்கள் வரும், இந்த விதமான சந்தேகங்களை தவிற்கும் விதமாக எளிதாக ஆங்கிலம் கற்க உதவும் சிறந்த 10 தளங்களின் பட்டியல் உங்களுக்காக.\nஇதில் என்ன சிறப்பு என்னவென்றால் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் ஆசிரியரிடம் பாடங்களை கற்றுக் கொள்ளவது போல் இந்த தளங்களில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளமுடியும்.\nசட்டென உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம் இவ்வளவு நாள் வகுப்பில் படிக்காததையா இங்கு படித்துவிடப்போகிறோம் என்று. முடியும். முறையாக முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை. கத்தை கத்தையாக பணம் கொடுத்து டியூசன், கோர்ஸ் என போவதற்கு பதில் இங்கு கோடிக்கணக்கான ஆசிரியர்கள் இலவசமாக கற்றுத்தரும் வாய்பை பயன்படுத்தி கொள்ளுவது உங்கள் புத்திசாலித்தனம்.\nஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் பிரபலமான யூ டியூப் சேனல்களில் இதுவும் ஒன்றாகும். ஏன் என்ற கேள்வி எழுகிறதா. பதில் இதோ 2006 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த சேனலில் ஆங்கிலத்தை நகைச்சுவையாக கற்றுக்கொடுக்கிறார் மிஸ்டர்டுன்கன். ஒவ்வெரு தலைப்பின் கீழ் பாடங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இலக்கணமின்றி எளிதாக ஆங்கிலம் கற்க இது ஒரு சிறந்த சேனல்.\nஇதில் அமெரிக்கா, பிரிட்டிஷ் கலாச்சாரங்களோடு, ஆங்கிலத்தை கற்கும் விதமாக சுவாரஸ்யமாக வீடியோ பாடங்கள் வடிமைக்கப்பட்டுள்ளன. விரைவான முறையில் எளிதான வழியில் ஆங்கில மொழி கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம்,\nஇதில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட வீடியோ, ஆடியோ பாடங்கள் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கிடைக்கின்றன.\nஆங்கில மொழி கற்கும் ஆர்வமுள்ள கத்துக்குட்டிகளுக்கானது இந்த தளம். இதில் பேச்சு வழக்கில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால் அனைவராலும் எளிதான முறையில் புரிந்து கொள்ள முடியும்.\nஒவ்வொரு தலைப்புகளும் இரண்டு வீடியோக்களாக பதிவிடப்பட்டுள்ளன. ஒன்று சப்டைட்டில் உடனும் மற்றொன்று, சப்டைட்டில் இல்லாமலும் கிடைக்கிறது.\nஉலகின் மிக பிரபலமான ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்று (பிபிசி). இவை யூ டியூப் வாயிலாக ஆங்கில மொழியும் கற்றுக்கொடுத்து வருகிறது. ரியாலிட்டி லைப் சம்பவங்களை கார்ட்டூன்கள், இன்டெர்வியூ போன்ற பல்வேறு முறையில் ஆங்கில உரையாடலாக பயிற்றுவிக்கப்படுகிறது. கொஞ்ச நேரம் ஓடும் விடியோக்களாக இருந்தாலும். நிறைய சுவரஸ்யமான தகவல்களை கொண்ட அறிவு பெட்டகம்.\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு பாடல் மிகச்சிறந்த வழி. அந்த வகையில் குழந்தைகளை குதூகலப்படுத்தும் விதமாக அழகான நர்சரி ரைம்ஸ், அனிமேட்டட் வீடியோக்களுடன் நிரம்பியுள்ளது இந்தச் சேனல்.\nகார்ட்டூன்களுடன் ஆங்கிலத்தில் சப்டைட்டில்களும் வருவதால் குழந்தைகள் மிக எளிதாக இதன் வழியே ஆங்கிலம் கற்க முடியும். உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகள் புதிய வார்த்தையைப் பார்க்கவும் கேட்கவும் வழிவகை செய்யும் விதமாக இந்த சேனலில் ஒவ்வெரு வாரமும் 'வேர்ட் ஆப் தி வீக்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது இதன் தனிச் சிறப்பு.\nபொதுவாக எளிதான முறையில் ஆங்கிலத்தில் முகவரி, டைம் போன்றவற்றை கேட்கலாம், ஆனால் ஒரு பிஸ்னெஸ் மீட்டிங் போக வேண்டும் என்றால் என்ன ஆகும் நினைத்தலே படபடக்கிறதா.உங்களுக்காகத்தான் நிதி, நிர்வாகம், சட்டம் போன்ற தலைப்புகளில் தெளிவான மற்றும் முழுமையான விளக்கங்களுடன் விடியோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஏசி ரூமில் இருந்தாலும் வேர்வை வராமல் இருக்க வேண்டுமென்றால் இதில் உள்ள விடியோக்களை பார்த்தலே போதுமானது.\nஇந்த சேனல் மற்றவைகளை விட கொஞ்சம் வித்தியாசமானது, இதில் உலக நடப்புகளை செய்தியாக தொகுத்து வழங்குகின்றனர். பயனர்களின் வசதிக்காக விடியோவை மெதுவாக, ஸ்பீடாக எப்படி வேண்டுமானலும் பார்த்து கொள்ளலாம். இதோடு கூகுள் +, ஹேங்அவுட் போன்ற தளங்கள் வாயிலாகவும் பயனர்களுக்கு பதில் அளிக்கின்றன.\nஇது ஒரு தனித்துவமான தளமாகும் இதில் நாம் நண்பர்களுடன் உரையாடுவது போல் மிக எளிமையாக விடியோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 200 விடியோக்களுக்கு மேல் உள்ள இந்த சேனலில் தெளிவான உச்சரிப்பு, எழுத்துநடை போன்றவைகளை எளிமையாக கற்றுக்கொள்ள முடியும்.\nஇது மற்ற சேனல்களை விட முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையில் ரசிக்கும் படியான சுவாரஸ்யமான விஷயங்களுடன் ஆங்கிலத்தை கற்பிக்கிறது.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு விமான நிலையத்தில் சந்திக்கும் பிரச்னைகளை தொகுத்து விடியோவாக வழங்குகின்றனர். கதை, வசனங்களுடன், உண்மைச் சம்பங்களின் தெகுப்பாக விடியோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எளிதாக இதன் மூலம் ஆங்கிலம் கற்கலாம்.\nஆங்கிலத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்ற சேனல். இதில் பார்ப்பது, கற்றுக்கொள்வது, பின்பு பயிற்சி மேற்கொள்வது என மூன்று கோணங்களில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகின்றன. காலநிலை, டெக்னாலஜி, திசை போன்ற பல்வேறு வகையான அன்றாட தலைப்புகளில் விடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் சம்பாதிக்க வாய்ப்பு\n10-ம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயாரா \nஉங்கள் நிறுவனம் தீபாவளி போனஸ் தர்லனா நீங்க கோர்ட்டுக்கு போகலாம் தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/105064", "date_download": "2018-11-15T19:18:14Z", "digest": "sha1:AZ65VSTCEM7SUATH52KYO7SS5WFERWTM", "length": 7215, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது- ம நவீன்", "raw_content": "\n« விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 13\nவிஷ்ணுபுரம் விருது- ம நவீன்\nநேற்று நள்ளிரவில் வந்து சேர்ந்தேன். பயணங்கள் நல்லபடியாக அமைந்தன. விஷ்ணுபுரம் விருது விழா மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது. ஒவ்வொன்றாக நினைவில் இருந்து மீட்டுக்கொண்டிருக்கிறேன். பாராட்டுகள் மூலம் பொறுப்புணர்வை அதிகரித்துள்ளீர்கள். அனைத்திற்கும் நன்றி.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து :\np=3000 பதிவு ஒன்று ,\nவடக்குமுகம் ( நாடகம் ) 2\nவசுதைவ குடும்பகம்- கடலூர் சீனு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/metoo-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:27:56Z", "digest": "sha1:SYBW7VPSTJ3GLHAOGFBNOXOIQESOJUEU", "length": 11077, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "#MeToo விவகாரம்: முக்கிய திரைப்படங்கள் முடக்கம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\n“ராசியில்லா ராணியின்” நகைகள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டன\nபொலிவியாவின் 15 ஆம் நூற்றாண்டு பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nவிசேட தேனீர் விருந்துபசாரத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் சார்ளஸ்\n#MeToo விவகாரம்: முக்கிய திரைப்படங்கள் முடக்கம்\n#MeToo விவகாரம்: முக்கிய திரைப்படங்கள் முடக்கம்\n#MeToo எனும் விவகாரம் தற்போது அனணவரையும் ஆட்டிப்படைத்தக் கொண்டு இருக்கின்றது. இந்த #MeToo விவகாரம் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் கதிகலங்கி உள்ளனர்.\n#MeToo வினால் பாலியல் குற்றச்சாட்டுக்கு உற்படுத்தப்பட்ட இயக்குனர்களின் படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கவும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், சில பெரிய பட்ஜெட் படங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.\nமுகல் படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூர் மீது நடிகை கீதிகா பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் முகல் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அமீர்கான் இந்த படத்தில் நடிக்க வில்லையென்று மறுத்து விலகி விட்டார். இதனால் இப்படப்பிடிப்புக்களும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.\nஇயக்குனர் சஜித்கான் இயக்கும் “ஹவுஸ்புல் 4” திரைப்படத்தில் அக்ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. நானா படகரும் இதில் நடிக்கின்றார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளும் தொடங்கியிருந்தது, இந்த நிலையில் சஜித்கான் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரிடம் உதவி இயக்குனராக இருந்த சலோனி சோப்ராவும், மேலும் சில பெண்களும் புகார் விடுத்ததையடுத்து,\nசஜித்கான், நானா படகர் இரண்டு பெயர் மீதுமே பாலியல் புகார் கூறப்பட்டு இருப்பதால் “ஹவுஸ்புல் 4” படப்பிடிப்பை அக்ஷய்குமார் தற்போது நிறுத்தி விட்டார். இவர்கள் இருவர் மீதும் விசாரணைகள் நடந்து முடியும்வரை படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்றும், குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால இனி எப்போதுமே இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்றும் அக்ஷய்குமார் தொரிவித்துள்ளார்.\nமேலும், பாலியல் புகாரில் சிக்கி உள்ள சுபாஷ் கை, லவ் ரஞ்சன் உள்ளிட்ட இன்னும் சில இயக்குனர்களின் படங்களும் இதுபோல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n#MeeToo விவகாரத்தின் பின்னர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு – புள்ளிவிபரம் வெளியானது\nகடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள #MeeToo விவகாரத்தால் தற்போது அதிகளவி\nபிரபல மலையாள இயக்குநர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் குற்றச்சாட்டு\nநடிகையும் டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குநரான ஹரிஹரன் மீது பாலி\nஅர்ஜூன் மீதான பாலியல் குற்றச்சாட்டை கேள்விக்குள்ளாக்கிய ஸ்ருதி ஹரிகரன் கூறிய பொய்\nநடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை MeToo வில் 4 கூறி பெரும்\n#MeToo விவகாரம்: தவறு இழைத்தவர்கள் தான் பயப்பட வேண்டும் டி.இமான்\n#MeToo விவகாரத்தில் தவறு இழைத்தவர்கள் தான் பயப்பட வேண்டும் என்று இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்\n#MeToo விவகாரம்: கபிலனின் அதிரடியான டுவிட்டர் பதிவு\n#MeToo விவகாரம் குறித்து வைரமுத்துவின் இரு மகன்களும் திரைப்பட பாடலாசிரியர்களுமான மதன் கார்கியும்,\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது – அரவிந்தகுமார்\nஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல்\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஇலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் – ஜேர்மனி\nபிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் திகதி கைச்சாத்தாகும் – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்\nயெமன் நாட்டின் ஹொடிதா நகரில் தாக்குதல்கள் நிறுத்தம்\nமஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே – கயந்த\nபிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நாளை மீண்டும் வாக்கெடுப்பு\nதெரேசா மே-க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற கடிதங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:42:35Z", "digest": "sha1:AJDPWECSRXQKZ3ICFHNXONKBVCGP4A2E", "length": 6281, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "தபால் போராட்டம் – GTN", "raw_content": "\nTag - தபால் போராட்டம்\nபேச்சுவார்த்தைகள் தோல்வி தபால் போராட்டம் தொடர்ந்தும் நீடிப்பு\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:08:31Z", "digest": "sha1:V3NRLXT77VLAIFRIAKNJLV3DNOW3EOLI", "length": 7676, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "நடுவர் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nநடுவர் சரியாக பார்க்காத காரணத்தினால் பெனால்டி வழங்கப்பட்டது – ஆர்சனல் முகாமையாளர்\nநடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்ட ரோகித் சர்மாவுக்கு அபராதம்\nநடுவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அதிருப்தி வெளியிட்ட ...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் போட்டிகளின் நடுவர் தீர்மானத்தை மீளாய்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது\nடெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது ஆகிய அனைத்து...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதண்டனை விதிக்கப்பட்டால் அது நியாயமானதே – ஜோ ரூட்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/agriculture/2018/sep/13/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2999017.html", "date_download": "2018-11-15T18:31:15Z", "digest": "sha1:4NA6A7TW4N6CDZOEGUL6ZBN4B4BPDJM7", "length": 14337, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "வர்த்தகரீதியில் மண்புழு உர உற்பத்திக்கான வழிமுறைகள்!- Dinamani", "raw_content": "\nவர்த்தகரீதியில் மண்புழு உர உற்பத்திக்கான வழிமுறைகள்\nPublished on : 13th September 2018 12:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூர்: வர்த்தகரீதியாகவும் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது:\nமண் புழு உரம் உற்பத்திக்காக நிலப்பரப்பின் மேலே வாழக்கூடிய மண் புழு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்கன் மண்புழு (யூடிரிலஸ் எயுஜினியஸ்), சிவப்பு புழு (உய்சினியா போய்டிடா), மக்கும் புழு (பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண் புழுக்கள். இவற்றுள் (யூடிரிலஸ் எயுஜினியஸ்) மிகவும் விரும்பக் கூடியது, குறைந்த கால இடைவெளியில் அதிகளவு புழுக்களை உற்பத்தி செய்யக்கூடியதாகும்.\nமண்புழு உர உற்பத்திக்கான இடம்: மண்புழு உரம் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், நிழலுடன் அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருக்க வேண்டும்.\nகட்டமைப்புகள்: சிமென்ட் தொட்டி உயரம் 2 அடி, நீளம் 12 அடி, அகலம் 3 அடி உடையதாக இருக்க வேண்டும். அறையின் அளவைப் பொருத்து நீளம் எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். தொட்டியின் அடிப்பகுதியானது சாய்வான படிவம்போல கட்டப்பட வேண்டும். அதிகளவு தண்ணீரை வடிகட்ட மண்புழு உரத் தொட்டியின் அமைப்பிலிருந்து, ஒரு சிறிய சேமிப்புக் குழி அவசியம். ஹாலோபிளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் கட்டமைப்புகளை உருவாக்கலாம்.\nபடுக்கை: நெல் உமி அல்லது தென்னை நார்க்கழிவு அல்லது கரும்புச் சோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்துக்கு பரப்ப வேண்டும். ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்துக்குத் தூவ வேண்டும்.\nகழிவுகள் தேர்ந்தெடுத்தல்: கால்நடைக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், பயிர்க்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், பழம் மற்றும் பூ மார்க்கெட் கழிவுகள், வேளாண் சார்ந்த தொழிற்சாலை கழிவுகள் மண்புழு உரம் தயாரிக்க உகந்தது. மண்புழு உரம் தயாரிப்பதற்கு முன்னதாக, கால்நடைக் கழிவுகளை நன்றாக சூரிய ஒளியில் உலர்த்திட வேண்டும். மற்றக் கழிவுகளை சாணத்துடன் சேர்த்து, 20 நாள்களுக்கு வைத்திருந்து மக்க வைக்க வேண்டும். அதன்பின், இதை மண்புழு உரத் தயாரிப்பு படுக்கையில் போட வேண்டும்.\nஉர உற்பத்தி முறை: குழி அல்லது தொட்டி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட இடத்தின் மேல் பாலீத்தீன் காகிதத்தை விரிக்க வேண்டும். இதன் மேல் 5 செ.மீ. சாணத்தைப் பரப்ப வேண்டும். இந்த அடுக்கின்மேல் 0.5 மீட்டர் உயரத்துக்கு பண்ணைக் கழிவுகளை இட வேண்டும். பிறகு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும். சுமார் 35 நாள்களில் இக்கலவை நன்றாக மக்கி விடும்.\nசிமென்ட் தொட்டியின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்துக்கு மரத்தூள் கொண்டு, முதல் அடுக்கை அமைக்க வேண்டும். பின் 6 அங்குலம் உயரத்துக்கு தோட்டத்து மண்ணைப் பரப்ப வேண்டும். இதற்கு மேல் 2 அங்குல உயரத்துக்கு மக்கிய சாணத்தைப் பரப்ப வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 1.5 கிலோ புழுவை இட வேண்டும்.\nமேற்கண்ட முறையில் மக்கிய இலை, தழை உரங்களை சிமெண்ட் தொட்டிக்கு மாற்ற வேண்டும். தொழு உரத்தின் ஈரப்பதம் 35 முதல் 40 சதம் இருக்க வேண்டும். புழுவை விட்ட 7 முதல் 10 நாள்களில் தொழு உரத்தின் மேல் பகுதி முழவதும் மண்புழு உரத்தால் மூடப்பட்டிருக்கும். மண்புழு உரத்தை 5 முதல் 7 நாள்களுக்கு ஒருமுறை தொட்டியிலிருந்து அகற்ற வேண்டும். மண்புழு சுமார் 45- 60 நாள்களில் தொழு உரத்தை முற்றிலுமாக தின்று மண்புழு உரமாக மாற்றி விடும்.\nமண்புழு உரத்தின் பயன்கள்: நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, மண்ணின் நயத்தை அதிகரிக்கச் செய்து நீரின் உட்கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது. தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் அதிகம் இருப்பதால் பயிரின் வளம் கூடும். மண்புழு உரத்தால் வேர்களின் வளர்ச்சி அதிகரித்து, காய்கனிகளின் சுவை, நிறம் மற்றும் மணம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதுடன், அவை நீண்ட நாள்கள் கெடாமல் பாதுகாக்கிறது. வேண்டாத கழிவுகளை மட்கச்செய்து உரமாக மாற்றுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மண்புழு உரம் தயாரிப்பதன் மூலம் 1 டன்னுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை நிகர லாபம் கிடைக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/deivam-thandha-veedu-30-07-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-11-15T19:55:14Z", "digest": "sha1:7EMZZ2ZP3KZQO26GJVPNGOP3UP3IY4AA", "length": 3196, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Deivam Thandha Veedu 30-07-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nராம் சீதாவிடம் அவள் பரீட்சையில் தோல்வி அடைவாள் என்று கூறுகிறான். இதனால் பிரியா தனது திட்டம் நிறைவேறியதாக மகிழ்ச்சி அடைகிறாள். பிரியா சீதாவின் வெற்றியைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/bank-of-baroda-invites-application-for-600-probationary-officer-post-003839.html", "date_download": "2018-11-15T19:28:38Z", "digest": "sha1:4MIAC7TWTP6RPDFPYKLNV6U45LMV7HF6", "length": 8474, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "விண்ணப்பித்துவிட்டீர்களா? பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை! | Bank of baroda invites application for 600 probationary officer post - Tamil Careerindia", "raw_content": "\n பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை\n பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை\nபேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nமேற்படிப்பு விபரம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மணிப்பாலில் 9 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான கட்டணம்: ரூ.3,45000. வெற்றிகரமாக படிப்பை முடிக்கும்பட்சத்தில் முதுநிலை டிப்ளமோ சான்றிதழ் உடன் ஸ்கேல் I அந்தஸ்தில் பணி வழங்கப்படும். 5 வருடம் பணியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் கோர்ஸ் பீஸ் திரும்ப வழங்கப்படும்.\nமேலும் காலியிட விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02-07-2018\nதேர்வு நடைபெறும் தேதி: 28-07-2018\nஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\n10-ம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயாரா \nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொறியாளர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/97232", "date_download": "2018-11-15T18:36:21Z", "digest": "sha1:TDF7MW7Y6NG7GANTVZ7C43GVTBLXWUMJ", "length": 10743, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனல்காற்று , சினிமா- கடிதம்", "raw_content": "\nஅனல்காற்று , சினிமா- கடிதம்\nதிரைப்படம், நாவல், வாசகர் கடிதம்\nஅனல் காற்று மனதிற்கு நெருக்கமான வாசிப்பாய் அமைந்தது. அம்மா மனைவி நான் என்னும் சதுரங்க ஆட்டத்தை, கொஞ்சமேனும் விலகி நின்றுப் பார்க்க உதவியது. ஆழ் மனதின் விசித்திரங்களை நீங்கள் தொட்டு சென்றிருக்கும் இடம் நுட்பமானவை – இந்த நேரத்தில் இதைச் சொன்னால் விஷயம் இன்னும் பெரிதாகும் என்று தெரிந்தே சில நேரங்களில் நான் உளறுவதன் விசித்திரம் இப்ப என்ன தான் வேண்டும் இப்ப என்ன தான் வேண்டும் என்று களைத்து சில நேரங்களின் நிம்மதியான உறக்கம் – தடபுடலாய் சென்று கொண்டிருக்கிறது என் வாழ்க்கை. குழந்தைகளின் அமர்க்களம் கூட சேர்ந்து ஆஹா என்ன ஒரு அதிரடி சரவெடி காட்சிகள் குடும்ப வாழ்வில் –\nஜோ வை போல எளிமையாக்கி அமைதியாய் இருத்தலே நலம் – அதற்கு நம்முள் இருக்கும் துறவியை நாம் வளர்க்க வேண்டும் – குழந்தையையும் ஆண்மகனையும் ஒன்றும் செய்ய முடியாது – அவர்கள் இருவரும் பெண்கள் பிடியில் பத்திரமாய் இருப்பார்கள் வெடிகுண்டை வைத்து கால்பந்து விளையாடும் அவர்களிடம் நாம் என்ன செய்து விட முடியும்\nஅனைத்திற்கும் நான் என்னும் அகந்தை ஆடும் ஆட்டமும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி கரைந்தால் பல நேரங்களில் நிம்மதியும் எல்லாரும் உன்ன ஏமாத்தறாங்க என்ற உள்ளுணர்வின் எச்சரிக்கை மணியும் – இந்த நாவலை வாசிப்பது அற்புதமான ஒரு தயார் நிலையை ஏற்படுத்துகிறது\nதங்கள் விருப்பம் போல் விரைவில் இந்நாவலை ஒரு திரைப்படமாக காண ஆவல்\nஇன்றைய சூழலில் அனல்காற்றை சினிமாவாக எடுக்க முடியாது. பரபரப்பான நிகழ்ச்சிகள் இல்லாமல் இன்று சினிமா எடுக்கப்பட்டால் அரைமணிநேரம் மட்டுமே படம் பார்த்துவிட்டு சமூகவலைத் தளப்போராளிகள் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்கள். அவர்களுக்குரியதையே அவர்களுக்கு அளிக்கவேண்டும்.\nஒரு கணத்துக்கு அப்பால் -விஜய்ரங்கன்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 26\nசிவா கிருஷ்ணமூர்த்தி- யாவரும் கேளிர்- கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pullinangal-song-lyrics/", "date_download": "2018-11-15T18:35:41Z", "digest": "sha1:MDL4ZVGVN5PAAAYYOPLZX4E5KXA6XCVP", "length": 6940, "nlines": 226, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pullinangal Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பாம்பா பாக்யா, ஏ. ஆர். அமீன்\nமற்றும் சுசேன் டி மெல்லோ\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nகுழு : டு டு டு டு அமூர்…(8)\nகுழு : டு டு டு டு (8)\nகுழு : டு டு டு\nஉன் பேச்சரவம் கேட்டு நின்றேன்\nகுழு : டு டு டு\nஆண் : மொழி இல்லை மதம் இல்லை\nகுழு : டு டு டு\nஆண் : மொழி இல்லை மதம் இல்லை\nஆண் : புல் பூண்டு அது கூட\nகுழு : டு டு டு\nஆண் : காற்றோடு விளையாட ஊஞ்சல் எங்கே\nகடன் வாங்கி சிரிக்கின்ற மானுடன்\nஆண் : உயிரே எந்தன் செல்லமே\nஉன் போல் உள்ளம் வேண்டுமே\nசெல் செல் செல் செல்\nஎல்லைகள் இல்லை செல் செல் செல் செல் செல்\nபெண் : ஆஹா அஹ்ஹா…ஆஅ…\nபெண் : போர்காலத்து கதிர் ஒளியாய்\nசிறு காலின் மென் நடையில்\nபெரும் கோலம் போட்டு வைப்பாய்\nஎனை இன்று ஏங்க வைப்பாய்\nஉன் பேச்சரவம் கேட்டு நின்றேன்\nஉன் பேச்சரவம் கேட்டு நின்றேன்\n{உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்} (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-64-36-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-11-15T19:55:48Z", "digest": "sha1:WGAXHAIE5FA25RXJALTZIAKQ7BNB4KHM", "length": 9888, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "மீண்டும் சரிவுப் பாதையில் இந்திய சந்தைகள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS ரூ.மதிப்பு: 64.36; மீண்டும் சரிவுப் பாதையில் இந்திய சந்தைகள்\nரூ.மதிப்பு: 64.36; மீண்டும் சரிவுப் பாதையில் இந்திய சந்தைகள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்தின் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 450.10 புள்ளிகள் சரிந்து 33,963.06 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 145.95 புள்ளிகள் சரிந்து 10,430.90 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.36ஆக உள்ளது.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்\nமுந்தைய கட்டுரைரகசிய ஆவணங்களை பாக். உளவுத்துறைக்கு கொடுத்ததாக இந்திய விமானப்படை அதிகாரி கைது\nஅடுத்த கட்டுரைவேலூர்: லஞ்ச வழக்கில் கைதான டிஎஸ்பிக்கு 15 நாள் காவல்; பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/how-cong-found-its-voice-on-social-media/", "date_download": "2018-11-15T19:31:35Z", "digest": "sha1:FPUFP5AGGMOWMQGE5MVSDDOMWXMHRJ26", "length": 9805, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "ராகுலின் காங்கிரசுக்குள் தொழில்நுட்ப புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ‘குத்து’ ரம்யா! – heronewsonline.com", "raw_content": "\nராகுலின் காங்கிரசுக்குள் தொழில்நுட்ப புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ‘குத்து’ ரம்யா\nகாங்கிரசின் சமூக ஊடகப் பிரிவு, முன்னெப்போதும் இல்லாத அளவு உயிர்ப்புடன் இயங்குகிறது. தேச அளவில் புதிய அணுகுமுறைகள் வந்தாலும், மாநில அளவில் அந்தந்த பிராந்திய பிரச்சனைகள், நடைமுறை சாத்தியங்களை வைத்து தனியான திட்டங்களை வகுத்து செயல்படுகிறார்கள்.\nகுஜராத் தேர்தல் சமயத்தில் ‘விகாஸ் காண்டோ தாயோ சே’, (குஜராத் மாடலுக்கு மறை கழன்று போய் விட்டது) எனும் காங்கிரஸ் வாசகம் பெரும் வைரலடித்து மோடியே அதனை குறிப்பிட்டு பேசும் அளவுக்கு போனது.\nஜி.எஸ்.டிக்கு ராகுல் காந்தி பயன்படுத்திய ‘கப்பர் சிங் டேக்ஸ்’ என்ற பதமும் பிரபலமானது.\nஅதேபோல கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னெப்போதும் இல்லாமல் சமூக ஊடகங்களில் ட்விட்டர், முகநூல் பக்கம், வாட்சப் என்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்.\nஇதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி ஒருவர். காங்கிரசின் சமூக ஊடகப் பிரிவை தலைமை ஏற்று நடத்தி வருகிறார். புதிதாக விளமபரத் துறையில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுத்து திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறார். ராகுல் காந்தி இவரின் திறமையை அறிந்து முழு சுதந்திரம் கொடுத்து இயங்க அனுமதித்து இருக்கிறார்.\nஇவர் பெயர் திவ்யா ஸ்பந்தனா. தமிழில் குத்து ரம்யா என்று அறியப்பட்டவர். இவர் காங்கிரசில் சேருகிறார் என்ற செய்தி வந்தபோது கடுமையான கிண்டல் கேலிகள் முகநூலில் பதிவாகின. ஒரு பெண், அதிலும் ஒரு நடிகை என்றாலே கேவலமாக பார்க்கும் இந்திய ஆண் புத்தி அப்போதும் வெளிப்பட்டது. அவர் அரைகுறை உடையில் டூயட்டுகளில் நடனமாடும் போட்டோக்கள் பகிரப்பட்டது. அவரின் பிறப்பே கூட கேள்விக்கு உள்ளாக்கப் பட்டது.\nஅந்தப் பெண்மணிதான் இப்போது பழமை வாய்ந்த கட்சிக்குள் ஒரு தொழில்நுட்பப் புரட்சியையே கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.\n← தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா\n“நடிகர் பிரகாஷ் ராஜை கொல்ல திட்டமிட்டோம்”: கவுரி லங்கேஷ் கொலையாளிகள் வாக்குமூலம்\nசுவாதி கொலை வழக்கில் பரபரப்பு: காதலர் பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை\nதமிழிசை சௌந்தரராஜன் விஷமம்: காவிரி பிரச்சனையில் ரஜினியை கோர்த்துவிட முயற்சி\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\nதமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு அரசியலை அணுகுபவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/television/author/17-jafar.html?start=40", "date_download": "2018-11-15T19:09:18Z", "digest": "sha1:3ST7NAWTGOXI744TBKLLB242TKUODKSU", "length": 8702, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப்ரிடி\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nஆப்கானில் கடத்தப்பட்ட இந்தியர் நாடு திரும்பினார்\nகாபூல் (23-07-16): ஆப்கானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பெண் சமூக ஆர்வலர் மத்திய அமைச்சரின் முயற்சியால் பத்தரிமாக மீட்கப்பட்டு நாடு திரும்பினார்.\nதலித் இளைஞர்களை தாக்கியவர்கள் கைது\nஅகமதாபாத் (23-07-16): குஜராதில் தலித் இளைஞர்களை தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nவிஷ வாயு தாக்கி 3 பேர் பலி\nசென்னை (23-07-16): சென்னையிலுள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 3 ஊழியர்கள் பலியானார்கள்.\nபலூனில் உலகை சுற்றி சாதனை\nரஷ்யா(23-07-16): ரஷ்யாவை சேர்ந்த வீரர் ஒருவர் பலூனில் உலகை சுற்றி சாதனை படைத்துள்ளார் .\nஷாங்காய் (23-07-16): சீனாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.\nசர்ச்சையை ஏற்படுத்திய நவாஸ் செரீப்\nஇஸ்லாமாபாத் (23-07-16): சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிய நவாஸ் செரீப் மீது வன்மையான கண்டனங்கள் எழுந்துள்ளன.\nசுரங்க கட்டிடத்தில் வெடிக்குண்டு தாக்குதல்: 38 பேர் பலி\nடமாஸ்கஸ் (23-07-16): சுரங்க கட்டிடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 ராணுவ வீரர்கள் பலியாயினர்.\n71, 17ஐ திருமணம் செய்த வினோதம்\nநியூயார்க் (23-07-16): 71 வயது மூதாட்டி 17 வயது இளைஞனை திருமணம் செய்துள்ள விவகாரம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிசை மாறிய கஜா புயல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு…\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபடப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் விராட் …\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய…\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்பு…\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.netrigun.com/2017/06/29/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-11-15T19:45:00Z", "digest": "sha1:CMF7QNUCABVXKT54U7WPDX6I7DPYFOGV", "length": 7556, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "மக்களின் வெறுப்பை சம்பாரிக்கும் ஜூலியின் நிலை இது தான்.! | Netrigun", "raw_content": "\nமக்களின் வெறுப்பை சம்பாரிக்கும் ஜூலியின் நிலை இது தான்.\nதமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு மீது திணிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழர் கடலாம் மெரினாவில் லட்சோபலட்சம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.\nஇரவு பகலாக நடந்த இந்த வரலாற்று போராட்டத்தில் பெண்களும், ஆண்களும் ஒன்றாக அமர்ந்தே போராட்டமும் நடத்தினர் சகோதர, சகோதரிகளாக. தமக்கான உரிமைகள் மறுக்கப்படுகையில் கொதித்தெழுவார்கள் தமிழர்கள் சாதி, மதம் கடந்து என்பதனை உலகினுக்கு உரக்கச் சொல்லியது சல்லிக்கட்டு போராட்டம்.\nசெவிலியர் என்னும் புனிதமான மக்கள் சேவை தொழிலை பார்த்து வரும் ஜூலி தனது வேலையை விட்டுவிட்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களமிறங்கியபோது கோடான கோடி தமிழக மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nஆனால் அதே ஜூலி பணத்திற்காக தன்னுடைய தொழிலை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக மோசமாக திட்ட ஆரம்பித்துவிட்டனர்.\nஜல்லிகட்டு புரட்சியால் கிடைத்த புகழை அவர் விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nதமிழக மக்களுக்கு ஒருவரை எந்த அளவுக்கு உயரத்தில் வைக்க தெரியுமோ அதே அளவுக்கு அதள பாதாளத்தில் தள்ளவும் தெரியும் என்பதை ஜூலிக்கு யாராவது புரியவைத்தால் நல்லது.\nPrevious articleஇராணுவ சிப்பாய் திருடி விழுங்கிய சங்கிலி வந்தது\nNext articleமைத்திரியைப் பார்த்து நாமல் கூறியது\nசமாதானம் பேச சென்ற கணவன்., மனைவியின் முடிவால் நேர்ந்த விபரீதம்.\n11 வயது சிறுமியிடம் அத்துமீறல்..\nபார்த்துவிட்டு சென்ற வாலிபர்.. பார்த்த உடனே பெண்ணின் தாய் எடுத்த திடீர் முடிவு.. துடி துடித்து உயிரை விட்ட இளம்பெண்.\nமலைக்க வைக்கும் கஜா புயலின் பரப்பு…. யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் எப்படி.. முடிந்த வரை அனைவருக்கும் கட்டாயமாகப் பகிருங்கள்…..\nசித்தப்பாவை அடைய நினைத்த இளம் ஆசிரியைக்கு இறுதியில் நேர்ந்த சோகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.new.kalvisolai.com/2018/05/tn-new-textbooks-download-1-6-9-11-4.html", "date_download": "2018-11-15T18:46:43Z", "digest": "sha1:PDM3YBD2F3NM25UAWCVFIDGYWAU7JNBG", "length": 22178, "nlines": 161, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "TN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்", "raw_content": "\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\nசி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் பாடத் திட்டங்களை தரம் உயர்த்தி அமைக்க உத்தரவிட்டார். மேலும், மாநில கல்வித் திட்டத்தில் புதிய தரமான பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக பல்வேறு நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்தார். அதோடு, மக்கள், கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறியவும் ஏற்பாடுகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தார். இது இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத புதிய முயற்சியாகும். அந்த வகையில் முதலில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தரமான புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்-அமைச்சர் வெளியிடுகிறார் அதன் வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு புத்தகமாக அச்சிடப்பட்டு உள்ளது. அந்த புத்தகங்களை 4-ந் தேதி சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். இதுகுறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- வெளியிடப்பட இருக்கும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம், மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ.யை விட தரமானதாக அமைந்துள்ளது. இந்தியாவிலேயே புதிய முயற்சியாக இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்தப் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அன்றாட இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அறிவை வளரச் செய்யும். முதலாம் வகுப்புப் பாடத்தில், நில மேலாண்மை, நீர் மேலாண்மை, வெப்ப மேலாண்மை, திடக் கழிவு மேலாண்மை, சாலைப் பாதுகாப்பு, தேசப்பற்று ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள், அடுக்குமாடிகள் கட்டப்படும்போது எந்த வகையிலான மணல் மற்றும் இடங்களில் கட்ட வேண்டும் என்பது பற்றிய கல்வி அறிவை நில மேலாண்மை அளிக்கும். தரமான அறிவு வெள்ளம், சுனாமி வரும்போது எப்படிப்பட்ட பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு அம்சங்களைப் பற்றி நீர் மேலாண்மை கல்வி போதிக்கும். அதுபோலவே வெப்ப மேலாண்மை, உள்ளிட்ட மற்ற பாடத் திட்டங்களும் புதிய அறிவை மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும். எனவே இதுபோன்ற கல்வித் திட்டம் மூலம் தரமான அறிவைக் கொண்ட மாணவ, மாணவிகளை தமிழகத்தில் உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nபள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை: தகுதியற்ற ஆசிரியர், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை\nதகுதியற்ற ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. சுற்றறிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகுதியற்றவர்கள் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. சுற்றறிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சிலர் போலியான சான்றிதழ் கொடுத்து பணி செய்வதாகவும், சிலர் உடல்நலிவுற்று பணி செய்ய தகுதியில்லாதவர்களாகி சம்பளம் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தில் 3-ம் நபர் ஆசிரியர் ஒருவரை குறைந்த சம்பளம் வழங்கி பணி செய்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், சிலர் தொடர் விடுமுறை எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் வந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தகுதியற்றவர்கள் யார் அரசு பள்ளி மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஆசி…\nசென்னையில் நாளை நடக்கிறது 500 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் தகவல்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 9-ந் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்துகொள்ளலாம். முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-\n10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்\n11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்\n13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்\n14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்\n17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்\n18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF/", "date_download": "2018-11-15T20:04:55Z", "digest": "sha1:A6SDFWACAH46PUURTUCL44YTI6F6SRQI", "length": 9512, "nlines": 84, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அதிக சத்தம் கேட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅதிக சத்தம் கேட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nஅதிக சத்தம் என்பது கேட்போருக்கு தொந்தரவினைக் கொடுப்பதாகும். இன்றைய காலக் கட்டத்தில் அதிக சத்தத்திற்கு நாம் நம்மை பழக்கிக் கொண்டு விட்டோம். இந்த அதிக சத்தம் பாட்டு, டி.வி., நாய் குரைத்தல் போன்றவை ஒருவரை அதிகம் பாதித்தாலும் இத்துடனேயே நாம் வாழ்கின்றோம்.\n* தொழிற்சாலைகள் – இங்கு மிஷின்களின் சத்தம் மிக அதிகம். இங்குள்ளோர் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டிருப்பர்.\n* நெருக்கமான வீடுகள், இதனால் இவர் களிடையே எங்கும் சண்டைகள்.\n* கல்யாணம் என்ற பெயரில் தெருவே அதிரும் வெடி சத்தங்கள், கச்சேரிகள்.\n* வாகனங்களின் காதை பிய்க்கும் ஒலிகள்.\n* வீடு கட்டும் இடங்கள்.\n* மிக்சி, கிரைண்டர் என அனைத்துமே உடல்நலத்தை பாதிக்கும் அதிக சத்தங்கள் தான். அதிக சத்தம் காதுகேளாமை என்ற பாதிப்பினை ஏற்படுத்தும். * மூளையின் ரத்தக் குழாய்களை தளர்த்தி தலைவலியை ஏற்படுத்துகின்றது.\n* இருதய துடிப்பினை அதிகப்படுத்துகின்றது.\n* ரத்த குழாய்களை இறுக்குகின்றது.\n* ரத்த அழுத்தம் கூடுகின்றது.\n* படபடப்பின் காரணமாக ஜீரண சக்தி பாதிக்கப் படுகிறது.\n* கண்களுக்கு அழுத்தம் கூடுகின்றது.\n* இரவு கண்பார்வை மங்குகின்றது.\n* நிறங்களை அறியும் தன்மை குறைகின்றது.\n* தசைகளும், நரம்புகளும் தளர்வடைகின்றன.\n* அதிக சோர்வு உண்டாகும்.\n* கல்லீரல் கெடுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து காதுவலி இருந்தால் காதில் கிருமி தாக்குதல் இருக்கின்றது என்று பொருள்.\n* காது சரியாக கேளாமை\n* தலை சுற்றல் இவையெல்லாம் காதில் கிருமி தாக்குதலின் அறிகுறிகள். இப்படி காதில் கிருமி தாக்குதல் இருக்கும் பொழுது ஓய்வு அவசியம் தேவை. இருமுதல், தும்முதல், குனிதல் போன்றவை இருக்கக்கூடாது. மருத்துவர் ஆலோசனையும், மருந்தும் அவசியம் தேவை. உயர் ரத்த அழுத்தமுடையோர் மூக்கடைப்பு மருந்துகளை ஆலோசனைப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.\n* காபி, சோடியம் (உப்பு) இவற்றினை வெகுவாய் குரைத்தல் போன்றவை உங்கள் காதினை நன்கு பாதுகாக்கும். குளித்த பிறகு காதினை மெல்லிய டவலினினால் நன்கு துடையுங்கள். காதை சுத்தம் செய்ய கடப்பாரைகளை உபயோகிக்காதீர்கள்.\nமருத்துவ சிகிச்சை என்பது அவசியமான ஒன்று.\n* தலைமுடி டிரையரை காதுக்கு ஒரு அடி தள்ளி வைத்து ஆன் செய்யுங்கள். காதின் உள்திரவம் எளிதில் நகரும். அதில் வலி குறையும்.\n* மெல்லிய துணியை சுடுநீரில் நனைத்து பிழிந்து சுமார் 10 நிமிடங்கள் வையுங்கள்.\n* வலி மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள். வயது கூடி முதுமை அடையும் பொழுது உடலின் செயல்பாடுகளில் பல மாற்றங்கள் இருக்கும். அதில் காது கேளாமை குறைபாடும் ஒன்று. மூன்றில் ஒருவருக்கு இது சாதாரணமாக ஏற்படுகின்றது. முதுமையில் வயது கூடும் பொழுது சிலருக்கு கேட்கும் திறன் குறைந்து கொண்டே வரும். இதன் காரணம் உள் காதில் ஏற்படும் மாற்றங்களே. உடல் சுருங்குவதன் காரணமாக உள் காதில் அமைப்பு மாறுகிறது. காதுக்கு செல்லும் ரத்த ஓட்டம் மாறுபடுகின்றது. மூளையின் செயல்பாட்டில் மாறுதல் ஏற்படுகின்றது. காதில் உள்ள மிக நுண்ணிய முடிகள் மூளைக்கு ஒய்வினை அளிக்கும். இந்த முடிகள் அழிந்து விடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/taxonomy/term/2622", "date_download": "2018-11-15T19:53:24Z", "digest": "sha1:MLOWMEE7ZZ7GZ7NBG5LZ74Z257NUKCW5", "length": 6917, "nlines": 169, "source_domain": "nakkheeran.in", "title": "Japan | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 16.11.2018\n நாகை MLA அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி முகாம்\nபாதுகாப்பு முகாம்களில் மக்கள்- படங்கள்\n’கஜாவோ..கெஜாவோ..அப்புறம் பார்த்துக்கலாம் மாப்ளே’-முதல்வர் பழனிச்சாமி\n’எனக்கு என் குடும்பம்தானே முக்கியம்’-சொந்த ஊரில் முதல்வர் எடப்பாடி…\nகஜா புயலை எதிர்கொள்ள நாகை மாவட்டம் தயாரா\nசென்ற ஆண்டு வினாத்தாளையே இந்தாண்டு கொடுத்த அண்ணா பல்கலை\nகள்ளக்காதல்.... வீடுகளை நொறுக்கிய அமைச்சர் குடும்பத்தினர்\nதெலுங்கானாவில் காங்கிரஸின் செயல் தலைவரை அறிவித்த ராகுல் காந்தி....\n'அவள் கைவிட மாட்டாள், ஏமாற்றமாட்டாள்' ஜப்பான் சிங்கிள் எடுத்த அதிரடி முடிவு...\n... ’கிணற்றை காணும்’ வடிவேலு ஸ்டைலில் ஜப்பான்...\n‘காதல் அனைத்தை விடவும் பெரியது’ நிரூபித்த இளவரசி... ஒரு மில்லியன் டாலர் பரிசளித்த...\nஇந்தியாவில் கூல்ட்ரிங்க்ஸைவிட 1ஜிபி டேட்டா விலை குறைவு- மோடி பெருமிதம்\nஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி...\nஜப்பான் செல்கிறார் மோடி...ஸ்பெஷல் விருந்து\n6 மணிநேரம் தூங்குங்க...ரூ.46,000 பரிசு பெறுங்க- ஜப்பான் நிறுவனம்....\nஇந்தியாவின் முதல் 5ஜி சேவையைத் தரப்போகும் நிறுவனம்....\n430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்...\nஷகிலா கொடுத்த 'நடிப்பு' டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/taxonomy/term/703", "date_download": "2018-11-15T19:17:01Z", "digest": "sha1:RXW4RDZ7DCOSEZQ35DYQUULZ6ADAAVCT", "length": 7668, "nlines": 170, "source_domain": "nakkheeran.in", "title": "wife | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 16.11.2018\n நாகை MLA அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி முகாம்\nபாதுகாப்பு முகாம்களில் மக்கள்- படங்கள்\n’கஜாவோ..கெஜாவோ..அப்புறம் பார்த்துக்கலாம் மாப்ளே’-முதல்வர் பழனிச்சாமி\n’எனக்கு என் குடும்பம்தானே முக்கியம்’-சொந்த ஊரில் முதல்வர் எடப்பாடி…\nகஜா புயலை எதிர்கொள்ள நாகை மாவட்டம் தயாரா\nசென்ற ஆண்டு வினாத்தாளையே இந்தாண்டு கொடுத்த அண்ணா பல்கலை\nகள்ளக்காதல்.... வீடுகளை நொறுக்கிய அமைச்சர் குடும்பத்தினர்\nதெலுங்கானாவில் காங்கிரஸின் செயல் தலைவரை அறிவித்த ராகுல் காந்தி....\nநிர்மலா தேவி வழக்கு - நவ.20க்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர்…\nஇடைத்தேர்தல் பரபரப்பு - வாபஸ் பெற்ற பாஜக வேட்பாளர்\nதனிக்குடித்தனம் கோரியதால் தகராறு - கணவன் தீக்குளிப்பு - காப்பாற்ற சென்ற மனைவியும் பலி: தவிக்கும் 3 மாத குழந்தை\nஐடியா கொடுத்த ஐஸ்வர்யா - மாட்டிக்கொண்ட சரத்குமார் - உயிர் தப்பிய கணவன்\nகணவன் கட்டிய தாலியை கழற்றி வைத்துவிட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்... திருமணமாகி ஒரே மாதத்தில்...\nமனைவி மீது சந்தேகம் - மகளை விஷம் கொடுத்து கொன்ற தந்தை தற்கொலை முயற்சி\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\nஇன்ஸ்பெக்டரிடமிருந்து என் மனைவியை மீட்டுத்தாருங்கள் - போராடும் கணவர்.\nநண்பர்கள் போனில் சொன்ன தகவல்: வெளிநாட்டில் இருந்து வந்தவுடனேயே மனைவியை கொலை செய்த கணவன்\nஅன்புள்ள கணவருக்கு... தற்கொலைக்கு முன்பு மனைவி எழுதிய உருக்கமான கடிதம்\nபள்ளி தோழனின் கூடாநட்புக்காக கூலிபடையோடு சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி\nஷகிலா கொடுத்த 'நடிப்பு' டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://photo-sales.com/ta/pictures/villa-crimea-castropol-rock-iphigenia/", "date_download": "2018-11-15T19:30:51Z", "digest": "sha1:N3QWDVAO6SJVCH7LQ36XYTUXC76OUMJF", "length": 4374, "nlines": 118, "source_domain": "photo-sales.com", "title": "ராக் இபிஜினியா கீழ் Castropol அருகே கிரிமியாவிற்கு வில்லா புகைப்படம் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nHome / ராக் இபிஜினியா கீழ் Castropol அருகே கிரிமியாவிற்கு வில்லா\nராக் இபிஜினியா கீழ் Castropol அருகே கிரிமியாவிற்கு வில்லா\nகட்டிடக்கலை படங்கள் அழகான அழகு நீல புகைப்படங்கள் குன்றின் படங்கள் கிரிமியாவிற்கு நேரம் சைப்ரஸ் வீட்டில் வீடுகள் இபிஜினியா kastropol இயற்கை சிறு படம் ஆடம்பர Maison மலை கலை மலைகள் படங்கள் இயல்பு கலை வெளிப்புறங்களில் புகைப்படம் தனியார் சொத்து மனை ரியால்டி வாடகை ராக் உவமை scenics சிறு படம் கடல் சிறு படம் கல் உவமை கோடை உவமை சூரிய ஒளி சிறு படம் பயண விடுமுறைகள் படங்கள் வில்லாக்கள் நீர்\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nபெட்டகத்தில் சேர்\t/ படத்தை வாங்க\nBe the first to review “ராக் இபிஜினியா கீழ் Castropol அருகே கிரிமியாவிற்கு வில்லா” Cancel reply\nதேடல் படங்கள் ராக் இபிஜினியா கீழ் Castropol அருகே கிரிமியாவிற்கு வில்லா மேலும்\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/R", "date_download": "2018-11-15T19:40:07Z", "digest": "sha1:CDPYBZUZ3Q3JMHT6CQYA53WYKFHBI75C", "length": 6371, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nவிஷ்ணு விஷால் நிஜத்தில் நடந்த சைக்கோ கொலை சம்பவங்களை சேகரித்து அதை மையமாக வைத்து திரில்லர் திரைக்கதையை உருவாக்குகிறார். ராட்சசன்\nஅக்டோபர் 14, 04:46 AM\n‘பர்மா,’ ‘ஜாக்சன் துரை’ படங்களை இயக்கிய தரணிதரன் தற்போது, ‘ராஜா ரங்குஸ்கி’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.‘மெட்ரோ’ பட புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.\nசெப்டம்பர் 25, 10:33 PM\n\"நிவின் பாலி\" நடித்த ரிச்சி என்ற படத்தின் சினிமா விமர்சனம்.\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilnaatham.org/2018/11/sumy.html", "date_download": "2018-11-15T19:11:13Z", "digest": "sha1:ZTRNKID5BWDAZEMV3AFKAGFSTUDGTSJG", "length": 20634, "nlines": 235, "source_domain": "www.tamilnaatham.org", "title": "எங்களுடைய உப்பை தின்றவன் மைத்திரி - சுமந்திரன் - TamilnaathaM", "raw_content": "\nHome சமூகவலைபதிவுகள் எங்களுடைய உப்பை தின்றவன் மைத்திரி - சுமந்திரன்\nஎங்களுடைய உப்பை தின்றவன் மைத்திரி - சுமந்திரன்\nAdmin 1:52 PM சமூகவலைபதிவுகள்,\n\" எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள ஒருவரை திருடிய ஜனாதிபதியாகிய '' நீ '' உனக்கு நாங்கள் எப்படி ஆதரவு கொடுக்க போகிறோம்.\nஎங்களுடை ய மக்களை கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டு வந்தோம்.. கபடகாரனாக நீ மாறியிருக்கின்றாய். இது உன்னுடைய அழிவுக்கு ஆரம்பம். \" என ஜனாதிபதியை ஒருமையில் விழித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் வவுனியாவில் உரையாற்றி உள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஷ்டவசமாகத் தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானவர். இன்று எங்கள் கட்சியைக் கூறுபோடுவதற்கு முனைந்திருக்கின்றார். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவருக்கு அரை அமைச்சுப் பதவி கொடுத்து மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி நீ. உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுப்பது எங்களுடைய மக்களைக் கூறுபோடுவதற்கா உன்னை நாங்கள் ஜனாதிபதியாகக் கொண்டு வந்தோம் எங்களுடைய மக்களைக் கூறுபோடுவதற்கா உன்னை நாங்கள் ஜனாதிபதியாகக் கொண்டு வந்தோம்\n– இவ்வாறு கோபாவேசத்துடன் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.\n“ஜனாதிபதித் தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று அன்று சொன்னாயே ஆறடி நிலத்துக்குள் போகாமல் உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா ஆறடி நிலத்துக்குள் போகாமல் உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா இன்று எங்களைப் பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக நீ மாறி இருக்கின்றாய். இது உனது அழிவுக்கான ஆரம்பம்” என்றும் சுமந்திரன் எம்.பி. எச்சரித்தார்.\nவவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் – மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\n“இன்று தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் 15 ஆகக் குறைந்து இருக்கின்றோம். அதிலும் இங்கு சுற்றித் திரிகின்ற ஒருவரினால் (சிவசக்தி ஆனந்தன்) அது மேலும் குறைந்து 14ஆக ஆகிவிட்டது. அது 14 ஆக இருந்தாலும் இன்றைய சூழலில் தீர்மானிக்கின்ற சக்தி நாங்கள் தான். அதனைக் கவனமாகப் பிரயோகிக்கவேண்டும். கவனமாகக் கையாளவேண்டும். அதேவேளை, பேரம் பேசவேண்டும். இரண்டையும் செய்கின்றோம். ஏன் இவரைச் சந்தித்தார் ஏன் அவரைச் சந்தித்தார் என்று வருகின்ற நாட்களில் எங்களுடைய மக்கள் குழம்பக்கூடாது. எல்லோரையும் நாங்கள் சந்திப்போம்.\nஆனால், எடுக்கின்ற தீர்மானம் தவறான தீர்மானமாக நாம் எடுக்கமாட்டோம். சரியான தீர்மானத்தையே நாம் எடுப்போம். எங்களுடைய மக்களின் நலன் கருதியே அந்தத் தீர்மானம் எடுக்கப்படும்.\nநாடாளுமன்றத்தை திறக்காவிட்டால் நாள் உள்நுழைந்து திறப்போம். நாம் அங்கு செல்வோம். சபையைக் கூட்டி பெரும்பான்மையை அங்கே காட்டுவோம். அதனை அங்கிருந்துதான் காட்ட வேண்டும் என்றும் இல்லை. அதனை எங்கிருந்தும் காட்டலாம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானவர். இன்று எங்களுடைய கட்சியைக் கூறுபோடுவதற்கு முனைந்திருக்கின்றார். இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். அவருக்கு நான் பகிரங்கமாக ஒன்றைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.\nஎங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவருக்கு அரை அமைச்சுப் பதவி கொடுத்து மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி நீ. உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுப்பது\nஎங்களுடைய மக்களைக் கூறுபோடுவதற்கா உன்னை நாங்கள் ஜனாதிபதியாகக் கொண்டுவந்தோம்\nஜனாதிபதித் தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று அன்று சொன்னாயே ஆறடி நிலத்துக்குள் போகாமல் உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா ஆறடி நிலத்துக்குள் போகாமல் உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா இன்று எங்களைப் பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக நீ மாறி இருக்கின்றாய். இது உனது அழிவுக்கான ஆரம்பம்” – என்றார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nஇத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்\nகண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ...\nஅவசர அறிவிப்பு: சிறிலங்கா பொலிசும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்த...\nTMK உட்பட அனைவரையும் இணைப்போம் - சம்பந்தர்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பி...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஅம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்\nஅம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­ன...\nரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ர...\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nரணில் அரசை கலைத்தது ஏன்\nநல்லாட்சியை கொண்டுவந்த நோக்கங்கள் சரிவர நடைபெறவில்லை என்பதால் தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலைமை ...\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://areshtanaymi.in/?p=3143", "date_download": "2018-11-15T19:38:11Z", "digest": "sha1:QD3JBNJRC6NLG2BV7M5WIOCLMIVRTZ5L", "length": 9394, "nlines": 49, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – ஆவணி – 31 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – ஆவணி – 31 (2018)\nமட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச்\nசுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த\nபட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும்\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nகாதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.\nஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.\ntagged with ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 29 (2018)\nவாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 24\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 28 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 27 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 26 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (725) அருணகிரிநாதர் (10) கந்தர் அலங்காரம் (7) திருப்புகழ் (3) அறிவியல் = ஆன்மீகம் (20) கடவுட் கொள்கை (4) காரைக்கால் அம்மையார் (3) சாக்தம் (22) அபயாம்பிகை சதகம் (17) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (17) சக்தி பீடங்கள் (2) சித்தர் பாடல்கள் (5) அகத்தியர் (1) இடைக்காடர் (1) சிவவாக்கியர் (2) பட்டினத்தார் (1) சைவம் (166) சந்தானக் குரவர்கள் (1) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (61) திருஅருட்பா (2) வள்ளலார் (2) திருமூலர் (30) திருமந்திரம் (30) திருவாசகம் (5) மாணிக்கவாசகர் (5) தேவாரம் (72) சுந்தரர் (31) திருஞானசம்பந்தர் (47) திருநாவுக்கரசர் (23) பாடல் பெற்றத் தலங்கள் (62) ஈழ நாடு (2) கொங்கு நாடு (4) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (1) சேக்கிழார் (1) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) பக்தி இலக்கியம் (12) பைரவர் (10) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (9) மஹாபாரதம் (30) உமா மகேஸ்வர ஸம்வாதம் (23) அமுதமொழி (97) காதலாகி (448) அனுபவம் (319) அன்னை (6) இறை(ரை) (138) இளமைகள் (86) கவிதை (338) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (121) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (39) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-11-15T19:11:20Z", "digest": "sha1:OTZ2US5NQEI7NAVKP3R6YGIZDVJE55US", "length": 5236, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் - மீண்டும் ஒத்திவைப்பு\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nசுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை\nதமிழ்நாடு மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா-2017 இல், சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை செய்யும் வகையில் அவர் பெயரில் “உலகத் தமிழர் படைப்பரங்கம்”\nஇந்த நற்காரியத்திற்கு வித்திட்ட, மரியாதைக்குரிய திரு ஸ்டாலின் குணசேகரனுக்கு கனடா உதயன் நிறுவனம் உ லகத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவிக்கின்றது.\nமக்களுக்காகச் சிந்திப்போம் என்று அறைகூவலோடு 13வது ஆண்டாக நடைபெறவுள்ள ஈரோடு புத்தகத் திருவிழா-2017 வெற்றி பெற கனடா உதயன் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-11-15T19:10:55Z", "digest": "sha1:IGBZ3JWG5HOCVV7VXMCVIVGHHJC3IPVE", "length": 7142, "nlines": 229, "source_domain": "discoverybookpalace.com", "title": "நிஜ இளவரசி", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபரமாத்துவிதம் ஒரு சைவ நெறி Rs.180.00\nநான் மனம் பேசுகிறேன் Rs.295.00\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் (Hans Christian Anderson) என்பவரின் தேவதைக் கதைகளே நிஜ இளவரசியாக தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. 1835 ஆம் ஆண்டில் இவர் முதல் ‘தேவதைக் கதைகள்’ எழுதினார். இவரின் தேவதைக் கதைகள் இவருக்கு உலகம் முழுக்க அழியா புகழைப் பெற்றுத்தந்தது.\nசாந்தி நூலகம் சிறுவர் கதைகள்\nபாரதியார் கவிதைகள் ஓலைச்சுவடி Rs.150.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thanglishpayan.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-11-15T19:04:36Z", "digest": "sha1:F2JFS3VP7SAZVO626WBRPSM2XI4GPTCR", "length": 2811, "nlines": 53, "source_domain": "thanglishpayan.blogspot.com", "title": "thanglishpayan: \" தல\" பிறந்தநாள் வாழ்த்து", "raw_content": "\n\" தல\" பிறந்தநாள் வாழ்த்து\nஅடையாளங்களை தேடி அலையும் உலகில்\nதன்மன வலிமையால் விதியும் உன்னிடம்\nமனதிலும் உடம்பிலும் காயம்தான் ஆனால்\nஎல்லோர் உள்ளம் மகிழ செய்பவனே \nபிரசவத்தின் வலியை குழந்தையின் அழுகையில்\nநெற்றிக்கண் திறந்தாலும் தன் மனதில் உள்ளதை\nஉண்மை நிலையை சபைதனிலே சொல்ல தயங்காதவன் \nதொடர் தோல்வியென்று எதிரிகள் சிரித்தார்கள்\nஉலகம் முழுதும் மக்களின் மனதை\nகாதிலில் அவன் கட்டியதோர் கோட்டை\nஇன்றும் எவர் நினைத்தாலும் அழிக்க முடியாது\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\n\" தல\" பிறந்தநாள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/08/03/95098.html", "date_download": "2018-11-15T18:34:57Z", "digest": "sha1:N2JYU667GNX6ZODLPLHSHCVN67BLMWMM", "length": 30813, "nlines": 234, "source_domain": "thinaboomi.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோலி சதத்தால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n'கஜா புயல்' எதிரொலி : நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோலி சதத்தால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது\nவெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018 விளையாட்டு\nபர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது.\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தொடக்க நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் (80 ரன்), பேர்ஸ்டோ (70 ரன்) அரைசதம் அடித்தனர்.\nஇந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 2-வது ஓவரிலேயே முகமது ஷமியின் பந்து வீச்சில் சாம் குர்ரன் (24 ரன்) விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nபின்னர் இந்திய அணியின் முதல் இன்னிங்சை முரளி விஜயும், ஷிகர் தவானும் மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கினர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்து குடைச்சல் கொடுத்தனர். அவர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்த நிலையில் (13.4 ஓவர்) பிரிந்தது.\nஇடக்கை வேகப்பந்து வீச்சாளரான 20 வயது சாம் குர்ரனின் பந்து வீச்சில் முரளிவிஜய் (20 ரன், 45 பந்து, 4 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டார். அதே ஓவரில் அவரும் காலியானார். ஆப்-சைடுக்கு வெளியே சென்ற பந்தை அடித்த போது, அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. லோகேஷ் ராகுல் 4 ரன்னுடன் நடையை கட்டினார்.\nஅதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். மறுமுனையில் தட்டுத்தடுமாறிய ஷிகர் தவானுக்கும் (26 ரன், 46 பந்து, 3 பவுண்டரி) குர்ரன் ‘செக்’ வைத்தார். அவரது பந்தில் ஷிகர் தவான் ஸ்லிப்பில் நின்ற டேவிட் மலானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரஹானே களம் இறங்கினார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 76 ரன்களுடன் பரிதவித்தது.\nஅணியின் ஸ்கோர் 27.4 ஓவர்களில் 100 ரன்னை எட்டிய போது ரஹானே (15 ரன், 34 பந்து, ஒரு பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஜென்னிங்சிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (0) வந்த வேகத்திலேயே பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார்.\nஇதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் விராட்கோலியுடன் இணைந்தார். ஹர்திக் பாண்ட்யா ரன் கணக்கை தொடங்கும் முன்பே பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் அவுட் கொடுத்தார். அப்பீல் செய்ததில் அவர் அவுட்டில் இருந்து தப்பினார். அடுத்த ஓவரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை விராட்கோலி அடித்து ஆட முயல அது எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற டேவிட் மலானை நோக்கி சென்றது. அவர் அந்த அருமையான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். அப்போது விராட்கோலி 21 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்த ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்தார். இந்த முறை ஸ்லிப்பில் நின்ற அலஸ்டயர் குக் நல்ல கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார்.\nரன் கணக்கை தொடங்கும் முன்பே 2 முறை ‘அவுட்’ ஆபத்தில் இருந்து அதிர்ஷ்டவசத்தால் தப்பிய ஹர்திக் பாண்ட்யா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஹர்திக் பாண்ட்யா 52 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன் எடுத்த நிலையில் குர்ரன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.\nஇதனை அடுத்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், கேப்டன் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 100 பந்துகளில் 9 பவுண்டரியுடன் அரை சதத்தை எட்டினார். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து அஸ்வின் (10 ரன், 15 பந்து, 2 பவுண்டரி), முகமது ஷமி (2 ரன்) ஆகியோர் விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா (5 ரன்) அடில் ரஷித் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து உமேஷ் யாதவ் களம் இறங்கினார்.\nஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஆடிய விராட்கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார். முதலில் சற்று தடுமாறியதுடன், கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய விராட்கோலியின் ஆட்டம் போகப்போக சூடுபிடித்தது. நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி, 65-வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் பவுண்டரி விரட்டி சதத்தை எட்டினார். அவர் 172 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் விராட்கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். சதம் அடித்ததும் உரக்க சத்தமிட்ட விராட்கோலி தனது கழுத்தில் செயினில் அணிந்து இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தார்.\nஇந்திய அணி 274 ரன்\nசதம் அடித்த பிறகும் விராட்கோலி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அடில் ரஷித் பந்து வீச்சில் ஷாட் பிட்ச் ஆகி வைடாக சென்ற பந்தை விராட்கோலி அடித்து ஆடினார். அது ஸ்டூவர்ட் பிராட் கையில் தஞ்சம் அடைந்தது. விராட்கோலி 225 பந்துகளில் 22 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 149 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 76 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. உமேஷ் யாதவ் 1 ரன்னுடன் (16 பந்துகளில்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\n13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேரம் முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் 14 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nIndia England இங்கிலாந்து கோலி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத்\nஇந்தியாவில் ஓராண்டில் 100 ஜி.பி.பி.எஸ் வேக இணையதள வசதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nமேற்குவங்க பெயரை மாற்றும் விவகாரம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்\nரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nசபரிமலை விவகாரம்: கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி காங். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஅரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nகயானா,மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் ...\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nகொல்கத்தா,ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர் என முன்னாள் கேப்டனும், ...\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nமெல்போர்ன்,டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்ஸ்டீவ்வாக் புகழாரம் ...\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nடோக்கியோ,கிரிப்டன் பியூச்சர் என்ற ஒரு நிறுவனம் 16 வயது பெண் போல இருக்கிற ஒரு முப்பரிமாண உருவத்தை கற்பனையில் உருவாக்கி ...\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபாரடைஸ்,அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் பேரிடர் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nவீடியோ: கடலுக்கு சென்ற மீனவர்கள் பத்திரமாக உள்ளனர், நடுக்கடலில் மீனவர்கள் யாரும் இல்லை - ஜெயக்குமார்\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nவீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார்\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\n1ரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\n2பெண் தர மறுத்த காதலியின் தாயார் கத்தியால் குத்தி கொலை கேரளாவில் மதுரை இளைஞர...\n3வீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார...\n4வீடியோ: இன்றிரவு இரவு 11.30 மணியளவில் நாகை அருகே கரையைக் கடக்கும் கஜா புயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1141183.html", "date_download": "2018-11-15T19:10:06Z", "digest": "sha1:65Q6NY5RD35WDHXXMAWUFUPHGN3ZOFNY", "length": 13206, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அம்பேத்கர் பெயரை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தாதீர்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்..!! – Athirady News ;", "raw_content": "\nஅம்பேத்கர் பெயரை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தாதீர்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்..\nஅம்பேத்கர் பெயரை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தாதீர்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்..\nஎஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து வட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. அதில், சிலர் பலியானார்கள்.\nஇந்நிலையில், இப்பிரச்சினையில் மத்திய அரசை குறிவைத்து எதிர்க்கட்சிகள் தாக்கி வருவதால், அம்பேத்கர் பெயரை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.\nடெல்லியில், எம்.பி.க்கள் தங்குவதற்கான விரிவாக்க கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:-\nஅம்பேத்கர் பெயரை ஒவ்வொருவரும் அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், எங்கள் அரசுதான், அம்பேத்கர் சர்வதேச மையத்தை கட்டி முடித்து திறந்து வைத்தது. அது, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது உதித்த யோசனையாக இருந்தபோதிலும், இந்த அரசுதான் பணியை முடித்தது.\nமேலும், அம்பேத்கர் உயிர் பிரிந்த அலிப்பூர் சாலை இல்லம், அவருடைய பிறந்தநாளுக்கு முன்பு, ஏப்ரல் 13-ந் தேதி, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். முந்தைய காங்கிரஸ் அரசு, இந்த பணியை பல ஆண்டுகளாக இழுத்தடித்தது. நாங்கள் உரிய காலத்தில் முடித்து விட்டோம்.\nஇதுபோன்று, இந்த அரசைப் போல், வேறு எந்த அரசும் அம்பேத்கருக்கு கவுரவம் செய்தது இல்லை. ஆகவே, அம்பேத்கர் பெயரை அரசியலுக்கு பயன்படுத்தாமல், அவர் காட்டிய பாதையில் நாம் நடக்க முயற்சிக்க வேண்டும்.\nஇங்கிலாந்து நிறுவனத்திடம் 8.7 கோடி மக்களின் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது – பேஸ்புக் ஒப்புதல்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1157375.html", "date_download": "2018-11-15T18:55:40Z", "digest": "sha1:XUIUVYQ4ZAHELX4PFL3SIEKBYZ7COX5B", "length": 11547, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கடுமையாக மோதி கொண்ட மாணவிகளால் சர்ச்சை..!! – Athirady News ;", "raw_content": "\nகடுமையாக மோதி கொண்ட மாணவிகளால் சர்ச்சை..\nகடுமையாக மோதி கொண்ட மாணவிகளால் சர்ச்சை..\nதம்புள்ளை நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரதான பாடசாலையின் மாணவிகள் இருவர் கடுமையாக மோதி கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nமோதலில் காயமடைந்த மாணவி ஒருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகள் இருவருக்கு இடையிலேயே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.\nஒரு மாணவி தான் அணிந்திருந்த பாதணியை கொண்டு மற்ற மாணவியை மிதித்தமையினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபாடசாலையில் உள்ள ஏனைய மாணவிகள் மிகவும் போராடி இருவரது சண்டையையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.\nபின்னர் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும் மோதலில் காயமடைந்த ஒரு மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சுவரொட்டிகள்..\nகர்நாடகாவின் 23வது முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1178088.html", "date_download": "2018-11-15T18:38:34Z", "digest": "sha1:6Z42EK4UKHZ62KKEPOLLGYUUBJCJVAGB", "length": 11969, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஜப்பான் – மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஜப்பான் – மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு..\nஜப்பான் – மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு..\nஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.\nமழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன.\nதாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nதனது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார் – மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1124245.html", "date_download": "2018-11-15T19:43:31Z", "digest": "sha1:2BD6PTPHJBZNCTWTP52UBZ6E24SAQIE4", "length": 16504, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (23.02.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nகஞ்சா தொகையுடன் இரு சந்தேக நபர்கள் கைது\nஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகம் பெறுமதியுடைய கஞ்சா தொகையுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்கள் நேற்றைய தினம் இமதுவ காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காலி இமதுவ பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றினை முன்னெடுத்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nசம்பவம் குறித்து இமதுவ காவற்துறை மேலதிக விசாணைகளை முன்னெடுத்துள்ளது.\nகொரிய மொழி திறன் பரீட்சையில் தோற்ற விரும்புவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nகொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவ விநியோகம் எதிர்வரும் திங்கள்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த விண்ணப்பப்படிவம் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 18 மத்திய நிலையங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.\nஇம்முறை பரீட்சை உற்பத்தி மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளில் இடம்பெறவுள்ளது.\nஇதனுடன் கொரிய மொழி திறன் பரீட்சை, கணனி ஊடாகவே இடம்பெறவுள்ளது.\nநிர்மாணத்துறைக்கான பரீட்சை மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரையும், உற்பத்தி துறைக்கான பரீட்சை மே மாதம் 25 ஆம் திகதி முதல் ஓக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.\nமீளாய்வு மனுவை தாக்கல் செய்த கோட்டபாய\nஎவன்காட் வழக்கில் இருந்து தான் உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nமது அருந்துவதை தடுக்க வலியுறுத்தி போராட்டம்\nபதுளை – ஸ்பிரிங்வெளி தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.\nஸ்பிரிங்வெளி கோட்டேகொட பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றுக்கு அருகில் மது அருந்துவதை தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பகுதியில் வைத்து தோட்ட முகாமையாளரும், உதவி முகாமையாளரும் நேற்று தாக்கப்பட்டுள்ளனர்.\nநீர்வீழ்ச்சிக்கு அருகில் மதுபாவித்து குழப்பத்தில் ஈடுபட்ட சிலவரை எச்சரித்தமைக்காகவே அவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nநகரில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் சுற்றுலா பயணிகளாக வருகின்றவர்கள் மதுபானத்தை அருந்துவிட்டு, தோட்ட மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் நிலைமை தொடர்ந்தும் இடம்பெறுகிறது.\nஇவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாது தடுக்குமாறு கோரி பொதுமக்கள் இன்றைய ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை…\nவவுனியாவை வந்தடைந்தார் உலக சாதனை மரதன் வீரர்…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/kavery-soniya", "date_download": "2018-11-15T18:32:05Z", "digest": "sha1:E2OVV3XSVIP372RXIHCYHGHUPYGE3E7V", "length": 11491, "nlines": 89, "source_domain": "www.malaimurasu.in", "title": "காவிரி நதிநீர் பிரச்னையில் பிரதமர் மோடியும், சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் சென்னை காவிரி நதிநீர் பிரச்னையில் பிரதமர் மோடியும், சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று திமுக தலைவர்...\nகாவிரி நதிநீர் பிரச்னையில் பிரதமர் மோடியும், சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.\nகாவிரி நதிநீர் பிரச்னையில் பிரதமர் மோடியும், சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என்றும், இரு மாநிலங்களுக்கிடையே நல்ல சூழல் நிலவ வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nமத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தததை குறிப்பிட்டுள்ள அவர்,\nநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தாமல் இருப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத கர்நாடக அரசு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உட்பட வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ள அவர்,\nகாவிரி விவகாரத்தில், நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கர்நாடக அரசு சிறிதும் எண்ணிப் பார்க்காமல் தொடர்ந்து மீறி வருவதாக கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதும், முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்குச் சென்றிருப்பதும் கெட்ட வாய்ப்பு என கூறியுள்ள அவர்,\nகொதி நிலையை அடைந்து விட்ட இந்தப் பிரச்னையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே இந்த பிரச்சனையில் பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தி ஆகிய இருவரும் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசை நல்வழிப்படுத்திட உடனடியாக முன்வரவேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று அந்நாட்டு பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.\nNext articleதிருவரங்கம் பெருமாள் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், கோவில் யானை ஆண்டாள் அம்பாளுக்கு சாமரம் வீசி, மணியடித்து பூஜை செய்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=11963", "date_download": "2018-11-15T19:51:46Z", "digest": "sha1:LYXCIBAG3VYRRXZN4EZDIFLD6MWGCNFW", "length": 14336, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "கிறிஸ்துமஸ் வாழ்த்தால்", "raw_content": "\nகிறிஸ்துமஸ் வாழ்த்தால் இணைந்த ஜோடி பற்றி தெரியுமா\nசிறு வயதில் கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்களை அமெரிக்க சிறுவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட சிறுமி 14 வருடங்கள் கழித்து அதே சிறுவனையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஅமெரிக்காவை சேர்ந்த Tyrel Wolfe என்ற 7 வயது சிறுவன், சர்வதேச மனிதாபிமான அமைப்பான Samaritan’s Purse உதவியுடன் காலணிகள், பொம்மைகள் மற்றும் சில பரிசுப்பொருட்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையினையும் அனுப்பியுள்ளான்.\nஅதனுடன் தனது புகைப்படம் ஒன்றையும் அனுப்பியுள்ளான், இந்த பரிசுப்பொருளானது உலகில் உள்ள பல்வேறு மக்களை சென்றடையும் வண்ணம் இந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.\nஅதன்படி, Tyrel அனுப்பிய பரிசுப்பொருள்களானது அமெரிக்காவிலிருந்து சுமார் 13, 232 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Joana Marchan என்ற சிறுமியிடம் சேர்ந்துள்ளது.\nஅந்த பரிசுப்பொருட்களை பெற்றுக்கொண்ட Joana, Tyrelக்கு நன்றி தெரிவித்து அவர் ஒரு வாழ்த்து அட்டையை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அந்த அட்டையானது Tyrel - ஐ சென்றடையவில்லை.இந்நிலையில், 14 ஆண்டுகள் கழித்து Joana பேஸ்புக் வாயிலாக Tyrel - க்கு Friend Request அனுப்பியிருந்தார். அதனை Accept செய்த Tyrel தொடர்ந்து Joana- வுடன் சாட் செய்துள்ளார்.\nநாளடைவில் இவர்கள் இருவரும் நட்பாக பழக ஆரம்பித்தனர். இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற Tyrel அங்கு Joana- வை சந்தித்துள்ளார்.\nஅப்போது அவளது வீட்டில் இருந்த புகைப்படங்களை பார்த்தபோது அதில் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை பார்த்த Tyrel ஆச்சரியமடைந்துள்ளார்.\nஅதன்பின்னர், இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொண்டனர், அதன்பின்னர் சுற்றுலா முடித்து அமெரிக்கா திரும்பிய Tyrel - தனது காதலை Joana - விடம் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு Joana சம்மதம் தெரிவித்ததையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர், இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.\nகிறிஸ்துமஸ் வாழ்த்தால் நாங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவோம் என கனவில் கூட நினைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:06:10Z", "digest": "sha1:QT2HCKZPZZYQSRJPRJB7COWTL4EHA2NI", "length": 22906, "nlines": 160, "source_domain": "www.trttamilolli.com", "title": "மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் மனச்சோர்வு வரும்: அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தகவல் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nமிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் மனச்சோர்வு வரும்: அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தகவல்\nமிக அதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘ஸ்மார்ட் போன்’ உபயோகிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் 53 கோடிப்பேர் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nஇந்த நிலையில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தின் 135 மாணவர்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.\nஅந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வி பேராசிரியர் எரிக் பெப்பர், இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி நடத்திய இந்த ஆராய்ச்சியில், மிக அதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்து உள்ளது.\nவலி தாங்க முடியாமல் வலி நிவாரணிகளை எடுத்து, அதற்கு அடிமையாகி விடுவதுபோல, ஒரு கட்டத்தில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவோர் அதற்கு அடிமையாகி விடுவதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\n‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவோர் தனிமை உணர்வுக்கு தள்ளப்படுவதற்கு காரணம், அவர்கள் சக மனிதர்களிடம் முகம் பார்த்து பேசாமல் போய்விடுவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஅரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ..\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால ..\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் கமல்ஹாசனா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். நேரு ..\nவடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். ஆனால், ஆயுத ..\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு ..\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து ..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் ..\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று ..\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ..\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ..\nஉளவியல் Comments Off on மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் மனச்சோர்வு வரும்: அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தகவல் Print this News\n« சர்வதேச புவி நாள் : பூமியின் வளங்களை பாதுகாப்போம்\n(மேலும் படிக்க) ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அமெரிக்கா பயணம் »\nவீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதேமேலும் படிக்க…\nகுழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு\nபெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயதுமேலும் படிக்க…\nதெய்வீக அனுபவங்களை தேக்கி வைக்க மனித மூளையில் தனிப்பகுதி – ஆய்வில் புதிய தகவல்\n – குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது எப்படி\nகுழந்தைகள் பொய் சொல்வதற்கான காரணங்கள்\nமன அழுத்தம் மற்றும் கருத்தரிப்பின்மை\nதிட்டு வாங்கும் குழந்தைகள்… தோல்விகளிலிருந்து தங்களை மீட்டுக்கொள்வார்கள்\nகுழந்தை வளர்ப்பில் செய்ய வேண்டிய அணுகுமுறை மாற்றங்கள்\nபெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்\nகுழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்\nஇரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் சிறுவர்கள் மனநலம் பாதிக்கும்\nநாய்கள் மனிதர்களுடன் பேச முற்படுகின்றனவாம்; ஆராய்ச்சி ஒன்றில் தகவல்\n‘இந்த பெண் பார்க்க நல்லவளாகத்தானே தெரிந்தாள். எப்படி திடீரென்று காதலில் விழுந்தாள்\nகுழந்தைகளை வெறுப்படைய செய்யும் பெற்றோரின் செயல்கள்\nநீலத்திமிங்கல விளையாட்டு: வெளியேற வழி உண்டு\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/42422.html", "date_download": "2018-11-15T19:39:21Z", "digest": "sha1:Q37ZOBS25DD5KL3SN6ABIHY5UAAWUCFR", "length": 16731, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்தை இயக்கும் முருகதாஸ்? | அஜித், ஏ.ஆர்.முருகதாஸ்,தல, ajith, murugadoss, thala,", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:08 (05/06/2014)\n'தீனா' படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ் என்று சொல்லப்படுகிறது.\nமுருகதாஸின் முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். அஜித்தை தல என்று அன்போடு அழைத்தது 'தீனா' படத்தில்தான். இன்று வரைக்கும் அஜித் தல என்று அழைக்கப்படுகிறார்.\n'தீனா' படத்தைத் தொடர்ந்து 'ரமணா', 'கஜினி', 'ஏழாம் அறிவு', 'துப்பாக்கி' படங்களை இயக்கிய முருகதாஸ் இப்போது 'கத்தி' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.\n'கத்தி' படம் முடிந்த பிறகு மீண்டும் அஜித்தை இயக்க இருக்கிறாராம். இதுவரை சூர்யாவுக்கும், விஜய்க்கும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் முருகதாஸ்.\nஅந்த வகையில் அஜித்துக்கும் இரண்டாவது முறையாக படம் இயக்க உள்ளார். இன்னும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் தெரியவரும்.\nஅஜித் ஏ.ஆர்.முருகதாஸ்தல ajith murugadoss\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/bingiriya/building-material-tools", "date_download": "2018-11-15T20:07:55Z", "digest": "sha1:QPD7D2BGL4LAXZAZHDG5K34CGEYD23DC", "length": 4098, "nlines": 75, "source_domain": "ikman.lk", "title": "பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபின்கிரிய உள் பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகுருணாகலை, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-board-of-rural-development-invites-application-for-various-post-003863.html", "date_download": "2018-11-15T18:31:55Z", "digest": "sha1:DLHAZC6BTV6J7RTSA4M5DE6G4VGFDMI7", "length": 8936, "nlines": 101, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை! | Tamil Nadu Board of Rural Development invites application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nதமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்படும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: ஐடிஐ முடித்தவர்களில் இருந்து, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு: குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு மாறுபடும். 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 14.07.2018.\nமேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.\n திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசில் ரூ.50 ஆயிரம் சம்பளம்\nமாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு\nரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/tnau-recruitment-2018-179-professor-various-vacancies-apply-www-tnau-ac-in-003864.html", "date_download": "2018-11-15T18:31:09Z", "digest": "sha1:VLUCL6SKQLR6RAA7WEUPI4K3WMORKUR4", "length": 9247, "nlines": 97, "source_domain": "tamil.careerindia.com", "title": "கோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை! | TNAU Recruitment 2018, 179 Professor & Various Vacancies, Apply www.tnau.ac.in - Tamil Careerindia", "raw_content": "\n» கோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nகோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 25-06-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை\nகல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nகல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.750. இதனை \"The Comptroller, Tamil Nadu Agricultural University, Coimbatore-641 003\" என்ற முகவரிக்கு டிடியாக எடுக்கவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25-06-2018.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளத்திற்கு செல்ல இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொறியாளர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/05/05/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D2018-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-11-15T19:17:28Z", "digest": "sha1:NERUMMGO4NRHDQPN2RTNBRSGEWFKETF4", "length": 19060, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "#நீட்2018: கேள்வித்தாளாவது தமிழில் கிடைக்குமா? – THE TIMES TAMIL", "raw_content": "\n#நீட்2018: கேள்வித்தாளாவது தமிழில் கிடைக்குமா\nBy த டைம்ஸ் தமிழ் மே 5, 2018\nLeave a Comment on #நீட்2018: கேள்வித்தாளாவது தமிழில் கிடைக்குமா\nதமிழகத்திலேயே தேர்வு மையங்களை மாற்றித்தர கால அவகாசம் இல்லை என்கிறது சிபிஎஸ்இ இதுகூடச்செய்ய முடியாத ஓர் அமைப்புதான் தேர்வுகளை நடத்துகிறது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்\nகடந்த ஆண்டை விட, இந்த முறை தமிழகத்தில் கூடுதலாக 30% மாணவர்கள் NEET நீட் பரீட்சை எழுதப் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தோர், 1,07,480 ஆவர். சென்னை மையங்கள் சுமார் 25,000, சேலம் 17,461 கோவை 15,960 மதுரை 11,800 திருச்சி 9420 வேலூர் 9053 நாமக்கல் 5560 நெல்லை 4383 இன்னபிற.\nதமிழகத்தில் பரீட்சை எழுத மையங்கள் இல்லை என கேரளா எர்ணாகுளத்திற்கு துரத்தப்பட்டோர் மட்டுமே 5371 ( மதுரை 1550, திருச்சி 1520, நெல்லை 2301) ஆவர். ராஜஸ்தான் ஜெய்ப்பூர் கணக்கு வர வேண்டியுள்ளது.\nஏப்ரல் 17 ந் தேதி நீட் கார்டு வந்துவிட்டது. மாணவர்கள், பெற்றோர்கள் பழனிசாமி அரசாங்கம் அனைவருக்கும் தெரிந்து விட்டது.\nதமிழகத்திலிருந்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அநியாயமாக சிபிஎஸ்இ கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்களை தீர்மானித்து அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை மாற்றி தமிழகத்திலேயே தேர்வு மையங்களை தீர்மானிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காளிமுத்து மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டு, கரிசனமிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவ்வறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் மாணவர்கள் – பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கான பயண டிக்கட்டுகளையும் ரத்து செய்தனர்.\nஇந்நிலையில் பார்ப்பனீய அதிகாரிகள் நிறைந்த சிபிஎஸ்இ பார்ப்பனீய உச்சநீதிமன்றத்திடம் சென்ற. மே 3 ந் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் அமர்வு ஈவிரக்கமற்ற முறையில் அறிவித்தது. “ஏற்கனவே தீர்மானித்த மையங்களை மாற்ற இயலாது”. எனவே அந்த மையங்களிலேயே தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவு பெற்றுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் சென்று தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் குழப்பமடைந்து பதற்றத்தில் உள்ளனர்.\nநாளை மே 6 நீட் தேர்வு\nதமிழ்நாட்டின் கிராமங்களிருந்து ஏழை மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக தனியாக வேறு மாநிலங்களுக்கு சென்று வர முடியுமா துணைக்கு பெற்றோரும் செல்ல வேண்டுமே துணைக்கு பெற்றோரும் செல்ல வேண்டுமே கடைசி நேரத்தில் ரயில் பதிவுகூட கிடைக்காதே கடைசி நேரத்தில் ரயில் பதிவுகூட கிடைக்காதே எப்படிப் போனார்கள் ஓரிரு நாட்கள் முன்பாகவே சென்று தங்கியிருந்தால்தானே தேர்வு நாளில் பதற்றமின்றி தேர்வு எழுத முடியும் அப்படித் தங்குவதற்கு செலவு அதிகமாகுமே அப்படித் தங்குவதற்கு செலவு அதிகமாகுமே மொழி தெரியாத பகுதிகளில் இன்னும் சிரமங்கள் இருக்குமே மொழி தெரியாத பகுதிகளில் இன்னும் சிரமங்கள் இருக்குமே மாணவிகளுக்கு இது இன்னும் சிரமம் இல்லையா மாணவிகளுக்கு இது இன்னும் சிரமம் இல்லையா\n1) தமிழகத்தில் போதுமான மையங்கள் இல்லை என்பதால் வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்க செய்ய வேண்டி வந்தது என்கிறது சிபிஎஸ்இ. அதன் பொருள் என்ன தேர்வு நடத்தக்கூடிய தரமான பள்ளிகள் தமிழகத்தில் இல்லையா தேர்வு நடத்தக்கூடிய தரமான பள்ளிகள் தமிழகத்தில் இல்லையா கடந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெறத்தானே செய்தது கடந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெறத்தானே செய்தது அப்போது இந்தப் பிரச்சினை வரவில்லையே, அது எப்படி அப்போது இந்தப் பிரச்சினை வரவில்லையே, அது எப்படி அந்த மையங்களில் கூடுதல் இடங்களை வாங்கி இருக்கலாமே அந்த மையங்களில் கூடுதல் இடங்களை வாங்கி இருக்கலாமே இதிலிருந்து தெரிய வருவது – சிபிஎஸ்இ மகா குப்பைத்தனமாக ஏற்பாடு செய்திருக்கிறது என்பதா அல்லது பார்ப்பனீயத்தின் சதி என்பதா\n2) இதுபோன்ற தேர்வுகளில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்குமாறு விண்ணப்பத்தில் கூறப்பட்டிருக்கும். பொதுவாக, 1, 2, 3 என்று முன்னுரிமை கொடுத்து 3 தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கலாம் என்று தரப்பட்டிருக்கும். ஒரு மாணவர் தேர்வு செய்த மூன்று மையங்களும் மாணவர் தாமாக முடிவு செய்வதில்லை. தேர்வு நடத்தும் சிபிஎஸ்சி முடிவு செய்து அறிவித்த மையங்கள்தான். அப்படியிருக்க, இந்த மூன்றிலும் இல்லாத ஒரு தேர்வு மையத்தை எப்படி எந்த அடிப்படையில் தேர்வு செய்தது சிபிஎஸ்ஈ\n3) தமிழகத்திலேயே தேர்வு மையங்களை மாற்றித்தர கால அவகாசம் இல்லை என்கிறது சிபிஎஸ்இ இதுகூடச்செய்ய முடியாத ஓர் அமைப்புதான் தேர்வுகளை நடத்துகிறது என்பது எவ்வளவு பெரிய அபத்தம் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்குச் செலவு செய்த அந்த நேரத்தில் மாற்று ஏற்பாடுகளை சிபிஎஸ்இ செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. அகங்காரமா, பார்ப்பனீயத் திமிரா \n4) தேர்வு எழுதும் இடங்களை மாற்ற முடியாது என அறிவித்து அமல்படுத்தும் சிபிஎஸ்இ தமிழில் தேர்வு தாங்களை வழங்குமா, ஏமாற்றுமா \nகாற்றில் கரைந்த கனவுகளோடு தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அனிதாக்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா\nநாட்டில் கல்வி, நீதித்துறை, நிர்வாகம் ஆகியவற்றில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளும்.. ஆர்எஸ்எஸ் பாஜகா வால் தலைமை தாங்கப்பட்டு நடத்தப்படும் இந்த காவிப்பாசிஸ்டுகள் ஆட்சியில் பார்ப்பனீயம் கொழுத்து ஆட்டம் போடுகிறது என்பதை நிரூபிக்கிறது.\nபார்ப்பனீயத்திற்கு எதிரான அடுத்தச் சுற்று இயக்கம் அவசியப்படும் தான் போலும்\nகுறிச்சொற்கள்: கருத்து சந்திரமோகன் நீட் 2018\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry நாம் எப்போதும் ரொட்டிக்காக கையேந்திக் கொண்டிருக்க வேண்டுமா\nNext Entry ”பெருமைமிக்க கௌரவத்தை இழந்திருக்கிறோம்”: தேசிய விருது விழாவை புறக்கணித்த கலைஞர்கள் கடிதம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/26033055/The-death-of-Sridevi-the-unbearable-loss-of-Bharathi.vpf", "date_download": "2018-11-15T19:40:41Z", "digest": "sha1:76EBGQ3O4NYGVOY5MDFSQLLDEBNCDALN", "length": 19516, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The death of Sridevi, the unbearable loss of Bharathi Raja mourning || ஸ்ரீதேவியின் மறைவு, தாங்க முடியாத இழப்பு பாரதிராஜா இரங்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nஸ்ரீதேவியின் மறைவு, தாங்க முடியாத இழப்பு பாரதிராஜா இரங்கல்\nஇந்திய திரையுலகிற்கே மிகப்பெரிய இழப்பு.இளையராஜா, கவிஞர் வைரமுத்து,நடிகர் சிவகுமார், பாரதிராஜா இரங்கல். #RIPSridevi #Sridevi\nபதிவு: பிப்ரவரி 26, 2018 04:45 AM மாற்றம்: பிப்ரவரி 26, 2018 10:12 AM\nஸ்ரீதேவியின் மறைவு குறித்து டைரக்டர் பாரதிராஜா தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\n“சில இழப்புகள் நம்மால் தாங்கவே முடியாது. ஸ்ரீதேவியின் இழப்பு இந்திய மக்களுக்கே மிகப்பெரிய இழப்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை மிக சிறந்த நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் மறைவு, இது மறைகின்ற வயதா என்றுதான் கேட்க தோன்றுகிறது. ஸ்ரீதேவி நம்மிடம் இல்லையே என்பது வருத்தமாக இருக்கிறது.\nமிக நீண்ட தேடுதலுக்கு பிறகு எனது கனவு கதாபாத்திரத்திற்கு (மயில்) கிடைத்த நடிகை, ஸ்ரீதேவி. என்னுடைய மயில் கதாபாத்திரத்திற்கு ஒப்பனை கிடையாது, ஆடம்பரம் கிடையாது. மிகவும் எளிமையான பெண்ணாக இருக்க வேண்டும் என்று கூறினேன். “நீங்கள் கூறும் கதாப்பாத்திரத்திற்கு ஒப்பனை இல்லாமல் நடிக்கிறேன்” என்ற அவர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த தருவாயில் தான் நடித்த இடங்களைப் பார்த்து அழுது, “இந்த இடத்தை விட்டுப் போக இஷ்டம் இல்ல சார்” என்றார். எனது இரண்டாவது படம், ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்திற்கு கதையே கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார்.\n16 வயதினிலே படத்திற்கு நாயகி யார் என்று பேச்சு எழும்போது, நான் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கலாம் என்றேன். ஸ்ரீதேவி, “வேண்டாம் சார்” என்றார். “நான் இருக்கிறேன்... தைரியமா நடி” என்று கூறி நடிக்க வைத்தேன். ஸ்ரீதேவியை இந்திய திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தியதை நினைத்து பெருமை கொள்கிறேன்.\nஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கையில் ஸ்ரீதேவியிடம், “உங்கள் நடிப்பு திறன் இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்க யார் காரணமாக இருந்தார்கள்” என்ற கேள்விக்கு, “பாரதிராஜாவிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்” என்றார். அதை எனக்கு அவர் அளித்த மிகப்பெரிய மரியாதையாக நினைக்கிறேன்.\nநிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர், ஸ்ரீதேவி. “உலகத்திற்குத்தான் நான் நட்சத்திரம், ஆனால் எனக்கு நான் எளிமையானவள்” என்றார். அவரை வைத்து படம் இயக்கும் திட்டம் வைத்திருந்தேன். அதற்குள் இப்படி ஒரு செய்தி நம்மை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது.\nஎந்த கல்லூரியிலும் படிக்காத அறிவுப்பூர்வமான கலைச்செல்வி, அனைத்து மொழிகளையும் சரளமாக பேசும் கலையுலக ராணியான ஸ்ரீதேவியின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்திய திரையுலகிற்கே மிகப்பெரிய இழப்பு. அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய பல காலம் ஆகும்.\nஎனது மயிலின் (ஸ்ரீதேவி) மறைவை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியின் வாரிசுகள் திரையுலகத்திற்கு அறிமுகமாகின்றனர். ஸ்ரீதேவியின் பெயரை அவர்கள் காப்பாற்றுவார்கள். போனிகபூருக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.” இவ்வாறு பாரதிராஜா கூறினார்.\nநடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-\nகுழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய கதாநாயகன்-கதாநாயகியாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி. ‘ஆதிபராசக்தி’ படத்தில் ஜெயலலிதா மடியில் முருகன் வேடமிட்ட ஸ்ரீதேவி அமர்ந்திருந்தது, எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. ‘16 வயதினிலே’ மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. அதன் பிறகு மூன்று முடிச்சு, வறுமையின் நிறம் சிகப்பு என்று பல வெற்றி படங்களில் நடித்தார்.\nநானும் ஸ்ரீதேவியும் கவிக்குயில், மச்சான பார்த்தீங்களா, சாய்தாடம்மா சாய்ந்தாடு ஆகிய 3 படங்களில் சேர்ந்து நடித்தோம். இந்தி பட உலகில் உச்சம் தொட்ட நடிகை அவர். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்க்கை முடியும் என்று யாரும் கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.\nகவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nஸ்ரீதேவியின் மரணம் சற்றும் எதிர்பாராதது. நடுத்தர வயதில் மறைந்துவிட்டார். நிலா உச்சி வானத்திற்கு வந்தபோது உதிர்ந்துவிட்டது. ஒரு நடிகை என்பவர் பெண்ணினத்து உணர்ச்சிகளை பிம்பப்படுத்துகிறார். பல கோடி பெண்களின் உணர்ச்சிகளைத் தன் ஒற்றை முகத்தில் ஒளிபரப்பியவர் ஸ்ரீதேவி. கவிஞர்களுக்கு வார்த்தைகளை அழைத்துவரும் அழகு முகம் அவர் முகம். ‘மூன்றாம் பிறை’ படத்தில் நான் எழுதிய நரிக்கதை பாடலை பாட வந்தபோது அவரை முதல் முறை பார்த்தேன்.\nநான் எழுதி அவர் கடைசியாக பாடி நடித்த புலி படத்தின் பாட்டு வெளியீட்டு விழாவில் கடைசியாக பார்த்தேன். தெற்கில் உதித்து வடக்கை வெற்றிகொண்ட ஒரு கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே விழுந்துவிட்டது. அரை நூற்றாண்டு காலம் திரையில் இயங்கினாலும் ஒரு நூற்றாண்டின் கலை பணியை ஆற்றிய ஸ்ரீதேவியை இந்திய கலையுலகம் மறக்காது. ஸ்ரீதேவியின் பிம்பம் மறைவதில்லை. திரை கலைஞர்களுக்கு மரணமில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும், கலை அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஸ்ரீதேவியின் மறைவு சினிமா உலகுக்கு பேரிழப்பு. குழந்தை நட்சத்திரமாக நடித்த காலத்தில் இருந்தே ஸ்ரீதேவியை எனக்கு தெரியும். அவர் நடித்த பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். பாலசந்தர், பாலுமகேந்திரா உள்ளிட்ட பல இயக்குனர்கள் ஸ்ரீதேவி திறமையை வெளிகொண்டு வந்தார்கள். ஸ்ரீதேவிக்கு திறமை இருந்தது. அதனால் அது சாத்தியமானது. ஸ்ரீதேவி மறைவு சினிமா துறைக்கு இழப்பு ஆகும் இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\n2. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n3. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n4. ரஜினியை விமர்சித்த கஸ்தூரி\n5. படப்பிடிப்பு தொடங்கியது : மீண்டும் புதிய படத்தில் ஜோதிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/S", "date_download": "2018-11-15T19:38:23Z", "digest": "sha1:4XLUHGPJPQXZNSIEX4JWQ3FTL5G6MDM4", "length": 9735, "nlines": 173, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nஒரு கள்ள ஓட்டும், கதாநாயகன் எடுக்கும் முடிவுகளும். படம் ‘சர்கார்’ கதாநாயகன் விஜய்,கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன்: ஏ.ஆர்.முருகதாஸ், இயக்கியுள்ள சர்கார் படத்தின் விமர்சனம்.\nபெரிய பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்துக் கொண்டு மணிரத்னம் சொன்ன தாதாக்கள் மற்றும் அடியாட்களின் கதை.\nசெப்டம்பர் 28, 10:08 PM\nஅப்பாவையும், அம்மாவையும் கொன்ற வில்லனை கதாநாயகன் பழிவாங்கும் கதை. கதாநாயகன் விக்ரம்,கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன் ஹரி இயக்கத்தில் உருவாயிருக்கும் படம் சாமி-2 படத்தின் விமர்சனம்.\nசெப்டம்பர் 24, 10:35 PM\nசிங்கம்பட்டி சமஸ்தான குடும்பத்தினர் நில உச்சவரம்பு சட்டத்தில் விவசாயிகளுக்கு பல ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்துவிட்டு, மன்னர் அந்தஸ்தில் இருந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள்.\nசெப்டம்பர் 16, 05:04 AM\nதிருமண ஆசையில் ஒரு இளைஞரும், அவரை மணக்க மறுக்கும் பெண்களும், படம் \"செம\" கதாநாயகன் ஜீ.வி.பிரகாஷ், கதாநாயகி அர்த்தனா, டைரக்‌ஷன் வள்ளிகாந்த், இயக்கிய படத்தின் சினிமா விமர்சனம்.\nமுதல் முறையாக ஒரு சிரிப்பு படத்தில், மிஷ்கின். ராம், சலூன் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பூர்ணா. ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். சவரக்கத்தி படத்தின் விமர்சனம்.\nகதாநாயகன்-கதாநாயகி: சந்தன் குமார்- ஐஸ்வர்யா அர்ஜுன். டைரக்‌ஷன்: அர்ஜுன். ஆகியோரில், கார்கில் போர் பின்னணியில், ஒரு காதல் படம். \"சொல்லிவிடவா\" படத்தின் விமர்சனம்.\nகதாநாயகனுக்கும், வட சென்னை தாதாக்களுக்கும் இடையே ஏற்படும் மோதல். படத்தின்\nசக்க போடு போடு ராஜா\nவில்லனின் தங்கையை காதலிக்கும் கதாநாயகன் \"சக்க போடு போடு ராஜா\" படத்தின் சினிமா விமர்சனம்.\nசத்யா 'சிபிராஜ்-ரம்யா நம்பீசன்' நடித்த சத்யா என்ற படத்தின் சினிமா விமர்சனம்.\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08043603/The-construction-of-the-bridge-at-ottanchatram-is.vpf", "date_download": "2018-11-15T19:34:19Z", "digest": "sha1:PPORR32UYL2LQZJQIIDB3VGAZHHR2K5A", "length": 10919, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The construction of the bridge at ottanchatram is now under construction. || ஒட்டன்சத்திரம், கணக்கன்பட்டியில் ரூ.1 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nஒட்டன்சத்திரம், கணக்கன்பட்டியில் ரூ.1 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடக்கம் + \"||\" + The construction of the bridge at ottanchatram is now under construction.\nஒட்டன்சத்திரம், கணக்கன்பட்டியில் ரூ.1 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்\nஒட்டன்சத்திரம், கணக்கன்பட்டியில் ரூ.1 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல்-பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஓடைப்பகுதிகளை இணைக்கும் வகையில் தரைப்பாலங்கள் அமைக் கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் பகுதி மற்றும் பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் ரூ.1 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.\nகணக்கன்பட்டி பகுதியில் எரமநாயக்கன்பட்டி ஓடைக்கு தண்ணீர் செல்லும் வகையில் சாலையின் குறுக்காக தரைப்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்காத வகையில், முதற்கட்டமாக சாலையில் பள்ளம் தோண்டி கான்கிரீட் தடுப்புகள் அமைக் கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.\nஇதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஒட்டன்சத்திரம் மற்றும் கணக்கன்பட்டியில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விபத்துகள் ஏற்படாத வகையில் இந்த பாலங்கள் அமைக்கப்படும். பாலம் அமைக்கும் வேலைகள் ஒருபுறம் நடந்தாலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திண்டுக்கல்-பழனி சாலையில் இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் பிரதான சாலையிலேயே வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்படும் என்றனர்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/97388", "date_download": "2018-11-15T18:35:22Z", "digest": "sha1:ZPJS47ZC4ZMOGYLKCNE3L5O2XELXUDOU", "length": 19262, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "குதிரைவால் மரம்", "raw_content": "\nநித்யாவிடம் அஜிதனைப் பற்றி நிறையச் சொல்லியிருந்தேன். அப்போது அவனுக்கு நான்கு வயது. குருகுலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டு விடுமுறை முடிந்தபிறகு கூட்டிச் செல்வதுண்டு. விடுமுறையில் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும். குருகுலத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அடிக்கக் கூடாது என்பது தவிர எந்தவிதமான சட்ட திட்டங்களும் இல்லை என்பதனால் ஒரே ரகளையாக இருக்கும். நித்யா குழந்தைகளிடம் முடிவின்றி விளையாடுவார். அஜிதனைக் கூட்டிவரச் சொன்னார்.\n‘உங்களுக்குத்தான் தமிழ் தொியாதே ‘ என்றேன்.\n இங்கே ஒரு பஞ்சாபி குழந்தைகூட நின்றது ‘ ‘ என்றார் நித்யா.\nஅஜிதனைக் கூட்டி வந்தேன். குருகுலத்தின் அழகிய சூழல் அவனைப் பரவசமடையச் செய்தது. உள்ளே கூட்டிச் சென்றேன். ‘ ‘இவங்கதான் குருவா குண்டா இருக்காங்க ‘ ‘ என்றான் அஜிதன். குரு என்றபோது அவன் மாந்திரீகமாக கற்பனை செய்திருக்கவெண்டும்.\n‘ ‘கும்பிடுடா ‘ ‘ என்றேன்.\nஅதற்குள் நித்யா அவனை அருகே அழைத்தார். அழுத்தம் திருத்தமான தமிழில் – அதை அவர் மனப்பாடம் செய்திருக்கவேண்டும் – ‘உன் பெயர் என்ன \n‘நித்யா. ‘ என்றார் நித்யா. தொடர்ந்து இருவரும் பேசிக் கொண்டார்கள்.\n‘இல்லை. உங்க அம்மா எங்கே \nஅப்போது சில விஷயங்களைக் கவனித்தேன். பிறகு நித்யா குழந்தைகளிடம் பேசும்போது அந்த விஷயங்கள் எப்போதும் கடைப்பிடிக்கப்படுவதைப் பார்த்தேன்.ஒன்று நித்யா ஒருபோதும் குழந்தைகளிடம் அவர்களுடைய படிப்பு பற்றி ஒரு சொல்கூட பேசுவதில்லை. ‘என்ன படிக்கிறாய் ‘ என்று குழந்தையிடம் கேட்காத முதல் பொிய மனிதர் அவர்தான்.\nஇரண்டு. நித்யா குழந்தைகளிடம் பொியவர்கள் காட்டும் விசேஷமான கொஞ்சல்குழைவு உற்சாகம் கனிவு எதையுமே காட்டுவதில்லை. சமகால அறிஞன் ஒருவனிடம் தீவிரமாகப் பேசுவதுபோல பேச ஆரம்பித்துவிடுவார். குழந்தை தன்னிச்சையாக எதைப் பற்றியாவது கேட்கும். அதைப்பற்றி பேச ஆரம்பிப்பார்.தான் பேசுவதைவிட அதிகமாக குழந்தையைப் பேசவிடுவார். யோசனைகள் கேட்பார், விவாதிப்பார். சற்று விலகி நின்று பார்க்கும்போது சிாிப்பு கும்மாளம் எதுவுமே இருக்காது. தீவிரமாக ஏதோ வேலை நடப்பது போலத் தோன்றும்.\nநித்யாவும் அஜிதனுமாக பல நுால்களைப் பிாித்து படங்களைப் பார்த்தார்கள். படங்கள் உள்ள பக்கங்களில் அடையாளம் வைத்தார்கள். பொிய நுால்களைக் கீழே வைத்து சிறிய நுால்களை மேலே வைத்து அடுக்கி குப்பைகளைப் பொறுக்கி குப்பைக் கூடையில் போட்டு முடித்ததும் நான் சாப்பிட அழைத்தேன். கையைத் தட்டிக் கொண்டு வந்தான். ‘தாத்தா நான் சாப்பிட்டுட்டு வரேன். நீ அதுக்குள்ள படங்களை எடுத்து வச்சிடு. நான் வந்து அடுக்கித்தரேன் ‘\n‘தாத்தாவுக்கு புக் அடுக்கி குடுத்தேன் ‘ என்றான். அது எனக்கு முக்கியமான பாடமாக அமைந்தது. இன்றும் என் குழந்தைகளுடன் உற்சாகமான உறவு இருப்பதற்கு அந்த நாளே காரணம். குழந்தைகளை நான் செய்யும் எல்லா வேலைகளிலும் ஈடுபடுத்துவேன். பாத்திரம் கழுவினால் இருவரும் எடுத்து அடுக்குவார்கள் துணிதுடைத்தால் கிளிப் போடுவார்கள். வேலைப் பகிர்வு மிக ஆழமான ஒரு நட்பை உருவாக்குகிறது. உள்ளார்ந்த சமத்துவஉணர்விலிருந்து உருவாகும் நட்பு அது.\nநித்யா நடக்கப்போகும்போது கூடவே அஜிதனும் போனான். நித்யா வழியில் ஏதாவது அழகிய கூழாங்கற்களைப் பார்த்தால் பொறுக்கி பையில் போடுவார். அழகாக பிாிக்கப்பட்ட கூழாங்கற்களை வேறுவேறு பீங்கான் ஜாடிகளில் போட்டு வைத்திருந்தார். அஜிதனும் ஓடி ஓடி பொறுக்கினான்.\n‘என்ன கல் அது காண்பி ‘ என்றார் நித்யா.\nஅது சாதாரணமான கூழாங்கல் ‘இது சாதாரணமான கல் தானே \n‘ஏன் சாதாரண கல்லை பொறுக்கக்கூடாதா \nநித்யா அயர்ந்து போனார். அவன் தலையைத் தடவியபடி என்னிடம் ‘குழந்தைகள் நம்மை தோற்கடிக்கும் விதங்களுக்கு முடிவே இல்லை ‘ என்றார்.அஜிதன் முன்னால் ஓடி பொறுக்கும்வரை பார்த்தபடி ‘எத்தனை முடிவற்ற சாத்தியங்கள் உள்ள உயிர் மனிதன். எப்படி மெதுவாக செக்குமாடுபோல ஆகிவிடுகிறான். கலாச்சாரம் என்று சொல்லி நாம் இதுவரை உருவாக்கியதெல்லாம் ஒரு செக்கு, ஒரு வட்டத்தடம் அவ்வளவுதான் ‘ என்றார்.\n‘ஆமாம். குழந்தைகள் பேசுவதை கவனிக்கும்போது மொழி எப்படி புதிதுபுதிதாக உருவாகிறது என்ற வியப்பு ஏற்படுகிறது ‘ என்றேன்.\n‘நாம்சாம்ஸ்கி சொல்லியிருக்கிறார் குழந்தைகள் தான் மொழியைப் புதிய இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன என்று. கவிஞர்கள் கூட குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும் ‘ என்றார் நித்யா\nஒரு பழையபடம். 1996 என நினைக்கிறேன். பாம்பன்விளையில் சுந்தர ராமசாமி கூட்டிய கூட்டத்தில் பௌத்த அய்யனார் என்னை ஒரு பேட்டி எடுத்தார். அது புதியபார்வை இதழில் வெளியானது. அந்த பேட்டிக்காக எடுக்கப்பட்ட படம்\nஅன்றுமாலை குருகுலத்தின் முன்னால் நின்ற மரத்திலிருந்து கிளையை ஓடித்துத் தரச் சொன்னான் அஜிதன். அதன் இலைகள் சரம்சரமாக தொங்குபவை. ஒடித்து கையில் வைத்து குலுக்கி விசிறினான்.\n‘குரு இது என்ன மரம் \nநித்யா சிாித்தார் ‘உன் பையனிடம் கேள் ‘\nஅஜிதன் அந்த கிளையைத் தன் பிருஷ்டத்தில் செருகி வைத்து வாயால் டொக்கு டொக்கு ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருந்தான். ‘அப்பா குதிரை பாத்தியா ‘\n‘குதிரைவால் மரம் ‘ என்றான் அஜிதன் சற்றும் யோசிக்காமல்.\n ‘ என்றார் நித்யா. ‘சாியான பெயர். பெரும்பாலான பெயர்களை இப்படி ஏதோ குழந்தைதான் போட்டிருக்கவேண்டும்”\nபிறகு வெகுநாள் கழித்து ஒரு கட்டுரையில் நித்யா ‘குதிரைவால் மரம் ‘ என்று குறிப்பிட்டிருந்தார்\nமறுபிரசுரம் – முதற்பிரசுரம் 2003 திண்ணை இணையதளம்\n‘தேவதச்சம்’ - சபரிநாதன் -2\nஉருகும் மெழுகின் வெளிச்சத்தில் - பால் சக்காரியாவின் 'சந்தனுவின் பறவைகள்'- சுனில் கிருஷ்ணன்\nபுதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/07102928/1211684/case-against-1534-persons-for-crackers-bursting-against.vpf", "date_download": "2018-11-15T19:42:21Z", "digest": "sha1:XSRHYP3CMY62LBFRKRXRTCKUTD5EAIGL", "length": 21638, "nlines": 224, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்த 2100 பேர் மீது வழக்கு || case against 2100 persons for crackers bursting against Supreme Court order", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதமிழகம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்த 2100 பேர் மீது வழக்கு\nபதிவு: நவம்பர் 07, 2018 10:29\nமாற்றம்: நவம்பர் 07, 2018 13:48\nஉச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்ததாக 2100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #CrackersBursting #Diwali #CrackersCase\nஉச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்ததாக 2100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #CrackersBursting #Diwali #CrackersCase\nபட்டாசு புகையினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக மனுதாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு பல அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தது.\n2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், திறந்த வெளிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக தமிழக அரசு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்தும் கட்டுப்பாடுகள் விதித்தும் அறிவிப்பு வெளியிட்டது.\nஅதன்படி காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நேரம் ஒதுக்கீடு செய்தது. இந்த உத்தரவை செயல்படுத்துமாறு மாநில போலீசாரும் அறிவுறுத்தப்பட்டனர்.\nஇதையடுத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கள் பகுதிகளில் பட்டாசு வெடிக்கும் நேரம், கட்டுப்பாடுகள் குறித்தும் தனித்தனியே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.\nஇந்த உத்தரவை மீறுவோருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.\nஆனால் இந்த உத்தரவை மீறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. எங்காவது ஒரு இடத்தில் பட்டாசு வெடிக்கும் சத்தம் விட்டுவிட்டு 24 மணி நேரமும் கேட்டுக்கொண்டே இருந்தது.\nசென்னையில் பல பகுதிகளில் நள்ளிரவிலும், அதிகாலையிலும் தூக்கத்தை கெடுக்கும் வகையில் சிலர் பட்டாசு வெடித்தனர்.\nபட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகனங்களில் ரோந்து சென்றனர். அப்போது தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறுவர்களும் சிக்கினர். அவர்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், எச்சரிக்கை செய்தும் அனுப்பினார்கள்.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தல், குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு வெடித்தல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தம் ஏற்படுத்தும் மற்றும் அதிக புகை வெளிப்படுத்தும் பட்டாசுகளை வெடித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 288, 285 உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nவழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்களுக்கு கோர்ட்டு மூலம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nஅதிகபட்சமாக சென்னையில் 343 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்தப்படியாக விழுப்புரத்தில் 255 வழக்குகள் பதிவாகி உள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக பதிவான வழக்குகள் வருமாறு:-\nபுதுவையில் மொத்தம் 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nதமிழகம் புதுவையில் மொத்தம் 2,100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. #CrackersBursting #Diwali #CrackersCase\nதீபாவளி | சுப்ரீம் கோர்ட் | பட்டாசு வழக்குகள்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமாரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nசென்னையில் இருந்து செல்லும் வெளியூர் பஸ்களில் அதிக கட்டணம் வசூல் - பயணிகள் கண்டனம்\nஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது\nஇமாச்சலில் இப்படியும் ஒரு சம்பிரதாயம் - தீபாவளிக்கு மறுநாள் அரங்கேறிய வினோத வழிபாடு\nநாகை மாவட்டத்தில் தீபாவளியையொட்டி ரூ.6¾ கோடி மது விற்பனை\nகோர்ட்டு கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2190 பேரிடமும் அபராதம் வசூலிக்க முடிவு\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/microwave-oven/electrolux-g20kwb-20l-grill-microwave-oven-white-price-pk3qla.html", "date_download": "2018-11-15T19:30:24Z", "digest": "sha1:HGPTISCE4TPBSW4HVHJPYK3IKZL5BIM3", "length": 16580, "nlines": 310, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட்\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட்\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட்கிராம கிடைக்கிறது.\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட் குறைந்த விலையாகும் உடன் இது கிராம ( 5,250))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. எலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட் - விலை வரலாறு\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே G20K WB\nமிசிரோவாவே சபாஸிட்டி 20 litres\nப்ரோக்ராமம் பேனல் Keypad operations\n( 148 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 2783 மதிப்புரைகள் )\n( 89 மதிப்புரைகள் )\n( 122 மதிப்புரைகள் )\n( 208 மதிப்புரைகள் )\n( 1508 மதிப்புரைகள் )\n( 604 மதிப்புரைகள் )\n( 741 மதிப்புரைகள் )\n( 60 மதிப்புரைகள் )\nஎலெக்ட்ரோல்ஸ் தஃ௨௦கவ்ப் ௨௦ல் கிரில் மிசிரோவாவே போவேன் வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/116101-how-thumbai-flowers-became-favourite-to-lord-shiva.html", "date_download": "2018-11-15T18:36:21Z", "digest": "sha1:Q2Y457CNLQE43ZJW6WSCELDB3BUA2D7O", "length": 20823, "nlines": 92, "source_domain": "www.vikatan.com", "title": "how Thumbai Flowers became favourite to lord shiva | தும்பைப்பூ ஈசனுக்குப் பிரியமான மலரான கதை! - #MahaSivarathiri | Tamil News | Vikatan", "raw_content": "\nதும்பைப்பூ ஈசனுக்குப் பிரியமான மலரான கதை\nகயிலை நாயகனின் அம்சமாகக் காலடியில் அவதரித்த மகான் ஜகத்குரு ஆதிசங்கரர். பாரத தேசம் முழுவதும் விஜயம் செய்து, இந்து தர்மத்தை நிலைநிறுத்தினார். அனைத்து ஜீவன் களிலும் இறைவனை தரிசித்து, அத்வைதம் என்னும் அரிய தத்துவத்தை - மனிதகுலம் உய்வடைவதற்கான ஒப்பற்ற தத்துவத்தை உபதேசித்த மகா ஞானி\nஅனைத்து உயிர்களிலும் ஒன்றேயான இறைவனை அவர் தரிசித்தாலும், மக்களின் மன இயல்புக்கேற்ப காணாபத்யம், சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம் என்னும் ஆறு வகையான வழிபாட்டு முறைகளை வகுத்துத் தந்துள்ளார்.\nஅனைத்து தெய்வங்களைக் குறித்தும் பல ஸ்தோத்திரங்களை ஆதிசங்கரர் இயற்றி யுள்ளார். அவருடைய ஸ்தோத்திரங்களுள் சிவானந்த லஹரி தனிச் சிறப்புக் கொண்டது என்றே சொல்லலாம். அவர் யாருடைய அம்சமாகத் தோன்றினாரோ, அந்த கயிலை சங்கரனைப் பற்றிய ஸ்தோத்திரம் என்பதால் மட்டுமல்ல, வறட்சியுடன் அலைபாயும் நம் மனதை, சிவானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கச் செய்து, சிவனாரின் திருவருளை நமக்குப் பெற்றுத் தரும் அருட்களஞ்சியமும் ஆகும்.\nஇறைவனிடம் நமக்கு தூய பக்தி ஏற்படவேண்டும். இறைவனை அடைவதற்கு பக்தியை விடவும் வேறு சிறந்த சாதனம் இல்லை. இந்த பக்தியில் பதினொரு வடிவங்கள் இருப்பதாக ஆதிசங்கரர் கூறுகிறார். இறைவனின் கல்யாண குணங்களைப் போற்றுவது, உருவத்தை தியானிப்பது, பூஜை செய்வது, இடைவிடாமல் நினைப்பது, சேவை செய்வது, நட்பு கொள்வது, காதலால் கசிவது, குழந்தையைப் போல் நேசிப்பது, தன்னையே அர்ப்ப ணம் செய்வது, இறைவனின் பிரிவைத் தாங்கமுடியாதிருப்பது, தன்வயமாகிவிடுவது என்று பக்தியின் பதினொரு நிலைகளை அழகாகவும் எளிமையாகவும் விவரித்திருக்கிறார்.\nசிவானந்த லஹரியை இயற்றவேண்டுமென்றால், சிவபெருமானை தியானம் செய்யவேண்டுமல்லவா எனவே ஆதிசங்கரரும் சிவபெருமானை தியானம் செய்கிறார்.\n'மூன்று வேதங்களால் அறியத் தக்கவரும், மனதிற்கு இனியவரும், முப்புரங்களை அழித்த வருமாகிய சிவபெருமானை நான் வழிபடுகிறேன்' என்று வர்ணித்துக்கொண்டே போகிறார்.\nஈசனின் திரிபுர சம்ஹாரம் நமக்குத் தெரியும். தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களை அவர்கள் வாழ்ந்து வந்த இரும்பு, வெள்ளி, பொன்னாலான கோட்டைகளுடன் சேர்த்து அழித்தார். முப்புரங்கள் என்பது ஸ்தூலம், சூக்ஷ்மம், காரணம் ஆகிய மூன்று தேகங்களைக் குறிப்பதாகும். அவற்றை அழித்து, பிறப்பும் இறப்பும் இல்லாத முக்தி நிலையை அருள்பவர் சிவபெருமான் என்பதுதான், சிவனாரின் திரிபுர சம்ஹாரம் உணர்த்தும் தத்துவமாகும்.\nஇறைவனின் கருணையைப் பெற்று, முக்தி நிலை அடையவேண்டுமானால், நம்முடைய கர்மாக்கள் அனைத்தையும் இறைவனுக்கே சமர்ப்பித்துவிடவேண்டும். எப்படி சமர்ப் பிப்பது\n'பரமசிவனே, என்னுடைய மனம், தாமரை போன்ற உமது திருவடிகளிலும், என் வாய் உமது புகழைப் பேசுவதிலும், இரு கைகளும் உமக்கு அர்ச்சனை செய்வதிலும், காதுகள் உமது மகிமையைக் கேட்பதிலும், கண்கள் உம்முடைய திருமேனி அழகிலும், புத்தியா னது உம்மை தியானிப்பதிலும் நிலைபெறட்டும்' என்று ஆதிசங்கரர் குறிப்பிடுவது போல் நம்முடைய செயல்கள் அனைத்தையும் ஈசுவரனுக்கே அர்ப்பணம் செய்துவிட்டால், நாம் அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.\nகுறிப்பாக இறைவனின் திருவடி தரிசனம் என்பது பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தாக அமையும். திருவடிகளின் மகிமைகளை விவரிக்கவே முடியாது. பக்தியினால் சிவனாரின் திருவடிகளை சிக்கென்று பற்றிக்கொண்டால், முக்தி நிச்சயம்.\nஈசனுக்கும் மிகவும் உகந்த மலர்கள் கொன்றையும் தும்பையும்.\nஒருமுறை தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தும்பை என்பவள், சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். மனப்பூர்வமான பக்தியுடன் தவம் செய்த தும்பைக்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அவளுக்கு தரிசனம் கொடுத்ததுடன், 'உனக்கு வேண்டும் வரம் என்ன' என்று கேட்டார். சிவபெருமானை பிரத்யட்சமாக தரிசித்துவிட்ட பதற்றத்தில் இருந்த தும்பை, 'ஐயனே, நின் திருமுடியின்மேல் என் திருவடி இருக்கவேண்டும்' என்று கேட்டுவிட்டாள். ஈசனும் அப்படியே வரம் அருளினார். அதற்குள் தான் சிவபெருமானைப் பற்றி அபசாரமாகப் பேசிவிட்டதை அறிந்துகொண்ட தும்பை, 'ஐயனே, எம்பெருமானே' என்று கேட்டார். சிவபெருமானை பிரத்யட்சமாக தரிசித்துவிட்ட பதற்றத்தில் இருந்த தும்பை, 'ஐயனே, நின் திருமுடியின்மேல் என் திருவடி இருக்கவேண்டும்' என்று கேட்டுவிட்டாள். ஈசனும் அப்படியே வரம் அருளினார். அதற்குள் தான் சிவபெருமானைப் பற்றி அபசாரமாகப் பேசிவிட்டதை அறிந்துகொண்ட தும்பை, 'ஐயனே, எம்பெருமானே தங்களை நேரில் தரிசித்த பதற்றத்தில் நாம் தவறாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்து அருள்புரியுங்கள் பிரபு' என்று பிரார்த்தித்தாள்.\nகருணைக் கடலான சிவபெருமான் மென்மையாகப் புன்னகைத்தபடி, 'தும்பையே, உன் பக்தியின் பெருமையை விவரிக்க முடியாது. நீ பூவாகப் பிறந்து என் திருமுடியை அலங்கரிப்பாய்' என்று அருள்புரிந்தார். அது முதல் ஈசனுக்கு ஐந்து விரல்களைப் போன்ற இதழ்களைக் கொண்ட தும்பைப் பூ இறைவனுக்கு மிகவும் பிரியமானதாகிவிட்டது.\nஇறைவனைக் கள்வன் என்று நாம் அழைக்கத் துணிவோமா\nஇதோ, ஆதிசங்கரர் இறைவனைக் கள்வன் என்று அழைக்கிறார். 'கள்வர்களின் தலைவரே மங்கலத்தைச் செய்பவரே பேராசை முதலிய கெட்ட குணங்களைக் கொண்டு, பிறர் பொருளை அபகரிப்பதிலேயே வசப்பட்டு, பணம் படைத்தவர்கள் வீட்டில் புகுவதில் முயற்சி செய்வதாய் என் மனம் அலைபாய்கிறது. இந்த மனமாகிய திருடனை உமக்கு அடங்கியதாக செய்துகொண்டு, குற்றமற்ற எனக்கு அருள்புரிவாயாக' என்று இறைஞ்சுகிறார்.\nஆழ்ந்த பக்தியின் காரணமாகவே ஆதிசங்கரர் ஈசனை, 'கள்வன்' என்று அழைக்கிறார். சிவபெருமானை 'கள்வர்களின் தலைவன்' என்று ஶ்ரீருத்ரம் போற்றுகிறது. அவர் கள்வர்களின் தலைவராக இருப்பதால், கள்வனைப் போன்று இயங்கும் நம் மனதை அடக்க வல்லவர் என்கிறார் சங்கரர். தன்னிடம் பக்தி கொண்டவர்களின் மனதை அவர்களுக்குத் தெரியாமல் கவர்ந்துகொள்ளவும் செய்கிறார். 'காடுடைய சுடலைப் பொடி பூசி, என்னுள்ளங்கவர் கள்வன்' என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடியிருக்கிறார்.\nநம்முடைய கர்மபலன்கள் அனைத்தையும் ஈசனுக்கு அர்ப்பணித்து, ஈசனின் திருவடி தரிசனம் பெற்றதும், நாம் எதை ஈசனுக்குக் காணிக்கையாகத் தருவது ஆதிசங்கரர் நம் மனமே சிறந்த காணிக்கை என்கிறார்.\n'மலையில் உறைபவரே, உம் கையில் பொன்மலை இருக்கிறது. அருகில் செல்வத்துக்கு அதிபதியான குபேரனும், கற்பக விருட்சம், காமதேனு, சிந்தாமணி ஆகியவையும், திருமுடியின் மேல் குளிர்ந்த கிரணங்களைக் கொண்ட சந்திரனும், உம் இரண்டு திருவடிகளில் அனைத்து மங்களங்களும் நிலைத்திருக்க, எளியவனாகிய நான் எந்தப் பொருளைத்தான் உமக்குக் காணிக்கையாக்க முடியும் என் மனமே உமக்கான காணிக்கையாக அமையட்டும்'\nஆம், தூய்மையான பக்தியினால் நிரம்பப்பெற்றிருக்கும் நம் மனமே ஈசனுக்கு சிறந்த காணிக்கையாகிறது.\nசெய்யும் செயல்கள் அனைத்தையும் ஈசனுக்கு அர்ப்பணித்து, ஈசனின் திருவடி தரிசனம் பெற்று, நம் தூய மனதைக் காணிக்கையாக்கிட அடிப்படையான தேவை தூய பக்தி ஒன்றுதான். அப்படிப்பட்ட தூய பக்தி இருந்தால் நம்முடைய குறைகள் எல்லாம் நீங்கிவிடும். இதைத்தான் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றின் மூலமாக ஒரு ஸ்லோகத்தில் கூறுகிறார் ஆதிசங்கரர்.\n'கண்ணப்பரின், வழி நடந்து தேய்ந்த செருப்பு, பரமசிவ மூர்த்திக்கு அபிஷேகத்துக்கு முன்பாக சிவபெருமானின் திருமுடியின்மேல் வைக்கப்படும் கூர்ச்சமாக அமைகிறது; வாயில் இருந்து கொப்புளித்த நீரால் நனைப்பது, திரிபுர சம்ஹாரம் செய்த ஈசனுக்கு தெய்வத் தன்மை வாய்ந்த அபிஷேகம் ஆகிறது; கடித்துப் பார்த்த இறைச்சித் துண்டு புதிதான நைவேத்தியமாகிறது. காட்டில் வசிக்கும் வேடன் பக்த சிரேஷ்டனாகிறான் ஆஹா, தூய பக்தி எதைத்தான் செய்யாது ஆஹா, தூய பக்தி எதைத்தான் செய்யாது' என்று பக்தியின் பெருமையை விவரிக்கிறார்.\nஇப்படியாக, ஜகத்குரு ஆதிசங்கரர் தம்முடைய சிவானந்த லஹரியில், சிவபெருமானின் கருணைத் திறத்தைப் பலவாறாகப் போற்றியிருக்கிறார்.\nசிவபெருமானின் மகிமைகளைப் போற்றும் சிவானந்த லஹரி, நம் உள்ளத்தில் நிலைபெற்றிருக்கவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.\n'சம்புவாகிய ஈசனே, உமது திவ்விய சரிதம் என்னும் புனித நதியினின்றும் பெருகி வந்து, பாவங்களாகிய புழுதியை அடித்துச் செல்வதாகவும், புத்தியென்னும் வாய்க்காலின் வழியாகப் பாய்ந்து சென்று, இந்த உலக வாழ்க்கையாகிய பிறவிச் சுழலில் ஏற்படும் பெரும் துன்பங்களைப் போக்கி, அமைதியை அளிப்பதாகவும், என் உள்ளத்தில் வந்து தேங்கி நிற்பதாகவும், உன் சிவானந்த வெள்ளம் எப்போதும் வெற்றியுடன் திகழட்டும்'\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/131715-lorry-strike-has-slashed-rupees-250-crores-in-salem.html", "date_download": "2018-11-15T18:34:40Z", "digest": "sha1:3Q4QKRHJJKZP4TR4DCT22BZBYESL4J2W", "length": 6662, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Lorry Strike has slashed rupees 250 crores in Salem | லாரி ஸ்டிரைக்கால் சேலத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம்! - லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் | Tamil News | Vikatan", "raw_content": "\nலாரி ஸ்டிரைக்கால் சேலத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் - லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்\nபெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும். மூன்றாவது நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பல கோடி மதிப்புடைய சரக்குகள் அங்காங்கே தேக்கம் அடைந்துள்ளன. நான்காவது நாளான இன்று போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுபற்றி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸின் நிர்வாகக் குழு உறுப்பினரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான சென்னகேசவன் கூறுகையில், ``எங்களுடைய நியாயமான போராட்டத்தை அரசு செவி சாய்த்துக் கேட்க வேண்டும். எங்கள் அகில இந்திய சங்கத்தின் மூலம் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், தோல்வியில் முடிந்துள்ளது. நான்காவது நாளாக நீடிக்கும் இந்தப் போராட்டத்தால் இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழ்நாட்டில் 4.5 லட்சம் லாரிகளும், சேலம் மாவட்டத்தில் 33,000 லாரிகளும் ஓடவில்லை.\nஇதனால் இந்திய அளவில் ரூ.10,000 கோடி மதிப்புள்ள சரக்குகளும், தமிழ்நாட்டில் ரூ.1,000 முதல் 1,500 கோடி மதிப்புள்ள சரக்குகளும், சேலம் மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள சரக்குகளும் தேக்கம் அடைந்துள்ளன. தமிழ்நாட்டில் இருந்து ஜம்மு- காஷ்மீர், நேபாளம் வரை செல்லும் 1.50 லட்சம் வாகனங்கள் செல்லவில்லை. இந்தியா முழுவதும் 90 விழுக்காடு லாரிகள் இயங்காமல் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அரசு விரைவாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்க வேண்டும்'' என்றார்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132186-tamilisai-and-other-leaders-wish-karunanidhi-speedy-recovery.html", "date_download": "2018-11-15T19:49:30Z", "digest": "sha1:CFZA46TM3X5KZ2TYB3SFUUIWN5MYEUJN", "length": 7788, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "tamilisai and other leaders wish karunanidhi speedy recovery | உங்கள் கர்ஜனையைக் கேட்கக் காத்திருக்கிறோம் - கருணாநிதிக்காகக் குவியும் ட்வீட்ஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஉங்கள் கர்ஜனையைக் கேட்கக் காத்திருக்கிறோம் - கருணாநிதிக்காகக் குவியும் ட்வீட்ஸ்\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் எனப் பல அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர்.\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகத் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையின் கூடவே வதந்திகளும் வெகுவாக பரவத் தொடங்கியது. இதனால் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டின் முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்துச் செல்கின்றனர்.\nஇந்நிலையில், கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள கருத்தில், ``தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன்”என பதிவிட்டுள்ளார்.\nமேலும் பா.ஜ.க தேசியச் செயலர் முரளிதர ராவ் வெளியிட்டுள்ள பதிவில் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரின் அரசியல் அனுபவம் தமிழகத்திலும் தேசத்திலும் பெரிய அளவில் பயணிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து, நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``என் அரசியல் தந்தை கருணாநிதி நலமுடன் உள்ளார். தமிழக மக்களுக்காக என்றும் நலமுடன் இருப்பார். அவர் நல்லெண்ண வழிகாட்டி. விரைவில் குணமடைந்து வாருங்கள் அப்பா. உங்கள் கர்ஜனை மிகுந்த குரலைக் கேட்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என ட்வீட் செய்துள்ளார்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/edapadi-palanisamy", "date_download": "2018-11-15T19:36:41Z", "digest": "sha1:OQR2IZQKU6XKAKHM2ICNCU42HRHQMEHF", "length": 15338, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக் கோரும் மு.க.ஸ்டாலின்\nகாமராஜர் பிறந்த நாள் விழா.. கலந்துகொள்ள விருதுநகர் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\n`காவிரி நாயகன்' எடப்பாடி பழனிசாமி.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புகழாரம்\n`என்னுடைய ப்ளஸ் பாயின்டுகளைப் பாருங்கள்’ - கொங்கு அமைச்சரிடம் வருத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி\n'ப.சிதம்பரமும் நடிகர் விஜயும்தான் பிரச்னை பண்ணலை' - `அப்பாடி’ எடப்பாடி பழனிசாமி\n' - கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி\nஇந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம்..\n`4,100 கோடியில் 1,500 கோடி ஊழல்' - எடப்பாடி பழனிசாமிமீது ஊழல் பட்டியல் வாசிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்\n`ஏன் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி' - தினகரன் ஆதரவாளர்களை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி\nகும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி..\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abdheen.com/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-222-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-7/", "date_download": "2018-11-15T18:29:13Z", "digest": "sha1:7JDEEY7LZYJO4XIZKOC4TECKS6IO7VHY", "length": 64184, "nlines": 108, "source_domain": "abdheen.com", "title": "ஒளி 222 கிராம்: பகுதி 7 | abdheen", "raw_content": "\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம் தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 7\n’என்ன இவ்வளோ லேட்டா கெளம்பியிருக்கீங்க. சீக்கரம் சீக்கரம்’\nஹஸன் வீட்டிற்கு ஒரே பிள்ளை. எப்போதும் எதிலும் வேகம். அதுவும் எங்காவது ஊர் சுற்ற கிளம்ப வேண்டும் என்றால் அனைவருக்கும் முன் கிளம்பிவிடுவான். தன் ஏழு வயது வரை எப்போதும் சிரிப்புடனே வலம் வருவான். அப்போதெல்லாம் அவனுக்கு வாழ்கையைப் பற்றி தெரியாது. வலியைப் பற்றி தெரியாது. ஒளியைப் பற்றி தெரியாது. எதைப்பற்றியும் தெரியாது. வாழ்க்கை என்பது வீடும் பள்ளியும். துன்பம் என்பது ஹோம்வொர்க். இன்பம் என்பது சுற்றுலா. பணம் என்பது மிட்டாய் வாங்க பயன்படும் ஒரு பொருள். அது எப்படி வருகிறது என்றெல்லாம் தெரியவில்லை. அநேகமாக அந்த மளிகைக் கடையில் இருந்து தான் வர வேண்டும். தினசரி வாழ்வதற்கு பணம் தேவையில்லை. மளிகைக் கடை போதும். அரிசியும் பருப்பும் அங்கிருந்து தான் வருகின்றன. ஆனால், பிற தேவைகளுக்குப் பணம் தேவை. அது ஒரு வயது வந்துவிட்டால் தானே வரும். வந்துவிடும். உழைப்பின் கசப்பை அவன் உணர்ந்திருக்கவில்லை. இன்பங்களை சுற்றியே வளர்ப்பு இருந்தது.\nஅன்று அவர்கள் நாகூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். வருடா வருடம் நான்கைந்து குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து நாகூர், ஏர்வாடி, ஆத்தங்கரை, பீமா என ஒரு டஜன் தர்காக்களுக்குச் செல்வது வழக்கம். ஹஸன் இச்சமயங்களில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பான். இதற்காக வாரக்கணக்கில் காத்துக்கிடப்பான். பயணத்திற்குத் தேவையான பொருட்களைப் பார்த்துப் பார்த்து எடுத்து வைப்பான்.\nதர்காக்களுக்கு சென்று தங்கள் நலனுக்காக வேண்டி வருவதற்குத் தான் பிறருக்கு இந்தப் பயணம். ஹிந்துக்கள் கோவில் கோவிலாக சென்று வேண்டி வருவதைப் போல, இவர்கள் தர்காகளுக்குச் செல்வர்.\nமுதலில் தர்காக்கள் என்றால் என்ன தர்கா என்பது முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஞானி, அரசர்கள் போன்றோர்களின் சமாதி இருக்கும் இடத்திற்குப் பெயர். இங்கு தொழுகைகள் நடக்காது. வேண்டுதல்கள் தான் நிரம்பி இருக்கும். மயிலிறகுக் கட்டை கையில் வைத்துக்கொண்டு எதையோ முணுமுணுத்து அமர்ந்திர்ப்பர். அவர்களிடம் சர்க்கரை, ஊதுபத்தி, பணம் போன்றவற்றை கொடுத்தால் ஏதோ கையை ஏந்திப் பிராத்திப்பர். பின் ஆளுக்கொரு தாயத்தைக் கையில் கட்டிவிட்டு மயிலிறகுமாரால் தலையில் இரண்டு மிதமான அடிகளைக் கொடுத்துவிட்டு அனுப்பி வைப்பர்.\nஒவ்வொரு தர்காக்களிலும் கிட்டத்தட்ட இதுதான் நடக்கும். சில இடங்களில் அந்த இடத்திற்கேற்றாற் போல் எல்லாம் மாறுபடும். இங்கு செல்லும் அனைவரும் சமாதிகளின் முன்னால் மண்டியிட்டு வேண்டுவர். சிலைகளுக்கு முன் வேண்டாமல் இறந்தவர்களின் முன் வேண்டுவது.\nதர்காக்களுக்கும் மசூதிக்கும் வேறுபாடு உண்டு. மசூதிகளில் சமாதி எல்லாம் இருக்காது. மசூதிகளில் சிலைகளும் இருக்காது. எதுவுமே இருக்காது. மயிற்பீலி ஆசாமி எல்லாம் இருக்க மாட்டர்கள். நான்கு சுவர்களை கொண்ட ஒரு அறை. அங்கு தொழுவார்கள். மாலை நேரங்களில் அரபி வாசிக்கச் சொல்லிக் கொடுப்பர்.\nவாழ்கையில் ஒளி வேண்டியே அனைவரும் தர்காக்களுக்குச் செல்வர். ஹஸன் செல்வது வேறு காரணம். புதிய வானம், புதிய பூமி, புதிய மொழி, புதிய உணவு, புதுப்புது மனிதர்கள் என ஒரு புதிய உலகைக் காண அவன் ஆவல் கொண்டான். புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்வதில் அவனுக்கு அலாதிப் பிரியம். அப்படி ஏதோ ஒரு தர்காவின் கடற்கரையில் கிரிக்கட் விளையாடும் போது உருவான பந்தங்கள் சில இன்றுவரை அவனுடன் தொடர்கின்றன. அதுமட்டுமல்ல மதத்தை புரிந்து கொள்ளும் வயதிலும் அவன் இல்லை என்பதே உண்மை.\nஜோஆனைச் சந்திப்பதற்கு முன் இந்தக் கேள்வி அவனுள் என்றும் எழுந்ததில்லை. பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஒரு வெள்ளைக்காரப் பெண், அதுவும் மெத்தப் படித்த பெண் தலையில் ஹிஜாபைக் கவிழ்த்துக் கொண்டு வந்து முன்னால் நின்று ஸலாம் சொன்னால் எப்படி இருக்கும்\nசில அலைகளைக் கிளப்பி விட்டிருந்தது. வாழ்கையின் ஒரு பகுதியைத் துளியும் நினைவின்றி நினைவின் பதிவுகளை மறப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், முதலில் அவன் விருப்பம் தன் எட்டு முதல் பதினாறு வயது வரை உள்ள காலகட்டத்தின் நினைவுகளாகத் தான் இருக்கும். சிரிப்பையும் சந்தோசத்தையும் மூச்சைப் பிடித்து சாகடித்த காலம் அது. ஆனாலும் அவனுக்குள் மதிப்புகளையும் கொள்கைகளையும் ஆழமாக வேரூன்றச் செய்த காலமும் அதுதான். ஆனால் இதன் சுகத்தைவிட அதன் துன்பம் மிகைத்து நிற்பது தான் அவனை இப்படி யோசிக்கச் செய்கிறது. மறக்கச் சொல்கிறது.\nஅனால் ஒன்று இத்தனை வருடத்தில் அவன் இஸ்லாம் பற்றி எதுவும் யோசித்ததில்லை. அல்லது யோசிக்க முற்பட்டதில்லை. ஏன் இப்போழுது கூட அது பற்றி எல்லாம் அவன் பெரிதாக யோசிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த ஜோஆன் தான் இப்படி குழப்பிவிட்டுப் போயிருக்கிறார். அதெப்படி சாத்தியம். தத்துவங்களையும் அவற்றின் அவசியத்தையும் உணர்ந்து அவற்றுடன் கலந்து கண்டடைந்து நிறுவிய உண்மைகளின் முன் இந்த இஸ்லாம் நிற்கிறதா அதற்கு அவ்வளவு தகுதி உண்டா\nசரி, இஸ்லாம் என்றால் என்ன இதுவரை அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்.\nஹிந்து மதம், கிருஸ்தவம் போல அது ஒரு மதம். பல வருடங்களுக்கு முன் அரேபியாவில் வாழ்ந்த முஹம்மத் எனும் ஞானி தோற்றுவித்தது. அவர் மன்னராகவும் இருந்திருக்கிறார். அவர் எப்படி என்றெல்லாம் தெரியவில்லை. அவருக்கு உருவம் எல்லாம் யாரும் வரைந்து வைக்கவில்லை. அவர் என்ன சொன்னார் என்றால் அல்லாஹ்வைக் கும்பிடச் சொன்னார். அல்லாஹ் என்பது இறைவன். உலகை, நம்மை படைத்தவனாக கருதப்படுபவன். அல்லாஹுக்கு உருவம் கிடையாது. புகையாகவோ ஒளியாகவோ இருக்கவேண்டும். அப்போது தான் உருவம் இருக்க வாய்ப்பில்லை. அல்லாஹ்வை எல்லோரும் அவன் இவன் என்று தான் கூப்பிடுவார்கள். அது எந்த வகையிலும் அவன் மீது மரியாதைக் குறைவை குறிக்கவில்லை. அவன் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை எதுவும் இல்லை என்று கூறுவர். அரபியில் அல்லாஹ் என்றால் பால், உருவம் எதுவும் இல்லாத இறைவனைக் குறிக்கும் என்பர். அரபியில் அதேபோல் அவர், இவர் போன்ற மரியாதை வார்த்தைகள் எல்லாம் கிடையாது. அதனால் தமிழிலும் அவர் இவர் என்று பெயர்க்காமல் அவன் இவன் என்றே அழைக்கின்றனர்.\nமுஸ்லிம்கள் இந்த அல்லாஹ்வை பள்ளிவாசல்கள் என்று அழைக்கப்படும் மஸ்ஜித்களில் தொழுவர். ஐந்து வேளை பாங்கு சொல்லி தொழுவதற்கு அழைப்பர். பெரும்பாலும் வெள்ளைத்தாடி முளைத்த பெரியவர்கள் தான் வேலை வெட்டி இல்லாததால் ஐந்து வேளையும் தொழுகச் செல்வர். மற்றவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் அப்பக்கம் ஒதுங்குவர்.\nஇதுபோக தர்காக்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமை அரேபியாவில் இருந்து இங்கு எடுத்து வந்த மன்னர்கள், ஞானிகளின் அடக்கத் தலங்கள் இவை. அவரவர் விருப்பத்திற்கேற்ப இங்கு சென்று வருவர். எதையாவது வேண்டிக்கொண்டு, வேண்டுதல்களுடன் சென்று மொட்டை அடித்தோ இல்லை வேறுவகையிலோ காணிக்கை செலுத்திவருவர். ஹிந்துக்கள் கோவிலுக்குச் சென்று சாமியை வணங்கி மொட்டையடித்துக் காணிக்கை செலுத்துவதைப் போல் தான் இதுவும். என்ன சாமிக்கு பதில் சமாதி, விபூதிக்கு பதில் சந்தனம். எல்லாம் ஒன்று தான். பெயர் மட்டும் வேறு வேறு. வடி கட்டிய மூட நம்பிக்கை. டெல்லியில் பல வருடம் தங்கியதில் அங்கு இது இன்னும் அதிகமாக இருப்பதை உணர முடிந்தது. முக்குக்கு ஒரு தர்கா என்கிற ரீதியில் வட இந்தியா காணப்படுகிறது. இங்கு ஹிந்துக்களும் வழிபாடு நடத்துகிறார்கள். சமூக நல்லிணக்கம் என்று ஊர் கூறுகிறது. பகுத்தறிவில்லாமல் இது போன்ற மூடப் பழக்கத்தினால் சமூக நல்லிணக்கம் ஏற்படாது என்பது ஏனோ இவர்களுக்கு புரிவதில்லை.\nஹிந்துக்கள் வேதங்களின் பின்னால் சென்றால் மட்டுமே உண்மையான ஹிந்து மதத்தை புரிய முடியும். உண்மையில் ஹிந்து மதம் என்பதே ஒரு பொதுப் பெயர் தான். இந்தியாவின் பல கருத்துகளையும் கொள்கைகளையும் ஒன்றாக கோர்க்கப் பயன்படுத்தும் சொல்லாடல் தவிர வேறில்லை. முஸ்லிம்கள் இப்படி சிலை வழிபாட்டைப் போன்ற சமாதி வழிபாட்டையும் கோவில்கள் போன்ற தர்காக்களையும் பின்பற்றுவதற்குப் பதில் தியானங்களையும் தேடல்களையும் பின்பற்றினால் தேவலம். எங்கே ஹிந்துக்களுக்கே தியானம் என்பது என்னவென்று தெரியவில்லை. இதில் முஸ்லிம்கள் எங்கு போய்\nஇஸ்லாமில் இரண்டு பெருநாள்கள் உண்டு. ரம்ஜானும், பக்ரீதும். முப்பது நாள் சூரியன் உதிக்கும் முன்னிருந்து மறையும் வரை நோன்பு வைத்து கொண்டாடப்படுவது ரம்ஜான். ஆடொன்றை பலி கொடுத்து கொண்டாடுவது பக்ரீத். இந்த பக்ரீத் ஹஜ்ஜை தொடர்ந்து வரும். ஹஜ் என்பது மக்காவுக்கு சென்று வருவது. மக்கா என்பது இந்த தர்காக்களின் தலைமை இடம்.\nஇன்று உலகத்தில் அதிக அளவு தீவிரவாதத்தில் முஸ்லிம்கள் தான் ஈடுபடுகின்றனர். ஜோஆன் சொல்கிறபடி குர்ஆன் என்ன சொல்கிறதென்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது சொல்லாமல் இவர்கள் அதனை தூக்கி கையில் வைத்துக் கொண்டு வீடியோ ரிலிஸ் செய்ய மாட்டார்கள்.\nஇன்றுவரை அவன் மனது இஸ்லாம் குறித்து வரையும் சித்திரம் இதுதான். ஜோஆன் இரண்டு புத்தகங்களை கையில் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். பாவம் அவனுக்கு தெரியாது, அந்தப் புத்தகங்கள் அவனது வாழ்கையை தலைகீழாய் மாற்றப் போகிறதென.\nவீட்டைவிட்டு ஓடிப்போகும் பொழுது அவருக்கு சரியாக இருபத்தியோரு வயது. அந்த வயதில் அவருக்கென்ன கஷ்டமோ\nஎன்னங்க இது இருபத்தியோரு வயதில் என்ன கஷ்டம்னு கேக்கிறீங்க இன்னைக்கு இருபத்தியோரு வயசு இளவட்டத்த நம்பித் தான் பல வீடே இருக்கு. படிப்பு, ப்ளேஸ்மண்ட் மண்ணாங்கட்டினு அவனவனுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கு. இப்பிடி சாதாரணமா சொல்லிபுட்டீங்க.\n இன்னைக்கு இருக்கிற இருபத்தோரு வயசு பையன பத்தி பேசியிருந்தா, அவனுக்கு என்ன கஷ்டம் இல்லனுல கேட்டிருப்பேன். இது வேறங்க 1980ல வாழ்ந்த தலைமுறையில ஒரு இருபத்தியோரு வயது இளைஞன பத்தினது.\nசொந்தமா கிராமத்தில வீடு. முப்போகம் நல்லா விளையும் நிலம். நாலஞ்சு மாட்டு மந்தைக. பத்து பதினஞ்சு ஆட்டுக் கூட்டம். ஒரு மரத்தில அடையிற அளவுக்கு கோழி குஞ்சுக. இப்படி நிம்மதியா கிராமத்தில வாழ்ந்திட்டிருந்த ஒரு தகப்பனோட இருபத்தியோரு வயசு பையன் அவன். கூழோ கஞ்சியோ வயிறுமுட்டக் குடுச்சிட்டு கலப்பைய எடுத்து நிலத்த இளம முறுக்கோட நாலு இழு இழுத்தோமோ, வீட்டுக்கு வந்து தூங்கினோமானு இல்லாம, டவுனுக்கு போயி சினிமா பாக்கிறது, ஹோட்டல்ல திங்கறது, சீகரட் கொளுத்துரது, அப்படியே ராத்திரிக்கு மப்பும் மந்தாரமுமா வீட்டுக்கு வந்து படுக்கையப் போடுறதுனு சுத்தின பையன் அவன். அவன் என்ன பண்ணுவான். இப்படி கிராமத்துக்குள்ளயே கெடந்தா உருப்பட முடியுமா நாளைக்கு அவன் தலைமுறையும் ஆடு மாடு பத்திக்கிட்டு திரிய முடியுமா\nஅதான் பையன் யோசிச்சான். நான் டவுனுக்குப் போயி நாலு எழுத்து படிக்கப்போறேன்னு சொல்லிட்டு ஏற்கனவே நாலு வருசத்த கடத்திட்டான். இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போவல. கலப்பைய தூக்கிட்டு கிளம்பினா யாரும் அவன எதுவும் கேக்கப் போறதில்ல. அடப்போங்கப்பா, கலப்பையில கை வைக்கவா இத்தின வருஷமா டவுன் பக்கம் போயி படிச்சோம். ஒரு வாத்தியாராவோ, டாக்டராவோ, வக்கீலாவோ ஆனாத் தானே நல்லா இருக்கும்.\nஅங்க தான நம்ம பையனுக்கு பிரச்சனையே. யாருகிட்டயும் அவனுக்கு கைகட்டி வேல பாக்க வேற பிடிக்காதே. என்ன செய்ய படிச்சதுனால கலப்பையும் தொடமாட்டேன். காலணானாலும் கைகட்டி ஒருத்தன் கிட்ட வாங்கவும் மாட்டேன். என் சொந்தக் காசா இருக்கனும். அதுக்கு படிச்சதுனால கலப்பையும் தொடமாட்டேன். காலணானாலும் கைகட்டி ஒருத்தன் கிட்ட வாங்கவும் மாட்டேன். என் சொந்தக் காசா இருக்கனும். அதுக்கு நீங்க தானே என்ன பெத்திங்க. கிழக்க இருக்கிற தோட்டத்த வித்துட்டு எனக்கு துட்டு குடுங்க. நான் எங்கிட்டாச்சும் கண்காணத திசையில போயி யாவாரம் ஆரம்பிச்சு பொழச்சுக்கிறேன்.\nகண்காணாத தெசைக்கு போற நாயி, சொல்லிட்டுப் போனா என்ன சொல்லாம ஓடினா என்ன அதுக்கெதுக்கு நான் காசு குடுக்கனும் சொந்தக்கால்ல நிக்க வேண்டியது தானே\nஇந்தப் பேச்சக் கேட்டுட்டு சும்மாவா நிக்கும் இருபத்தோரு வயசு எள ரத்தம். போடா உன் சொத்துமாச்சு மசுருமாச்சுனு ஒரே போடா போட்டுட்டு வீட்டவிட்டு ஓடிப்போச்சு.\nஓடின காலு அப்படியே வடக்குப் பக்கமா ஓடி அரபிக்கடல்ல ஓஞ்சது. நின்னு பாத்தா பாம்பே. ஆத்தாடி எம்மாம்பெரிய ஊரு. காரென்ன பஸ்ஸென்ன சொர்க்கம்டா இது. ஒரு வாழ்க்கைய வாழ்ந்து பாத்திர வேண்டியது தான். முடிவோட அந்த இருபத்தியோரு வயசு அங்கயே டேரா போட்டது. என்னத்தையோ அங்க தமிழ் பேச ஆளிருந்ததால வேமா நீச்சலடிச்சு ஒரு நல்ல பாறையா பாத்து பிடிச்சுக்கிச்சு. அப்படி பிடிச்ச பாறை ஒரு பழம்பாறை. பாம்பேல கள்ளச் சாராயம் காச்சிறதுல பழந்தின்னு கொட்ட போட்ட பாறை.\nபாறைகிட்ட வேலைக்கு சேர்ந்த நம்ம இருபத்தியொன்னு பல வருஷமா அதோடவே ஒட்டிக் கெடந்துச்சு. பல வருஷமாகியும் இன்னும் இருபத்தியொன்னு தானானு கேக்கப்படாது. நமக்கு இந்த பகுதி முடியிறவரைக்கும் இருபத்தியொன்னு தான். அப்படி சேர்ந்த இருபத்தியொன்னுக்கு வேல, தண்ணிக்கு மண்டவெல்லம், பேட்டரிகட்டை, சுக்கு, மிளகு, திப்பிலினு தேவப்பட்ட சாமானெல்லாம் வாங்கிக் குடுக்கிற வேல தான்.\nமண்டவெல்லம் சுக்கெல்லாம் போட்டு செய்யக்கூடாத வேலையெல்லாம் செஞ்சு அப்படி இப்படி தெளிஞ்சாப்பில இறக்கினோம்னா ரெடி. பாயாசம் இல்லப்பு. இனிக்க இனிக்க நம்ம கள்ளச்சாராயம். காச்சி வைக்கிறது மட்டும் தான் பாறையோட வேலை. எடுத்திட்டு போயி விக்கிறதுக்கெல்லாம் கூட்டம் கேகேனு நிக்கும். ஒரு ட்ரம் பத்து ரூவானு எடுத்துட்டு போயி குடம் அஞ்சு ரூவானு கடைகளுக்குச் சப்ளை செஞ்சிட்டு புட்டி ஒரு ரூவானு விக்கிறதெல்லாம் அவனவன் பாடு. பாறைக்கு இது தான் வேல. என்ன கெடச்சிடப்போவுது சாராயத்திலனு சலிச்சுக்காதிங்க. இது மழை பேஞ்சா ஓஞ்சு போற சர்பத் யாவாரமில்ல. மனிசங்க சாவுவீட்லயும் குடிப்பானுங்க, சடங்கு வீட்லயும் குடிப்பானுங்க, ஏன் சாமிகும்பிடற பேரிலயும் குடிப்பானுங்க. அதுனால மழையோ புயலோ இடியோ காத்தோ என்னைக்கும் சாராயத்தோட பக்கம் வீசிறது கொறையாது. சும்மா கின்னுனு நிக்கும்.\nஅதான பாத்தேன். இருபத்தியொன்னு ஒரு வாழ்க்கை வாழ்ந்து பாத்துச்சு. கையிக்குனு எதுவும் சேக்கல. நல்லா சுத்தினமா தாம் தூம்னு தீட்டினமானு வாழ்க்க ஓடிச்சு. அப்பதான் அந்த பாறையும் புட்டுக்கிச்சு. மண்ணா போயி தண்ணீல கரஞ்சிச்சு. இருபத்தியொன்னுக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் வெளங்கள. ஒலகம் புரியல. இருந்தாலும் தளருமா என்ன\nஅப்படியே தாதர்ல கடலோரத்தில இருந்த சாய்பாபா கோவில்ல கர சேந்துச்சு. அப்படி ஒருநாள் அந்தக் கோவில் பக்கம் வந்த அமண சாமி ஒன்னு கைய நீட்ட, நெத்தீல விபூதியோட அதோட கெளம்பிச்சு நம்ம இருபத்தி ஒன்னு. ஊர் ஊரா சுத்தல். ரொட்டியோ சப்பாத்தியோ நல்லா அரவவுத்துக்கு மேஞ்சிட்டு கால்போன போக்கில ஒரு வாழ்க்க. டெய்லி ரெண்டு வேள கஞ்சா. அப்படியே தியானத்தில உக்காந்தா காலைல தான் எந்திரிக்கிறது. உண்மையில தியானிச்சதா இல்ல தூங்கினதானு தெரியல. ஆனா ஒன்னு, நம்ம இருபத்தி ஒன்னுக்கு இப்படித் தான் ஞானம் கெடச்சது. அமண சாமி மூலமா ஒரு ஃபகிர்கிட்ட அறிமுகமாகி, ஃபகிரோட ஃபகிரா கொஞ்ச காலம் ஹாஜி மலங், ஹாஜி அலி, அஜ்மிர், கஷ்மிர்னு சுத்திச்சு இருபத்தொன்னு. இப்ப கஞ்சாவெல்லாம் கெடையாது. ஃபகிர்பாய்கிட்ட அதெல்லாம் எடுபடாது. வயிறுமுட்ட பிரியாணி கிடைக்கும். அவ்ளோதான். அந்த மயக்கத்திலயே கிக் ஏத்திக்கிற வேண்டியது தான். இப்படி பல நாள் ஊர் உலகத்த தெரிஞ்சிக்கிட்ட இருபத்தியொன்னுக்கு ஒருநாள் ஒரு ஆசை வந்துச்சு. பழச்செல்லாம் ஞாபகம் வந்துச்சு. ஒருக்கா வீட்டுபக்கம் தான் போயிட்டு வருவோமேனு.\nஇருபத்திஒன்னு என்னிக்கு யார்கிட்ட கேட்டுச்சு. நேரா விறுவிறுனு நடையக் கட்டுச்சு. ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு ஒரு மொழிப் பட்டாளத்தோட தமிழ் நாட்டுக்குள்ள எட்டிப்பாத்துச்சு. எட்டிப்பாத்தா ஒரே ஆச்சரியம். ஒரே பிள்ளையா வளந்த இருபத்தி ஒன்னு வீட்டுக்குள்ள பத்து வயசு பிள்ள ஒன்னு இருந்துச்சு. பொம்பளப் பிள்ள. இருபத்தியொன்னு வீட்டவிட்டு ஓடிப்போயி திரும்பி வந்த வயசு அந்த புள்ளைக்கு. தங்கச்சியப் பாத்ததில கடந்து வந்ததெல்லாம் மறந்த நம்ம இருபத்தியொன்னு அங்கயே தங்கிடுச்சு. ஓடுகாலியா மாறி ஊரூரா திரிஞ்ச இருபத்தியொன்னுக்கு ஒருவழியா ஒரு எடத்தில நோகாம ஒக்காந்து ஊர் மேயறதோட அரும புரிஞ்சிச்சு. என்ன புரிஞ்சு என்ன செய்ய இது ஊருக்கு வந்த மறுமாசமே அவுங்க டாடி மண்டையப் போட, சோழி முடிஞ்சிச்சு. சம்பாரிச்சதெல்லாத்தையும் அவுங்க டாடி ஓடி ஆடி செலவு செஞ்சு எல்லாத்தையும் காலியாக்கிட்டு ‘நான் உனக்கே டாடிடா என் பேடி’ என டேக்கா காட்டி போயிருப்பது இப்ப தான் நம்ம இருபத்தி ஒன்னுக்கு உரச்சது. என்ன செய்யலாம் இது ஊருக்கு வந்த மறுமாசமே அவுங்க டாடி மண்டையப் போட, சோழி முடிஞ்சிச்சு. சம்பாரிச்சதெல்லாத்தையும் அவுங்க டாடி ஓடி ஆடி செலவு செஞ்சு எல்லாத்தையும் காலியாக்கிட்டு ‘நான் உனக்கே டாடிடா என் பேடி’ என டேக்கா காட்டி போயிருப்பது இப்ப தான் நம்ம இருபத்தி ஒன்னுக்கு உரச்சது. என்ன செய்யலாம் ஏது செய்யலாம் கையில ஒரு பைசா கெடையாது. இருக்கிறது ஒரு வீடு தான். ரைட்டுன்னு எல்லாத்தையும் வித்திட்டு அம்மாளையும் தங்கச்சிக்காரியையும் கூட்டிக்கிட்டு தஞ்சாவூரு வந்துச்சு. அங்கிட்டு பசுபதி கோயிலப்பக்கம் ஒரு குடிசைய வேஞ்சு ஒரு மளிகக் கடையில வேலைக்கு சேந்துச்சு. இந்த நேரத்தில கலியாணம் வேற. எதுக்கு வேறெதுக்கு துணி தொவைக்கவும், சமச்சுப் போடவும் ஆளில்லாம இருந்ததால தான்.\nஇப்டியே போன இருபத்தி ஒன்னு சொந்தமா ஒரு மளிக கடைய ஆரம்பிச்சது. அது பிச்சிக்கிட்டு ஓட ஆரம்பிச்சது. தன்னோட கடையில வேல பாத்த ஒருத்தனுக்கே தங்கச்சிய கட்டி வச்சது. கடைசியா இருபத்தியொன்னுக்கு நாப்பத்தி சில்ற வயசில ஒரு கொழந்த பொறந்துச்சு. ஹஸன்னு பேர் வச்சாச்சு.\nஇது தான் ஹஸனோட டாடி இருபத்தி ஒன்னோட கத. இருபத்தி ஒன்னு நாப்பத்தி சில்லறையான கத. இந்த பகுதிய படிச்சு உங்களுக்கு எப்படி தல சூத்துதோ அதே மாதி அத சுத்தல்கள்ல விட்ட கத. இன்னொரு முக்கியமான விசயம் நம்ம கதையோட பூர்வ கத.\nஎன்ன நடந்ததென்றே நினைவில்லை. அல்லது நினைவில் கொள்ளுமளவிற்கு எதுவும் பெரிதாக நடக்கவில்லை.\nகாலையில் எட்டரை மணிக்கு எழுந்தோமா, ஒன்பது மணி வகுப்பிற்கு அரைமணி நேரத்தில் அடித்துப் பிடித்து எப்படியாவது தூக்கம் கலையாமல் சென்று சேர்ந்தோமா, அங்கு போய் ப்ரொஃபஸரின் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே தூக்கத்தைத் தொடர்ந்தோமா, கொஞ்சம் டெரர் ப்ரொஃபஸராக இருந்தார் என்றால் வகுப்பைக் கட்டடித்துவிட்டு காண்டீனில் எதையாவது விழுங்கினோமா, அப்படியே மதியம் வரை அரட்டையட்டித்துவிட்டு உணவு விடுதிக்கு சென்று வயிறு முட்ட உண்டோமா, மீண்டும் கல்லூரிக்கு வந்து உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதைப் போல் இன்னொரு தூக்கத்தைப் போட்டோமா, நான்கு மணி வாக்கில் மீண்டு எழுந்து அறைக்குச் சென்று பாடம் அல்லாத வேறு சில பொதுப் புத்தகங்களை தொட்டோமா, நள்ளிரவு இரண்டு மணிவரை தொடர்ந்தோமா இடையிடையே தொட்டுக்கொள்ள இணையத்தை துலாவினோமா என தினமும் ஒரே மாதிரி சென்று கொண்டிருந்த வேளை அது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை உடலில் சூடாக பாய்ந்த அந்த இரத்தம் இங்கு கூலண்ட் ஊற்றி குளிர்விக்கப்பட்டிருந்தது. போராட்டம், புரட்சி, எதிர்ப்பு, அதிருப்தி என்பதெல்லாம் இங்கு உணரக் கூட யாரும் தயாராய் இல்லை. காதல், முத்தம், பித்தம், டேட்டிங், மேட்டிங் என இங்கு இளைஞர்கள் மற்றொரு திசையில் சென்று கொண்டிருந்தனர். இருவர் இருவராக கூட்டு சேரும் இவர்களிடம் ஒற்றுமை கிற்றுமை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. பேசினாலும் புரியாது. டெஸ்டோஸ்டீரோன் உச்சத்தில் இருக்கும் காலகட்டம் அது.\nஇங்கு ஹஸன் வந்து சேர்ந்தது பெரிய கதை. பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அவனுக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது. வழக்கம் போல் தான். பத்தாம் வகுப்பில் நடந்த அதே கதை தான். கை நிறைய மதிப்பெண்களை அள்ளிக்கொண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது. 96% மதிப்பெண்கள். அவனால் நம்பவே முடியவில்லை. என்ன செய்ய. சில நேரங்களில் இப்படித்தான் ஏதாவது நடந்து தொலைத்து வாழ்கைப் பாதையையே மொத்தமாக மாற்றிவிடுகிறது.\nஉண்மையில் இப்படி ஹஸன் தன் மனதுக்குள் தன்னையே குறைவாக மதிப்பிட்டிருந்தான். உண்மையில் அவன் பெற்ற மதிப்பெண்கள் ஒன்றும் தாமாக வந்து விடவில்லை.இவனது உழைப்பும் இல்லாமல் இல்லை. ஒருமுறை ஒளியில் இருந்தவனை ஒளியின் ஒளி தன் வசம் ஈர்த்துவிட்டது. தன்னை அறியாமலே ஒளியை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். ஒளியும் அவனை நோக்கி நடந்து வரத் துவங்கியிருந்தது.\nஎல்லாம் ஒரு கனவு போல் முடிந்தது. இவ்வளவு நாளாய் தொடர்பில் இருந்த தோழர்களை விட்டு பல மைல் தூரத்தில் இருந்த கோயம்புத்தூரில் அவனுக்கு இஞ்சினியரிங் டிகிரி கிடைத்திருந்தது. வேறு வழியில்லை. சேர்ந்து தான் ஆகவேண்டும். இது வாழ்க்கை சம்பந்தப்பட்டது. கிளம்பிவிட்டான். கை நிறைய கனவுகளை சுமந்து கொண்டு கல்லூரிக்குள்ளே நு­­ழைந்தான்.\n தம்பி நீங்க படிக்கிறது இஞ்சினீரிங் காலேஜ். இது தமிழ் நாடு. செத்த எந்திரிக்கிறீங்களா கனவுகளை கைவிட்டுவிட்டு காலத்தில் கவனம் செலுத்துவதற்குள் காலம் கடந்துவிட்டது. அது என்று யாருக்காக காத்திருந்தது\nஐந்து வருடமும் அப்படித்தான். ஆமாம் அரியர் எழுதிய ஒருவருடம் தனி. என்ன நடந்ததென்றே தெரியைவில்லை. தீடீரென ஒரு நாள் முடிந்தது. கையில் கனவுகளும் இல்லை. கைகொடுக்க தோள்களும் இல்லை. நடுக்காட்டில் கண்ணைக்கட்டி விட்டாற் போல் இருந்தது. ஒளி அகன்றுவிட்டது. தத்துவங்களின் பின்னும் கொள்கைகளின் பின்னும் போன போது ஒளி தானாய் தொடர்ந்தது. இப்போது வாழ்கையின் பின்னால், ஒளியின் பின்னால் விரட்டிப் போனால் அகன்று நிற்கிறது. என்ன உலகம் இது. ஒளியற்ற நிலை மீண்டும் ஒட்டிக் கொண்டுவிட்டது.\nகேட்டவுடன் கிடைக்காமல் இருப்பதில் மட்டும் மன வருத்தம் இல்லை. கேட்காமல், கேட்டதற்கு மேல் கிடைப்பதிலும் சில சமயம் மன வருத்தம் வரத்தான் செய்கிறது. வாழ்க்கையில் ஏற்கனவே நிகழ்ந்திருந்தால் புரியும். இல்லை புரிய இன்னும் சில பக்கங்களைத் தாண்ட வேண்டி இருக்கும்.\nவீட்டைவிட்டு வெளியேறி ஏழு வருடம் ஆயிருந்தது. இரண்டு வருடம் நாமக்கல். ஐந்து வருடம் கோயம்புத்தூர். ஏழு வருடமும் வீட்டின் பக்கம் எட்டிப்பார்க்காமல் இல்லை. தீபாவளி பொங்கல் ரம்ஜான் பக்ரீத் ந்யூஇயர் என அவ்வப்போது வந்து செல்வது வழக்கம் தான். ஆடிக் களித்து செல்வது வழக்கம் தான். அப்படி வந்து போகும் போதெல்லாம் உலகம் அவனைச் சுற்றி இயங்குவதும் வழக்கம் தான். பல நாள் கழித்து வீட்டிற்கு வந்த பிள்ளையை பார்த்துப் பார்த்து கவனிப்பதும் வழக்கம் தான். புன்னைகயால் புண்களை மூடி உபசரிப்பது வழக்கம். வீட்டில் என்ன நடக்கிறதென்பதே கிட்டத்தட்ட தெரியாத நிலை. ஒரே பிள்ளை அவனுக்கு ஏதற்குத் தேவையில்லாத சங்கதிகள், படிப்பில் மட்டும் அவன் கவனம் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இப்படி இருப்பதும் வழக்கம் தான்.\nஇப்பொழுது அப்படியில்லை. வழக்கம் மாறவிருக்கிறது. படித்து முடித்து வீட்டிற்கு வந்தாயிற்று. வேலை என்றெல்லாம் ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை. கிடைத்தாலும் போகும் மனநிலையில் தற்போதைக்கு இல்லை. கல்லூரிக் கலவரங்களை மறந்து கொஞ்ச காலம் நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டுமெனப் பட்டது. ஏழாண்டுகள் விட்டதைக் கூடிய விரைவில் எட்டிப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் நினைப்பதைப் போல் எதுவும் நடப்பத்தில்லை. எதையும் நடப்பதைப் போலவும் நாம் நினைப்பதில்லை. வீடு உண்மையில் நிம்மதியான இடம் தானா பரிசீலனை செய்து பார்க்கவேண்டிய தருணம் வந்தது. தானகத் தான். ஆமாம், இதனை தேடி வேறு செல்வார்கள்.\nமுதல் மாதம் அருமையாகச் சென்றது. அப்படியே காலார மதகடி பஜாரின் பக்கம் சென்று பாலத்தில் ஏறி அகண்ட காவிரியைக் கிளை கிளையாய் கண்டு உண்டு குளித்து மயங்கிக் களித்து தோழர்களுடன் திரும்பினால் அன்றைய நாள் போனதே தெரியாது. அதற்கு மேலும் போரடித்தால் கும்பகோணமோ தஞ்சாவூரோ சென்று வர வேண்டியது தான். ஊரின் பெயரே பாதிக்கதை சொல்லும். அய்யம்பேட்டை. அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலிய பெருமாள் சந்திரன். அதே அய்யம்பேட்டை தான். ஊரின் ஒவ்வொரு துகளும் பெயருக்கு சான்று கூறும். ஹஸனது வீடு, முற்றம் வைத்துக் கொள்ளை வைத்து கட்டப்பட்டது. கொள்ளையில் பலா மரங்களும், தென்னை மரங்களும், வாழை மரங்களும், அணில்களும், பாம்புகளும் அதிகம் இருக்கும். கால் கட்டைவிரலால் கீறினால் தண்ணீர் கொப்பளிக்கும் மண்ணைக் கொண்ட பூமி. மொட்டை மாடிக்குச் சென்று ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு தூங்கினால் எழுந்திரிக்கவே மனம் வராது. ஒரு கொசுவைக் கூட பார்க்கமுடியாது. வாழ்க்கையை வாழ்வது எப்படி என வாழத் தெரியாதவர்கள் ஒரு நடை சென்று பார்த்து வரலாம் அப்படியொரு இடம். மாதம் மும்மாரி பொழியும் சுரங்கம். சோழர் காலத்தில் காட்டுயானைகளுக்கு ஊட்டிவிடுமளவிற்கு நெல் விளைந்ததாம். சொல்வார்கள்.\nநாமக்கல் இதற்கு நேர் எதிர். எத்திசை திரும்பினும் நீக்கமர நிறைந்திருக்கும் வெயிலும், கண்களைக் கூசச் செய்யும் தூசும், ஆங்காங்கே கழட்டி தைக்கப்படும் லாரிகளும், ஊரின் நடுவே மொழுமொழுவென நிற்கும் தக தக பாறையும், அதற்கு உவமைபோல் ஊருக்குள் அலையும் வழுக்கைத் தலைகளும், பேருந்துகள் தீண்டத் தயங்கும் நிலையங்களும், குறிப்பாக தமிழகத்திலேயே அதிசயமாக விற்கப்படும் வாத்துக் கறியும், முதல் முறை உண்பவர்களுக்கு அது கொடுக்கும் வயிற்று வலியும் சொல்லிப் புரியவைக்கும் அளவை விஞ்சியவை.\nகோயம்புத்தூர் அப்படியில்லை. வலிக்காமல் தடவிக்கொடுக்கும் படியான வெயில், அடித்தாலும் அழுகாமல் செல்லும் அம்மாஞ்சி மக்கள், சொல்லிக்கொள்ளும் படியாக ஒரே ஒரு அவினாசி ரோடு, குடிசையிலும் கோபுரத்திலும் குடி கொண்டிருக்கும் தொழில் தொழில் தொழில், கண்ணுக்கு குளிர்ச்சியாக ஊர் நிரம்பி வழியும் அளவிற்கு கலர் கலர் இளசுகள், எங்கும் எதிலும் அவசரம், சேரிகளை மறைத்து அகண்ட மார்புகளுடன் ஏதேதோ பெயர் தாங்கிய கட்டிடங்கள், ஒரு ஊர் அளவிற்கு கட்டப்பட்ட கொடீசியா கண்காட்சி மைதானம், எட்டிப்பார்த்தால் எக்காளமிடும் கேரளம், முட்டிப்ப்பார்த்தால் மோதி நிற்கும் ஊட்டி, பருகப் பருகத் திகட்டாமல் தித்திக்கும் சிறுவாணி, ஜெர்மன் புகழ்பாடும் எந்திரங்கள், என்ரரரரரர கண்ணு என தமிழை ஜெர்மன் போல் இழுக்கும் நாவுகள்.\nஊருக்கொரு வசியம். ஆளுக்கொரு செய்கை. ஊரையும் மக்களையும் கொண்டு பல காவியம் எழுதலாம். யாருக்கும் எப்பொழுதும் வெறுக்காது. சரி அய்யம்பேட்டைக்கு வருவோம்.\nஊர் செழிப்பாக இருந்தால், வியாபாரமும் செழிப்பாகத் தானே இருக்கும். ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி பசுபதிகோவில் வந்த இருபத்தியொன்றுக்கு வாழ இடமளித்தது இந்த அய்யம்பேட்டை தான். இருபத்தியொன்று இதுவரை ஹஸனுக்கு முன்னுதாரனமாகத் தான் இருந்துள்ளார். என் தந்தையைப் போல் தான் ஆவேன் என வெளிப்படையாக பிரகடனப்படுத்தாத குறைதான். தந்தையை போல் எல்லா விசயத்திலும் வரவேண்டுமென்பது அவன் பேரவா.\nகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஏதேதோ யோகாசனங்களை செய்து கிளம்புவதில் இருந்து இரவில் குளித்து தியானித்துவிட்டு படுக்கைக்குச் செல்லும் வரை அவரது ஒவ்வொரு செயலையும் அடிபிறழாமல் திரும்பச் செய்வான். அவ்வளவு தேர்ந்த மனிதர் அவர். பூஜ்யத்திலிருந்து தனக்கான ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொண்டவர். தன் தாயையும் தங்கையையும் பார்த்துப் பார்த்து பார்த்துக்கொண்டவர். என்ன தன் மனைவி விசயத்தில் அவர் எப்போதும் அலட்சியமாகத் தான் இருப்பார். அது ஒன்று தான். அதுவும் இந்த ஏழு வருட இடைவெளியில் சரியாகிப் போனது போல் தான் தெரிகிறது. ஒரு மாதமாக இருக்கிறேன் அம்மா இன்னும் புலம்பவில்லை. நிச்சயம் முன்னெப்பொழுதும் பார்க்காத அளவிற்கு மாறியிருக்கவேண்டும். எதிர்பார்ப்புகள் புதிதல்ல. எதிர்பார்க்கா எதிர்ப்பக்க திருப்பங்கள் தான் புதிது.\nஅன்றிரவு நடந்த அந்த நிகழ்விற்குப் பின் மொத்தமாக மாறிப்போனான் ஹஸன். வாழ்க்கையில் யாரைப் போல் வரவேண்டும் என கனவு கண்டிருந்தானோ, அவரைப் போல் நிச்சயம் வரக்கூடாது என முடிவு கட்டிய ஒரே இரவது. தெளிந்த இரவு. ஒளி பொருந்திய இரவு. இரவற்ற இரவு.\nஒளி 222 கிராம்: பகுதி 8 →\nஒளி 222 கிராம்: பகுதி 2\n அறிவிப்பு ஒளி 222 கிராம் கட்டுரை சிறுகதை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naanselva.blogspot.com/2017/07/blog-post_7.html", "date_download": "2018-11-15T18:28:32Z", "digest": "sha1:XISVF4IFYWK2XAQ3XHUJ7Q7ZI7IXZ6JP", "length": 17728, "nlines": 212, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: அழியுமோர் சமூகம்..", "raw_content": "\nவெள்ளி, 7 ஜூலை, 2017\nதிரையரங்கங்கள் மூடல் என்றவுடன் பொங்கி எழுகிறார்கள்.\nஅவசரகால நடவடிக்கையாய் சந்தித்து விட முடிகிறது யாரையும்.\nGST என்னும் வரிக்குழப்பத்தை வறுத்தெடுக்கும் இணைய உலகம்.\nஊடகம் யாவும் புளி வைத்து விளக்கிக்கொடிருக்கின்றார்கள்.\nஅணிகள் இணைவதைக் குறித்தே அரிப்பெடுக்கிறது செய்திகளின் விரல்களுக்கு.\nகொடுமையின் கொடுமையென அந்தரங்கங்களை அடைத்த வீட்டுக்குள் வைத்து வெளிச்சமிடுகிறது முப்பது கேமெராக்கள்.\nவீதிக்கு வந்த நம் பெண்கள் மீது விபச்சார வழக்குகள் வலைவீசக் காத்திருக்கின்றன.\nகதிராமங்கலமாகி உதிராமங்கலமாகிடாமல் துடிக்கிறது தஞ்சைத்தரணி.\nதினம் ஒரு தினுசில் போராடும் நெடுவாசல்.\nசத்தமில்லாமல் ஒரு இனம் ஜலசமாதி ஆகிக்கொண்டிருக்கிறது.\nமீனவப்பாடு என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒழிந்துகொண்டிருக்கிறது.\nபத்து வருடமாகிறது இதை நான் எழுதி.\nஇந்த நாட்டில் விவசாயத்தைக் காட்டிலும் விரைந்து எடுக்க வேண்டியது மீனவன் படும் பாடு.\nதரையில் மழை பெய்தாலும் காட்டுப்பயிரேனும் முளைத்துவிடும்...\nகட்டுமரக்காரன் இறங்காமல் ஒரு சின்ன மீனும் கிடைக்கப் போவதில்லை.\nவலைகளைப் பிடுங்கி,படகுகளைப் பிடுங்கி,உயிர்களைப் பிடுங்கிக் கொண்டிருக்கின்றான்.\nஇவர்கள் தான் எதைப் பிடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரியவில்லை.\nகத்தும் கடல்வெளியில் ,கட்டுமரத் தள்ளாட்டத்தில்,மழையில்,குளிரில் இவர்களில் எவனேனும் ஒருவனை ஒற்றை இரவு அனுப்பிவைத்து எல்லை பார்த்துச் சொல்லவைக்க வேண்டும்.\nஇறையாண்மையென்றும் சுதந்திர வேள்வியில் பலியான இனத்தின் எச்சங்களை தோட்டாக்களாலும்,பூட்ஸ் கால்களிலும் எத்தனை நாள் கொல்லப்போகிறார்கள்\nவட்டியிலும் ,வலையிலும், வறுமையிலும் பின்னிக் கிடக்கும் அவன் வாழ்க்கையை மொத்தமாய் அழிப்பதில் அப்படி என்ன கொடூர மனம் உங்களுக்கு\nநித்தம் செத்துப் பிழைக்கும் மீனவனைக் காக்காமல்\nகடிதங்கள் எழுதி எப்போது முடிக்கப் போகிறீர்கள்\nஅவர்கள் கடலின் பிள்ளைகள்..கலங்க விடாதீர்கள்.\nஉங்கள் சபைகளில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதற்குப் பதில் வேறு ஏதேனும் உருப்படியாகச் செய்யுங்கள்.\nஏராளமாய் செய்ததாய் மார்தட்டிக் கொள்ளாதீர்கள்...\nமாரில் அடித்து அழும் ஒரு நெய்தல் பெண்ணின்\nஅழுகைக்கு முன் தூசினும் கீழானவை அவைகள்.\nஉடைந்து திரும்பும் படகுகள் உங்கள் நிர்வாகத்தின் இலட்சணம்.\nகிழிந்து வரும் வலைகள் உங்கள் அலட்சியம்.\nவிதையிட்டு நீர் வார்த்தால் எதுவும் வளரும்.\nகடலுக்குள் புதைந்து போனால் நாளை வரலாறு காரித்துப்பும்.\nகொஞ்சமேனும் மனசாட்சி இருக்கும் இடம் மனிதர்களே\nஈழத்தில் அழித்தது வெளிச்சத்தில் என்றால்...\nகடலின் இருளில் கரைகிறது மீனவப்பேரினம்...\nநிலங்களின் வலியினும்..நீரில் கவனம் செலுத்துங்கள்..\nநாளை நாம் சப்பித்தின்னும் மீன்களில் அவன் சதைகளும் இருக்கலாம்...\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 7:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைசாலி செல்வம் 7 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:20\nஉருக்கமான உண்மை அப்பா.கடைசி வரி மிகவும் சிந்திக்க வைத்தது.\nநாளை நாம் சப்பித்தின்னும் மீன்களில் அவன் சதைகளும் இருக்கலாம்.. அருமை அப்பா.\nதிண்டுக்கல் தனபாலன் 7 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:52\nதரை மேல் பிறக்க வைத்தான் -\nகரை மேல் இருக்க வைத்தான் -\nதரை மேல் பிறக்க வைத்தான்\nகட்டிய மனைவி தொட்டில் பிள்ளை\nஅலை கடல் மேலே அலையாய் அலைந்து\nவெள்ளி நிலாவே விளக்காய் எரியும்\nகடல்தான் எங்கள் வீடு (2)\nமுடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்\nகடல் நீர் நடுவே பயணம் போனால்\nதனியாய் வந்தோர் துணிவைத் தவிர\nஒருநாள் போவார் ஒருநாள் வருவார்\nஒவ்வொரு நாளும் துயரம் (2)\nஅரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை\nமீரா செல்வக்குமார் 7 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 6:06\nபாட்டாவே பாடிட்டீங்களா டி டி\nஸ்ரீராம். 8 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:00\nதங்கள் பிழைப்பை மட்டுமே பார்க்கும் அரசியல் வியாதிகளிடம் மற்றவர்களின் உழைப்பையும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பையும் பார்க்க இதயம் ஏது\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 10:10\nஅரசியல் வியாதிகள்..... எல்லாவற்றிலும் TRP Rating பார்க்கும் ஊடகங்கள்..... என்னத்த சொல்ல...\nNO NAME 25 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 5:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஎத்தனை நாள் அகதி வாழ்க்கை\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstodayportal.blogspot.com/2017/03/blog-post_22.html", "date_download": "2018-11-15T18:35:22Z", "digest": "sha1:CWWO5OXCERLMRCYK74VEZLGTLRWBEKCK", "length": 8982, "nlines": 53, "source_domain": "newstodayportal.blogspot.com", "title": "ட்ரம்பின் புதிய ஆணை... சிரியா, ஈரான் உள்ளிட்ட ஆறு நாட்டு குடிமக்களுக்கு தடை! | News Today Portal", "raw_content": "\nட்ரம்பின் புதிய ஆணை... சிரியா, ஈரான் உள்ளிட்ட ஆறு நாட்டு குடிமக்களுக்கு தடை\nவாஷிங்டன்(யு.எஸ்). அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அரசாணைக்கு நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார். இந்த ஆணையின் படி சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் மற்றும் சூடான் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்காவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nதொடர்மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது... கன்னியாகுமரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகன்னியாகுமரி : தொடர் மழையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள...\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய கால அவகாசம் நீட்டிப்பு: அதுவரை எல்லாம் இலவசமே\nமும்பை: ஜியோவில் ரூ.99 செலுத்தி ப்ரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கட...\nசெவிலியர்கள் போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா\nசென்னை: செவிலியர்கள் போராட்டத்திற்கு தடைவிதிப்பதுதான் உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம...\nவடிவேலு காமெடி மாதிரி இருக்கு சசிகலாவின் \"சிங்கம்\" பேச்சு.. ஓபிஎஸ் நக்கல்\nசசிகலாவைப் பார்த்தா வடிவேலு காமெடிதான் ஞாபகத்திற்கு வருது என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நக்கலடித்துள்ளார். Read more at: http://tamil.o...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/kamal-hassan-and-salmankhan-first-time-in-screen/", "date_download": "2018-11-15T18:27:33Z", "digest": "sha1:ORJYJ2O7LVJ4DQKRL2DTXQVUSZDXUOVI", "length": 7539, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Kamal Hassan and Salmankhan first time in screen | Chennai Today News", "raw_content": "\nசல்மான்கான் நிகழ்ச்சியில் முதன்முறையாக கமல்ஹாசன்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nசல்மான்கான் நிகழ்ச்சியில் முதன்முறையாக கமல்ஹாசன்\nகமல்ஹாசன் ஏற்கனவே தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் நிலையில் தற்போது சல்மான்கான் நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nசல்மான்கான் தொகுத்து வழங்கும் `தஸ் கா தம்’ என்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதாகவும், திரையில் இருவரும் இணைந்து தோன்ற இருப்பது இதுவே முதன் முறை என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சியின் மூலம் கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம் 2’ படத்தை புரமோஷன் செய்யவுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி\nஆறுமணி நேரம் நடந்த விம்பிள்டன் போட்டி: உலகின் மிக நீளமான போட்டி என அறிவிப்பு\nவன்மையாகக் கண்டிக்கிறேன்: சர்காருக்கு எதிரான போராட்டம் குறித்து ரஜினிகாந்த்\nபிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: கமல்ஹாசன் அறிவுரை\n20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: கமல் அறிவிப்பு\nவிஷன்-2023 திட்டத்தை படித்திருந்தால் கமல் உளரமாட்டார்: அமைச்சர் உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/crime/4", "date_download": "2018-11-15T19:44:57Z", "digest": "sha1:FWZOGMSRPKXZNCGHKP3XN4D6I4V6JFWE", "length": 9072, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | crime", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகொலை, கொள்ளை, போதை: தாதாவாகும் விளையாட்டு வீரர்கள், தவிக்கும் போலீசார்\nகல்யாணமான ஒரே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்\nசொந்த அக்காவை விஷம் வைத்து கொன்ற பெண் கைது\nஹோட்டலில் சாப்பிட்டவர்களிடம் பணம் கேட்ட உரிமையாளருக்கு கத்திக்குத்து\nஆசிரியை மாலதியை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது\nஅமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை\n கண்டித்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்\n” - தொடரும் வடமாநில இளைஞர்கள் மீதான தாக்குதல்\nநிலத்தகராறில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி\nபாலியல் வன்கொடுமை செய்தது நம்பும்படியாக இல்லை : நீதிமன்றம்\nமருமகனை கத்தியால் குத்திய மாமனார்\nமதுரையில் குற்றங்களை குறைக்க களமிறக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள்\nகத்தியால் குத்தப்பட்டும் திருடனை விரட்டிப் பிடிக்க முயற்சித்த காவலர் \nகொலை, கொள்ளை, போதை: தாதாவாகும் விளையாட்டு வீரர்கள், தவிக்கும் போலீசார்\nகல்யாணமான ஒரே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்\nசொந்த அக்காவை விஷம் வைத்து கொன்ற பெண் கைது\nஹோட்டலில் சாப்பிட்டவர்களிடம் பணம் கேட்ட உரிமையாளருக்கு கத்திக்குத்து\nஆசிரியை மாலதியை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது\nஅமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை\n கண்டித்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்\n” - தொடரும் வடமாநில இளைஞர்கள் மீதான தாக்குதல்\nநிலத்தகராறில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி\nபாலியல் வன்கொடுமை செய்தது நம்பும்படியாக இல்லை : நீதிமன்றம்\nமருமகனை கத்தியால் குத்திய மாமனார்\nமதுரையில் குற்றங்களை குறைக்க களமிறக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள்\nகத்தியால் குத்தப்பட்டும் திருடனை விரட்டிப் பிடிக்க முயற்சித்த காவலர் \nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/100015-story-about-indian-cinemas-number-one-villian-gabbar.html", "date_download": "2018-11-15T19:44:04Z", "digest": "sha1:5FSM53A45D6PY3ITQ3AG4QVQLZV67GHG", "length": 34417, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்திய சினிமாக்களின் நம்பர் 1 வில்லன் ‘கப்பர்’ உருவான கதை! | Story about Indian Cinema's number one Villian Gabbar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:07 (23/08/2017)\nஇந்திய சினிமாக்களின் நம்பர் 1 வில்லன் ‘கப்பர்’ உருவான கதை\nஓவியர்: ரோனில்ஸன் ஃப்ரெய்ரி & மற்றும் பலர்.\nவெளியீடு: 2014 (112 முழுவண்ணப் பக்கங்கள், 295 ரூபாய்).\nகதைக் கரு: இந்திய திரைப்படங்களில் ஆகச்சிறந்த இரண்டகனாகக் கருதப்படும் கப்பர் சிங் உருவான கதை.\nகுறிப்பு: `ஷோலே' திரைப்படத்தைத் தழுவி, கப்பர் சிங்கின் கிளைக்கதையைச் சொல்லும் கிராஃபிக் நாவல்.\nவிளையாட்டு வீரர்கள் (குறிப்பாக, கிரிக்கெட் விளையாடுபவர்கள்), வெள்ளித்திரை நட்சத்திரங்கள் எனப் பலரும் விளம்பரங்களில் நடித்துவருகிறார்கள். இவர்கள் அனைவருமே அவரவர் நிஜ பிம்பத்தை முன்வைத்தே விளம்பரங்களில் தோன்றுகிறார்கள். ஆனால், முதன்முதலில் ஒரு திரைப்படக் கதாபாத்திரத்தை (அதுவும் அந்தக் கதாபாத்திரம் ஹீரோகூட கிடையாது, வில்லன்தான்) விளம்பரத்தில் நடிக்கவைத்த படம்தான் `ஷோலே'. 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியான இந்த `ஷோலே' திரைப்படம், இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த திரைப்படம் என்றும், இதன் எதிர்நாயகன் ஆன ‘கப்பர் சிங்’ இந்தியாவின் புகழ்பெற்ற வில்லன் என்றும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த கப்பர் சிங் கதாபாத்திரம்தான், இந்தியாவில் முதன்முதலில் விளம்பரத்தில் தோன்றிய முதல் வில்லன் கதாபாத்திரம்.\nஓநாயின் பார்வையிலிருந்து பார்த்தால்தான் அதன் பக்கம் உள்ள நியாயம் தெரியும் என்பதைப்போல, இந்திய திரைப்படங்களின் பயங்கரமான வில்லனான கப்பர் சிங், எப்படி அனைவரும் நடுங்கும் ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆனான் என்பதைச் சொல்கிறது ‘கப்பர் சிங்’ கிராஃபிக் நாவல். புதிதாக ஒரு கதையைக்கூட எழுதிவிடலாம். ஆனால், ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் ஒரு கதைக்கு, நாற்பது ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்துக்கு, முன்கதை அமைப்பது மிகவும் சிரமமான வேலை. ஆனால், கப்பர் சிங்குக்கு மட்டுமல்ல தாகூர், சூர்மா போபாளி, ஜெயிலர், சாம்பா, மெஹ்பூபா என, கதையின் மிக முக்கியமான பாத்திரங்கள் பலருக்கும் அட்டகாசமான ஓர் அறிமுகத்தை உருவாக்கியிருக்கிறார், பிரபல காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல் படைப்பாளியான சௌரவ் மஹாபாத்ரா.\nகப்பர் சிங் உருவான கதை:\nசௌரவ் மஹாபாத்ரா எழுதிய இந்த முன்கதையில், தாகூரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் கப்பர் சிங்கைச் சந்திக்க வருகிறார் புதிய ஜெயிலர். அவர், கப்பர் சிங்கிடம் அவனைப் பற்றி விசாரிக்க, தன்னைப் பற்றி முழுமையாகச் சொல்கிறான் கப்பர். சினிமா ஸ்டைலிலேயே ஃப்ளாஷ்பேக்கில்தான் கதையின் பெரும்பகுதி சொல்லப்படுகிறது. கிராமத்துத் தலைவரான கப்பரின் தந்தை பெயர் ஹரி சிங். சம்பல் பகுதியில் இருக்கும் கொள்ளைக்காரர்களின் தலைவனான பைரவ் சிங், இவர்களின் கிராமத்தில்தான் ஆயுதங்களைப் பதுக்கிவைக்கிறான். அந்தப் பகுதியின் சப்-இன்ஸ்பெக்டரான கன்ஹையா லாலின் சகோதரனை பைரவ் கொன்றதால், இவர்கள் இருவருக்குமிடையே பகை உருவாகிவிடுகிறது. கொள்ளைக்காரனான பைரவ் சிங்கைப் பிடித்து, கொல்லக் காத்திருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் கன்ஹையா லால். அதற்காக, இவரை ஒரு நேர்மையாளர் என நினைத்துவிட வேண்டாம். இவரும் ஒரு வில்லத்தனம் கலந்த கேரக்டரே\n17 வயதான கப்பர் சிங், முக்கியமான ஒரு விஷயத்தை தந்தையிடமிருந்து கற்றுக்கொள்கிறான். பல லட்சம் பெறுமானமுள்ள ஆயுதங்கள் கிராமத்தில் இருந்தாலும், கிராம மக்கள் யாருமே அதைத் திருடவோ, எடுக்கவோ முயல்வதில்லை. கப்பரின் தந்தை, அதை கிராம மக்களின் மீது பைரவ் சிங் வைத்துள்ள நம்பிக்கை எனச் சொல்கிறார். ஆனால், உண்மையில் அது பைரவ் மீது கிராம மக்களுக்குள்ள பயம் என்பதை கப்பர் அறிந்துகொள்கிறான். மோசமான போலீஸுக்கும் கொள்ளைக் கூட்டத்துக்குமிடையே நடக்கும் நேரடி மோதலில், கப்பரின் தந்தை ஹரிசிங், பைரவ் சிங்கால் சுட்டுக் கொல்லப்படுகிறார். வாழ்நாள் முழுவதும் துணிந்து எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க முடியாத தன் தந்தை ஒரு கோழை என்பதை அந்தத் தருணத்தில்தான் உணர்கிறான் கப்பர். சுட்டுக் கொல்லப்பட்ட தந்தையின் உடலைச் சுமந்துகொண்டு கிராமத்துக்குத் திரும்பியது, 17 வயதான ஹரி சிங்கின் மகன் அல்ல; மனதில் வெறிகொண்ட ஒரு புது ஆன்மாவாக உருவான கப்பர்.\nஅன்று இரவு கிராமத்துக்குத் திரும்பும் பைரவ் சிங்கை, தனி ஆளாகத் தாக்குகிறான் கப்பர். ஆனால், ஒரு கூட்டத்துக்கு எதிராக அவனால் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், பைரவை காயப்படுத்திவிட்டு தாயுடன் தப்பித்துவிடுகிறான். காட்டுப் பகுதிக்குச் சென்று, தனக்கென ஒரு குழுவை உருவாக்கி, ஆயுதங்களைச் சேகரித்து, பலம்கொண்ட ஒரு வீரனாக உருவெடுக்கிறான் கப்பர். ஆனால், வயதான அவனின் தாயாரால், காட்டுப் பகுதியில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட, தாயை ஒரு கிராமத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறான். ஆனால், துரோகங்கள் அவனைத் துரத்த, தைரியமான முடிவுகள் சிலவற்றை அவன் எடுக்க நேரிடுகிறது. பைரவ் சிங், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கன்ஹையா லால், தன்னைக் காட்டிக்கொடுக்க நினைக்கும் துரோகி, உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் எனப் பல இன்னல்கள் வர, இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆளுமையாக கப்பர் உருவெடுக்கிறான் என்பதுதான் மீதி கதை.\n“ ‘ஷோலே' திரைப்படத்தின் படத்தில் த்ரில்லிங்கான இரண்டு காட்சிகள் எவை' எனக் கேட்டால், அனைத்து ரசிகர்களும் இந்த இரு காட்சிகளைத்தான் சொல்வார்கள்.\nதாகூரின் கைகளை கப்பர் சிங் வெட்டும் காட்சியும், அப்போது பேசும் வசனமும்.\nகப்பரிடம் சிக்கிக்கொண்ட நாயகனைக் காப்பாற்ற (ஹேமமாலினி) நடனமாடுவது.\nஇந்த இரண்டு காட்சிகளையும் இந்த கிராஃபிக் நாவலில் கொண்டு வர முடியாது என்பதால், இவை இரண்டையும் மிக நேர்த்தியான கிராஃபிக் சிறுகதைகளாக, காமிக்ஸ் வடிவில் அளித்திருப்பது இந்தப் புத்தகத்தின் மற்றொரு சிறப்பு.\nஅப்போதெல்லாம் திரைப்படங்களின் பாடல்கள் மட்டும்தான் ஆடியோ கேசட்டுகளாக வரும். மிகச் சிறப்பான, நினைவுகூரத்தக்க வசனங்களைக்கொண்ட ஒருசில படங்களுக்கு மட்டும், வசனங்களைக்கொண்ட ஒலிச்சித்திரமாக ஆடியோ கேசட்டுகளை வெளியிடுவார்கள். தமிழில்கூட, `திருவிளையாடல்', `விதி' போன்ற படங்களுக்கு ஆடியோ கேசட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தன எனபது நினைவிருக்கலாம். அதைப்போலவே, `ஷோலே' படத்தின் ஒலிச்சித்திரமும் வெளியானது. அதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. ஆம், `ஷோலே' படம், வழக்கமான இரண்டரை மணி நேர இந்திய சினிமா கிடையாது. அப்போதைய சென்சார் போர்டால் ஆறு நிமிடங்கள் வெட்டப்பட்டு, ரிலீஸானதே மூன்று மணி 18 நிமிடம்கொண்ட நீளமான படம். ஆகவே, இந்திய ஆடியோ கேசட் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு படத்தின் வசனம், இரண்டு தனித்தனி கேசட்டுகளில் வெளியான பெருமை `ஷோலே'வுக்கே உண்டு. அதைப்போலவே, இந்த கிராஃபிக் நாவலிலும் சில புதுமைகளை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக வைத்திருக்கிறார்கள்.\nஇந்த கிராஃபிக் நாவலின் ஹைலைட்டாக இன்னோர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. ‘ஷோலே’ திரைப்படமும் சரி, அதன் ஆக்கமும் சரி, இரண்டுமே வயதில் முதிர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், இதே கதையை இப்போதைய சுட்டிக் குழந்தைகளுக்குச் சொல்வதாக இருந்தால், எப்படி இருக்கும் இதற்கு பதில் அளிக்கும் வகையில் அட்டகாசமான ஒரு குட்டி காமிக்ஸ் இதே புத்தகத்தில் இருக்கிறது. `ஷோலே' படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் குட்டிக் குழந்தைகளாக இருந்தால், கதை எப்படி இருந்திருக்கும் என்பதை அழகான காமிக்ஸ் கதையாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான சௌமேன் படேல், குழந்தைகளைக் கவரும் வகையில் வரைந்துள்ள ஓவியங்கள், ரசிக்கவைக்கின்றன.\nபிரமாண்டமான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்துக்கு மிக அழகாக ஒரு முன் கதை அமைத்து, அதை சிறப்பான நான்லீனியர் வடிவிலும் கொடுத்து அசத்தியிருக்கிறார், கதாசிரியர் சௌரவ் மஹாபாத்ரா.\nஒடிசாவில் பிறந்து வளர்ந்து, IIT காரக்பூரில் MBA படித்து, 2000-வது ஆண்டு அமெரிக்காவுக்குப் குடிபெயர்ந்தவர்தான் சௌரவ். பிரபலமான சமூக வலைதளம் ஒன்றை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். வேதாளர் (Phantom) காமிக்ஸ் தொடருக்குக் கதை எழுதிய ஒரே இந்தியர், பிரபல அமெரிக்க காமிக்ஸ் தொடர்களுக்குக் கதை எழுதியவர் என்று பல சாதனைகளைப் படைத்தவர். இணையத்தில் காமிக்ஸ் எழுதுவது எப்படி எனப் பல வளரும் கதாசிரியர்களுக்காகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.\nபிரேசிலைச் சேர்ந்த ரோனில்ஸன் ஃப்ரெய்ரி, கப்பரின் கதைக்கு வரைந்திருக்கிறார். மற்ற கிளைக்கதைகளுக்கு சௌமேன் படேல், ஜீவன் காங், எடிசன் ஜார்ஜ் எனப் பல ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள்.\n‘விவேகம்’ அஜித் சுஜா... ‘சின்னத்தம்பி’ கவுண்டமணி காஜல்.. (57-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (57-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pakrishnan.com/2018/02/19/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:07:57Z", "digest": "sha1:TW7RBPNKMTWFZXTK3R3675DLOZ74WR7I", "length": 4873, "nlines": 62, "source_domain": "pakrishnan.com", "title": "அறிவு தந்த ஆசான்! – P A Krishnan's Writings", "raw_content": "\nபெரியாரை அறிவு தந்த ஆசானாக ஏற்றுக் கொண்ட பக்தர்கள் பலர் அலைகிறார்கள். இவர்களுக்கும் சத்ய சாயிபாபா பக்தர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர. சாயிபாபா பக்தர்களுக்கு நாசி இனவெறி கிடையாது.\nவிடுதலை கிடைக்கும் என்று தெரிந்த உடன், பெரியார் நடத்திய போராட்டங்களையும் அறிவுப்புகளையும் பெரியாரிய பக்தர்கள் அல்லாதவர் பார்வைக்கு வைக்கிறேன். பக்தர்கள் பெரியாரைப் பொறுத்தவரையில் பார்வையற்றவர்கள்.\n1. சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தார்.\n2. குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்தார்.\n3. 53ல் பிள்ளையார் சிலையை உடைத்தார்.\n4. 55ல் தேசியக் கொடியை எரிப்பது என்ற முடிவை எடுத்து பின்னால் மாற்றிக் கொண்டார்.\n5. 56ல் ராமன் உருவப்படத்தை எரித்தார்.\n6. 57 அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியை எரித்தார்.\n7. 60ல் தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை எரித்தார்.\n8.65ல் கண்ணீர் துளிகள் என்று அவரால் அன்போடு அழைக்கப்பட்ட திமுகவினர் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மீது வசை மாரி பொழிந்தார்.\n9. 66ல் இராமாயணத்தை எரித்தார்.\n10.69ல் பிராமணாள் என்ற பெயர் கொண்ட உணவு விடுதிகளில் பெயர் அழிப்புப் போராட்டம் நடத்தினார்.\n11. 71 இராமன் படத்தை செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்துத் தீயிடச் செய்தார்.\nஇவைதான் அவர் நடத்திய போராட்டங்கள். சாதியை எதிர்த்து அவர் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அழிப்பது, அடிப்பது, எரிப்பது போன்றவைதான் அவர் செய்தவை. கட்டுமானம் குறித்தோ, மக்களை வளமுறச் செய்வது குறித்தோ அவர் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://paradesiatnewyork.blogspot.com/2015/11/", "date_download": "2018-11-15T18:59:16Z", "digest": "sha1:AUNYKJTHGRTZ3NBKG55XQ2GVCD447F32", "length": 75389, "nlines": 443, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: November 2015", "raw_content": "\nமோடியுடன் அத்வானி (அட கற்பனை உரையாடல் தாங்க)\nஅத்வானி: அரே ராம், எங்கடா போன\nராம்: (அரைமணிநேரம் கழித்து) ம் சொல்லுங்க.\nஅத்வானி: கூப்பிட்டு எவ்வளவு நேரம் ஆச்சு \nராம்: மனதிற்குள் (ஆமா சம்பளம் கொடுத்து மூணு மாசமாச்சு இதில கூப்பிட்டவுடனே வரணுமாம்) சரி சரி சொல்லுங்க.\nஅத்வானி: சரிசரி கோவிச்சுக்காத, செக்ரட்டரியைக் கூப்பிடு.\nஅத்வானி: அட என்னோட செக்ரட்டரியைக் கூப்பிடுப்பா\nராம்: (கிழவருக்கு ரொம்ப ஞாபக மறதியாப்போச்சு) ஐயா அவர் போய் ரொம்ப நாளாச்சு, மறந்திட்டீங்களா . சம்பளம் இல்லாம வேலை செய்ய என்னைப் போல அவன் கேனயனா\nஅத்வானி: எப்படி இருந்தேன், எத்தனை பேர் காத்திட்டு இருப்பாங்க. எத்தனை IAS அதிகாரிங்க, போலீஸ், தொண்டர்படை, குண்டர் படை, எல்லாம் போயிட்டாங்களே. அட்லீஸ்ட் மோடிக்கு அப்புறமாவது நான் பிரதமர் ஆகலாம்னு நெனைச்சிருந்தேன் அதுல இந்த அமித்ஷா மண்ணைப் போடறானே.\nராம்: வயசானா, வாயை வெச்சுட்டு சும்மா இருக்கணும். பீகார்ல யார் ஜெயிச்சா, என்ன, தோத்தா என்ன பேசாம இருந்தா பிரச்சனை இல்லல்ல, மோடிஜிட்ட சொல்லி பென்ஷனாலும் வாங்கலாம். இல்லை அட்லீஸ்ட் கவர்னர் பதவினாலும் வாங்கலாம்.\nஅத்வானி: சரிசரி மோடிக்கு போன் போடு.\nஅத்வானி: அதாண்டா நரேந்திர மோடிக்கு போனைப் போடு.\nராம்: ஐயா உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சா, மோடிட்ட உங்களால பேசமுடியுமா\nஅத்வானி: என்ன இருந்தாலும் என்னோட சிஷ்யப்பிள்ளைதானே கூப்பிடு கூப்பிடு.\nராம்: அதெல்லாம் சிஷ்யன் குருவை மிஞ்சி எவ்வளவோ நாளாயிருச்சு. அதோட நம்மகிட்ட இப்ப ஃபோன் இல்ல.\nஅத்வானி: என்னது ஃபோன் இல்லையா\nராம்: யாருக்குப் பேசினாலும் ஒட்டுக் கேக்கிறாங்கன்னு நீங்கதான போட்டு உடைச்சீங்க.\nஅத்வானி: ஆமா ராம், ஆமா என் செல்போனை எங்க\nராம்: அதத்தான் நீங்க யூஸ் பண்ண முடியலயே, கை நடுக்கத்தில யாருக்குப் போட்டாலும் ராங் நம்பரா போகுதுன்னு சொன்னீங்கல்ல.\nஅத்வானி: அதில்லைப்பா, நான் யாருக்குப் போட்டாலும் அவங்களே எடுத்து ராங் நம்பர்னு சொல்லிட்டு வச்சிர்ராங்க.\nராம்: அதான் தெரியுதில்ல, வாஜ்பாய் மாதிரி கம்முனு இருக்க வேண்டியதுதானே. அப்ப என்ன செய்றது\nஅத்வானி: ராம் பையா (Bhaiya) உன் செல்போன்ல கூப்பிடுப்பா\nராம்: என் செல்போன்ல, மோடியை, ம் விளங்கிரும்.\nஅத்வானி: இல்லப்பா இந்த ஒருவாட்டி உதவி செய்ப்பா.\nராம்: சரிசரி மோடிஜிட்ட பேசி என் சம்பளத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்ங்க. இல்லைனா எதிர்க்கட்சில சேர்ந்து எல்லா ரகசியத்தையும் சொல்லிடுவேன்.\nராம்: இல்லை அமித்ஷா கட்சி.\nஅத்வானி: ஐயையோ நெலமையைப் பாரு உங்கட்சியிலேயே எதிர்க்கட்சி ஆயிப்போச்சே நான்கூட காங்கிரஸ்க்குப் போயிடுவியோன்னு நெனச்சேன்.\nராம்: ஏன் நான் காங்கிரசுக்குப் போகணுமா\nஅத்வானி: இல்லை இதைவிட அங்க கொஞ்சம் பெட்டரா இருக்கு. அடுத்த பிரதமர் பதவி கொடுத்தா, போலாம்ல.\nராம்: மனதுக்குள் (கிழவருக்கு இந்த பிரதமர் ஆசை இன்னும் போகலை)\n(ஒரு நாள் முழுதும் டிரை பண்ணி, பத்து நாடுகளுக்குப் போன் செய்து, பத்து செக்ரட்டரிகளைக் கடந்து, மோடியின் PA -வை லண்டனில் பிடித்தார்கள்).\nமோடியின் PA : யாரு அத்வானி பேசணுமா\nராம்: (அடப்பாவிகளா, அத்வானியையே மறந்துட்டீங்களா அத்வானி இல்லேன்னா BJP யே இல்லைடா. அது சரி காந்தியவே மறந்தவங்கதான நீங்க) ஆமய்யா, லால் கிருஷ்ணசந்த் அத்வானிதான் மோடிட்ட பேசனும்.\nமோடியின் PA: மோடி பிஸியா இருக்கார். இப்ப அவரை யாரும் டிஸ்டர்ப் பண்ண முடியாது.\n(மோடி, ராணி எலிசபெத்தை பார்ப்பதற்காக எப்படி நடக்க வேண்டும், எப்படி குனிய வேண்டும், எப்படி வணக்கம் போட வேண்டும் என்ற டிரஸ் ரிகர்சலில் இருந்தார்.\nராம்: அத்வானி அவர் குருன்னு சொல்லுங்க.\nமோடியின் PA: ஐயா, அத்வானி லைனில் இருக்காரு.\nராம்: (காதில் விழ) இது நான் எதிர்பார்த்தது தான்.\nமோடியின் PA: ரொம்ப அவரசமாம், தலைபோற விஷயம்னு சொல்றாரு.\nமோடி: எதுவா இருந்தாலும் அமித்ஷாட்ட பேசச் சொல்லு.\nமோடியின் PA: இல்ல அதுதான் பிரச்சனைன்னு சொல்றாங்க. மிகமிக மிக அவசரம்.\nமோடி: தொப்பையைத் தடவிக் கொண்டே, பல நாட்டு விருந்தைச் சாப்பிட்டு தொப்பை பெருகிப் போச்சு. இந்த யோகாவை செய்ய குனியவே முடியல. சரிசரி லைனைக் கொடு.\nமோடி: குருப்பிரம்மா, குருவிஷ்ணு குருதேவோ நமஹ பிரணம் அத்வானி ஜி.\nஅத்வானி: (ஆஹா என்ன நடிப்பு) மோடி, நேரா விஷயத்துக்கு வர்றேன். நான் சொன்னேன்ல அமித்ஷாவை நம்பாதேன்னு.\nமோடி: யாரு அமித்ஷாவா, நோநோ, அவன் நான் வளத்தவன், என்னால முன்னுக்கு வந்தவன், என்னோட தளபதி. எனக்கு எதிரா ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடமாட்டான்.\nஅத்வானி: உன்னையும் நான் அப்படித்தான நெனைச்சு ஏமாந்தேன்.\nமோடி: சரிசரி பழசை விடுங்க, என்ன நடந்தது \n உனக்குத்தான் நாட்டு நடப்பு ஒண்ணுமே தெரியலயே, உள்ளூர்ல இருந்தாத்தான. பேருக்குத்தான் பிரதம மந்திரி ஆனா செய்யறது வெளிவிவகார மந்திரி, இங்க உள் விவகாரம் பெரிசாப் போச்சு.\nமோடி: ரொம்ப பேசினீங்கன்னா அமித்ஷாட்ட சொல்லி கட்சியை விட்டு எடுத்துடுவேன்.\nஅத்வானி: (இப்ப மட்டும் என்னா வாழுது) முதல்ல அமித்ஷாட்ட இருந்து உன்னைக் காப்பாத்திக்க.\nமோடி: அப்படி என்னதான் நடந்தது\nஅத்வானி: அறுபது வயசுக்கு மேல அரசியல்வியாதிகள் எல்லாம் ரிட்டயர் ஆகணுமாம்.\nமோடி: ஹாஹா 60 வயசுக்கு மேல தான, அது உங்களுக்கு, முரளி மனோகர் ஜோஸி, யஸ்வந்த் சின்கா ஆகியோருக்கு.\nஅத்வானி: அமித்ஷா வயசு என்ன\nமோடி: 54, அவனுக்கு நீண்ட எதிர்காலம் இருக்கு.\nஅத்வானி: அப்ப உன் வயசு\nஅத்வானி: இப்ப புரியுதா அவன் ஒனக்குத்தான் உலை வைக்கிறான்.\nமோடி: அட ஆமா, ஐயையோ, PA உடனே இந்தியாவுக்குக் கிளம்புப்பா.\nLabels: அரசியல், சிரிப்பு வருது சிரிப்பு வருது, நகைச்சுவை\nஎன் மனைவியின் நாய்க்குட்டி - பகுதி 2\nஅன்று மாலை அலுவலகம் முடித்து வீட்டினுள்ளே நுழைந்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வி, \"ஜீனோ எங்கே ”. என் மனைவி என்னைக்கடுப்புடன் முறைத்தாள். பின்ன இருக்காதா காலையில் 8 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பி, மாலையில் 7 மணிக்கு திரும்ப வரும்போது, எனக்கு என்ன பிடிக்குமென்று பார்த்துப் பார்த்து சமையல் செய்து முடித்துவிட்டு வீட்டில் போரடித்துக் கொண்டு வெகுநேரம் காத்திருந்து கணவன் வந்தவுடன் நாய்க்குட்டியைக் கேட்டால் மனைவிக்கு எப்படி இருக்கும்.\nவீட்டில் பொழுது போக்க டிவி கூட இல்லை. வீட்டில் போனும் இல்லை, செல்போனும் இல்லை நடுவில் பேசக்கூட முடியாது.\nஜீனோவை அங்குமிங்கும் தேடினேன். எங்கும் இல்லை. மறுபடியும் வந்து என் மனைவியைப் பார்த்துக் கேட்டேன் \"ஜீனோ எங்கே, பக்கத்தில் வீட்டில் இருக்கிறதா”. அவள் ஒன்னும் பதில் சொல்லவில்லை.\n சொல்லப்போனால் என் மனைவி அதை எடுத்துக்கொண்டு வந்தாலும், அது என்னிடம் அதிகமாக ஒட்டிக் கொண்டது. அலுவலகம் முடித்து வீட்டுக்கு வந்தால் மேலும் கீழும் தவ்வி காலில் முட்டி மோதி நக்கும். படுக்கும்போது கூட இப்போதெல்லாம் கால்மாட்டில் படுத்தாலும், சிறிது நேரம் கழித்து எனக்கும் என் மனைவிக்கும் நடுவில் வந்து படுத்துவிடும். சில நாள் தயங்கினாலும், இப்போது நானும் அதைக் கையில் எடுத்துக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டேன்.\nவீடே வெறிச்சென்றிருந்தது. பக்கத்து வீட்டு அக்காவிடம் விசாரித்தேன். அவர்கள் சொன்னார்கள். \"ரூத் உங்கள்ட்ட சொல்லலியா, அந்த நாயைக் கொண்டு போய் பக்கத்து பார்க்கில விட்டுட்டு வந்துருச்சு\" எனக்குக் கோபம் வர, வீட்டுக்கு வந்து, \"ஏன் குழந்தையைக் கொண்டுபோய் தெருவில விட்ட \n\"ஆமா பொல்லாக் குழ்ந்தை, நாயைப்போய் குழந்தைன்னு சொல்லிட்டு\"\n\"நான் வேணான்னுதான்னே சொன்னேன் நீதானே எடுத்துட்டு வந்த\"\n\"ஆமா நாந்தான் எடுத்துட்டு வந்தேன். அதனால நானே கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டேன்\".\n\" ஏன் என்ட்ட ஒரு வார்த்தை சொல்லலை \n\"என்ன இது கொடுமையா இருக்கு, தெரு நாய்தானே அதான் தெருவில விட்டுட்டு வந்துட்டேன்\"\n\"அது அங்கங்க உச்சா போவுது, பேண்டு வைக்குது அதெல்லாம் யார் சுத்தம் செய்றது, நீங்க காலைல போனா சாயந்திரம்தா வர்றீங்க\".\nஅவ சொல்றது உண்மைதான், அதைக் கொஞ்சம் பழக்கனும். ஆஃபிசில கூட இதைப்பத்தி மேடம்கிட்ட பேசினேன். அதைப்பழக்கறதுக்கு ஆள் இருக்கிறதைப் பத்தியும், புளுகிராஸ் அமைப்பு உதவி பண்ணுவதையும் பற்றி நிறைய தகவல்கள் சொன்னாங்க. அவங்க கிட்ட ஒரு டாபர்மேன் இருக்குது.\n\"அத வாக்கிங் கூப்பிட்டுப்போய் பழகனும்\"\n\"அப்ப எடுத்த இடத்திலேயே கொண்டுபோய் விட்டுருக்கலாம்ல\"\nபேசிக் கொண்டு இருக்கும்போது, கதவருகில் லேசாக முனகல் சத்தம் கேட்டது. ஓடிப்போய் திறந்தால் ஜீனோ. என்னைப்பார்த்ததும் காலில் விழுந்து குட்டிகரணம் போட்டு ஏற முயற்சி செய்தது. என் மனைவியைக் கண்டு கொள்ளவில்லை. என் மனைவி அதீத வெறுப்புடன் பெட்ரூமுக்குள் புகுந்து கொண்டாள். என் பேண்ட் எல்லாம் சேறு ஆகிவிட்டதைக் கூட கண்டு கொள்ளாமல், அதனை எடுத்துக் கொண்டு பாத்ரூமில் போய் குளிப்பாட்டினேன். ஒரு நாயைக் குளிப்பாட்டியது அதுவே எனக்கு முதல் முறையும் கடைசி முறையாகவும் இருந்தது.\nபசியால் துடித்துக் கொண்டிருந்த ஜீனோக்கு பாலை ஊட்டிவிட்டேன். என்ன இது, எப்படி இவள் கொஞ்சங் கூட இரக்கமில்லாமல் ஒரு சிறு குட்டியைத் தெருவில் கொண்டுபோய் விடுவாள். அவளைப்பற்றிச் சரியாகத் தெரியாமல் அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தேன்.\nஎன் மனைவி பெட்ரூமை விட்டு வரவில்லை. நானும் கண்டுகொள்ளாமல் ஹாலில் சோஃபாவில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். 9 மணிக்கு பசியெடுத்து, என் மனைவியை ஓரிரு முறை கூப்பிட்டுப் பார்த்தேன். ம்ஹீம் வருவதாகத் தெரியவில்லை. பேசாமல் நானே சாப்பாட்டை எடுத்து, வைத்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் சோஃபாவில் உட்கார்ந்தேன். எனக்குப்பிடித்த வெஜிடபிள் புலாவும், குருமாவும், முட்டைப் பொரியலும் இருந்தது. அதுதவிர வெள்ளை சாதமும், அவளுடைய சிக்நேச்சர் ரசமும் இருந்தன. நல்ல பசியில் ஒரு பிடிபிடித்து விட்டேன். பாவம் எனக்காக பார்த்துப் பார்த்து செய்திருக்கிறாள்.\nஜீனோ ஒரு பந்தை உருட்டி விளையாடுவதும் பின்னர் என் மேல் வந்து உரசுவதுமாக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தது.\nமணி பத்தானது என் மனைவி வெளியே வருவது போல் தெரியவில்லை.\nநான் உள்ளே போய் எழுப்பினேன். அவள் தூங்கியிருக்கவில்லை. ஆனால் லேசாக விசும்பிக் கொண்டு இருந்தாள். நான் கொஞ்சம் பயந்துவிட்டேன்.\nஅப்புறம் அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. என்னை நம்பி வந்த சின்னப் பெண், எப்படி பட்டினியாய் விடமுடியும்.\nபேசாமல் சாப்பிட்டுவிட்டு படுத்துத் தூங்கிவிட்டாள். எனக்கு வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். காலடியில் ஜீனோ. கடைசியாக ஒரு முடிவெடுத்த பின் நல்ல தூக்கம் வந்தது.\nகாலையில் நான் எழுந்தபோது, சமையலறையில் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. என் மனைவி எனக்கு முன் எழுந்து அரைத்துக் கொண்டிருக்கும் வெங்காய சட்னி மணம் காற்றில் வந்தது.\nநான் மடமடவென்று ரெடியாகி, ஜீனோவை எடுத்துக் கொண்டு பைக்கில் சென்று அந்தப் பெட்டிக் கடைப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு விட்டு வந்தேன். ஒரு வாரம் மனதை ஏதோ நெருடிக்கொண்டே இருந்தது .அதன் பின் ஜீனோவைப் பார்க்கவேயில்லை. அதன்பின் எனக்கு ரெண்டு பெண்குழந்தைகள் பிறந்தும் என் மனைவி முன்னால் அவர்களை அதிகம் கொஞ்சுவதில்லை.\nLabels: சிறுகதை, ஞாபகம் வருதே\nஎன் மனைவியின் நாய்க்குட்டி - பகுதி 1.\n\"நிறுத்துங்க நிறுத்துங்க\", என்று சொல்லிக்கொண்டே பைக்கில் இருந்து குதித்துவிட்டாள் என் மனைவி ரூத். நான் கிட்டத்தட்ட விழுந்துவிட்டேன். ஆனாலும் சமாளித்து பிரேக் போட்டு நிறுத்தி திரும்பிப்பார்த்தால், என் மனைவி கையில் ஒரு அழகான நாய்க்குட்டி.\nஅப்போதுதான் எங்களுக்கு திருமணம் ஆகியிருந்தது. திருவான்மியூரில் தனிக்குடித்தனம். பழைய மகாபலிபுர ரோட்டில் உள்ள சோழிங்க நல்லூரில் இருக்கின்ற MTL என்ற எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் கம்பெனியில் பெர்சனல் ஆஃபிசர் வேலை (Personnel officer). அடையாருக்கு அடிக்கடி வருவோம். சில நேரத்தில் மாலை வேளைகளில் அடையாறு பேக்கரிக்கு வந்து கேக், தின்பண்டங்களை வாங்கிச்செல்வோம். அங்கு சமோசா, பஃப் போன்றவை கூட மிக நன்றாக இருக்கும். அப்படி வந்துவிட்டு திரும்பிச் செல்லும்போதுதான் இது நிகழ்ந்தது.\nஅந்த நாய்க்குட்டி குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு முனகிக் கொண்டிருந்தது. வெள்ளை நிறத்தில் கொழு கொழுவென்று இருந்த உடம்பில் ஒரு சில இடங்களில் சாம்பல் நிற தீற்றுக்கள். பிறந்து சில தினங்களே ஆகியிருக்கும் போல் தெரிந்தது. சாதாரண மாங்கிரல் (Mongrel) தான் ஆனால் அழகாய் இருந்தது.\nபேக்கரியிலிருந்து வெளிவந்து பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்து சில அடிகள் போவதற்குள் இந்த குட்டி நாய் இருபுறமும் அசைந்து அசைந்து தன்னுடம்பைத் தூக்க முடியாமல் சிற்றோட்டம் ஓடி குறுக்கே வந்ததை லாவகமாக தவிர்த்து, பைக்கைத்திருப்பும்போது அதனைப் பார்த்துவிட்ட என் மனைவி, தவ்விக்குதித்து அதனைக் கையில் எடுத்துவிட்டாள். என்னுடைய கவாசாக்கி பஜாஜ் பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டுப் பார்த்தேன்.\n\"ஏங்க இதை நாம வீட்டுக்கு எடுத்துப்போலாமா\", என்று கேட்டாள்.\nஆனால் அப்படி எடுத்துப்போக முடியுமா யாருடைய நாயோ இது, திருடிச்செல்வதைப் போல் எப்படி எடுப்பது யாருடைய நாயோ இது, திருடிச்செல்வதைப் போல் எப்படி எடுப்பது தயங்கி நின்று கொண்டிருக்கும்போது, பக்கத்தில் இருந்த பெட்டிக்கடையில் இருந்த பெண், \"இந்த நாய்க்குட்டி வேணுமா தயங்கி நின்று கொண்டிருக்கும்போது, பக்கத்தில் இருந்த பெட்டிக்கடையில் இருந்த பெண், \"இந்த நாய்க்குட்டி வேணுமா\" என்று கேட்டாள், \"ஆமாம்\" என்று என் மனைவி சொன்னதும் \"தாராளமாக எடுத்துச் செல்லுங்கள்\", என்றாள். அதோடு அந்தக் குட்டியின் தாய், அந்தப் பெட்டிக்கடையின் பின்னால்தான் 2 பெண்குட்டி 3 ஆண்குட்டிகள் என ஐந்து குட்டிகள் போட்டதாகவும் சொன்னாள். அந்த தாய் நாய் அடுத்த நாளே வண்டியில் அடிபட்டு செத்துப் போனதாகச் சொன்னாள். \"அப்புறம் நான்தான் எல்லாத்துக்கும் பால் ஊத்தி வளர்த்தேன். ஆண் நாய்க்குட்டிகளை போட்டிபோட்டுட்டு எடுத்துப் போயிட்டாங்க ஆனா பெண்குட்டிகளை எடுக்க யாருமில்லை. அந்த ரெண்டு பெண்குட்டிகளில் ஒண்ணுதான் இது\", என்றாள்.\n\"அப்ப இன்னொன்று எங்கன்னு\" கேட்டேன் ஆவலை அடக்க முடியாமல். \"அது என்ட்ட இருக்கு”,ன்னு சொல்லி கவிதான்னு கூப்பிட்டாள். பின்னாலிருந்து ஒரு ஐந்து வயதுப் பெண், இன்னொரு நாய்க்குட்டியைக் கையில் தூக்கிக் கொண்டு வந்தாள். அந்த இரண்டும் ஒரே அச்சில் வார்த்தது போல் ஒரே மாதிரி இருந்தன.\nநாய்களில் கூட ஏன் பெட்டைக்குட்டிகளை வேணான்னு சொல்கிறார்கள் என்று தெரியவில்லை .காரணம் தெரியாமலேயே நானும் “பெட்டை நாய் வேணாம்”னு என் மனைவிட்ட சொன்னேன். சொல்லிவிட்டு வண்டி பக்கத்தில் நகர, என் மனைவியும் நாய்க்குட்டியை ஏக்கத்தோடு கீழே இறக்கிவிட்டுவிட்டு வந்தாள். என்ன ஆச்சரியம் அந்த நாய்க்குட்டி என் மனைவி கூடவே பின்னால் ஓடிவந்துவிட்டது.\nஅவள் என்னைக் கெஞ்சும் முகத்தோடு பார்க்க, நான் நாயைப்பார்க்க, நாய் எங்கள் இருவரையும் பார்த்து முனகி, செல்லக்குரைப்பு குரைத்தது. புதுமனைவி சொல்வதைத் தட்டமுடியுமா (இப்போது பழைய மனைவி ஆனாலும் தட்டமுடியவில்லை என்பது வேறு கதை (இப்போது பழைய மனைவி ஆனாலும் தட்டமுடியவில்லை என்பது வேறு கதை ) சரியென்றதும், அவள் முகம் அபரிமிதமாக மலர்ந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.\nபெட்டிக்கடைப் பெண்ணும் \"எடுத்துட்டுப் போங்க, அழகான நாய்\" என்று சொல்ல, எடுத்துக் கொண்டு வீடுவந்து சேர்ந்தோம். அப்புறம்தான் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை.\nபால் ஊற்றி வைத்தாள், குடிக்கவில்லை. சாதம் வைத்தாள் சாப்பிடவில்லை. எங்கள் இருவருக்குமே எந்த முன் அனுபவமும் இல்லை. அதன்பின் என் மனைவி பக்கத்து வீட்டு அக்காவைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தாள்.\nபிறகு, அந்த அக்கா, என்னன்னவோ பண்ணிப் பார்த்துவிட்டு ம்ஹீம் தெரியல, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். நான் உடனே கடை வீதிக்குச் சென்று அலைந்து திரிந்து, நாய் பிஸ்கட் வாங்கி வந்து கொடுத்தேன். ம்ஹீம் அதையும் சாப்பிடவில்லை. அதன்பின்னர் நாங்கள் இருவரும் முடிவு செய்து, நாய்க்குட்டியை திரும்பவும் எடுத்துக்கொண்டு அந்தப் பெட்டிக்கடைப் பெண்ணிடமே சென்றோம்.\nஅந்தப்பெண் சொன்னாள், “தாய் நாய் செத்துப்போனதால் இந்த குட்டி நாயை நாங்கள் செல்லமாக வளர்த்துவிட்டோம். அது ஃபீடிங் பாட்டிலில்தான் பால்குடிக்கும்”, என்றாள்.\nநானும் என் மனைவியும் வரும் வழியில் ஃபீடிங் பாட்டில் வாங்கிக் கொண்டுவந்து பாலை புகட்டினால், கால் லிட்டர் பாலை உறிஞ்சி தள்ளிவிட்டது. பாவம் பசி போலிருக்கு.\nசுஜாதாவின் ஒரு நாவலில் வரும் கேரக்டரை அதற்கு பெயராக வைத்து ஜீனோ என்று கூப்பிட்டேன். ஜீனோ மிகவும் சுட்டியாக இருந்தது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டில் தனியாக இருக்கும் என் மனைவிக்கு ஜீனோ துணையாக இருப்பதை எண்ணி நான் மகிழ்ந்தேன்.\nநான் அலுவலகம் முடிந்து வந்தவுடன் என் காலைச்சுற்றி வந்து கால்வழியே ஏற முயற்சிக்கும். எனக்கு நாய்களைக் கொஞ்சிப் பழக்கமில்லை என்பதால் தூக்கமாட்டேன்.\nஎன் மனைவி அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாடும் பழக்கிவிட்டாள்.\nஜீனோ வந்து ஒரு வாரமாகிவிட்டது. அதுவும் நன்கு பழகிவிட்டது. ஜீனோ என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் குடுகுடுவென்று ஓடிவரும். படுக்கையில் கூட எங்கள் அருகில் காலடியில் படுத்துக் கொள்ளும். குறிப்பாக என்னோடு ரொம்பவும் ஒட்டிக்கொண்டது.\nநன்றாக கொழு கொழுவென்று வளர்ந்து வந்தது. ஒரு நாள் மாலை வீட்டிற்கு வந்தால் ஜீனோவைக் காணோம்.\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, சிறுகதை, ஞாபகம் வருதே, நகைச்சுவை\nபள்ளியில் வரும் காதல் :\n1. முதல்ல காதல்னா என்னான்னு தெரியுமா சும்மா நானும் காதலிக்கிறேன்னு பண்ணக்கூடாது.\n2. இந்த வயசுல வர்றது காதலே இல்லை, சும்மா ஒரு இனக் கவர்ச்சி (Infatuation) அது சீக்கிரம் போயிரும்.\n3. உங்களால படிக்க முடியாது, வேற எதலயும் கவனம் செலுத்த முடியாது, உங்க வாழ்க்கையில முக்கியமான கட்டத்துல எல்லாத்தையும் இழந்து, திசை திரும்பிப் போயிரும்.\n4. நீ அவள்ட்ட பேசக்கூட முடியாது, இதுல எங்க போய் காதலிக்கிறது.\n5. +2 முடிஞ்சவுடன், நீ எங்க போவியோ, அவ எங்க போவாளோ, இதெல்லாம் நடக்க முடியாது.\n6. இந்தக் காதல் பெரும்பாலும் கல்யாணத்துல முடியாது, ஏன்னா அதுக்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கு. அதுக்கு நடுவுல என்ன வேணாலும் நடக்கும்.\n7. நீயே பெற்றோர் காசில சாப்பிட்டுட்டு இருக்க, ஒருவேளை உன்னை நம்பி ஒருத்தி வந்தா, நீ அவளைப் பாதுகாக்க முடியுமா\n8. எந்தப் பெண்ணும் உனக்காக நீண்ட நாள் வெயிட் பண்ண முடியாது புரிஞ்சிக்க.\n1. இந்தச் சமயத்தில் ஒரு முதிர்ச்சி இருக்கும்னு நீ நினைக்கலாம். ஆனா முதிர்ச்சி இல்லைனு பின்னால தெரியும்போது அதிர்ச்சியா இருக்கும்.\n2. ஒரே வயசுல இருக்கறவங்களை காதலிச்சா பெருங்கஷ்டம். ஏன்னா ஆண்களுக்கு 28-30 வயசுலதான் கல்யாணம் பண்ண முடியும். ஆனா பொண்ணுங்களுக்கு 25-26 வயசுக்குள்ள பெரும்பாலும் ஆயிரும்.\n3. நீ படிச்சு முடிச்சு, நல்ல ஒரு வேலைக்குப்போனாத்தான் பொண்ணே கிடைக்கும். ஆனா அந்தப் பொண்ணுக்கு அப்படியில்லை உடனே மாப்பிள்ளை கிடைச்சுரும்.\n4. காதல் தோல்வினா அது ஆண்களுக்கு மட்டும்தான் தெரிஞ்சிக்க. பெண்கள் ஈஸியா மறந்துட்டு வேறொருவனை கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டி பெத்துருவாள்க.\n5. அதோட பொண்ணுங்க ரொம்ப நெருங்கிப் பழகுவாங்க, ஆனா காதலிக்கிறேன்னு சொல்லமாட்டங்க, ஏன்னா ஒரு நாள், வேற நல்ல ஆள் கிடைச்சா, நான் ஒரு நட்பாத்தேன் பழகினேன்னு சொல்லி தப்பிச்சிரலாம்ல.\n6. பொண்ணுங்கல்லாம் ரொம்ப உஷாரு, நல்ல மாப்பிள்ளை வந்தா டக்குனு OK சொல்லிருவாங்க. அப்புறம் உம்பாடு திண்டாட்டம் தான்.\n7. முக்கியமா அவதான் பேரழகின்னு நெனைப்பே, அப்புறம் அப்படியெல்லாம் இல்லைன்னுகொஞ்ச நாள்ள தெரிஞ்சிறும், அதனால கொஞ்சம் அவசரப்படாதே.\n8. அதோட பொண்ணுங்களோட நல்லகுணம் மட்டும்தான் உனக்கு அப்போ தெரியும், அப்புறம் பெரிய டார்ச்சராயிரும்.\n9. அப்படியே தப்பித்தவறி கல்யாணம் நடந்தாலும் பெரும்பாலும் தோல்வியில் முடியும் அதுக்கு காரணங்களை கீழே தர்றேன்.\na) உன் குடும்பத்தை அண்டவிடமாட்டா. உன்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ணி, அடிமையா நடத்துவா.\nb) அவளோட எல்லா விஷயங்களும் விவகாரங்களும் அப்புறம்தான் உனக்கு தெரியவரும்.\nc) ஐயையோ அவ அழகே இல்லைனு தெரிஞ்சிரும், ஏன்னா கொஞ்சம் கொஞ்சமாக அகத்தின் அழகு முகத்தில் தெரிய ஆரம்பிச்சிரும்.\nd) அதைவிட அழகான, அம்சமான, அறிவான பொண்ணுகளை பின்னால பார்க்கும்போது, அவசரப்பட்டுட்டோமோன்னு தோணும்.\nஇதையெல்லாம் யோசிச்சுப்பாத்து கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்கன்னு சொல்றேன். அதோட காதல்னு சொல்றது சும்மா ஒரு மாயைதான். எல்லாமே உடல்ல சுரக்கிற எஸ்ட்ரோஜன் செய்யற வேலை, காமத்தின் வெளிப்பாடுதான். அது சீக்கிரமே உங்களுக்குப் புரிஞ்சிரும்.\nமகேந்திரன் : யார்ரா இவன், பரதேசி, என்னடாது லூசு மாதிரி உளர்ற, எந்தக்காலத்தில இருக்க, நீ அமெரிக்கா போனதும் இங்கெல்லாம் எப்பவோ மாறிப்போச்சு. காதலாவது கத்திரிக்காவாவது, இப்பெல்லாம் தேவைப்பட்டா ஸ்டிரைட்டா...\nபரதேசி : நல்ல வேளைப்பா, நான் இப்படி எதுலயும் மாட்டாம ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி ரெண்டு ராசாத்திகளைப் பெத்து ஒரு ராசா மாதிரியே வாழறேன்.\nஎன்னடா கதை விடற, அப்ப அந்த அஞ்சாவது படிக்கும்போது காதலிச்ச கதிஜா, எட்டாவது படிக்கும்போது காதலிச்ச பொன்னுத்தாயி, பத்தாவது படிக்கும்போது ராதிகா, +2-வில சரோஜா, காலேஜ் படிக்கும்போது காதலிச்ச ரேகா, இதெல்லாம் காதல் இல்லையா.\nடே மகேந்திரா, என்னோட உண்மையான காதல், கல்யாணம் பண்ணி இரண்டு பொண்ணுங்களைப் பெத்து அவர்களுக்கும் 20 வயசானப்புறந்தாண்டா வந்துச்சு.\nஐயையோ இதென்னடா புதுக்கதை, யார்ரா அவ, என்ட்ட கூட சொல்லலியே. சீனிகம் கதைமாறி இருக்கு.\nஅடச்சீ நீ வேற, அவள் வேற யாருமில்லை .என்னோட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இருக்கிற என்னோட பாரியாள்தான்டா.\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, நகைச்சுவை\nஎச்சரிக்கை: அடைப்புக்குறிப்புக்குள் இருப்பவை என் மனைவி சொன்னவை, அதை தயவு செய்து கண்டு கொள்ள வேண்டாம், படிக்கவும் வேண்டாம்.\nஅவன் ஏன் அப்படி என்னைக் கூப்பிட்டான்னு எனக்கு கொஞ்சம் கூட விளங்கல.\nகிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல நான் ஒரே வெயிட்தான். 125-முதல் 130 பவுண்டுக்குள் மட்டும் (ஆமா அங்க ஏறுனாத்தானே ) இந்த ஒல்லி உடம்பை கில்லி மாதிரி வச்சிருக்க படாதபாடு படறேன். (ஆமா சும்மா கதை விடுறாரு ஒண்ணுமே பண்றதில்லை)\nஎடை ஏறாமல் இருப்பதற்கு என்னுடைய டாக்டர்களும் பாராட்டுத் தெரிவிப்பார்கள் (ஆமா இவர் குடும்பத்துல எல்லாரும் அப்படித்தான் என்னா சாப்பிட்டாலும் ஏறாது, அதுக்கு நான் என்னா செய்றது )\nஉடம்பை சிலிம்மா வச்சிருக்கிறது ஒரு கலை (ஆமாமா சொன்னாங்க அவ்வளவும் வினைன்னு நினைக்கிறேன்). என் இடுப்பு சைஸ் இப்போது 32 லிருந்து 30 ஆகிவிட்டது(உயரமும் குறைஞ்சு போச்சே அதச்சொல்லல). நன்றாக நடப்பதற்கு, சுறுசுறுப்பாக இருப்பதற்கு இது ரொம்ப உதவுது (இந்த சுகர்னால தான் ஃபிகர் போச்சுன்னு சொல்ல மாட்டாரே)\nமுகம்கூட போடெக்ஸ் செய்யாமலேயே சுருக்கம் கிடையாது. (புதுசா சில கறுப்புப்புள்ளிகள் தெரியுதே அது என்னவாம்). பவுடரோ கிரீம்களோ உபயோகப்படுத்துவது கிடையாது (ஆமா இட்லி மாவுல கருப்பட்டி விழுந்தாப்ல இந்த முகத்துக்கு பவுடர் போட முடியுமா\nஉடம்பை இளமையாக வச்சிருக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும் (இளமையா, என்ன கொடுமை). பாட்டுக்கேக்கறது கூட \"இளமை இதோ இதோ\", “இளமை என்னும் பூங்காற்று”, போன்ற பாடல்களைத்தான் கேட்பேன். (இதிலிருந்து தெரியல இவர் எவ்வளவு முதுமைன்னு).\nதலையில மட்டும் கொஞ்சம் இள நரை விழுந்ததால கொஞ்சம் டை போடுவேன். (இள நரையா அது சரி, ஆனா மீசைக்கும் டை அடிக்கறத சொல்லல). அதனால இயற்கையாவே கொஞ்சம் இளமையாத்தான் தெரிவேன் (டை அடிக்கிறது இயற்கையா அது சரி, ஆனா மீசைக்கும் டை அடிக்கறத சொல்லல). அதனால இயற்கையாவே கொஞ்சம் இளமையாத்தான் தெரிவேன் (டை அடிக்கிறது இயற்கையா \nகல்யாணம் ஆகி என் மனைவிக்கு 22 வருஷம் ஆயிருச்சு. எனக்கு அத்தனை வருஷம் அகல (அடப்பாவி ரெண்டு பேருக்கும் ஒண்ணாதானே கல்யாணம் ஆச்சு)\nவேகமாக நடப்பது, ஓடுவது என்ற பல உடற்பயிற்சிகளை அடிக்கடி செய்வேன் (ஒரு வாட்டி ஒரு கறுப்பன் துரத்தும்போது ஓடினதச்சொல்றாரு போல)\nஅப்படி இருந்தும் அவன் ஏன் என்னை அப்படிக்கூப்பிட்டான்னு தெரியல. என்னைப்பாத்தா அப்படியா தெரியுது. (எவன் எப்படிக் கூப்பிட்டான்\nஎன் உடம்புல ஒரு பார்ட் மட்டும்தான் எனக்குப் புடிக்காது. வயிறு மட்டும் லேசா பூசுனாப்புல இருக்கும் (தொப்பைனு பளிச்சுனு சொல்ல வேண்டியதுதானே). ஆமா அத இளந்தொந்தின்னும் சொல்லலாம் (என்ன இளந்தொந்தியா\nமுகத்தில புன்சிரிப்பும் எப்போதும் இருந்தால், வயசு தெரியாதுன்னு சொல்வாங்க (உனக்குதான் இருகின முஞ்சி ஆச்சே) அதோட மத்தவங்களையும் சிரிக்க வைக்கும்போது நமக்கு ஆயுசு கூடும்னு பெரியவங்க சொல்வாங்க (எந்தப் பெரியவங்க, நான் அப்படி ஏதும் கேள்விப்பட்டதில்லையே.)\nஇவ்வளவு இருந்தும் அவன் ஏன் அப்படிக்கூப்பிட்டான்.\nபொதுவா நம்மூர்லதான், அண்ணன், அக்கா, சிஸ்டர், தம்பின்னு தெரியாதவங்களையும் உறவைச்சொல்லி அழைப்போம். இந்த ஊர்ல அதெல்லாம் கிடையாது. எல்லாரையும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க.\nஅந்த விதத்தில், அவன் என்னைக் கூப்பிட்டது மரியாதையாத்தான் இருந்தது. ஆனாலும் அது எனக்குப்பிடிக்கல. (யார் அவன்னு சொல்லித் தொலைங்க சீக்கிரம்)\nசப்வேயில் 34ஆம் தெரு ஸ்டேஷனில் இறங்கி, 32 ஆம் தெரு, அதாங்க கொரியன் அவென்யூ வழியே வெளியே இறங்கி, பிராட்வேயில் என்னோட ஆஃபிஸ் போற வழியில் ரெண்டு மூணு கையேந்தி பவன் இருக்கு. இந்தியன் நடத்தும் ஒரு பெட்டிக்கடை, பாக்கிஸ்தானி ஒருவன் நடத்தும் பழக்கடை, பேகல், சாண்ட்விச் கடை ஒண்ணு, ரஃபீக்கி நடத்தும் சாப்பாட்டுக்கடை.இங்க சிக்கன் ஓவர் ரைஸ்ஸீம், ஃபலாஃபல்லும் (Falafil) சூப்பரா இருக்கும். மதிய நேரத்தில் கூட்டம் அலை மோதும். பிளாட்ஃபார்ம் கடைன்னாலும் குவாலிடி நல்லா இருக்கும். அதோட இங்கெல்லாம் எந்தக்கடையும் லைசென்ஸ் இல்லாம நடத்த முடியாது. அப்புறம் ஒரு ஜூஸ் கடை (இது வின்டரில் இருக்காது) தாண்டி இன்னொரு பழக்கடை இருக்கு. ஒரு ஆப்கானிய பெரியவர் ரொம்ப வருஷமா நடத்தினார். இப்ப கொஞ்ச நாளா அவர் மகன் பொறுப்பேற்று, கொஞ்சம் விரிவுபடுத்தி சிறப்பா நடத்துறான்.\nஅந்தப் பையன் நல்ல சிவப்பா வாட்டசாட்டமா இருப்பான். அவன்ட்டதான் நான் இப்பல்லாம் பழம் வாங்கறது. ஒவ்வொரு சீஷனுக்குத் தகுந்தாப்ல பழம் விப்பான். சில பழங்கள் எல்லா சீஷனிலும் கிடைக்கும்.\nஅவனுக்கு இன்னைக்கெல்லாம் இருந்தா ஒரு 25-26 வயசுக்குள்ளதான் இருக்கும். கிட்டத்தட்ட, ஏறக்குறைய சற்றுக் கூடக்குறைய, சுமாரா குத்துமதிப்பா, கொஞ்சம் மேலே கீழே, என் வயசுக்கிட்டதான் இருக்கும் (அடப்பாவி மனுஷா, இப்படி எத்தனை பேர்கிட்ட சொல்லி வச்சிருக்க) அவன்தான் என்னை அப்படி கூப்பிடுறான். (அட எப்படித்தான் கூப்பிடுறான் \nஎன்னை அங்கிள்ஜி அங்கிள்ஜின்னு கூப்பிடுறான். (அதுல என்னை தப்பைக் கண்டுபிடிச்சிட்டே) இல்ல, எனக்கு என்ன அவ்வளவு வயசா ஆயிருச்சு . ஒரு அண்ணன், பிரதர்னு கூட கூப்பிட்டா நா என்ன தப்பாவா தப்பா எடுத்துக்க போறேன். (அட தாத்தாஜினு கூப்பிடாம விட்டானே, சந்தோஷப்படு)\nஹலோ, யாராவது அவனைப் பார்த்தா சொல்றிங்களா, இனிமே என்னை அங்கிள்ஜினு கூப்பிடக்கூடாதுன்னு. எனக்கு சுத்தமாப் பிடிக்கல.\nஇந்த நன்னாளில் இருளை நீக்கும் ஒளியாக இறைவன், உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்கட்டும்.\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, நகைச்சுவை, நியூயார்க் பக்கங்கள்\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா, அபிஷா என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (95)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (4)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nமோடியுடன் அத்வானி (அட கற்பனை உரையாடல் தாங்க)\nஎன் மனைவியின் நாய்க்குட்டி - பகுதி 2\nஎன் மனைவியின் நாய்க்குட்டி - பகுதி 1.\nகங்கை அமரனின் காதல் பாடல் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actor-simbu-and-venkat-prabhu-next-movie-poster/", "date_download": "2018-11-15T19:21:39Z", "digest": "sha1:WCP2MBF6OQZBED7V5HMEGGVDEUNZSEAS", "length": 9744, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிம்பு-வெங்கட் பிரபு பட டைட்டில் இதோ.! அரசியல் சார்ந்த கதையா.? Poster பாருங்க புரியும்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சிம்பு-வெங்கட் பிரபு பட டைட்டில் இதோ. அரசியல் சார்ந்த கதையா.\nசிம்பு-வெங்கட் பிரபு பட டைட்டில் இதோ. அரசியல் சார்ந்த கதையா.\nசில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு “அச்சம் என்பது மடமையடா ” என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது மணிரத்னம் இயக்கிவரும் “செக்க சிவந்த வானம் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது.\nஇதனடையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிம்பு கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக தகவல்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தன. சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன் என்று இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇந்த படத்திற்கு “அதிரடி ” என்று தலைப்பு வைத்துள்ளதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு “மாநாடு” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் ஒரு அரசியில் சம்மந்தபட்ட படமாக இருக்கும் என்று இந்த போஸ்ட்டரை வைத்து பார்க்கும் போது ஊர்ஜிதமாகியுள்ளது.\nஇந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சில தகவல்களும் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஏ ஆர் ரகுமானை இசையமைபாலாளராக கமிட் செய்ய இயக்குனர் வெங்கட் பிரபு யோசித்து வருகின்றாராம். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nPrevious articleபிக் பாஸில் இவ்ளோ பிரச்சனைக்கு காரணம் இதுதான்.. புகைப்படம் பாத்து நீங்களே சொல்லுங்க.\nNext articleஇது என்ன புது டிசைன் வேட்டியா.. த்ரிஷா உடையை கிண்டல் செய்த ரசிகர்கள். த்ரிஷா உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅடையாளம் தெரியாமல் பெரிதாக வளர்ந்துவிட்ட என்னை அறிந்தால் அனிகா \nமாமனார் வீட்ல நல்ல சாப்பாடோ சமந்தா இப்படி குண்டா மாறிட்டாங்க – புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/more-sports/five-years-old-national-chess-champion-shaashini-puvi-is-brilliant-011578.html", "date_download": "2018-11-15T19:26:21Z", "digest": "sha1:3GATBV4CHW3SWJ5EFCU7PJ4I43Z6DATQ", "length": 10907, "nlines": 119, "source_domain": "tamil.mykhel.com", "title": "சுட்டிப் பெண் ஷாஷினி புவி... ஐந்து வயதில் இரண்டு முறை தேசிய செஸ் சாம்பியன் - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» சுட்டிப் பெண் ஷாஷினி புவி... ஐந்து வயதில் இரண்டு முறை தேசிய செஸ் சாம்பியன்\nசுட்டிப் பெண் ஷாஷினி புவி... ஐந்து வயதில் இரண்டு முறை தேசிய செஸ் சாம்பியன்\nபெங்களூர் : செஸ் போட்டிகளில் ஷாஷினி புவி என்ற ஐந்து வயது சிறுமி தேசிய அளவில் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார். மூன்றரை வயதில் இருந்து செஸ் ஆடத் துவங்கிய இந்த சிறுமி, ஐந்து வயதிற்குள் இரண்டு முறை தேசிய சாம்பியனாகி ஆச்சரியமளிக்கிறார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த 32வது தேசிய ஏழு வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் (2018) தொடரில், ஐந்து வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தன் இரண்டாவது தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அதற்கு முன் பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2௦18 ஏழாவது தேசிய பள்ளிகள் அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் தொடரிலும் பட்டம் வென்றுள்ளார். அதுவே, அவரது முதல் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம்.\nயார் இந்த அசத்தல் சிறுமி ஷாஷினி புவி, எப்படி சிறுவயதில் இருந்து பயிற்சி மேற்கொண்டார் என பார்த்தால் நாம் கேள்விப்படும் விஷயங்கள் ஆச்சரியமாக உள்ளது.\nஷாஷினி புவி பெங்களூரை சேர்ந்தவர். மூன்றரை வயதில் இருந்து செஸ் மீது இருந்த ஆர்வம் காரணமாக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். பெங்களூர் செஸ் ஷூட்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை தொடங்கி உள்ளார்.\nஅவர் செஸ் விளையாட ஆரம்பித்தபோது, குறிப்புகள் எடுக்கவோ, குறிப்புகளை படித்து புரிந்து கொள்ளவோ ஏற்ற வயது இல்லை. பல செஸ் நுணுக்கங்களை கூட புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், அவரது ஆட்டம் சிறப்பாகவே இருந்துள்ளது. தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடிய பின் அவரது நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் அவரது பெற்றோர்.\nதற்போது வாரநாட்களில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரமும், விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்து வருகிறார். அவரது வயதுக்கு புரிந்து கொள்ள கடுமையான பல நுணுக்கங்களை கூட கற்று தேர்ந்து வருகிறார் இந்த சுட்டிப் பெண்.\nசெஸ் ஆடுவதில் பொறுமை மிக அவசியம். எதிராளியின் மனநிலையை கணிப்பதற்கும், ஆட்டத்தின் போக்கை புரிந்து கொள்ளவும் அதிக பொறுமை தேவை. அந்த விஷயத்தில் ஷாஷினி புவி படு கெட்டி என தெரிகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்டோர் பிரிவு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு போட்டியில், இரண்டு மணி நேரமும், மற்றொரு போட்டியில் ஒன்றரை மணி நேரமும் விளையாடி தான் பொறுமைசாலி என நிரூபித்துள்ளார்.\nஇன்னும் சில வருடங்களில் மற்றொரு இந்திய கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் தயார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n“அவமானத்தில் தலை குனிகிறேன்” என்ற கம்பீர்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thennakam.com/current-affairs-16-july-2018/", "date_download": "2018-11-15T19:12:12Z", "digest": "sha1:SG3VD2WSBTS425RTCLEVNEF52NJJF3Y3", "length": 7606, "nlines": 109, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 16 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னை மியூசிக் அகாடமியின் நடப்பாண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, பிரபல கர்னாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு வழங்கப்படுகிறது.\n2.கிராமப்புறங்களில் பள்ளிகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக் கட்டடங்களைக் கட்டுவதற்கு அனுமதி பெற, ஊராட்சி நிர்வாக அதிகாரியான ஊராட்சி தலைவரிடம் மனு அளிக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1.நாடுமுழுவதும் 76 ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 450 இடங்களில் குழந்தைகள் உதவி மையங்களை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n2.தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) மண்டல அமர்வுகளில் நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணைகளை காணொலிக் காட்சியின் வாயிலாக நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டு வருகிறது.\n1.இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக உருவாகும் என்று பொருளாதார விவகாரங்களுக் கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார்.\n1.வங்கதேச தலைநகர் டாக்காவில் உலகிலேயே மிகப்பெரிய இந்திய விசா மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.\n2.அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\n1.உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. குரோஷியா நாட்டிற்கு எதிரான பைனலில் 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\n2.பிஃபா உலகக் கோப்பை சிறந்த வீரருக்கான தங்க கால்பந்து விருது குரோஷிய வீரர் லுகா மொட்ரிக்குக்கும், சிறந்த இளம் வீரருக்கான விருது பிரான்ஸின் மாப்பேவுக்கும், அதிக கோலடித்த வீரருக்கான விருது இங்கிலாந்தின் ஹாரி கேனுக்கும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது பெல்ஜியத்தின் கோர்டியாஸýக்கும், ஃபேர் பிளே விருது ஸ்பெயின் அணிக்கும் வழங்கப்பட்டது.\n3.விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சனை வென்று ஜோகோவிச் தனது 4-ஆவது விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.\nசான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)\nஐரோப்பாவின் முதலாவது பேங்க்நோட் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)\nஎதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்(1930)\nபிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது(1965)\nடிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)\nசென்னையில் Driver பணியிடங்கள் – Walkin Interview »\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/T", "date_download": "2018-11-15T19:36:09Z", "digest": "sha1:KGSZC2JSK3EB3BL5YFILAHERBZJ7RWC7", "length": 7742, "nlines": 161, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nதமிழில் தயாராகியிருக்கும் முதல் விண்வெளி படம். \"டிக் டிக் டிக்\" ஆகாயத்தில் இருந்து ஒரு விண்கல் பூமியில் விழுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது படத்தின் சினிமா விமர்சனம்.\nசமூக போராளி, ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை சம்பவங்கள், அவருடைய பெயரிலேயே படமாகி இருக்கிறது.\nசி.பி.ஐ. போர்வையில் கருப்பு பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டம். \"தானா சேர்ந்த கூட்டம்\" படத்தின் சினிமா விமர்சனம்.\nதிருட்டுப்பயலே–2 படத்தின் சினிமா விமர்சனம்.\nமதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை கருவாக கொண்ட படம். மது என்ற அரக்கனால் அழிந்து போன ஒரு விவசாய குடும்பத்தையும் கதை தொட்டு செல்கிறது.\nசாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் ஜெய்க்கு, ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், பாங்கி கேசியர் கருணாகரன், கால் சென்டரில் பணியாற்றும் நவீன் ஆகிய மூன்று நண்பர்கள்.\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/43874", "date_download": "2018-11-15T19:12:16Z", "digest": "sha1:ZS3ZT5S7A5O2DZTHIPWFLH2BVBKPQNVW", "length": 7221, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராணி திலக்", "raw_content": "\n« வெண்முரசு -கதையின் கோலங்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10 »\nராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.\nஅங்கே இரண்டு ஆட்டுக் குட்டிகள் காத்திருக்கின்றன – ராணி திலக்\nTags: சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்], ராணி திலக்\nவிரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\nசில சைவப்பாடல்கள் – 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%28Sep%252d2017%29", "date_download": "2018-11-15T19:12:35Z", "digest": "sha1:IMVEBBCDXHYZ36AHID6LO2OYJWKXZ43B", "length": 7642, "nlines": 226, "source_domain": "discoverybookpalace.com", "title": "அயல் சினிமா,மு.வேடியப்பன்,டிஸ்கவரி புக் பேலஸ்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபரமாத்துவிதம் ஒரு சைவ நெறி Rs.180.00\nநான் மனம் பேசுகிறேன் Rs.295.00\nஅயல் சினிமா இதழ் (Sep-2017)\nஅயல் சினிமா இதழ் (Sep-2017)\nஅயல் சினிமா இதழ் (Sep-2017)\nஅயல் சினிமா செப்டபர், 2017 இதழ்\nவெகுஜன சினிமா இதழ்களுக்கு சவால் விடும் அளவிற்கு நேர்த்தியான வடிவமைப்புடன் டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக அயல் சினிமா ஆகஸ்ட் மாதம் (2017) முதல் வெளிவருகிறது.\n‘அயல் சினிமா’ என்றவுடன் உலக சினிமா பற்றியது மட்டுமே இதழ்முழுக்க இருக்கும் என்று பலர் நினைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் திரைப்படங்கள்,\nபிற இந்திய மொழி படங்கள் என உலகத் தரத்துக்கு உயர்ந்து நிற்கும் அனைத்து மொழிப்படங்களையும் சரியாகவும், படைப்பாளியின் நோக்கத்தை தெளிவாகவும் நமக்கு உணர்த்துவதே அயல் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/phone-tapping-issue-in-tn-politics-118021000015_1.html", "date_download": "2018-11-15T18:54:15Z", "digest": "sha1:HRSWZVAZ2HWZNXKEIQR6JE3B26V3YQJH", "length": 11805, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "டேப் செய்யப்படுகிறதா முதல்வரின் போன்?: அதிரவைக்கும் டெல்லி! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடேப் செய்யப்படுகிறதா முதல்வரின் போன்\nகடந்த 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய குலாம்நபி ஆசாத் மத்திய பாஜக அரசு மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். எதிர்க்கட்சி தலைவர்களுடைய தொலைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பெரும் புயலை கிளப்பினார்.\nமிகவும் உண்ணிப்பாக கவனிக்க கூடிய விஷயம் இது. தங்கள் அரசியல் லாபத்திற்காக பாஜக இதனை செய்வதாக அவர் கூறியுள்ளார். தங்களை தீவிரவாதிகளை போல கண்காணிப்பதாக கூறியுள்ளார். இதே போல டெல்லி தரப்பு தமிழகத்திலும் போன்களை டேப் செய்வதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nஅதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தினகரன் ஆகியோரது தொலைப்பேசிகளும் ஒட்டுகேட்கப்படலாம் என பேசப்படுகிறது. அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பாஜக இதனை செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.\nதனது தொலைப்பேசி அழைப்புகள் டேப் செய்யப்படுவது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியுமாம். அதனால் தான் அவர் எந்த முக்கியமான விஷயங்களையும் போனில் பேசுவதில்லையாம். தனது அழைப்புகள் டேப் செய்யப்படுவதால் தான் தினகரன் ஒருமுறை போன் செய்த போது கூட எடப்பாடி பழனிச்சாமி பேசாமல், அவர் பிஸியாக இருக்கிறார் என அவரது உதவியாளர் கூறியதாக பேசப்படுகிறது.\nகண்ணாடியுடன் வலம் வர உள்ள முதல்வர் எடப்பாடி\nரஜினி என்ன பொறியியல் பட்டதாரியா சிஸ்டம் சரியில்லை என சொல்ல\nஎன்னுடைய பெயர் எடப்பாடி: எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தரின் திமிர் பேச்சு\nகர்நாடக சிஸ்டம் சரியா இருக்கா ரஜினி மீது பாய்ந்த ஜெயகுமார்\nஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறை சோதனை போலி அதிகாரி நுழைந்ததால் பரபரப்பு...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1169333.html", "date_download": "2018-11-15T19:03:27Z", "digest": "sha1:J64HR27IAG4QIJ3WYGGQBFFPWEWMJWII", "length": 11523, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்..!! – Athirady News ;", "raw_content": "\nநயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்..\nநயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.\nஇதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.\nஅடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு…’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். நாளை இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.\nவிக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara\nபீகாரில் கொடூரம் – தாய் மற்றும் மகளை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்..\nவடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரஷியா..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1148650.html", "date_download": "2018-11-15T18:48:45Z", "digest": "sha1:3FM3S3EYZADV6X732KPWJTIT3YIHVQVO", "length": 12446, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பீகாரில் மதுவிலக்கு சட்டத்தை மீறி நண்பர்களுடன் மதுகுடித்த பா.ஜனதா எம்.பி. மகன் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nபீகாரில் மதுவிலக்கு சட்டத்தை மீறி நண்பர்களுடன் மதுகுடித்த பா.ஜனதா எம்.பி. மகன் கைது..\nபீகாரில் மதுவிலக்கு சட்டத்தை மீறி நண்பர்களுடன் மதுகுடித்த பா.ஜனதா எம்.பி. மகன் கைது..\nபீகார் மாநிலத்தில் மது விலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதனால் அங்கு சாராயம் மற்றும் மது விற்பனையும், குடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇதை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கயா தொகுதி பா.ஜனதா எம்.பி. ஹரி மாஞ்ஜியின் மகன் ராகுல் குமார் மாஞ்ஜி நாமா கிராமத்தில் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.\nஅப்போது அங்கு மது விலக்கு வேட்டைக்கு வந்த போலீசார் ராகுல் குமாரையும், அவரது நண்பர்கள் 2 பேரையும் பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதில் 3 பேரும் மது குடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nபோலீசாரின் இந்த நடவடிக்கைக்கு ஹரிமாஞ்ஜி எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி கூட்டணியான பா.ஜனதாவைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்டு போலீசார் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். #tamilnews\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.\nமண்வெட்டியால் தாக்கி பெண் படுகொலை..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1156570.html", "date_download": "2018-11-15T19:11:53Z", "digest": "sha1:SE26VOSW6A6SYDSHSTXWSAPPQ5P3FUMY", "length": 12390, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் 405 கோடி ரூபாய் மோசடி – இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் 405 கோடி ரூபாய் மோசடி – இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் கைது..\nஅமெரிக்காவில் 405 கோடி ரூபாய் மோசடி – இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் கைது..\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோக்ரப் சர்மா(27) தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து கிரிப்டோகரன்சி நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் பல வாடிக்கையாளர்களை கிரிப்டோகரன்சி திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.\nகிரிப்டோகரன்ஸி எனப்படுபவை முழுமையான டிஜிட்டல் கரன்ஸி. அவை டிஜிட்டலாக உருவாக்கப்பட்டு, டிஜிட்டலாகப் புழக்கத்தில் விடப்படுபவை. இது உலக அளவில் அதிகப் புழக்கத்தில் இருப்பது அமெரிக்காவில்தான். இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 60 மில்லியன் டாலர்( இந்திய மதிப்புக்கு 405 கோடி ரூபாய்) முதலீடாக பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், முறையான அனுமதியின்றி பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த டிஜிட்டல் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு 65 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபஞ்சாப்பை வீழ்த்தியதற்கு டாஸ் முக்கிய பங்கு- வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் கோலி கருத்து..\nஉ.பி.யில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்- தடுக்க வந்த தாய் மீது தாக்குதல்..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/devar-jeyanthi-kavasam", "date_download": "2018-11-15T18:59:54Z", "digest": "sha1:SGLT5RXFRBWDO57NZ33EFOMY4QUOERHA", "length": 9400, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால், தேவர் குரு பூஜையின் போது தங்க கவசம் அணிவிப்பதில் சிக்கல்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome தமிழ்நாடு அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால், தேவர் குரு பூஜையின் போது தங்க கவசம் அணிவிப்பதில்...\nஅதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால், தேவர் குரு பூஜையின் போது தங்க கவசம் அணிவிப்பதில் சிக்கல்..\nஅதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால், தேவர் குரு பூஜையின் போது தங்க கவசம் அணிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், ஆண்டுதோறும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வெகு விமரிசியாக கொண்டாடப்படுவது வழக்கம். 2014ம் ஆண்டு 14 கிலோ எடையில் நான்கரை கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட தங்க கவசத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தேவர் நினைவிடத்திற்கே வந்து நேரில் வழங்கினார். இந்த தங்க கவசம் மதுரை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குருபூஜையின் போது, தேவர் சிலைக்கு அணிவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.\nஇந்தநிலையில், அதிமுகவில் எடப்பாடி அணி, தினகரன் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வரும் 28, 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவின் போது, தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் வங்கியில் இருந்து எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nPrevious articleமுதியவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் : கோவை நீதிமன்றம் தீர்ப்பு …\nNext articleபயங்கரவாதிகளை பாதுகாக்கும் மையம் பாகிஸ்தான் – சுஷ்மா ஸ்வராஜ் குற்றச்சாட்டு …\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/17150", "date_download": "2018-11-15T19:12:40Z", "digest": "sha1:WRKR4K7JSM6W6OK6L3QSUBSZ4344ZQPP", "length": 10094, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை அணியின் தலைவராக ஹேரத் : முதல் முறையாக அணியில் மலிந்த புஷ்பகுமார! | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை அணியின் தலைவராக ஹேரத் : முதல் முறையாக அணியில் மலிந்த புஷ்பகுமார\nஇலங்கை அணியின் தலைவராக ஹேரத் : முதல் முறையாக அணியில் மலிந்த புஷ்பகுமார\nபங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஇறுதியாக இவர் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தலைமை பொறுப்பேற்று, குறித்த தொடரை இலங்கைக்கு வென்றுக்கொடுத்தார்.\nஇந்நிலையில் மீண்டும் இவர் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார முதல் தடைவையாக இலங்கை தேசிய டெஸ்ட் அணிக்குழாமுக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை ஏ அணிக்காக விளையாடிவரும் புஷ்பகுமார இங்கிலாந்து ஏ அணியுடனான தொடரில் விளையாடி வருகின்றார்.\nஇந்த தொடரில் புஷ்பகுமார முதல் டெஸ்ட் போட்டியில் 14 விக்கட்டுகளையும், இரண்டாவது போட்டியில் 8 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபங்களாதேஷ் ரங்கன ஹேரத் இலங்கை டெஸ்ட் மலிந்த புஷ்பகுமார\n46 ஓட்ட முன்னிலையில் இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-15 17:58:25 இங்கிலாந்து கிரிக்கெட் கண்டி\nகராத்தே கலையின் “கியோஷி” உயர்நாமமான அன்ரோ டினேஸுக்கு\nஅன்ரோ டினேஸுக்கு கராத்தே கலையின் உயர் நாமங்களில் ஒன்றான “கியோடி” எனும் நாமம் வழங்கப்பட்டுள்ளது. சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ர நெசனல் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதம ஆசிரியரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ர நெசனல் அமைப்பின் வெளிநாட்டு\n2018-11-15 20:40:37 அன்ரோ டினேஸ் ஜப்பான் பெடரேசன்\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கை\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nஇலங்கை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேயிற்கு எதிராக ஐசிசி ஊழல் குற்றச்சாட்டு\nகடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/40145", "date_download": "2018-11-15T19:33:36Z", "digest": "sha1:S5YS4SGAASRUQXOUNYK6KW2FIRTEDBL3", "length": 11787, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் : கரப்பந்தாட்ட போட்டிக்குசென்ற வேளை இடம்பெற்ற துயரம் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் : கரப்பந்தாட்ட போட்டிக்குசென்ற வேளை இடம்பெற்ற துயரம்\nஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் : கரப்பந்தாட்ட போட்டிக்குசென்ற வேளை இடம்பெற்ற துயரம்\nபதுளை பசறை கல்விவலய கோனாகல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 17வயதுடைய நந்தகுமார் எனும் மாணவன் நேற்று கரவனல்லை பகுதியிலுள்ள களனி ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\nபாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கரப்பந்தாட்ட போட்டி ருவன்வெல்லயில் நேற்று இடம்பெற்றது.\nஅப்போட்டியில் பங்குகொள்வதற்காக அப்பாடசாலையை சேர்ந்த 28 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் வருகைத்தந்த போது இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇப்போட்டியில் பங்குபெறும் மாணவர்களை கரவனெல்ல சிங்கள பாடசாலையில் தங்கவைத்துள்ளனர்.\nஇதன்போது போட்டி நிறைவடைந்து பதுளைக்கு திரும்புவதற்காக மாணவர்களும் ஆசிரியர்களும் தயாராகிக்கொண்டிருந்தபொழுது நேற்று மாலை 4 மணியளவில் கோனாகல தமிழ் மகா வித்தியாலய மாணவர்களில் 04 பேர் ஆசிரியர்களுக்கு தெரியாமல் களனி ஆற்றில் நீராட சென்றுள்ளனர்.\nஇதன்போதே நீராடிய மாணவர்களில் நந்தகுமார் என்ற மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவன் கரவனல்லை களனி ஆற்று பாலத்திற்கு அடியில் உள்ள நீர் சுழியில் அகப்பட்டிருக்ககூடும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nநேற்று மாலையிலிருந்து ருவன்வெல்ல பொலிசார் நீரில் மூழ்கிய மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nநேற்று மாலைவரை மாணவனை கண்டறியமுடியவில்லை இன்று காலை முதல் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுதலில் ஈடுப்பட்டு வருகின்றனர் இருப்பினும் இதுவரை மாணவன் கண்டறியபடவில்லை.\nசம்பவம் தொடர்பில் ருவென்வெல்ல பொலிசார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.\nபதுளை நீரில் மூழ்கிய மாணவன் தேசிய மட்ட கரப்பந்தாட்ட போட்டி சுழியோடிகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-15T19:15:03Z", "digest": "sha1:FIA7PA7FE2EKEIVAUVQI4LBTAQUAIOKF", "length": 8444, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாரதிகள் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nவாகனங்களுக்கு றே லைற் ,எதிரொலிப்பான் போன்றவற்றை பொருத்துமாறு அறிவிப்பு\nவாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) போன்றவற்றை பொருத்துமாறும்,பொருத்தத் தவறும் வாகன சாரதிகளுக்கு...\nஅதிவேக வீதியை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவிப்பு\nநாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நிலை கார­ண­மாக அதி­வேக வீதியில் பய­ணிக்கும் வாக­னங்­களின் வேகத்தை மணித்­தி­ய­லத்­துக்கு...\nபோக்குவரத்து அமைச்சின் யோசனை ஜனாதிபதியால் நிராகரிப்பு\nபோக்குவரத்து அமைச்சு வழங்கிய யோசனையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் நிராகரித்தார்.\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கோர் மகிழ்ச்சிகரச் செய்தி: சுற்றுலாத்துறையில் ஒன்றிணைக்கத் திட்டம்\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி சுற்றூலாத்துறையில் ஒன்றிணைப்பதற்காக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபுகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு\nபுகையிரத திணைக்கள காணி தொடர்பான பிரச்சினையை முன்னிறுத்தி புகையிரத தொழிற்சங்கங்கள் இரண்டு மணி நேர திடீர் பணிப் பகிஷ்கரி...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில வீதிகளின் தன்மை வழமைக்கு மாறாக காணப்படுவதால் வாகனங்களை சா...\nவீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் - போக்குவாரத்து பொலிஸ் பிரிவு\nவீதிகளில் ஏற்படும் வாகன விபத்துக்களை குறைத்துகொள்வதற்கு முறையான வீதி ஒழுங்குகளை பயன்படுத்துமாறும் வாகன சாரதிகள் வாகனங்கள...\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பயணிக்க முடியாத அவல நிலை\nவவுனியா - நொச்சிமோட்டை பாலத்தினூடான போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது நீண்டகாலமாக இப்பாலத்தினை புனரமைத்துத்தருமாறு கோரிய...\n4 மணித்தியாலங்களில் 2,564 பேர் கைது \nபொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய இன்று அதிகாலை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்தி...\nகொழும்பு காலி வீதியில் இருந்து செரமிக் சுற்றுவட்டம் வரை இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையும் பெப்ரவரி மாதம் முதலா...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-ramya-talk-about-mahat/", "date_download": "2018-11-15T18:27:04Z", "digest": "sha1:CL2RUO5VP26SMNKOO42DYZJU2D2R4OC6", "length": 9670, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் மஹத் | Bigg Boss Mahat", "raw_content": "\nHome செய்திகள் பிக்பாஸ் விட்டு வெளியேறிய மஹத்துக்கு வந்த “Phone Call” . யாஷிகா, ஐஸ்வர்யா பற்றிய உண்மையை...\nபிக்பாஸ் விட்டு வெளியேறிய மஹத்துக்கு வந்த “Phone Call” . யாஷிகா, ஐஸ்வர்யா பற்றிய உண்மையை சொன்ன போட்டியாளர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் இருந்து மஹத் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வரலாற்றின் முதன் முறையாக ரெட் கார்டு மூலம் எலிமினேட் செய்யப்பட்டார் மஹத். மஹத் எலிமினேஷன் ஆனதற்கு முக்கிய காரணமே யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தான் காரணம் என்று பலரும் கூறிவரும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய என் எஸ் கே ரம்யாவுக்கு மஹத்தின் எலிமினேடினிற்கு காரணம் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தான் என்று கூறியுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 5 வது வாரம் வெளியேற்றபட்ட ரம்யா, பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை அனைத்து போட்டியாளர்களையும் அனுசரித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானத்துடனே வெளியேறினார் ரம்யா, இவருக்கு பின் வெளியே வந்த ஷாரிக், வைஷ்ணவி ஆகியோரும் வெளியே வந்தவுடன் ரம்யாவை நேரில் சந்தித்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மஹத்திற்கு, ரம்யா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.\nமேலும், மஹத்திடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ரம்யா, மஹத் மிகவும் நல்லவன் என்றும் யாஷிகவிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜ் மீதிருந்த தனிப்பட்ட கோவத்தை மஹத்தை வைத்து பயன்படுத்தி மும்தாஜை பழி வங்கிவிட்டனர் என்றும் அந்த வீடியோ பதிவில் ரம்யா தெரிவித்துள்ளார். இதோ, ரம்யா பேசிய அந்த ட்விட்டர் வீடியோ பதிவு.\nNext articleவிஜய்-ஜிவி பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்.\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nதமிழ் சினிமாவில் #metoo மொமென்ட் பெரும் சர்சையையை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நடிகைகள் தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலங்களின் பெயர்களை #mettoவில் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுனுடன் \"நிபுணன்\" படத்தில்...\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை \nகாமெடி நடிகர் ரமேஷ் திலக்கிற்கு திருமணம், பெண் யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/08/27/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-11-15T19:25:19Z", "digest": "sha1:CH4UYKY3X22G64RMAIKMPOAIH5LISJ6V", "length": 9129, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "கேரளா வெள்ளம் : இந்தியன் வங்கி ஊழியர்கள் ரூ. 4.01 கோடி நிவாரண நிதி…!", "raw_content": "\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nசேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளுடன் விவசாய கூட்டு குழுவினர் சந்திப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»கேரளா வெள்ளம் : இந்தியன் வங்கி ஊழியர்கள் ரூ. 4.01 கோடி நிவாரண நிதி…\nகேரளா வெள்ளம் : இந்தியன் வங்கி ஊழியர்கள் ரூ. 4.01 கோடி நிவாரண நிதி…\nகேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இந்தியன் வங்கி ஊழியர்கள் சார்பாக ரூ.4.01 கோடியை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் ஏ.எஸ்.ராஜீவ், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வெள்ளியன்று வழங்கினார். இந்த நிவாரணத் தொகையில் இந்தியன் வங்கி ஊழியர்கள் சார்பில் ரூ. 3.01 கோடியும் வங்கி சார்பில் 1 கோடியும் அடங்கும்.\nகேரளா வெள்ளம் : இந்தியன் வங்கி ஊழியர்கள் ரூ. 4.01 கோடி நிவாரண நிதி...\nPrevious Articleஇந்தியாவிற்கு எட்டாவது தங்கம்…\nNext Article மாற்றுத் திறனாளி சிறுமி கொலை : வாலிபருக்கு மரண தண்டனை…\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nசபரிமலையில் பெண்கள்: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..\nகேரளாவில் நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/U", "date_download": "2018-11-15T19:32:47Z", "digest": "sha1:JCXGO6EYHEVZCYPRMHN2ZV3H55Z3G2VD", "length": 5559, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nஉறுதிகொள் படத்திற்கான சினிமா விமர்சனத்தை பார்க்கலாம்.\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_634.html", "date_download": "2018-11-15T19:35:00Z", "digest": "sha1:PPUEDJX4S7QZ7LWGJD2L6FV7OCNDBXUM", "length": 6172, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "உண்மையைச் சொல்லுங்கள்: சவுதிக்கு ஐரோப்பிய நாடுகள் அழுத்தம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS உண்மையைச் சொல்லுங்கள்: சவுதிக்கு ஐரோப்பிய நாடுகள் அழுத்தம்\nஉண்மையைச் சொல்லுங்கள்: சவுதிக்கு ஐரோப்பிய நாடுகள் அழுத்தம்\nஜமால் கஷோகி விவகாரத்தில் சவுதி அரேபியா உண்மையை வெளியிட வேண்டும் எனவும் கொலை பற்றிய விபரங்களை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் தங்கியிருந்து சவுதி அரச பரம்பரையை விமர்சித்து வந்த ஜமால், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்றிருந்த வேளை காணாமல் போயிருந்தார். இந்நிலையில், ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து குறித்த நபர் தூதரகத்துக்குள் ஏற்பட்ட கை கலப்பில் இறந்து விட்டதாக சவுதி தெரிவித்துள்ளது.\nஎனினும், ஜமாலின் உடலுக்கு என்ன ஆனது மற்றும் எவ்வாறு அவர் இறந்தார் என்பது தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் வெளியிடப்படாத நிலையில், ஐரோப்பிய நாடுகள் சவுதி அரசு சம்பவம் பற்றிய உண்மையை வெளியிட வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமையும் குறித்த நாடுகள் சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/maithripala-sirisena/", "date_download": "2018-11-15T18:50:54Z", "digest": "sha1:PXG56YBDZDW5FUWORKCQF2RHY5VGU774", "length": 7817, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "Maithripala Sirisena – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் – ஜப்பான்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை இந்திய தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை\nஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா துணைச் செயலாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் பிழையான தகவல்களும் இருக்கக் கூடும் – ஜனாதிபதி\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_812.html", "date_download": "2018-11-15T19:28:21Z", "digest": "sha1:CVRAIR3G5VOYCLIC4XX3O62QCHXCTPHV", "length": 8612, "nlines": 253, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : விஸ்வ வர்ணபாலவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு அறிவித்துள்ளது!", "raw_content": "\nவிஸ்வ வர்ணபாலவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு அறிவித்துள்ளது\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக விஸ்வ வர்ணபாலவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு அறிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள தேர்தல்கள் ஆணையாளர் மறுத்துள்ளார்.\nகூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன் கூட்டமைப்பின் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை நீக்கிவிட்டு வர்ணபாலவை நியமித்தார்.எனினும் இதனை கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு ஏற்கமறுத்துள்ளது.\nஇதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள தேர்தல்கள் ஆணையாளர் மறுத்துள்ளார்.\nஇந்தக் கடித்தில் சுசில் பிரேமஜயந்தலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எந்தவொரு அதிகாரங்களையும் நிறைவேற்ற முடியாது என்று துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும் இந்த கடிதத்தை விஸ்வ வர்ணபாலவுக்கு பதிலாக துமிந்த திஸாநாயக்க, தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பினார் என்று கேள்வியும் எழுந்துள்ளது.\nஇதற்கிடையில் இன்று தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சட்டத்தரணிகள், சுசில் பிரேமஜயந்த செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://thanglishpayan.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-11-15T18:30:54Z", "digest": "sha1:FMW3KU77WG3SQO6O2BNSYMAH7EVHKVGN", "length": 6833, "nlines": 131, "source_domain": "thanglishpayan.blogspot.com", "title": "thanglishpayan: என்ன தவம் செய்தேன்", "raw_content": "\nநீ தந்து போன முத்தத்தை கவர்ந்து\nஅருகில் நீ வைத்துபோன தேநீர் கோப்பையுடன்\nதந்தையின் அன்பை பிறழசெய்த தாயுமானவனே\nஒவ்வொரு வினாடியும் தேவ வினாடிகள்\nஎன பெண்டிர் படித்த தாசன் நீயே\nஎன்னக்காக நீ எழுதிய முதல் கவிதை\n\" போதிமரத்தடி உன் மடி\nபற்றற்றேன் உலகத்தில் உன்னை தவிர \"\nபதிந்துபோனது என் இதயத்தில் மச்சமாய் \nஎன்ன தவம் செய்ய நான் \nஉங்க கவிதை நல்லாருக்குங்க. இன்டிலி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைக்கவும். சந்தேகமிருப்பின் nagarajachozhan.ma@gmail.com தொடர்பு கொள்ளவும்.\nஎன்ன தவம் செய்ய நான் \nகவிதையின் கடைசி வரிகள் அழகா முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.. :-))\nஇன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது...வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...\nஅப்படியே உணர்வை எழுத்தாய்க் கொட்டியிருக்கிறீர்கள்.இதே அன்பு என்றும் நிலைத்திட வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/kanaa/", "date_download": "2018-11-15T19:55:00Z", "digest": "sha1:22VOOWX3R7MJBJPQ3WOYRSQUYPNOZGGL", "length": 9238, "nlines": 76, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kanaa Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதனுஷின் “மாரி-2”, சிவகார்த்திகேயனின் “கனா” – இரண்டில் உங்க லைக் எதுக்கு\nசென்னை: கோலிவுட்டின் இரண்டு முன்னனி நடிகர்களான தனுஷும், சிவகார்த்திகேயனும் தங்கள் படங்களின் ரிலீசை ஒரே நாளில் அறிவித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மாசான டான் வேடத்தில் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த படம் “மாரி”. அனிருத் இசை அமைந்திருந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆனது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஜோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மாரி படத்தின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் […]\nசிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய பிரபல இசையமைப்பாளர்கள் – விவரம் உள்ளே\nஅறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததால், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கனா படத்தின் டீசர் மற்றும் இசையை நேற்று […]\nஎன் பேரில் இருக்கும் சத்தியம் என் நாவில் கிடையாது – சத்யராஜ்\nஅறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததால், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கனா படத்தின் டீசர் மற்றும் இசையை நேற்று […]\nஇணையத்தில் வைரலாகும் கனா படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே\nஅறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததால், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கனா படத்தின் டீசர் மற்றும் இசையை இன்று […]\nஇசை வெளியிட்டு விழாவிற்கு, பிரபல விளையாட்டு வீராங்கனையை அழைத்த சிவகார்த்திகேயன் – விவரம் உள்ளே\nவருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து, இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்திலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்னிலையில் அறிமுக இயக்குநர் அருண்ராஜா […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjMxOTk3MTE2.htm", "date_download": "2018-11-15T18:29:43Z", "digest": "sha1:LTU4K365PW5S2UF62763IQP7SOQBTVAQ", "length": 12747, "nlines": 148, "source_domain": "www.paristamil.com", "title": "கல்யாணம் முடிஞ்சதும் சொல்லி அனுப்பு!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nகல்யாணம் முடிஞ்சதும் சொல்லி அனுப்பு\nஒரு வாலிபனும், அவனது காதலியும் பார்க்கில் உட்கார்ந்திருந்தனர். அப்போது அந்த வாலிபன், தனது காதலியைத் தொட்டு அத்துமீறி விளையாடினான். அதைப் பார்த்த காதலி, காதலனின் கையைத் திட்டி விட்டு, சும்மா இரு, இதெல்லாம் எனக்குக் கல்யாணமான பிறகுதான் என்று கூறினாள்.\nஅதைக் கேட்ட காதலன் கூறினான்... சரி, உனக்கு கல்யாணமானதும் சொல்லி அனுப்பு வர்றேன்...\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅப்ப நீங்க எங்கே போவிங்க\nமனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே\nஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்\nமனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா\nநாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா...\nகணவன்: \"3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்\nமழை, மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை\nமழை, மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..\n« முன்னய பக்கம்123456789...7071அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/collections/305", "date_download": "2018-11-15T19:14:44Z", "digest": "sha1:QPAOOMYBN23OS4VKI3JYC5Q4QR6MTUOT", "length": 4061, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் மூன்றாம் நாள் திருவிழா (18.08.2018) | Photo Galleries | Virakesari", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் மூன்றாம் நாள் திருவிழா (18.08.2018)\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில் மூன்றாம் நாள் திருவிழா (18.08.2018)\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று (18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actor-vijay-meets-his-fans-in-vijay-62-shooting-spot/", "date_download": "2018-11-15T18:27:28Z", "digest": "sha1:7H62TV7NU3YBQ4FIWRQ5X7QVRSMKK5MJ", "length": 8344, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் 62 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த தளபதி !வைரலாகும் வீடியோ - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய் 62 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த தளபதி \nவிஜய் 62 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த தளபதி \nஇயக்குனர் ஏ. ஆர். முருக தாஸ் இயக்கி வரும் விஜய்-62 படத்தின் ஷூட்டிங் தடைகளை மீறி நடந்து வருகிறது. விஜய் நடிக்கும் படம் என்றால் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடித்து விடுவார்கள் விஜய் ரசிகர்கள்.நடிகர் விஜயும் தனது வீட்டில் இருக்கும் போது கூட அவ்வப்போது தனது வீட்டின் மாடியில் இருந்து நின்றுகொண்டு தனது ரசிகர்களை சந்தித்துவிடுவார்.\nஅந்த அளவிற்கு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் அவரது ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென தனது ரசிகர்களை சந்தித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் விஜய்.\nதற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரது ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே ரசிகர்களை சந்தித்த தருணத்தை விஜய் ரசிகர் ஒருவர் தனது செல்போன் மூலம் படமெடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.\nPrevious articleமுருகதாஸிடம் தல ரசிகர்கள் கேட்ட கேள்வி பதில் சொல்லாமல் நழுவிய முருகதாஸ்\nNext articleநடிகையிடம் பொது இடத்திலும் செல்போன் மூலமும் பாலியல் சில்மிஷம் \nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nதமிழ் சினிமாவில் #metoo மொமென்ட் பெரும் சர்சையையை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நடிகைகள் தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலங்களின் பெயர்களை #mettoவில் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுனுடன் \"நிபுணன்\" படத்தில்...\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா..\nகாமெடி நடிகர் சதீஷா இது 2004ல் என்ன செய்தார் தெரியுமா.. 2004ல் என்ன செய்தார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/famous-cinematographer-vijay-sethupathi-stepped-out-of-the-film/", "date_download": "2018-11-15T18:38:46Z", "digest": "sha1:LPMA3OQUFT2OI76XAFFGYOITIWTM4JZV", "length": 8676, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல ஒளிப்பதிவாளர்,விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகினார்.!!!அதிர்ச்சி செய்தி!! - Cinemapettai", "raw_content": "\nHome News பிரபல ஒளிப்பதிவாளர்,விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகினார்.\nபிரபல ஒளிப்பதிவாளர்,விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகினார்.\nநடிகர் விஜய் சேதுபதி மீண்டும் தன் கைவரிசையை காட்டிய படம் விக்ரம் வேதா. மாதவன் மற்று சேதுபதியின் கூட்டணியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.\nவிஜய் சேதுபதியின் அடுத்த படங்களில் ஒன்றான அநீதி கதைகள் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் காட்சிகளை படமாக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துவடைந்த போதிலும் 2 ம் கட்ட படப்பிடிப்பை திட்டமிட்ட படி ஆரம்பிக்க படக்குழு தவறியது.\nஇதனால் ஸ்ரீராம் தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கு கொடுத்துள்ள தேதியில் பிசியாகி விட்டதால், அநீதி கதைகள் படத்திலிந்து விலகிவிட்டாராம்.\nதற்போது அப்படத்தின் 2 ம் கட்ட காட்சிகளை விக்ரம் வேதா படத்தின் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-105uc9t-266cm-105-inch-uhd-5k-curved-tv-black-price-prEBla.html", "date_download": "2018-11-15T19:56:12Z", "digest": "sha1:TZBOBCWE2RYIQDBU6N2LNI7HDXHRRY3F", "length": 15492, "nlines": 288, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக்\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக்\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 53,79,720))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 105 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 5120 x 2160 Pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Mega Dynamic\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் DivX\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V/50 Hz\nடிடிஷனல் பிட்டுறேஸ் 105 Inches Large Screen\nஇதர பிட்டுறேஸ் Smart TV\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/", "date_download": "2018-11-15T19:25:20Z", "digest": "sha1:UQWN6EPGFOWE3KZ5CSQUXPDPEBGQFXSV", "length": 12029, "nlines": 184, "source_domain": "www.heronewsonline.com", "title": "heronewsonline.com", "raw_content": "\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையமைப்பில் உருவாகிவரும்...\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\n“உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nரஜினியின் ‘2 பாய்ண்ட் ஓ’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா – படங்கள்\nசி.வி.குமார் வெளியிடும் ‘தொரட்டி’: செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\n‘ராஜாவுக்கு ராஜா’ பாடல்கள் வெளியீட்டு விழா – படங்கள்\n‘உத்தரவு மகாராஜா’ செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nரசிகரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமாருக்கு ‘மேற்கு தொடர்ச்சி மலை’ இயக்குனர் கேள்வி\nபாலியல் புகார்களை விசாரிக்க ‘விசாகா குழு’ பாணியில் குழு: நடிகர் சங்கம் முடிவு\n“வாசித்தலும், எழுத்தும் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியம்” – இயக்குனர் பா.இரஞ்சித்\n“வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைப்பவர்கள் அனுதாபத்திற்கு உரியவர்கள்” – கபிலன் வைரமுத்து\n“அடி கருப்பி… என் கருப்பி…”: ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் முழுப்பாடல் – வீடியோ\nபா.இரஞ்சித் தயாரித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\nரஜினியின் ‘2 பாயிண்ட் ஓ’ படத்தின் டீசர் – வீடியோ\nஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை சொல்லும் ‘மனுசங்கடா’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\nரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மோஷன் போஸ்டர் – வீடியோ\n‘சர்கார்’ படம் இன்று (நவம்பர் 8ஆம் தேதி) ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்....\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_82100.html", "date_download": "2018-11-15T18:35:53Z", "digest": "sha1:Q6EKVY74S5YV26ZLQU7AUIJYG4DXHC7D", "length": 19692, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "20-ம் தேதி நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தத்தில் தமிழகத்தை சேர்ந்த நான்கரை லட்சம் லாரிகள் பங்கேற்கும் - தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு", "raw_content": "\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nகஜா புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகஜா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தயார் நிலையில் 2 மீட்பு கப்பல்கள்\nகஜா புயல் காரணமாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் : கடலோர மாவட்டங்களில் தயார்நிலையில் பேரிடர் மீட்புக்குழு\nஊழல் குற்றச்சாட்டுக்‍கு தொடர்ந்து உள்ளாகி வரும் உள்ளாட்சித்துறைக்‍கும், அதனை தடுக்‍க தவறும் பழனிசாமி அரசுக்‍கும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் : மக்‍கள் நலன் புதைகுழிக்‍குள் தள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு\n20-ம் தேதி நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தத்தில் தமிழகத்தை சேர்ந்த நான்கரை லட்சம் லாரிகள் பங்கேற்கும் - தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவரும் 20-ம்தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ள லாரிகள் வேலைநிறுத்தத்தில், தமிழகத்தை சேர்ந்த நான்கரை லட்சம் லாரிகள் பங்கேற்கும் என தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க தெரிவித்துள்ளது.\nபெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து, அகில இந்திய லாரிகள் உரிமையாளர்கள் வருகிற 20-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில் திருச்சியில் வேலைநிறுத்தம் குறித்து லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு. குமாரசாமி, வரும் 20-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் பேட்டி\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்த இபிஎஸ்-க்கு நேரம் இல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்\nதேர்தல் நேரத்தில் 3-வது அணி உருவாவது வழக்கமான ஒன்றுதான் : பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் பேட்டி\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்த இபிஎஸ்-க்கு நேரம் இல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்\nதேர்தல் நேரத்தில் 3-வது அணி உருவாவது வழக்கமான ஒன்றுதான் : பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில ....\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா ப ....\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த ....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல் ....\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nஅயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை ....\nதேங்காய் ஓட்டில் 18 சித்தர்களை சித்திரங்களாகத் தீட்டி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆச ....\n105 வயதில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் முதுபெரும் சாதனையாளர் ....\n5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/author/ut-photography-team/", "date_download": "2018-11-15T18:29:08Z", "digest": "sha1:ITMDHIGCP4POR3RIDC7BLAIGJEY2GF6T", "length": 13103, "nlines": 151, "source_domain": "universaltamil.com", "title": "UT X, Author at Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT X\n966 இடுகைகள் 0 கருத்துக்கள்\nஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற பேச்சு தொடர்பில் வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை...\nவாக்குப் பெட்டிகள் இன்று காலை முதல் விநியோகம் – படம் இணைக்கப்பட்டுள்ளது\nவாக்குப் பெட்டிகள் இன்று காலை 8.00 மணி முதல் விநியோகம்\nதேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் விசேட சேவை இன்று நள்ளிரவு வரை திறந்திருக்கும்\nபுலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்கரவுக்கு எதிராக எந்தவித விசாரணைகளும் இல்லை – இராணுவ...\nஇலங்­கையின் 70 ஆவது சுதந்­தி­ர­தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வு – புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது\nநேற்றிரவு மேற்கொண்டதிடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1670 பேர் கைது\nரவி கருணாநாயக்கவை கைது செய்ய சதித் திட்டம் – பந்துல எம்.பி.\nசுதந்திர தின நிகழ்வுக்காக பிரித்தானிய இளவரசர் இன்று இலங்கை விஜயம்\nஎனது குடியுரிமை பறித்தாலும் மக்களுடன் போராடுவேன்- மஹிந்த\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை- ரணில்\nவடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் வேண்டாம் டக்ளஸ்\nபல்கலைக்கழ மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்\nசிங்கப்பூர் பிரதமரின் இலங்கை விஜயம் – புகைப்பட தொகுப்பு\nகோட்டாவின் சேவையை மறந்து விடாதீர்கள்\nதேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு – 197 கைது\n‘லசந்த கொலை‘யில் புதிய தகவல்கள் வெளியானது\nஅமெரிக்கா, இஸ்ரேல், இந்தியாவின் கூட்டு முஸ்லிம் உலகிற்கு ஆபத்தானது\nஊழல் மற்றும் திருட்டில் ஈடுபடுபவர்களை துப்பறவு செய்ததன் பின்னர்தான் பதவியை துறந்து வீடு செல்லவுள்ளதாக...\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/10163001/1212253/Skoda-Kodiaq-Gets-A-Price-Cut.vpf", "date_download": "2018-11-15T19:36:23Z", "digest": "sha1:ABUKT7SXJSJCCE57OFTT63AWCRWTIQ2F", "length": 16026, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை ஒரு லட்சம் வரை குறைப்பு || Skoda Kodiaq Gets A Price Cut", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை ஒரு லட்சம் வரை குறைப்பு\nபதிவு: நவம்பர் 10, 2018 16:30\nஇந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியாக் கார் விலை ஒரு லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. #Skoda #Kodiaq\nஇந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியாக் கார் விலை ஒரு லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. #Skoda #Kodiaq\nஇந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை ஒரு லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. கோடியாக் ஸ்டைல் வேரியன்ட் தற்போதைய விலை ரூ.33.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கிறது. இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் லாரின் மற்றும் லெமன்ட் டாப் என்ட் கோடியாக் வேரியன்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.35.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய ஸ்கோடா கோடியாக் லாரின் மற்றும் லெமன்ட் வேரியன்ட் பல்வேறு புதியஅம்சங்கள் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்கோடா கோடியாக் ஸ்டைல் மாடலில் ஃபுல்-எல்.இ.டி. ஹெட்லைட்கள், அடாப்டிவ் ஃபிரன்ட்லைட் சிஸ்டம், எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், எலெக்ட்ரிக் டெயில்கேட், 18 இன்ச் அலாய் வீல் மற்றும் ஆட்டோமேடிக் வைப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஉள்புறம் டூயல்-டோன் தீம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10-ஸ்பீக்கர் கான்டன் ஆடியோ சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nகோடியக் எஸ்.யு.வி. 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 143bhp மற்றும் 320Nm டார்கியூ கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் தற்சமயம் அறிமுகம் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. ஆக்டேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களிலும் இதே போன்ற இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ள எஸ்.யு.வி. மாடலில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் கொண்டுள்ளது. இத்துடன் ஆக்டேவியா மாடலில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற பார்கிகிங் சிஸ்டம் கொண்டுள்ளது.\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமாரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-11-15T20:01:18Z", "digest": "sha1:N6DEA6VUFHJRSC4WWCWP6OJC2SAE4YKI", "length": 12299, "nlines": 222, "source_domain": "ippodhu.com", "title": "CBSE To Declare NEET 2018 Result Today, Tweets Anil Swarup | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு ; சிபிஎஸ்இ அறிவிப்பு\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு ; சிபிஎஸ்இ அறிவிப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது .\nநாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் இயற்கை மருத்துவம் போன்றவற்றுக்கான நீட் நுழைவுத் தேர்வு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6 -ஆம் தேதி நடைபெற்றது.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இந்தத் தேர்வில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடு முழுவதிலும் இருந்தும் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.\nதேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் மே 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டு அந்தப் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை தெரிவிக்கும்படியும் அறிவிக்கப்பட்டது.\nமாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nமுந்தைய கட்டுரைசெரீனா வில்லியம்ஸ் - மரியா ஷரபோவா மோதல்\nஅடுத்த கட்டுரைவிவோ நிறுவனத்தின் வை83 ( Vivo Y83 ) ஸ்மார்ட்போன்\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2015/10/3_29.html", "date_download": "2018-11-15T19:46:37Z", "digest": "sha1:3HUAWUXV5RWB5J2MFA7WEGBZFJZSRHR3", "length": 41890, "nlines": 345, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: அகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், அக்டோபர் 29, 2015\nஅகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3\nஅகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3\nஅகம் புறம் குறும்படம் வெளியாகி விட்டது. நண்பர்களின் விமர்சனங்களை படித்த போது, அவர்கள் கேட்டிருக்கும் சில கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கலாம் என நினைக்கிறேன். அதற்கு முன் இந்த படத்தை பார்க்காதவர்கள் பார்த்து விட்டு வந்து படிக்குமாறு வேண்டுகிறேன்.\nபார்த்து விட்டீர்களா , சரி விசயத்துக்கு வருவோம்.\nஅகம் புறம் கதையின் ஒன் லைன் கிடைத்தது எப்படி தெரியுமா \nஒரு நாள் நான் சென்னையில் எனது வீட்டை திறந்த போது உள்ளே ரேடியோ ஓடி கொண்டிருந்தது. நான் ரேடியோவை நிறுத்தாமல் சென்ற படியால்\nதொடர்ந்து மூன்று நாட்கள் வரை ஓடி கொண்டிருந்தது. சத்தம் குறைந்து இருந்த படியால் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை அப்படி கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கையில் உருவானதே இக் கதை.\nமுதலில் அகம் புறம் கதையை எப்படி எழுதியிருந்தேன் என்பதை பார்க்கலாம்\nடிவி சேனலில் வேலை பார்க்கும் தீபக்குக்கு (கோவை ஆவி ) அவரது சேனலில் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டு வாருங்கள் என்ற அசைன்மென்ட் கொடுக்கபடுகிறது. அவர் ஊருக்கு போயிருக்கும் சூழலில் தன் வீட்டுக்குள் கேட்கும் குரல்கள் சத்தங்களை கொண்டு சுற்றியிருப்பவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை அறிய அவரே யாரும் அறியா வண்ணம் வீட்டுக்குள் வந்து விட்டு ஒரு சிறுவனை வைத்து பூட்டி விட்டு, உள்ளே இருந்த படி வித வித சத்தங்களையும் எழுப்பி விடுகிறார். ஒவ்வொருவரும் ஆளுக்கொரு முடிவுக்கு வருகிறார்கள் கடைசியில் அவர்கள் போலிசை அழைக்க அவர் வந்து கதவை திறந்து பார்க்கும் போது தீபக் இருக்கவே அவனை விசாரிக்கிறார்கள்.\nஅவர் சொல்வதை நம்ப மறுப்பவர்கள் உள்ளே இருந்த படி எப்படி உன்னால் எங்களை கவனிக்க முடிந்தது என்று கேட்க அவர் கதவருகில் தான் பொருத்திருக்கும் காமெராவை காண்பிக்கிறார். படம் முடிகிறது. இது தான் நான் முதலில் முடிவு செய்தது. இருந்தும் இதை வேறு மாதிரி முயற்சிக்கலாமே என்று யோசித்தேன்.\nகோவை ஆவி ஒன்றுமே செய்யவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது என்பதும் அதை வைத்து மற்றவர்கள் ஆளுக்கொரு முடிவுக்கு வருகிறார்கள் என்று மாற்றி எழுதுகையில் தான் நிறைய கேள்விகள் வரிசை கட்டி நின்றன. ஒவ்வென்றுக்கும் பதிலளித்து திரைக்கதை எழுதி முடித்தேன்.அது தான் இப்போது நீங்கள் பார்த்திருக்கும் இந்த குறும்படம்.\nஅடுத்து கோவை ஆவி கேரக்டரில் ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து துளசிதரனின் உறவினர் பிஜு என்றவரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். பெங்களூரில் வசிக்கும் அவருக்கு நடிப்பில் ஆர்வமுண்டு. ஆனால் படப்பிடிப்புக்கு 15 நாள் முன்னே அவரால் கலந்து கொள்ள இயலாத நிலையை தெரிவித்தார். என்ன செய்வது என்று தடுமாறி, பேப்பர் பாய் கேரக்டரில் நடிக்கவிருந்த கோவை ஆவியை இந்த கேரக்டருக்கு மாற்றி விட்டு பேப்பர் பாய் கேரக்டரில் அவரது சகோதரர்\nகார்த்திக்கை நடிக்க வைத்தேன். கோவை ஆவி தான் உள்ளே இருக்கிறார் என்பது சஸ்பென்சாக இருக்கட்டும் என்று தான் நாங்கள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படங்களை வெளியிடவில்லை.(தொப்பி வைத்து வெளியாகி இருக்கும் படமும் போஸ்டருக்காக எடுத்தது தான்)\nஇந்த கேரக்டரில் கோவை ஆவி பிக்ஸ் ஆனவுடன் அதிக கவனம் செலுத்தினார். உதாரணத்திற்க்கு ஷூட்டிங் முதல் நாள் இரவு தூங்காமலே விழித்திருந்து (படம் பார்த்து, புக் படித்து ) பயண களைப்பில் இருப்பவரின் முக பாவத்தை வெளிபடுத்த முயற்சி மேற் கொண்டார். அவருக்கு நன்றி\nஅடுத்து துளசிதரனின் மனைவியாக நடித்தது அவரது மனைவி உஷா அவர்களே தான். அவருக்கு மலையாளம் மட்டுமே தெரியும் என்பதால் அவரது கேரக்டரை மௌன விரதம் இருப்பதாக அமைத்தேன். வீட்டு உரிமையாளர் எனும் போது அவரது மனைவி என்று ஒரு கேரக்டர் வேண்டும். என்பதற்காகவே இந்த கேரக்டர் சேர்த்தோம். கணவன் எப்போதுமே சிறு விசயத்தையும் பெரிதாக எடுத்து கொள்பவர் தான் அலுவலகம் கிளம்ப வேண்டும் என்பதால் அவரை தொந்தரவு செய்கிறார். அதை இன்னும் தெளிவாக சொல்லாமல் விட்டு விட்டேன்.\nஇந்த படத்தில் கதாபாத்திரங்கள் நிறைய இருக்கிறது ஒரு குறும்படத்திற்கு இவ்வளவு கேரக்டர் தேவையில்லை\nஉண்மை தான் எடுத்து கொண்ட கதை கொஞ்சம் திரில் கலந்தது. துளசிதரன் தான் மெயின் கேரக்டர். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது பயத்தை ஏற்றுவதன் மூலம் சுவாரசியம் கூட்ட வேண்டும். மற்ற கேரக்டர்கள் அவர் மீது பயத்தை ஏற்றுகிறார்கள். அதற்கு தான் பேப்பர் பாய் தனக்கு தோன்றும் யோசனைகளை அடுக்குகிறார். ஒரு வீட்டில் பிரச்னை எனும் போது அந்த தெருவில் இருக்கும் முக்கியஸ்தர் யாராவது வர வேண்டும். அதற்கு தான் ஆரூர் மூனா. அந்த கேரக்டர். சாதாரணமாக வந்து மிரட்டி செல்வது போல் இல்லாமல் இன்னும் கொஞ்சம் டென்சனை ஏற்ற வேண்டும். சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதால் நண்பனின் தங்கை இங்கிருக்கிறதா என்று தேடி கொண்டு வந்து கலாட்டா செய்கிறார். இல்லை எனும் போது அவர் கிளம்புகிறார். அடுத்து பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் போலீசை வரவழைத்து கதவை திறந்து பார்க்கும் போது விசயம் தெரிய வருகிறது , இதில் நான் எந்த கேரக்டரையும் திணிக்கவில்லை.அரசன் கேரக்டர் இவரிடம் ஏதேனும் விஷயம் இருக்கிறதோ என்ற எண்ணத்தை ஆடியன்ஸ் மனதில் தோற்றுவிப்பதற்காக அமைக்கப்பட்டது. அதை சாதாரணமாக காண்பிக்காமல் எது நடந்தாலும் டென்சன் ஆகாமல் இருப்பவராக காட்டி கடைசியில் அவரே டென்சன் ஆகி விடுகிறார் என்று முடித்திருந்தேன். இங்கே டென்சன் ஆன துளசிதரன் கடைசியில் இதற்காகவா டென்சன் ஆனோம் என்று நினைக்கும் படியாக கதை முடிகிறது.\nஅவரது குரலுக்காகவே இந்த கேரக்டரில் அவரை செலக்ட் செய்திருந்தேன்.\nபடபிடிப்பின் பெரும்பாலான நேரங்கள் அவர் இருக்கையிலேயே அமர்ந்திருக்க வேண்டி வந்தது. ஏனெனில் எல்லா காட்சிகளுமே அவர் பின்னே இருக்க வேண்டும் என்பதால். அவரும் சலிப்பு காட்டாமல் தொடர்ந்து ஒத்துழைத்தார்.\nமாஸ்க் பற்றி சொல்ல வேண்டும் என்றல் கம்பில் மாட்ட பட்டிருக்கும் மாஸ்க் உள்ளிருக்கும் நாய் செய்யும் அலப்பரையால் பாலகணேஷ் பார்க்கும் அந்த நேரத்தில் வெளி வருகிறது. பின் கீழே விழுந்து விடுகிறது.\nநாய் சத்தம் எழுப்பியிருக்க வேண்டுமே என்று ஒரு கேள்வி வந்தது. அந்த சத்தம் கேட்டிருந்தால் அது தான் உள்ளே இருக்கிறது என்று தெரிந்து விடும் என்பதால் தான் பெண் குரல் ஒன்று அதை அழைப்பதாக சொல்லியிருந்தோம்.\nதுளசிதரன் பாலக்காட்டில் இருந்து மனைவியுடன் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை எனக்கு பக்க பலமாக இருந்தார் என்றால் அது மிகையல்ல\nசகோதரி கீதா ரங்கன் கதை எழுத ஆரம்பித்ததில் இருந்து படம் முடிந்து தயாராகும் வரை முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார். படபிடிப்பு அட்டவணை, டப்பிங், ரிகர்சல் எடிட்டருக்காக அலைந்தது, சப் டைட்டில் எழுதியது என்று ஏகப்பட்ட வேலைகளை சளைக்காமல் மேற் கொண்டார்.\nபாலகணேஷ் சாரை அப்படியே காண்பிப்பதை விட மீசையுடன் காண்பிக்கலாம் என்று தான் மீசை வாங்கி வந்து ஓட்ட வைத்து நடிக்க வைத்தோம். சார், அவ்வபோது அதை மேனரிசமாக நீவி கொண்டதில் கொஞ்சம் கலாட்டா வாகி விட்டது. படபிடிப்பு நடந்த இரு நாட்களும் அவர் கூடவே இருந்தார். கூடவே போஸ்டர்கள் சிலவற்றையும் தனி ஆர்வமெடுத்து செய்து கொடுத்தார். நன்றி சார்.\nஆரூர் மூனா அவரை பார்க்கையில் எல்லாம் எனக்கு இவர் நடிக்கலாமே ஏன் முயற்சி செய்ய வில்லை என்று தோன்றும். நடிக்கிறீர்களா என்று கேட்ட போது எனக்கு அதெல்லாம் வராது சார் என்று தயங்கினார். நீங்க வாங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னேன். கதை படித்ததும் நடிக்க ஒப்பு கொண்டார். அதன் படியே வந்து நன்றாக நடித்து கொடுத்தார். அவர் என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்பு கொண்டதற்கு நன்றி.\nகார்த்திக் சரவணனுக்கு நடிப்பதில் ஆர்வமிருந்தது. ராஜேஷ் கேரக்டருக்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிக்கையில் தான் இவர் சரியாக இருக்கும் என்று தோன்றவே அவரை நடிக்க வைத்தேன்.\nசிறுவர்களை நடிக்க வைப்பதில் கஷ்டப்பட வேண்டி வருமோ என்று நினைத்திருந்தேன் ஆனால் அவர்கள் பயங்கர ஷார்ப். ரக்சித் அழைத்த போது வந்து நடித்து விட்டு பின் விளையாட சென்று விட்டார். அபிஷேக் (கிப்ட் கொண்டு வருபவன்) முதல் நாள் ஷூட்டிங் முடிந்த போது அவ்வளவு தானா என் டயலாக்ஸ் என்று கேட்டான். நாளையும் இருக்கிறது என்ற போது அடுத்த நாள் நான் அவன் வீட்டுக்கு படபிடிப்புக்கு வரும் போதே அதே உடையுடன் தயாராக காத்திருந்தான்.\nஅடுத்து என் தம்பிக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆரூர் மூனா வுக்கு உதவியாளர் கேரக்டர் இருந்ததால் அதில் அவரை நடிக்க வைத்தேன்.பந்து விளையாடும் சிறுமி அவரது மகள் ஜெயப்ரியா தான்.\nஎன் மகன் ஹர்ஷவர்தன் அவ்வபோது பல்ராம் நாயுடு குரலில் மிமிக்ரி செய்வதை பார்த்த போது அதை பயன்படுத்தி கொள்ளலாமே என்று தோன்றவே அவனை நடிக்க வைத்தேன். இந்த படத்தின் போஸ்டர்கள் பெரும்பாலனவை என் ஐடியா படி அவன் உருவாக்கியது தான்.\nஇந்த படத்தின் படபிடிப்பு நடந்தது மொத்தம் ஒன்றரை நாட்கள் தான் இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக புட்டேஜ் மற்றும் நடிப்பை கொண்டு வந்திருக்க முடியும்\nஅடுத்து ஒரு படத்திற்கு மிக முக்கியம் இசை மற்றும் எடிட்டிங். இன்னும் கொஞ்சம் எனது பட்ஜெட் அனுமதித்திருந்தால் நேரம் அனுமதித்திருந்தால் டெக்னிகல் வகையில் இன்னும் கொஞ்சம் மேம்பட்டிருக்கும் இப் படம்.\nநாம் என்ன எழுதுகிறோமோ அதை அழகான விசுவலாக்குவது என்பது மிக பெரிய சவால். அதை கற்று கொள்வதில் தான் இப்போது முட்டி மோதி கொண்டிருக்கிறேன்.\nஒரு சிம்பிளான கதைக்கு முயற்சிப்பதை விட சிக்கலான கதையை செய்து பார்க்கலாமே என்ற ஆர்வம் தான் என்னை இந்த படத்தை எடுக்க வைத்தது.\nஒரு படைப்பை பற்றி, தள்ளி நின்று நமட்டு சிரிப்புடன் விவாதிப்பதற்கு பதில் நம்மிடமே வந்து ஏன்யா இப்படி பண்ணி வச்சிருக்கே என்று கேட்பது அழகானது. படைப்பாளிக்கும் அது பயன் தரும். நண்பர்கள் அனைவருமே படம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டதில்\nகுறும்படம் பண்ண வேண்டும் என்ற எனது ஆசை நதியில் இறங்கி நீச்சல் கற்று கொள்வது போல். கரையில் நின்ற படி யார் கற்று தருவார்கள் என்று காத்திருப்பதற்கு பதில் நாமே கற்று கொள்வோம் என்று தான் குதித்து விட்டேன். அப்படி குதித்தவுடன் பயத்தில் தத்தக்கா என்று கை கால்களை அசைப்போம் அல்லவா .அது தான் எனது சில நொடி சிநேகம். நதியின் போக்கு அறிந்து அதன் வேகத்தை உணர்ந்து கொண்டு நீந்த ஆரம்பித்திருப்பது தான் இந்த அகம் புறம். இனி நான் நன்றாக நீச்சல் கற்று கொள்ளலாம். இல்லை நதியின் வேகத்தில் அடித்து கூட செல்லப்படலாம். இல்லை நீச்சலே வேண்டாம் என்று கூட கரையேறி விடலாம். இதில் எது நடக்கும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது.\nஎதுவாயிருப்பினும் முயற்சிகளை தொடர வேண்டும் குறைகளை எல்லாம் நிறைகளாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.\nஎனக்கு ஊக்கமளிக்கும் வலையுலக மற்றும் முக நூல் நண்பர்களுக்கு\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், அக்டோபர் 29, 2015\nதிண்டுக்கல் தனபாலன் அக்டோபர் 29, 2015 6:25 பிற்பகல்\nஎந்தளவு கவனம் என்று ஒவ்வொரு வரியிலும் உணர முடிகிறது... பாராட்டுகள்...\nகுறும்படம் தொடர்பான அனுபவங்கள் தங்களுக்கு தொடர்ந்து பல படங்களை எடுக்க உதவியாக இருக்கும் என நம்புகிறேன். சுயமதிப்பீடு என்ற நிலையில் ஒன்றுவிடாமல் தாங்கள் பகிர்ந்த விதத்தை நோக்கும்போது நிறைகுறைகளில் தாங்கள் கவனமாக இருப்பீர்கள் என அறிந்தேன். ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடமே. தெர்டர்ந்து பணியை மேற்கொள்ளுங்கள். இத்துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.\nதெளிவான ,விளக்கங்கள் நிரம்பிய பதிவு .\nஇந்த குறும்படங்கள் என்ற நதியை திறமை என்னும் நீச்சலால் வென்று திரைப்படம் என்னும் சமுத்திரத்தை அடைந்து அங்கும் வெற்றி அடைவீர்கள் என நம்புகிறேன் ..வேண்டுகிறேன் ... \nநாளைய வெற்றி உங்கள் பக்கம் தான் சார்\nநீங்கள் எங்களுக்கு உங்கள் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி சார்...\nநமது படம் என்று சொல்லுங்கள் சார்\nபரிவை சே.குமார் அக்டோபர் 30, 2015 1:00 முற்பகல்\nஇன்னும் சிறப்பாக வெற்றி பெறுவீர்கள் அண்ணா...\nதிரைக்கதையும் வசனமும் ரொம் அருமை அண்ணா...\nRamani S அக்டோபர் 30, 2015 3:04 முற்பகல்\nமிக மிக அருமையாக குறும்படம் குறித்த\nகரு உருவான விதமும் அது விரிவாகி\nஉருவான விதமும் சொல்லிப் போனவிதம் அருமை\nஅதில் நிலைக்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\n‘தளிர்’ சுரேஷ் அக்டோபர் 31, 2015 3:58 முற்பகல்\nவெங்கட் நாகராஜ் நவம்பர் 01, 2015 5:13 முற்பகல்\nகுறும்படங்கள் தொடர்பான உங்கள் அனுபவப் பதிவுகள் மிக நன்று. மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் நவம்பர் 12, 2015 8:31 முற்பகல்\nபரிவை சே.குமார் நவம்பர் 14, 2015 10:28 முற்பகல்\nதங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன்...\nமுடிந்தால்... முடியும் போது எழுதுங்கள்...\nதொடர்ந்து உழைத்துக்கொண்டே இருங்கள் நண்பரே ஒருநாள் நீங்கள்தான் கே பாலச்சந்தர் ஒருநாள் நீங்கள்தான் கே பாலச்சந்தர்\nமாதேவி ஜனவரி 07, 2016 4:38 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nஅகம் புறம் - குறும்பட அனுபவங்கள் 3\nஅகம் புறம் குறும்பட அனுபவங்கள் -2\nஅகம் புறம் – குறும்பட அனுபவங்கள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2125", "date_download": "2018-11-15T18:41:59Z", "digest": "sha1:GGZW75TE76CPUZYEL7TXAPFASIQFW6FX", "length": 7511, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலாயா தமிழ் ஆசிரியர் சங்கத் தேசியத் தலைவர் தர்மலிங்கம் பெருமாள் காலமானார்\nகோலாலம்பூர் மலாயா தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவரும் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரும் சிகாம்புட் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான தர்மலிங்கம் பெருமாள் நேற்று அதிகாலையில் காலமானார். இவருக்கு வயது 57.சிறிது காலமாக நோய் வாய்ப் பட்டிருந்த தர்மலிங்கம், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட மாரடைப்பினால் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். சுமார் 33 ஆண்டுகள் ஆசிரியர் துறையில் பணியாற்றி வந்த ஆசிரியர் பி.தர்மலிங்கத்தின் இறுதி சடங்கு பத்துகேவ்ஸ் ஸ்ரீ கோம்பாக்கிலுள்ள அவரின் இல் லத்தில் நடைபெற்றது. இவரின் இறுதி ஊர்வலம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், மாநில கல்வி இலாகா அதிகாரிகள் பெற்றோர் என சிகாம்புட் தமிழ்ப்பள்ளியின் வளாகத்தில் கூடி நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆசிரியர் துறை யில் இவர் வழங்கிச் சென்ற உன்னத சேவையை அங்கு கூடியிருந்த மாணவர்களின் மத்தியிலும் ஆசிரியர் மத்தியிலும் எழுந்த அலறலும் கண்ணீரும் அதனை உணர்த்தியது. பள்ளி வளாகத்தில் கூடியிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கண்ணீர் மல்க இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அனைவரிடமும் சாதாரணமாக பழகக் கூடிய குணம் கொண்ட இவரின் மறைவு இவரின் குடும்பத்தினருக்கும் மட்டுமின்றி அவருடன் பழகிய அனைவருக்கும் வேதனையை அளித் துள்ளது. பள்ளி வளாகத்திலிருந்து சுமார் 3 மணியளவில் புறப்பட்டு செராஸ் மின்சுடலையில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nவிவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.\nநில ஊழல். தெங்கு அட்னான் கைது\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3511", "date_download": "2018-11-15T19:03:47Z", "digest": "sha1:W4ZIDK4XOMJBBYRJC2GNDBH7L5FJTQEV", "length": 5417, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநேரத்திற்கு ஒரு பெயர், நாளுக்கு ஒரு பட்டியல், குழப்பத்தில் மஇகா\nவியாழன் 12 ஏப்ரல் 2018 12:12:54\n(ராஜேஸ்வரி கணேசன் / பெருஜி பெருமாள்)\nவேட்புமனு தாக்கல் மற்றும் பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக் கப்பட்டுள்ள வேளையில், ம.இ.கா. சார்பாக சமர்ப்பிக் கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கு இன்னமும் மனநிறைவு ஏற்படவில்லை. பட்டியலில் தினசரி மாற்றங்கள் இருந்துகொண்டே இருப்ப தாக ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று கோடிகாட்டினார்.ம.இ.கா. தலைமைத்துவம் பட்டியலை உறுதி செய்து சமர்ப்பித்து விட்டாலும், தேசிய முன்னணி தலைமைத்துவம் பல கோணங்களில் இன்னமும் பரிசீலனை செய்து வருவதாக அவர் சொன்னார்.\nவிவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.\nநில ஊழல். தெங்கு அட்னான் கைது\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/10/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27872/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-31-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-15T19:02:25Z", "digest": "sha1:F6BABPCW6OY54L7TGKHZLVNYVAKKFYPX", "length": 18448, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "வடக்கு, கிழக்கில் டிசம்பர் 31 இற்குள் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு | தினகரன்", "raw_content": "\nHome வடக்கு, கிழக்கில் டிசம்பர் 31 இற்குள் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு\nவடக்கு, கிழக்கில் டிசம்பர் 31 இற்குள் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு\nபங்களிப்பு வழங்குமாறு ஆளுநர்களிடம் வேண்டுகோள்\nவடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாகாண ஆளுநர்களுக்குப் பணிப்புரை விடுத்தார்.\nஇதற்கமைய பாதுகாப்பு பிரிவினர் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறும் ஜனாதிபதி ஆளுநர்களுக்கு அறிவித்தார்.\n2018 ஆம் ஆண்டுக்கான மாகாணசபை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ஆளுநர்களுக்கு இப்பணிப்புரையை விடுத்தார். ஜனாதிபதியுடனான இக்கலந்துரையாடலில் மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇக்கலந்துரையாடலில் மாகாண சபைகளின் நிதி மற்றும் பௌதீக வளங்களின் முன்னேற்றம், வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதன்போது ஜனாதிபதி கிராம மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தனது பூரண பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்தார்.\nவறுமையை ஒழிக்க செயற்படுத்தப்டும் முக்கிய திட்டமான 'கிராம சக்தி' தேசிய திட்டத்தின் நோக்கத்தை சரியான முறையில் நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை 2 ஆயிரத்து 400 குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் முன்னேற்றம் பற்றி சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராய்ந்தார்.\nஇக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் ப.திகாம்பரம், மலையக மக்களுக்கு முதற் தடவையாக காணி உறுதிகளை வழங்கவும் வீடுகளை அமைக்கவும் முன்னெடுக்கப்பட்ட சேவைக்காக தோட்ட மக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல் ஒக்டேன் 92, 95, ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 10 இனால்...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான ஆதரவுபாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் ரணில்...\nஅரசியலமைப்புக்கு மதிப்பளிப்பது அனைவரினதும் கடமை\nஅரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதும் அதனை பின்பற்றுவதும் அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.பாராளுமன்ற குழு...\n‘கஜா சூறாவளி’ 90 கி.மீ. வேகத்தில் தாக்கும்\n* இன்று கரை கடக்கிறது* நகர்வு வேகத்தில் மாற்றம்சுமார் 7 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வரும் ‘கஜா’ சூறாவளி இன்று (15) இரவு சுமார் 11...\nமஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் பிரதமர்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருப்பாரென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....\nஅரசியலமைப்புஇ நிலையியற் கட்டளையை மீறியதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம்\nஅரசியலமைப்பையும் பாராளுமன்ற நிலையியற் கட்டளையையும் சபாநாயகர் கருஜயசூரிய மீறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி...\nநிலையியற் கட்டளையை மீறி நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் குழப்பம்\nசம்பிரதாயத்திற்கு முரணாக குரல் மூலம் வாக்ெகடுப்புபாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு முரணாக முன்வைக்கப்பட்டுள்ள...\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்\nஎதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு...\nஆணையை உறுதிப்படுத்தும் வாக்ெகடுப்பில் நாம் வெற்றி\nசபாநாயகரின் அறிவிப்பு தவறென்றால் மீண்டும் நிறைவேற்றத் தயார்அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர்...\nஎம்.பிக்கள் சொல்வதை சபாநாயகர் செவிமடுக்க வேண்டும்\nநடுநிலையாகவும் சுயாதீனமாகவும் சபாநாயகர் செயற்படவேண்டும். தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தாலும் எம்.பிக்கள் சொல்வதை...\nசபாநாயகரினால் ஜனாதிபதிக்கு ஆவணங்க்ள அனுப்பிவைப்பு\nபாராளுமன்றத்தில் இன்றைய நாளில் கையளிக்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilanguide.in/2018/03/tnpsc-tamil-current-affairs-4th-march.html", "date_download": "2018-11-15T18:55:36Z", "digest": "sha1:3VDTIMQYVOI4BOA2JOWUDWIE777TFSW5", "length": 10915, "nlines": 94, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Tamil Current Affairs 4th March 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nசிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்காக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் ((Jennifer Lawrence, Jodie Foster)) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெறுகிறது.\nவாட்ஸ் ஆப்பில் அனுப்பிய செய்தியை அனைவருக்கும் டெலிட் செய்யும் வசதிக்கான கால அவகாசம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஹீரன் நிறுவனம் அதிக சொத்துமதிப்பு கொண்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்\nசீனாவில் நிங்போ, ஷோஜிங், ஹங்ஜோ நகரங்களை இணைக்கும் அதிநவீன நெடுங்சலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை திங்கள் முதல் தொடங்கவுள்ளது.\nவரும் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் சர்வதேச விமான சேவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஏர்ஏசியா விமான நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.\nபுதியன படைக்கும் எண்ணத்தை ஊக்குவிக்க நாடு முழுவதும் பள்ளிகளில் 2,400 அடல் மேம்பாட்டு ஆய்வகங்கள் ((Atal Tinkering Lab)) அமைக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார் .\n2013 ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியா, செஷல்ஸ் நாட்டில் இராணுவ தளத்தை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய விமானப்போக்குவரத்து துறையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது\nடீசல் கார்களுக்குத் தடை விதிக்க மாநகராட்சிகளுக்கு அதிகாரம் உண்டு என ஜெர்மனியின் லீப்சிக் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் டீசல் கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய வன்பொருள் அமைப்பான மேக்கர் வில்லேஜ் நிறுவனம் ஒருநாள் தேசிய மாநாட்டை கொச்சியில் நடத்த உள்ளது.\nசிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.4,843 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்காக செலவிட உள்ளது.\nஅரசு வங்கியில் பணியாற்றும் ஊழியர்களே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 ஜூன் மாதம் வரை 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளனர் என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஆஸ்திரிலியவை சேர்ந்த 99 வயதான ஜார்ஜ் கோரோனஸ் 50 மீட்டர் நீச்சல் போட்டியில்16 வினாடியில் கடந்து சாதனை படைத்துள்ளார்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹஜார் ராஜீவி தங்க பதக்கமும், ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் கோஷ் மோஹிலி வெண்கல பதக்கமும் வென்றனர்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய 1 தங்க பதக்கம் மற்றும் 2 வெண்கல பதகத்தையும் பெற்று முதலிடத்தில் உள்ளது\nவானிலை நிலவரங்களை முன்கூட்டியே அறிவதற்கான மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோளை நாசா விண்ணில் ஏவியது. GOES S என்ற அந்த செயற்கைகோள் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் கேப் கேனவரலில் (cape canaveral) உள்ள தளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்திய மதிப்பின்படி சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nவியாழன் கிரகத்தின் புதிய புகைப்படம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. வியாழன் கிரகத்தை ஆய்வு செய்ய, ஜூனோ என்ற விண்கலத்தை நாசா 2011-ஆம் ஆண்டு அனுப்பியது.\nமாதவிடாய் நின்ற பெண்கள் நாள்தோறும் குறைந்தது 40 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் இதய செயலிழப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம் என செயின்ட் வின்சன்ட் மருத்துவமனையின் கார்டியாலஜி துறை மருத்துவர் சோம்வெய்ல் ரஸ்லா (somwail rasla)வின் ஆய்வு மூலம் அமெரிக்க தெரிவித்துள்ளது\nமுஸ்லிம்கள் நாடான பாகிஸ்தானின் வரலாற்றில் முதன்முறையாக இந்து தலித் பெண் கிருஷ்ண குமாரி கோல்ஹி நாடாளுமன்ற எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சென்னை மண்டலத்தின் தலைவராக வி.ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2016/09/blog-post_73.html", "date_download": "2018-11-15T19:15:00Z", "digest": "sha1:US5W7F7U6HS63YTTKAEILVABRI6JTQRQ", "length": 41601, "nlines": 574, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகுப்புப்பற்றிய, புரிதலும் பகிர்வும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி ப...\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு...\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகார...\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகுப்புப்பற்றிய, புரிதலும் பகிர்வும்\nபழகுவதற்கு நாம் பழகலாம் //\nஇது தர்மினியின் தொகுப்பிலிருக்கின்ற கவிதை. தற்செயலான நிகழ்வுகளை பிரதிபலிப்பனவாக தர்மினியின் பல கவிதைகள் “இருள் மிதக்கும் பொய்கை“ தொகுப்பில் காணப்படுகின்றன.\nஇலங்கை தமிழ் இலக்கியத்தின் தீவிரப் படைப்பிலக்கியத் தளங்களில் ஈடுபடுகின்ற பெண்களது பங்களிப்பானது பல்வேறு காரணிகளால் முக்கியத்துவங்களை கொண்டமைந்துள்ளது. 80களில் எழுதிய பெண்களை முன்னோடிகளாகக்கொண்டு, 90களில் மிகப் புதிய எழுச்சியோடு தமிழ், முஸ்லீம் பெண்கள் கவிதைத் துறையில் வளர்ந்தனர்.\n2000 ஆண்டுகளின் பின்னர் பெண்கள் தங்களின் பல்வேறு வகைமையான சுயம் சார்ந்த சிந்தனைப் போக்குகளை கையாண்டனர். பெண்ணியம், பெண் அரசியல், பெண் உடல் அரசியல் என தங்களது எழுத்து வன்மைகளை நிலை நிறுத்தி வருகின்றனர்.\nபுலம் பெயர்ந்து எழுதுகின்றவர்களை நாம் இன்னும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இங்கே ஆண்கள் புழங்குகின்ற இதே இலக்கியத் தளத்தில்தான் பெண் எழுத்தும் இயங்குகின்றது, சவால்களையும் சந்தித்து வருகின்றது.\nஇலங்கைப் பெண்கள் தம்முடைய நிலத்தில் இருந்தபடியும் அதற்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் சிதறியும் காணப்படுகின்றனர். அவர்களது கவிதைகள் அநீதிக்கு எதிராக, நூதன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கேள்விகளை எழுப்புகின்றன. ஆயினும் சமகாலப் பெண் கவிதைகள் அனைத்தும் ஒற்றைத் தன்மையான குரலாக நாம் அடையாளப்படுத்திக் காணமுடியாது. ‘சமகாலம்’ என்பது கடந்த காலத்தின் பல நிலைப்பாடுகளில் இருந்து முற்று முழுதாக மாறி, வேறொன்றாக எம்முன் நிற்கின்றது.\nஅதிகமாய் நேசிக்கும் உம்மிடம் கேட்கிறேன்\n // என தர்மினி கேட்கிறார்.\nஎது ஒரு பெண்ணை எழுத வைக்கின்றது அவளை இத்தனை வலிமையானவளாய், அபூர்வமானவளாய் மாற்றக்கூடிய எழுத்தை எழுத எது அவளை முன்தள்ளுகின்றது அவளை இத்தனை வலிமையானவளாய், அபூர்வமானவளாய் மாற்றக்கூடிய எழுத்தை எழுத எது அவளை முன்தள்ளுகின்றது எத்தகைய ‘கனல்’ பெண்ணுக்குள் இருப்பது எத்தகைய ‘கனல்’ பெண்ணுக்குள் இருப்பது ஏன் அவள் தன்னைக் கொண்டாட விளைகின்றாள் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகளை பெண்களது கவிதைகளில் ஒருவர் கண்டுகொள்ளலாம். அதற்கு நிச்சயம் தொடர்ந்த வாசிப்புப் பயிற்சியும், பன்முகத் தேடலும், ஆழமான புரிதலும் அவசியமாகின்றது.\nபண்பாட்டுப் பொறிகள் கொண்ட மொழியிலிருந்து தன்னைத் துளைத்து வெளியேற்றுகின்ற பெண்களால் எழுதப்படுகின்ற கவிதைகள் மிகுந்த தாக்கத்தை கொண்டிருக்கின்றன.\nதர்மினியின் மற்றொரு கவிதையின் சிறு பகுதி,\nஅதை நினைப்பதிலோ நடுக்கம் எழுகிறது\nதலையைப் பிடித்தாட்டும் கைகள் ஆயிரம்\nஅடிக்கடி ஒரு பொலிஸ் வருகிறான்\nகவிதை என்பது வாழ்தல் என்றானபின் அதற்குரிய சவால்களும் தோன்றிவிடுகின்றன. ஒரு ஆண் எதிர்கொள்ளச் சாத்தியமற்ற பல நெருக்கடிகளை எழுதுகின்ற பெண் எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. உலகின் முதல் பெண்ணான ‘ஹவ்வா’ வின் முதல் மாற்று அனுபவமே, ‘இப்லீசை’ அதாவது சாத்தானை எதிர்கொண்டதுதான். அது தான் ஒவ்வொரு பெண்ணினதும் அனுபவமுமாகும்.\nகுறைந்தபட்சம் சாத்தானையேனும் அவள் எதிர்கொண்டே ஆகவேண்டும். இலக்கியத்தில் ஈடுபடுகின்றவள் எனில் அது அதிகபட்சமாகிவிடும். தர்மினியும் இதற்கு விதிவிலக்கல்ல. பரிச்சயமான, இயல்பான மொழியில் அக உணர்வுகள் வெளிப்படும் கவிதைகளை எழுதுகின்றார். அவரது கூண்டு என்றொரு கவிதை இப்படி இருக்கிறது.\n// விரிந்த வானத்தின் மிகுதியை\nபெருஞ் சண்டை முடிந்த இரவில்\nஇதுவரை எவரிடமும் பேசாத எதையும் பேசலாம்\nஎவனாவது ஒருவன் பூக்களோடு வருகிறான்\nஅவனை அறிமுகஞ் செய்யும் போதெல்லாம்\nஇவனொரு கூண்டை வாங்கி விடுகிறான் //\nஎன்னைப் பொறுத்தவரை இறப்பின் பின்னரும், பிறப்பின் முன்னரும் இருக்கக்கூடிய அரூப உயிராக கவிதையைக் காண்கிறேன். சில சமயம் ஐம்பூதங்களும் ஐம்புலன்களும் சங்கமிக்கின்ற செயல்பாட்டு வடிவமாக. மேலும் மொழியின் ஆகச்சிறந்த வெளிப்பாடாக. ஆனால் அதனைக் கையாள்பவர்களிடமுள்ள திறனைப் பொறுத்தே இக்காலங்களில் கவிதைக்குரிய கணிப்பீடுகளை முன்னெடுக்க முடியும். எல்லையற்ற ஒன்றை எப்படி வரையறை செய்வது அந்தவிதமான அளவு கோல்களையே முழுமையாக செயலிழக்கச் செய்வதுதான் கவிதையாகும்.\nதர்மினியின் கவிதை ஒன்றின் தலைப்பு,\n// தற்செயலான நம்சந்திப்பின் புள்ளியை பெரிதாக்கலாம் // – என்பதாகும்.\nஇந்த சபைக்கும் அதனையே என் நம்பிக்கையாக முன்வைக்கிறேன்.\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி ப...\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு...\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகார...\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-11-15T19:46:41Z", "digest": "sha1:7YD4S4UAMQDVSSLCB2HSAE2OECSHYXYW", "length": 7953, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேக் அசீனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேக் அசீனா வாசிட் (Sheikh Hasina Wazed, வங்காள மொழி: শেখ হাসিনা ওয়াজেদ, பிறப்பு: செப்டம்பர் 28, 1947) வங்காளதேசத்தின் அரசியல்வாதி. 2009லில் இருந்து இவர் வங்காள தேசத்தின் பிரதமராக இருக்கிறார். இவர் 1996 முதல் 2001 வரையான கால பகுதியிலும் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். அத்துடன் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமரும் ஆவார். 1981 இலிருந்து வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவருகிறார். வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவர் ஆவார்.\nஇந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2018, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/the-iceman-ate-a-greasy-fatty-meal-324909.html", "date_download": "2018-11-15T19:03:53Z", "digest": "sha1:RWV7VNUWYMQZCGNAP7JQGRBC6EGC7VJG", "length": 15079, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "5300 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ’ஓட்ஸி’ கடைசியாகச் சாப்பிட்டது என்ன தெரியுமா? | the ice an ate a greasy fatty meal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 5300 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ’ஓட்ஸி’ கடைசியாகச் சாப்பிட்டது என்ன தெரியுமா\n5300 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ’ஓட்ஸி’ கடைசியாகச் சாப்பிட்டது என்ன தெரியுமா\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nபாரீஸ்: சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓட்ஸி என்ற பனிமனிதனின் கடைசி உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவடக்கு இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள உயரமான பகுதியில் கடந்த 1991ம் ஆண்டு பனிப்பாறைகளுக்கு நடுவே மனித உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பனி மனிதனான அந்த நபரின் உடலுக்கு ஓட்ஸி என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டனர்.\nஅவரது பின்புறத்தில் ஒரு அம்பு தைத்திருந்தது. அந்த அம்புத் தாக்குதலாலேயே அவர் உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது. அந்த அம்பானது அவருடைய தமனியைத் தாக்கியதில், சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.\nபனிமனிதனான அவரது சடலம் பனிக்குள் புதைந்து போனதால் சுமார் 5300 ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்துள்ளது. உலகிலேயே பழமையான பதப்படுத்தப்பட்ட உடலாக ஓட்ஸியின் உடல் கருதப்படுகிறது. தற்போது இது தெற்கு டைரோல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.\nஓட்ஸியின் உடலை வைத்து தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் பத்து ஆண்டுகள் கழித்து, அவரது இடது தோளில் அம்பின் நுனி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅம்பு தாக்குதலில் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளதால், அவரைக் கொலை செய்தது யார் என்ற விசாரணையை அந்நாட்டு காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தாக்கப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஓட்ஸி மதிய உணவு சாப்பிட்டது தெரிய வந்தது.\nஓட்ஸி கடைசியாக ஆட்டுக் கொழுப்பு, மான் கறி, பழங்கால கோதுமை மற்றும் புதர்களில் விளையும் சில தாவரங்கள் ஆகியவற்றை உண்டது தெரியவந்துள்ளது. அந்த உணவில் தற்போதைய வழக்கமான 10%ஐ விடவும் அதிகமான கொழுப்பு இருந்துள்ளது. அதாவது அவரது உணவில் இருந்த கொழுப்பின் அளவு 50% ஆகும்.\nசுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த பனி மனிதன் கடைசியாக சாப்பிட்ட உணவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருப்பது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஓட்ஸியின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஓட்ஸியின் வலது கையில் காயம் ஒன்று உள்ளது. இது அவர் கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே, அன்றைய தாக்குதலின் தொடர்ச்சியாக, அவரது பகையாளிகள் மறைந்திருந்து பின்புறமாகத் தாக்கி ஓட்ஸியைக் கொலை செய்திருக்கலாம் என இதனை விசாரித்து வரும் அதிகாரிகள் கருதுகின்றனர்.\nதாங்கள் பார்த்ததிலேயே மிகவும் பழமையான வழக்கு இது தான் எனக் கூறும் அவர்கள், சவால்கள் மிகுந்த இந்த வழக்கு சுவாரஸ்யமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். விரைவில் ஓட்ஸியைக் கொலை செய்த நபர் குறித்து கண்டறிவோம் என அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nitaly இத்தாலி ஆல்ப்ஸ் மலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/forest-department-should-withdraw-leopard-killing-case-312231.html", "date_download": "2018-11-15T19:25:28Z", "digest": "sha1:V5STFQDLV2MSCYO7OBC5RUAPOZBEN2QW", "length": 12016, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுத்தையைக் வெட்டி கொன்றவர் மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறை- விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு | Forest department should withdraw leopard killing case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிறுத்தையைக் வெட்டி கொன்றவர் மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறை- விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு\nசிறுத்தையைக் வெட்டி கொன்றவர் மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறை- விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தற்காப்புக்காக சிறுத்தையை வெட்டிக்கொன்ற விவசாயி மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nகிருஷ்ணகிரி அருகே மகாராஜகடை கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. 62 வயதான அவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 8 கறவை மாடுகள் வளர்த்து வருகிறார்.\nசில தினங்களுக்கு முன்பு, தனது தோட்டத்தில் புகுந்து தன்னையும் மாடுகளையும் தாக்க முயன்ற போது, சுதாரித்த ராமமூர்த்தி தனது கையில் இருந்த அரிவாளால் சிறுத்தையை தாக்கியதில், சிறுத்தை உயிரிழந்தது.\nஇதுகுறித்து சிறுத்தையைக் கொன்ற வழக்கில் ராமமூர்த்தி மீது வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனை விவசாயிகள் சங்கத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.\nஇதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், தற்காப்பு நடவடிக்கைகளுக்காகவே ராமமூர்த்தி சிறுத்தையைத் தாக்கி உள்ளார். கொலை செய்யும் நோக்கம் அவருக்கு இல்லை. அதனால், வனத்துறை அவர் மீது பதிந்துள்ள வழக்கைக் கைவிடவேண்டும்.\nஒவ்வோர் முறையும் வன விலங்குகளால் விவசாயிகளுக்கும், அவர்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. அதனைத் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\n(கிருஷ்ணகிரி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nleopard krishnagiri forest attack probe சிறுத்தை மாடு அரிவாள் வெட்டு விவசாயி கிருஷ்ணகிரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamalhassan-should-talk-carefully-says-vaiko-313591.html", "date_download": "2018-11-15T19:30:39Z", "digest": "sha1:HWXG7MO4N73CP3IFAPRPO4ZJJLORWVD2", "length": 10818, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்கள் பேசுவது வெட்டிப் பேச்சா: கமல் பார்த்து பேச வேண்டும்: வைகோ அறிவுரை | kamalhassan should talk carefully, says Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாங்கள் பேசுவது வெட்டிப் பேச்சா: கமல் பார்த்து பேச வேண்டும்: வைகோ அறிவுரை\nநாங்கள் பேசுவது வெட்டிப் பேச்சா: கமல் பார்த்து பேச வேண்டும்: வைகோ அறிவுரை\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகமலுக்கு பதிலடி கொடுக்கும் வைகோ- வீடியோ\nசென்னை: நாங்கள் பேசுவது வெட்டி பேச்சல்ல என்றும் கமல் பார்த்து பேச வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.\nதமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன.\nஎதிர்க்கட்சிகளான ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் எச் ராஜாவுக்கு எதிராக கடுமையாக கொந்தளித்தனர். இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறுகையில், அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான் வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம்.\nஎல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு என்று கமல் குறிப்பிட்டிருந்தார்.\nஇதுகுறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நாங்கள் எச்சரிக்கைக்காக பேசுவது வெட்டிப் பேச்சு அல்ல; கமல் பார்த்து பேச வேண்டும் என்று வைகோ பதிலளித்திருந்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko kamal Hassan twitter வைகோ கமல்ஹாசன் டுவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-rajendra-balaji-reveals-which-party-admk-support-loksabha-election-328863.html", "date_download": "2018-11-15T19:40:35Z", "digest": "sha1:KC4E26IITNJY7ARAHBW4TGG4R5DFURNR", "length": 11880, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்களை மத்திய அமைச்சராக்கும் கட்சிக்கே லோக்சபா தேர்தலில் ஆதரவு.. அதிர வைக்கும் அதிமுக அமைச்சர் | Minister Rajendra Balaji reveals to which party ADMK support in Loksabha election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எங்களை மத்திய அமைச்சராக்கும் கட்சிக்கே லோக்சபா தேர்தலில் ஆதரவு.. அதிர வைக்கும் அதிமுக அமைச்சர்\nஎங்களை மத்திய அமைச்சராக்கும் கட்சிக்கே லோக்சபா தேர்தலில் ஆதரவு.. அதிர வைக்கும் அதிமுக அமைச்சர்\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஅமைச்சர் பதவி கொடுக்கும் கட்சிக்கே தேர்தலில் ஆதரவு - ராஜேந்திர பாலாஜி-வீடியோ\nஅருப்புக்கோட்டை: அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கும் கட்சிக்கே எங்கள் ஆதரவு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையிலிருந்து அதிமுக சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணி திருச்சுழியில் நிறைவுற்றது. இதையடுத்து அங்கு நடைபெற்ற அதிமுக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.\nஅப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஜாதகம் வலுவாக உள்ளது. இதனால் தற்போதைக்கு ஸ்டாலினால் ஆட்சியை பிடிக்க முடியாது.\nடெல்லியில் இனி அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிதான் மத்தியில் ஆட்சி செய்ய முடியும். அதுவும் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால்தான் ஆதரவளிக்க முடியும். இனி எந்த கட்சி அமைச்சர் பதவியை கொடுக்கிறதோ அந்த கட்சிக்கே ஆதரவு கொடுப்போம் என்றார்.\nபெரும்பாலும் அதிமுக அமைச்சர்கள் சர்ச்சையை கிளப்பி பேசி வருவது வாடிக்கைதான் என்றாலும் மாற்றி மாற்றி பேசி வருவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு தினகரன்-அதிமுக மோதலின்போது ஒரு விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எங்களை மோடி காப்பாற்றுவார் என்று பகிரங்கமாக அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister rajendra balaji loksabha election அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களவை தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thennakam.com/current-affairs-26-may-2018/", "date_download": "2018-11-15T19:12:24Z", "digest": "sha1:6XJIXDHHN2JXY4HIZ26D4S7VIGTVOVY2", "length": 10659, "nlines": 109, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 26 May 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம் நேற்று தொடங்கப்பட்டது.\n2.திருவாரூரில் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெற உள்ளதையொட்டி, நகர்ப் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.\n3.முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு(57) சென்னையில் நேற்று காலமானார்.\n4.இந்தியாவிலேயே மிக நீண்ட தூர சுரங்க வழிப்பாதை கொண்டது சென்னை மெட்ரோ ரயில்தான் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.பச்சை வழித்தடத்தில் எழும்பூர் மெட்ரோ மற்றும் சென்னை சென்டிரல் மெட்ரோ, நீல வழித்தடத்தில் சைதாப்பேட்டை மெட்ரோ, நந்தனம், தேனாம்பேட்டை மற்றும் ஏஜி – டிஎம்எஸ் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.\n1.கர்நாடக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு வெற்றி பெற்றது. மக்கள் தங்களுக்கு தனிப்பெரும்பான்மையை அளிக்காவிட்டாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்களது நலனுக்காக உழைப்போம் என்று அப்போது குமாரசாமி தெரிவித்துள்ளார்.\n2.கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.ஆர்.ரமேஷ் குமார் ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.\n3.மிஸோரம் மாநில ஆளுநராக, கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n4.சர்வதேச அளவில் இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான சேவைகளை அளித்து வரும் ஆர்எஸ்ஏ நிறுவனம், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் எந்த நாட்டில் இணையதளம் சார்ந்த குற்றங்கள் அதிகம் நடந்துள்ளன என்று நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது.இதில் இணைய தளம் மூலம் அதிக அளவில் தகவல் திருடப்படும் நாடுகள் பட்டியலில் கனடா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் 4-ஆவது இடத்தில் பிரேசில் உள்ளது. நெதர்லாந்து, கொலம்பியா, ஸ்பெயின், மெக்ஸிகோ, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.\n5.அஸ்ஸாம் மாநிலத்தை ஒட்டிய இந்திய-வங்கதேச எல்லை டிசம்பர் மாதத்தில் முழுமையாக மூடப்படும் என்று அந்த மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.\n1.தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 76.76 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.\n2.இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2017-2018-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.41.56 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 2016-17 நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.28.81 கோடியாக இருந்தது.\n1.அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் பயிலும் 3 இந்தியர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சி மாணவர் குழுவினர், உலகின் மிகச்சிறிய கண்காணிப்பு விமானத்தை வடிவமைத்துள்ளனர்.அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களான விக்ரம் ஐயர், யோகேஷ் சுகவாத், ஜோஹன்னஸ் ஜேம்ஸ், பேராசிரியர்கள் ஷியாம் கொல்லகோட்டா, சேவியர் ஃபுல்லர் ஆகியோர் இணைந்து இந்த கண்காணிப்பு விமானத்தை வடிவமைத்துள்ளது.தும்பி பூச்சி வடிவத்தில் இருக்கும் இந்த கண்காணிப்பு விமானத்துக்கு ‘ரோபாஃபிளை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\n1.கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலோ அல்லது தங்கும் அறைகளிலோ தகவல் தொடர்புக்கு உதவும் ஸ்மார்ட் கடிகாரங்களை வீரர்கள், நிர்வாகிகள் அணியக்கூடாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை விதித்துள்ளது.\n2.உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் லியான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\n1918-ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-11-15T19:51:31Z", "digest": "sha1:UQVZSXJWS5XITUQ4DE64BO5QMKOVJZF4", "length": 6673, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "தசாப்தங்கள் கடந்தும் தொடரும் மலையக மக்களின் அவலம் - Newsfirst", "raw_content": "\nதசாப்தங்கள் கடந்தும் தொடரும் மலையக மக்களின் அவலம்\nதசாப்தங்கள் கடந்தும் தொடரும் மலையக மக்களின் அவலம்\nநகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதியேனும் தமக்கு கிடைக்கவில்லை என்பதே மலையக மக்களின் ஆதங்கமாகும்.\nபல தசாப்தங்களுக்கு முன்னதாக நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய தொழிலாளர் தொடர் குடியிருப்புக்களில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இவர்களின் நாட்கள் நகர்கின்றன.\nஇந்தக் கூரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள விறகுகளே கடும் காற்றிலிருந்து இவர்களின் கூரைத் தகடுகளை பாதுகாகிக்கின்றன.\nஅதிகரித்துச் செல்கின்ற வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் கௌரமாக வாழ்வதற்கு வழிசெய்யும் பொறுப்பு தாம் வாக்களித்த அரசியல்வாதிகளுக்கே உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.\nபெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கை நியாயமானது: மஹிந்த ராஜபக்ஸ\nமோதலில் முடிவடைந்த பாராளுமன்ற அமர்வு: நாளை மீண்டும் கூடத் தீர்மானம்\nMIM மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன\nரூபாவின் பெறுமதி அதிகளவில் வீழ்ச்சி\nதலைமைத்துவத்தை ஏற்கத் தயார்: சஜித் பிரேமதாஸ\nபெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு\n1000 ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கை நியாயமானது\nமோதலில் முடிவடைந்த பாராளுமன்ற அமர்வு\nMIM மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன\nரூபாவின் பெறுமதி அதிகளவில் வீழ்ச்சி\nதலைமைத்துவத்தை ஏற்கத் தயார்: சஜித் பிரேமதாஸ\nபெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு\n1000 ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கை நியாயமானது\nமோதலில் முடிவடைந்த பாராளுமன்ற அமர்வு\nMIM மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nபிஜி தீவு அருகில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇலங்கை 46 ஓட்டங்களால் முன்னிலை\nரூபாவின் பெறுமதி அதிகளவில் வீழ்ச்சி\nஇத்தாலியில் தீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hare-rama-song-lyrics/", "date_download": "2018-11-15T18:35:29Z", "digest": "sha1:6WQX5OJSZ4TF7IF6CUUDONTOKPA27X4C", "length": 8715, "nlines": 300, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hare Rama Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : தன்வி ஷா, சக்திஸ்ரீ கோபாலன்\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ஹரே ராமா ஹரே\nபெண் : ஹரே ராமா ஹரே\nபெண் : நெஞ்சுல பேச\nஆச ஆச ரோசா வீச\nபெண் : ஏய் என்னால\nபேச்சு கேக்கல நீ என்னமோ\nஐ எம் கோன்னா பீல் தி\nபீட் அண்ட் லெட் மை பாடி\nகோ ஓ ஓ ஓ ஹய்யய்யயோ\nகம் ஆன் பீல் தி ஹீட் அண்ட்\nலெட் யுவர் பாடி ஃப்லோ\nபெண் : ஹே மேகத்துக்கும்\nநானே நான் இல்ல அடடா\nபெண் : உள்ளே இருட்டு\nகைகள வட்டம் அடிக்கலாம் பூமிய\nஐ எம் கோன்னா பீல் தி\nபீட் அண்ட் லெட் மை பாடி\nகோ ஓ ஓ ஓ தரரரர\nகம் ஆன் பீல் தி ஹீட் அண்ட்\nலெட் யுவர் பாடி ஃப்லோ\nபெண் : ரைட் எது ராங் எது\nதெரியல யார் இங்க தப்பு\nதாம் தூம் திரநானா மயங்கி\nபெண் : அடடா ஆடி அதிரும்\nதினமும் உன் கூத்து யார்\nஐ எம் கோன்னா பீல் தி\nபீட் அண்ட் லெட் மை பாடி\nகோ ஓ ஓ ஓ தரரரர\nகம் ஆன் பீல் தி ஹீட் அண்ட்\nலெட் யுவர் பாடி ஃப்லோ\nபெண் : ஹரே ராமா ஹரே\nபெண் : நெஞ்சுல பேச\nஆச ஆச ரோசா வீச\nபெண் : ஏய் என்னால\nபேச்சு கேக்கல நீ என்னமோ\nஐ எம் கோன்னா பீல் தி\nபீட் அண்ட் லெட் மை பாடி\nகோ ஓ ஓ ஓ ஹய்யய்யயோ\nகம் ஆன் பீல் தி ஹீட் அண்ட்\nலெட் யுவர் பாடி ஃப்லோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kandupidi-neethaan-song-lyrics/", "date_download": "2018-11-15T18:35:38Z", "digest": "sha1:HRCBURDARSPQ6V3RWUW65VQ5WMLG4U73", "length": 8277, "nlines": 275, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kandupidi Neethaan Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nபெண் : கண்டுபிடி நீ தான்\nகூடு கட்டி வெச்ச தேன் தான்\nகூடு கட்டி வெச்ச தேன் தான்\nஒரு பாட்டு தான் கெளம்புது\nபெண் : கண்டுபிடி நீ தான்\nகூடு கட்டி வெச்ச தேன் தான்\nபெண் : ஒன்ன போல ஆளு\nஆண் : ஊசிக்கேத்த நூலு\nபெண் : அத்தி பழம் நான் தர\nஆண் : அடி நான் அரைக்கும்\nஆண் : நான் படிக்கும்\nபெண் : என்ன மேலே தாங்கிக்க\nஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்\nஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்\nபெண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்\nஆண் : சுட்டு வெச்ச தோச\nஆண் : சும்மா நின்னு பாத்தா\nபெண் : மச்சான் கொண்ட மோகம்\nபெண் : கொஞ்சம் பொறு தாறேன்\nஆண் : பொங்கி வரும் ஆசைய\nபெண் : அய்யே ஒன்ன இங்கே\nஆண் : என்ன மேலே தாங்கிக்க\nஆண் : என்ன வேணும் வாங்கிக்க\nஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்\nஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்\nஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்\nகூடு கட்டி வெச்ச தேன் தான்\nஒரு பாட்டு தான் கெளம்புது\nஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்\nபெண் : ஹான் ஹாஹா\nஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-02/politics/143732-the-chief-minister-should-not-have-the-pw-dept.html", "date_download": "2018-11-15T18:51:39Z", "digest": "sha1:MX2EO2K4R5MPSVIEQUFLJHBSKG3X6EFU", "length": 19613, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "“பொதுப்பணித் துறையை முதல்வர் வைத்திருக்கக் கூடாது!” | Chief Minister should not have the Public Works Department - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nஜூனியர் விகடன் - 02 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: விரைவில் ரிலீஸ்\n - தமிழகத்தில் மட்டும் ஏன் ரெய்டு\nஅ.தி.மு.க-வினருக்கே என் திறமை தெரியுது\n“அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் - பி.ஜே.பி மீது பாய்ந்த பன்னீர் - பி.ஜே.பி மீது பாய்ந்த பன்னீர்\nஇடைத்தேர்தல் 2 தொகுதிகளுக்கா... 20 தொகுதிகளுக்கா\n“பொதுப்பணித் துறையை முதல்வர் வைத்திருக்கக் கூடாது\nபொக்லைன் இயக்கும் குழந்தைத் தொழிலாளி\n“வயிற்றில் இருந்த குழந்தையைக் காணோம்\n‘மெட்ரோ ரயிலுக்காக எங்களை நசுக்காதீங்க\n - மறந்துவிட்ட சட்டமன்றத் தீர்மானம்\nஇடுக்கி பயத்தை மறைக்க முல்லைப்பெரியாறு பழி\nகோவையைச் சுட்டெரிக்கும் செங்கல் சூளைகள்\nஎப்போது நினைவு இல்லமாகும் போயஸ் கார்டன் வீடு\n“பொதுப்பணித் துறையை முதல்வர் வைத்திருக்கக் கூடாது\n‘‘காவிரியிலும், கொள்ளிடத்திலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும்கூட, பெரும்பாலான கிராமங்களுக்குத் தண்ணீர் வந்துசேரவில்லை’’ என்று குமுறுகிறார்கள் டெல்டா பகுதி மக்கள். இதற்கு முதல்வரையே குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள்.\nதி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், ‘‘எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக, தமிழக முதல்வராக இருந்த யாருமே பொதுப்பணித் துறையைத் தங்கள் கையில் வைத்துக்கொண்டதில்லை. பொதுப்பணித் துறை என்பது முழு கவனம் தேவைப்படும் ஒரு துறை. இதை முதல்வர் ஒரு பகுதிநேர வேலையாகப் பார்ப்பது தவறு. காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தண்ணீருக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. பொதுப்பணித் துறைக்கு என்று தனி அமைச்சர் இருந்திருந்தால், இங்கு வந்து தேவைகளைக் கேட்டிருப்பார்; பணிகளை ஆய்வுசெய்திருப்பார். காவிரி டெல்டா மாவட்டங்களில் 2,300 ஏரிகள் உள்ளன. அவற்றை முறையாகப் பராமரித்தாலே, தண்ணீரை மிக எளிதாகச் சேமிக்கலாம்” என்றார்.\nஇடைத்தேர்தல் 2 தொகுதிகளுக்கா... 20 தொகுதிகளுக்கா\nகு. ராமகிருஷ்ணன் Follow Followed\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brushcutterjusen.com/ta/", "date_download": "2018-11-15T18:37:43Z", "digest": "sha1:HMXOGRZBN3DEYMGNHSIL7BB73VIUPJLI", "length": 5451, "nlines": 165, "source_domain": "www.brushcutterjusen.com", "title": "தூரிகை கட்டர், புல் கட்டர், களை டிரிம்மர்கள், பெட்ரோல் தூரிகை கட்டர் - Jusen", "raw_content": "\nநாம் தனிப்பட்ட திட்டங்கள் நிறைவேற்ற\nவிஐபி வாங்குபவர் ஒரு சேவையை நிறுத்து\nபொறியாளர்கள் தொழில்நுட்ப சேவைகள் வழங்கவும்\nநாம் உங்கள் திட்டம் தேவைகள் பூர்த்தி செய்ய தயாராக உள்ளன\nவணிகம் துறை jiufeng மலை நாடகம்\nமாதாந்திர விற்பனை சாம்பியன்ஷிப் பலகை\nமூத்த அலி மக்கள் விளக்க அழைக்கப்பட்டனர் ...\nஅலிபாபா மேடையில் நிறுவனத்தின் பதவி உயர்வு மேம்படுத்தும் விதமாக, மே 24, 2018 அன்று, மூத்த அலி மக்கள் இ-காமர்ஸ் துறையில் மற்றும் அலிபாபா வளர்ச்சி போக்கு விளக்க அழைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு பெரிதும் enhan ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Jinhua Jusen கார்டன் இயந்திர கோ, செப்டம்பர் 2004 இல் Ltd.founded, Jinhua, ஜேஜியாங், சீனாவில் அமைந்துள்ளது\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Cnjusen அலிபாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435267", "date_download": "2018-11-15T19:58:42Z", "digest": "sha1:JF53SJTS4WYE6PUIQPDZZBVMTXP3KAYA", "length": 8810, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவு | Next month, the northeast monsoon: take precautionary measures ordered collectors - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவு\nசென்னை: பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:மழை, பேரிடர் காலங்களில் மக்களுக்கு விரைவாக அவசரகால செய்திகளை கொண்டு சேர்க்க தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் www.tnsdma.tn.gov.in என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மழை, பேரிடர் காலங்களில் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பதிவு செய்யலாம். இதன் மூலம் பேரிடர் காலங்களில் அந்த தகவல்களை பயன்படுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் முடிய உள்ள காலங்களில் கடலோர மாவட்டங்களும் மற்றும் உள்மாவட்டங்களும் புயல் மற்றும் பெரு வெள்ளங்களினால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. மாவட்ட கலெக்டர்கள் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் பேரிடருக்கு முன்னும், பேரிடரின்போதும் மற்றும் பேரிடருக்கு பின்னரும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண முகாம் அமைக்க நடவடிக்கைகள், நீர்நிலைகளை கண்காணிப்பது, குறித்து விரிவான செயல் திட்டம் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர்களுக்கு உத்தரவு\nஎப்போ தேதி கிடைக்கும்.. எப்போ திறக்க போறாங்க.. திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் எழும்பூர் நீதிமன்றம், 15 கட்டிடங்கள்\nதிருவொற்றியூரில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை\nமழைநீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் அச்சம் சித்த மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு\nஇன்று தேசிய பத்திரிகை தினம்’: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஏ.ஆர்.ரஹ்மானுடன் டிவிட்டர் சிஇஓ சந்திப்பு\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\n15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது\nகாஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=05-28-10", "date_download": "2018-11-15T20:01:38Z", "digest": "sha1:37SVH27RLKHEZZLAW7D4P4RKQ6HPDKAM", "length": 18437, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From மே 28,2010 To ஜூன் 03,2010 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. எத்தன் செய்த தந்திரம்\nபதிவு செய்த நாள் : மே 28,2010 IST\nஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம்.ஒரு நாள், வணிகர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட கொமுரு என்ற திருடன், \"அவர் வீட்டிற்குச் சென்றால் ஏதாவது சுருட்டலாம்' என்று நினைத்து அங்கே சென்றான்.வணிகர் பெரும் ..\nபதிவு செய்த நாள் : மே 28,2010 IST\nஆர்ட்டிக் முயல். வட அமெரிக்காவின் குளிர்ந்த பிரதேசத் திலுள்ள மரங்களற்ற சதுப்புநில பகுதியில் வாழ்கிறது. இதன் குட் டையான கறுப்பு கோடு களைக் கொண்ட காது கள், குளிர்காலத்தில் உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. நீண்ட ரோமங்கள், குளிர் காலத்தில் குளிரை தாங்கவும், எதிரிகளின் பார்வையிலிருந்து மறைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. கோடை காலத்தில், ..\nபதிவு செய்த நாள் : மே 28,2010 IST\nபதிவு செய்த நாள் : மே 28,2010 IST\n- பூரணிதொடர் - 23இதுவரை: மர்மத்தீவின் மன்னரை சந்தித்தனர் காலனும், மந்தியும். இனி —\"\"ஏன் மன்னா இந்த தீவு தான் உங்கள் சொந்த நாடா இந்த தீவு தான் உங்கள் சொந்த நாடா''\"\"இல்லை. நாங்கள் குடியேறிய நாடு. என் சொந்த நடு என்றால் அது பல ஆண்டுகளுக்கு முன் மேலை நாடு.''\"\"என்ன, மேலை நாடா''\"\"இல்லை. நாங்கள் குடியேறிய நாடு. என் சொந்த நடு என்றால் அது பல ஆண்டுகளுக்கு முன் மேலை நாடு.''\"\"என்ன, மேலை நாடா மன்னா தாங்களோ மேலை நாட்டவர். அப்படியானால் இங்கு எப்படி வந்தீர்கள். தயவு செய்து விளக்கமாக சொல்ல வேண்டுகிறேன்,'' என்றான் காலன்.\"\"பல ..\nபதிவு செய்த நாள் : மே 28,2010 IST\nஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, \"\"நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ... அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா'' என்றான்.அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். ..\nபதிவு செய்த நாள் : மே 28,2010 IST\nரத்த அழுத்தத்திற்கு முதல் எதிரியே உப்பு தான். உப்பு அதிகம் சேர்க்க சேர்க்க, ரத்த அழுத்தம் அதிகமாகி, உடற்பருமன், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வரக்கூடும்.* உப்பு அதிகம் சேர்ப்பவர்களுக்கு, வயிற்றில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.* சின்ன வயதில் இருந்தே உப்பை அளவாக எடுத்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.* குறைவான உப்புள்ள ..\nபதிவு செய்த நாள் : மே 28,2010 IST\nபதிவு செய்த நாள் : மே 28,2010 IST\nராசு மாமாவுக்கு 98 வயது. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை கிராமப் புறத்திலேயே கழித்தவர். அவர் வசித்த கிராமம் நகர எல்லைகளை விட்டு வெகு தொலைவு விலகியிருந்தது. நவீன கால நாகரிக வாடை அந்தக் கிராமத்துக்கு இன்னும் எட்டவில்லை. ரயில் - பஸ் போன்றவற்றை இந்தக் கிராம மக்களில் பெரும்பான்மையினர் பார்த்ததே இல்லை.ராசு மாமாவின் பேரப் பிள்ளைகள் பெரிய உத்தியோகம் பார்த்துக் கொண்டு ..\nபதிவு செய்த நாள் : மே 28,2010 IST\nஇங்கிலாந்தில், விலாஸ்டன் என்ற இடத்தில், மண்புழுக்களை வெளியே எடுக்கும் போட்டி, ஆண்டுதோறும் உலக அளவில் நடைபெறுகிறது. மண்புழுக்களை மண்ணை நோண்டியோ, தரையின் மீது அடித்தோ, இசைக் கருவிகளை வாசித்தோ, மண்ணுக்கடியிலிருந்து தரையின் மேற்பரப்பிற்கு கொண்டுவர வேண்டும். இது தான் போட்டி என்ன கண்றாவி போட்டியோ ..\nபதிவு செய்த நாள் : மே 28,2010 IST\nவள்ளியூரில் பெரும் பணக்காரர் சூரியகாந்தன் என்பவர். அவரிடம் பத்து வருடங்களாக மிகவும் விசுவாசமாக வேலை செய்தான் சந்திரன் என்பவன். திடீரென்று ஒருநாள் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு ஒருவர் வீட்டில் வேலைக்குச் சென்றான் சந்திரன். அங்கே சம்பளம் குறைவு.ஒருநாள்- சந்திரனை சந்தித்தான் அவனது பால்ய நண்பன் தனஞ்சி.\"\"என்னடா இது... எங்க மொதலாளி, மொதலாளி என்று எதற்கெடுத்தாலும் உயிரை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=150283&cat=32", "date_download": "2018-11-15T20:00:37Z", "digest": "sha1:QFBIJEQ7UIBJEU73J7EXO2DUDJIPTFKN", "length": 33901, "nlines": 741, "source_domain": "www.dinamalar.com", "title": "நிகரற்றது நமது கொடி மட்டும் அல்ல.. மக்களும்தான்! | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » நிகரற்றது நமது கொடி மட்டும் அல்ல.. மக்களும்தான்\nபொது » நிகரற்றது நமது கொடி மட்டும் அல்ல.. மக்களும்தான்\nபிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றினார். கவர்னர் ராஜ்பவனில் கொடி ஏற்றினார். முதல்வர் கோட்டையில் கொடி ஏற்றினார். அதெல்லாம் விவிஐபி நிகழ்ச்சிகள். தலைவர்கள் செலுத்திய மரியாதை.\nஒரு நாள் ஊதியம் நிவாரணம் : அரசு ஊழியர்கள் முடிவு\nஒரு நாள் ஊதியம் கொடுங்க\nவேலை சரியா செய்யனும்: விக்ரம் பிரபு\nகலகலப்பான படம் சீமராஜா: இயக்குனர் பொன்ராம்\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nவெளிநாட்டு தலைவர்கள் இறுதி அஞ்சலி\nதிண்டுக்கல், தேனி மூலம் நிவாரணம்\nராஜினாமா என்பது யூகம்: ஓ.பி.எஸ்.\nகேரளாவுக்கு மீண்டும் மருத்துவ உதவி\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஇரும்புதிரை நூறவது நாள் விழா\nஅமைச்சரவை அதிகாரம் முதல்வருக்கே :ஓபிஎஸ்\nதேர்தல் என்றாலே போட்டி தான்\nஉருவாகி வருகிறது மணல் பாலம்\nதினமலர் ஸ்டாலில் ராஜா ஆட்டோகிராப்\n2,000 ஆண்டு பழமையான கல்திட்டை\n5,000 ஆண்டு கீறல் ஓவியங்கள்\nஉ.பி.,யில் டிகிரி வரை இலவசம்\nவீட்டை நோக்கி படையெடுத்த யானைக்கூட்டம்\nசெய்யாதுரை வீட்டில் மீண்டும் விசாரணை\n'முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசை'\nஅதிநவீன இறுதி ஊர்வல வாகனம்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் பேட்டி\nஹெலிக்காப்டர் மூலம் கர்ப்பிணி பெண் மீட்பு(\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் 700 கோடி\nகேரளாவிற்கு ஆப்பிள் ரூ.7 கோடி நிதி\nவிவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்திய காப்பீடு நிறுவனம்\nதாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம்\nதமிழில் அமிதாப்: ரஜினி, சூர்யா, மகிழ்ச்சி\nதிறமை இருந்தா தானாக பதவி வரும்\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nசீமராஜா பட டிரைலர் வெளியிட்டு விழா\nவிலங்குகளின் தோல், பல், கொம்பு அழிப்பு\nசெக்கச்சிவந்த வானம் - ஆடியோ வெளியீடு\nரூ.70,105 கோடி நிதி; TN கேட்கிறது\nதினமலர் பிறந்த நாள் இன்று, வெற்றிப்பாதை\nஅம்பயர் ஒரு திருடன்; செரீனா அர்ச்சனை\nநான்கு பேரை காவு வாங்கிய கார்\nதமிழில் கையெழுத்து போடுங்க: நடிகர் ஆரி\nதிருப்பதி திருக்குடைகள் 2ம் நாள் ஊர்வலம்\nவிஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nராஜா ரங்குஸ்கி படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநெம்மாராவில் நிலச்சரிவு: பலர் உயிருடன் புதைந்த துயரம்\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nவசூல் வேட்டை நடத்திய போலி எஸ்.ஐ கைது\nபடத்துக்கு தியேட்டர் கிடைக்கல: இயக்குனர் லெனின் பாரதி\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nகாங்., கொண்டாட்டத்தில் ஆசிட் வீச்சு: பலர் காயம்\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nவகுப்பறையில் ஆபாச படம் கல்வி அதிகாரி விசாரணை\nஇன்பசேவா சங்க 50ம் ஆண்டு நிறைவு விழா\nமீண்டும் கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி அமைச்சர்\nசேலம் 8 வழி சாலை பணிகளுக்கு தடை\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி உதவி: முதல்வர் பழனிசாமி\nதமிழில் நீட் நடத்துவது ஏன்\n எங்கள ஹர்ட் பண்ணாதீங்க : விஜய் பிரபாகரன்\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\nடிக்கெட் முன்பதிவு செய்தார் நிலவுக்கு போகும் முதல் பயணி\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nஉயிரை பலி வாங்கிய ப்ரமோஷன் HDFC அதிகாரியின் சோக முடிவு\nதினகரன் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது: தினேஷ் அதிரடி பகுதி-2\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்\nகைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்\nசோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்\nசாய்ராம், சீயோன் பள்ளிகளில் வினாடி வினா\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nசுகப்பிரசவத்துக்கு இது தான் தீர்வா\nபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தேர்வுகள் ஒத்திவைப்பு\nமோதலில் காவலர் மண்டை உடைந்தது\nஅ.தி.மு.க., கொடிகம்பத்தை அகற்ற உத்தரவு\nகமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகஜா புயல்: ஏற்பாடுகள் தீவிரம்\nரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,\nதிருமாவளவன் உறவு தவறு : பொன் ராதா\nசிற்பமாகும் பட்டு போன மரங்கள்\nகஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்\nகோமாவில் தாய் : இழப்பீடு கேட்கும் மகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை\nதிருமாவளவன் உறவு தவறு : பொன் ராதா\nபெண்களை அனுமதிப்பதில் பினராயி பிடிவாதம்\nஎம்.பி.க்கள் அடிதடி சபாநாயகர் ஓட்டம்\nகைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்\nசோதனையில் சிக்கிய ரூ.3.50 லட்சம்\nபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தேர்வுகள் ஒத்திவைப்பு\nஅ.தி.மு.க., கொடிகம்பத்தை அகற்ற உத்தரவு\nகஜா புயல்: ஏற்பாடுகள் தீவிரம்\nசாய்ராம், சீயோன் பள்ளிகளில் வினாடி வினா\nபுது ரயிலில் தமிழுக்கு இடமில்லை\n'கஜா' அரசு அலார்ட் மக்கள் அலட்சியம்\nகஜாவை சமாளிக்க அரசு தயார்நிலை\nகஜா எதிரொலி: ரயில்கள் முடக்கம்\nஎம் சாண்ட் பொடி தூவி மணல்கொள்ளை : 2 டிரைவர்கள் கைது\nசோனியா, ராகுல் பெயில் குற்றவாளிகள்\nகோமாவில் தாய் : இழப்பீடு கேட்கும் மகள்\nகஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்\nஇ.சி.ஆரில் கார் - பஸ் மோதலில் ஐவர் பலி\nவங்கி கணக்கில் ரூ. 60 லட்சம் மோசடி\nமோதலில் காவலர் மண்டை உடைந்தது\nடாஸ்மாக் பணியாளர்களைத் தாக்கி வழிப்பறி\nராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்\nசுகப்பிரசவத்துக்கு இது தான் தீர்வா\nசிற்பமாகும் பட்டு போன மரங்கள்\nஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா \nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nகை கொடுக்கும் கறவை இயந்திரம்\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,\nதென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்\nகளத்தில் கத்தி வீச தயார்\nநீச்சல்: அமிர்த வித்யாலயம் அசத்தல்\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nபரிமள ரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம்\nபஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nசஷ்டி விழா: முருகனுக்கு திருக்கல்யாணம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nதல ரசிகனின் வாழ்க்கை இது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/astrology/?per_page=12", "date_download": "2018-11-15T18:46:55Z", "digest": "sha1:X7G2LHHX323DUOXW37E2LT7SCZC2ZQOJ", "length": 50037, "nlines": 214, "source_domain": "www.dinamani.com", "title": "No.1 Astrology News in Tamil | ஜோதிடம் | Dinamani- page2", "raw_content": "\nவிளம்பி வருடம், ஐப்பசி 30-ம் தேதி\nவிசேஷம்: சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் இடும்பவாகனத்தில் புறப்பாடு. பூதத்தாழ்வார் திருநக்ஷத்திரம்.\nநான் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறேன். எப்போது அரசு வேலை கிடைக்கும் தொழில் செய்யலாமா பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா\nஉங்களுக்கு மேஷ லக்னம், கடக ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்று அங்கு ஆட்சி பெற்றுள்ள சந்திரபகவானுடன் இணைந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றும் புதபகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்றும் தொழில் லாப ஸ்தானாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. அதனால் அரசு வேலை இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட்டு வரவும்.\nஎனக்கு 77 வயதாகிறது. ஓரளவு ஆரோக்கியமாக உள்ளேன். எனக்கு செவ்வாய் தசை நடப்பதாகவும் செவ்வாய் தசை கண்டத்தைக் கொடுக்கும் என்றும் சொன்னார். இது சரிதானா\nஉங்களுக்கு ரிஷப லக்னம், கடக ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதியுடன் களத்திர ஸ்தானத்தில் இணைந்து இருப்பதும் தர்மகர்மாதிபதியான சனிபகவான் ஆயுள் ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருப்பதும் சிறப்பு. தற்சமயம் ஆயுள் ஸ்தானாதிபதியான குருபகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. அவரை சனிபகவான் பார்வை செய்வதால் செவ்வாய் மகா தசையில் கண்டம் என்று எதுவும் வராது. மற்றபடி நீங்கள் செய்து வரும் ஐந்தெழுத்து ஜபம் சரியானது மற்றும் போதுமானது. தீர்க்காயுள் உண்டு.\nஎன் மகனுக்கு ஜாதகத்தில் கோசாரத்தில் கும்பத்தில் (7- இல்) (8- இல்) சனி வரும் போதும் எங்கள் குடும்பத்தில் ஏதும் பாதிப்பு வருமா ஜீவன ஸ்தானம் எவ்வாறு உள்ளது ஜீவன ஸ்தானம் எவ்வாறு உள்ளது நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை அமையுமா\nஉங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், சிம்மராசி. சந்திரபகவான் குருபகவானுடன் சுக ஸ்தானத்தில் இணைந்து குருசந்திர யோகத்தைப் பெறுகிறார். இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து சந்திரபகவானின் தசையில் நலம் கூடத்தொடங்கும். சனிபகவான் தர்மகர்மாதிபதியாகி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் கண்டக சனி, அஷ்டம சனியில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.\nஅமெரிக்காவில் ஆரம்ப கல்வி பயின்று வரும் எனது பேரனின் கல்வி, தொழில், உத்தியோகம் எல்லாம் வெளிநாட்டில்தான் அமையுமா ஜாதகத்தில் அஸ்தாங்க தோஷம் உள்ளதா ஜாதகத்தில் அஸ்தாங்க தோஷம் உள்ளதா ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா\nஉங்கள் பேரனுக்கு மீன லக்னம், மேஷ ராசி. அவருக்கு படிப்பு, வேலை, வாழ்க்கை வெளிநாட்டிலேயே அமையும். மற்றபடி அந்தாங்கத தோஷம் இல்லை. பாக்கியாதிபதி உச்சம் பெற்று பூர்வபுண்ணியாதிபதியுடன் கேந்திரத்தில் இருப்பதால் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. பரிகாரம் எதுவும் தேவையில்லை. எதிர்காலம் சிறப்பாக அமையும்.\nஎன் மகளுக்கு வேலை கிடைக்குமா திருமணம் எப்போது நடைபெறும்\nஉங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் குடும்பாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம் குடும்பாதிபதியின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.\nஎன் மூத்த மகள் அரசு பணிக்கு தேர்வு எழுதி வருகிறார். அரசு வேலை எப்போது கிடைக்கும் எப்போது திருமணம் கைகூடும் அவளுடைய ஜாததத்தில் 8-இல் ராகு இருப்பதால் மாங்கல்ய தோஷம் என்று கூறுகிறார்கள். அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nஉங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கன்னி ராசி. குருபகவானின் பார்வை ராகுபகவானின் மீதும், மாங்கல்ய ஸ்தானத்தின் மீதும் படிவதால் சர்ப்ப தோஷம் இல்லை. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் வங்கி, காப்பீடு துறைகளில் வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.\nஎன் மகனுக்கு நீண்ட நாளாக திருமணம் கைகூடி வரவில்லை. எப்போது திருமணம் கைகூடும்\nஉங்கள் மகனுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. சர்ப்ப தோஷம் உள்ளது. மற்றபடி புத்திர ஸ்தானாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் இணைந்திருப்பதும் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.\nஎனது மகன் டிப்ளமோ படித்துள்ளார். மேற்படிப்பு படிக்கும் யோகம் உண்டா எனது மனைவி உடல் நலம் அவ்வப்போது பாதிப்படைகிறது எனது மனைவி உடல் நலம் அவ்வப்போது பாதிப்படைகிறது என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் தொழிலில் இடையூறுகள் ஏற்படுகின்றன. வேறு தொழில் தொடங்கலாமா\nஉங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், தனுசு ராசி. அவருக்கு வேலைச் செய்யவே அதிகம் வாய்ப்பு உள்ளதால் அவரை வேலைக்கு அனுப்பவும். தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். உங்கள் மனைவிக்கு கும்ப லக்னம், மேஷ ராசி. தற்சமயம் குருபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு உடல்நிலை சீரடையும். உங்களுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி. தற்சமயம் பாக்கியாதிபதியின் தசையில் பிற்பகுதி நடப்பதால் நீங்கள் செய்துவரும் தொழிலிலேயே நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேறு தொழில் வேண்டாம். உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.\nஎன் மகனுக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா தத்து எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதா\nஉங்கள் மகனுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் சூரியபகவானுடன் இணைந்து இருப்பது குறை. இருப்பினும் அவர்கள் இருவரையும் குருபகவான் குடும்ப ஸ்தானத்திலிருந்து பார்வை செய்வதாலும் தற்சமயம் குருபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடக்கத் தொடங்கி உள்ளதாலும் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மழலைபாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.\nஎன் மகளுக்கு எதிர்காலம் எவ்வாறு உள்ளது ஜாதகத்தில் ஏதும் குறை உள்ளதா ஜாதகத்தில் ஏதும் குறை உள்ளதா லக்னத்தில் சூரியன் செவ்வாய் இருப்பது மாங்கல்ய தோஷமா லக்னத்தில் சூரியன் செவ்வாய் இருப்பது மாங்கல்ய தோஷமா\nஉங்கள் மகளுக்கு மகர லக்னம், மிதுன ராசி. லக்னத்தில் சூரிய செவ்வாய் பகவான்கள் இணைந்திருப்பதும் குடும்ப ஸ்தானத்தில் லக்னாதிபதியும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் இணைந்திருப்பதும் நலமே. லக்னத்தில் செவ்வாய்பகவான் உச்சம் பெற்று இருப்பதும் நலமே. அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அனைத்து ஜாதகங்கங்களுக்கும் களத்திர ஸ்தானாதிபதிக்கும் ஏற்ற சம தோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். அதோடு லக்னத்திற்கும் குடும்ப ஸ்தானத்திற்கும் ஏற்ற சமதோஷம் பார்க்க வேண்டும். இந்த பொதுவிதியைக் கடைபிடித்தால் போதுமானது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.\nஎன் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்\nஉங்கள் மகனுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி தன் வீட்டிற்கு குடும்ப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் தெற்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். பெயிண்ட், ஹார்டுவேர், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.\nஎன் அண்ணனுக்கு எப்போது திருமணம் நடைபெறும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா திருமணத் தடைக்கு காரணம் என்ன\nஉங்கள் சகோதருக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. களத்திர ஸ்தானாதிபதி புத்திர ஸ்தானத்தையும் களத்திர ஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்வது சிறப்பு. தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அந்நிய உறவில் திருமணம் கைகூடும். அதே ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.\nஎன் மகனுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. புத்திர பாக்கியம் எப்போது கிடைக்கும்\nஉங்கள் மருமகளுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி. புத்திர ஸ்தானாதிபதி குருபகவான் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்து குடும்பம், சுகம் மற்றும் ஆறாம் வீட்டையும் அங்கு அமர்ந்து இருக்கும் சூரிய புத சுக்கிர பகவான்களைப் பார்வை செய்கிறார். சந்திர மங்கள யோகம், புத ஆதித்ய யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மீன ராசி பாக்கிய ஸ்தானமும் புத்திர ஸ்தானமும் குருபகவானும் வலுத்திருக்கிறார்கள். தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடப்பதும் சிறப்பாகும். ஒன்றரை ஆண்டுக்குள் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். இரண்டு குழந்தைகள் உண்டு. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.\nஎன் மகன் பி.டெக் முடித்து நல்ல வேலையில் உள்ளார். மேற்படிப்புக்கு தேர்வு எழுதியும் நல்ல தரவரிசையில் வர இயலவில்லை. மீண்டும் முயற்சிக்கலாமா\nஉங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். கல்வி ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய புத்திர புத்தி மற்றும் ருணம் ரோக சத்ரு ஸ்தானாதிபதியான சனிபகவான் பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் சாரத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்திலுள்ள குருபகவானால் பார்க்கப் படுகிறார். தற்சமயம் லக்னத்திலேயே ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்ற புதபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு தற்சமயம் வெளிநாடுகளுக்கு மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. மேலும் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல பெண் அந்நிய உறவில் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உள்ளது. பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.\nஎன் மகனுக்கு மருத்துவப் படிப்பு படிக்கும் அம்சம் உண்டா\nஉங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி. அவருக்கு கல்வி ஸ்தானாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான குருபகவானுடன் இணைந்துள்ளார். சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் ஏற்றதாக அமையும். மேலாண்மை படிப்பை நிதி சம்பந்தப்பட்ட துறையில் படிப்பார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.\nநான் டிரைவராக பணியாற்றினேன். மூன்றாண்டுகளுக்கு முன் பக்கவாதம் நோய் வந்து ஒரு கை, ஒரு கால் பாதிக்கப்பட்டது. வைத்தியம் பார்த்து தற்சமயம் குச்சியைப் பிடித்துக் கொண்டு நடக்கிறேன். என் மனைவியின் உழைப்பில் குடும்பம் ஓடுகிறது. வீடு இல்லாததால் வேப்பமரத்தின் அடியில் வசிக்கிறோம். எந்த மாதிரி தொழில் செய்யலாம் பொருளாதாரம் உயருமா கடினமாக உழைக்கும் எண்ணம் உள்ளது. எதிர்காலத்தைப் பற்றிய கவலை அதிகமாக உள்ளது. எப்போது உடல்நலம் சீராகும் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டா\nஉங்களுக்கு மேஷ லக்னம், பூசம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம், கடக ராசி. சுக ஸ்தானாதிபதியான நான்காம் வீட்டுக்கதிபதி சந்திரபகவான் நான்காம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். லக்னத்திற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) ஆட்சி பெற்று வர்கோத்தமத்திலும் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். எவருக்கும் லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பாகும். அதுவும் சுபாவ அசுபக் கிரகங்களுக்கு கேந்திராதிபத்யம் அமைந்து கேந்திர ராசிகளில் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. செவ்வாய்பகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் யோகபாக்கியங்கள் கூடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். சொத்துகளும் சேரும். பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு பெயரும் புகழும் பெறமுடியும். சுகானுபவம் கூடும். லக்ன கேந்திரத்தில் செவ்வாய்பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் பஞ்சமஹா புருஷ யோகங்களிலொன்றான ருசக யோகம் உண்டாகிறது. பொதுவாக, பஞ்சமஹா புருஷ யோகங்கள் இருந்தால் நல்ல உடல் வாகு உள்ளவராகவும் சகலகலா வல்லவராயும் எவரையும் தன் வசம் கவரும் ஆற்றல் மிக்கவராயும் திகழ்வார். ருசக யோகத்தால் பூமி, கட்டடம், விவசாயம் மூலமாகவும் லாபம் உண்டாகும் என்று கூறலாம். செவ்வாய்பகவான் நான்காம் பார்வையாக சுகஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் பார்வை செய்கிறார். இதனால் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பூமி, நெருப்பு சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் வருமானம் கிடைக்கும். மேலும் செவ்வாய்பகவான் வலுத்தவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சாதனைகள் செய்யும் வலிமை, துணிச்சல், நிர்வாகப் பொறுப்பு ஆகியவைகளைப் பெற்றவர்களாகவும்; அரசு உதவிகளைப் பெறுபவர்களாகவும் இருப்பார்கள்.\nபூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) நீச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். குருபகவான் லக்ன கேந்திரத்திலும் சந்திரகேந்திரத்திலும் இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுயசாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சமடைகிறார். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் ஆட்சி பெறுகிறார். ராகுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். கேதுபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.\nபொருளாதார வளத்தைக் கண்டறிவதற்கு முக்கியமாக இரண்டு மற்றும் ஒன்பதாம் வீடுகளைப் பார்க்க வேண்டும். அதாவது தனாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் வலுத்திருக்க வேண்டும். இவர்கள் இணைந்தோ அல்லது சமசப்தம பார்வை பெற்றோ, பரிவர்த்தனை (நட்சத்திர பரிவர்த்தனையும் இதில் அடக்கம்) பெற்றிருந்தாலோ, சிறப்பான தனயோகம் உண்டாகும் என்று கூற வேண்டும்.இத்தகையோர் ஒரு காலத்தில் ஏழ்மையை சந்தித்தாலும் வாழ்க்கையின் பிற்பகுதியில் (சராசரியாக நாற்பத்தைந்து வயதுக்கு மேல்) சுபிட்சங்களைப் பெற்றுவிடுகிறார்கள் என்பது அனுபவ உண்மை. இதோடு லாபாதிபதியும் வலுத்திருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலலிருந்து சுபிட்சங்கள் உண்டாகும். உங்களுக்கு இரண்டாம் வீட்டுக்கதிபதி பாக்கிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருப்பதும் பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று தன ஸ்தானத்தையும் சுக ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சுகாதிபதியையும் (கஜகேசரி யோகம்) ஆறாம் வீட்டையும் பார்வை செய்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கை தடம் புரண்டு விடாது என்று கூற வேண்டும். மேஷ லக்னத்திற்கு இரண்டு, ஏழாம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரபகவான் வலுத்த மாரகர் (கண்டங்களைக் கொடுப்பவர்) என்று கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு ஆரோக்கிய ஸ்தானாதிபதியான புதபகவான் (சுபக்கிரகம்) ஏழாம் வீடான சப்தம கேந்திரத்தில் அசுபக் கிரகமான ராகுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். அவர் அமர்ந்திருப்பது மாரகாதிபதியான சுக்கிர பகவானின் வீடாகும். ஆறாமதிபதிக்கு ஏழாமதிபதியின் சம்பந்தம் ஏற்பட்டு அவர் பலகீனப்படுகிறார். புதபகவான் நம் உடலில் நரம்புக்குக் காரகத்துவம் பெறுகிறார். பக்கவாதம் என்பது நரம்பு சம்பந்தப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.\n2012 -ஆம் ஆண்டிலிருந்து சுக்கிரபகவானின் தசை நடக்கத் தொடங்கியது. முதல் பகுதியில் கண்டங்களும் சிரமங்களும் இடையூறுகளும் ஏற்பட்டது. இதனால் சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி ராகுபகவானின் புக்தி நடக்கும். சுக்கிர , ராகு பகவான்கள் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்து தைரிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானாதிபதியால் பார்க்கப் படுகிறார்கள். சுக்கிரமஹா தசை நடப்பதால் திரவப் பொருள்கள், வெண்மை நிறப் பொருள்கள், உப்பு சம்பந்தப்பப்பட்ட பொருள்களின் மூலம் லாபம் பெறலாம். அதோடு லக்னாதிபதியான செவ்வாய்பகவானுக்கு உகந்த உணவு, நெருப்பு, மளிகை, எண்ணெய் வித்துகள், கட்டுமானம் போன்ற துறைகளிலும் ஈடுபடலாம். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் மனதில் தெளிந்த சிந்தனைகள் உருவாகும். சந்திரபகவான் சுகஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் மனோபலமும் சிறப்பாக அமையும். பத்தாமதிபதி கேதுபகவானுடன் இணைந்திருப்பதால் ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், ஆன்மிகம், மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபாடு கூடும். அதோடு கணக்கன் என்கிற புதபகவானும் வலுத்திருப்பதால் ஜோதிடமும் வரும் குருமங்கள யோகம், கஜகேசரி யோகம், புத ஆதித்ய யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. அதேநேரம் பத்தாமதிபதி தன் வீட்டிற்கு ஆறில் மறைவு பெறுவதால் செய்தொழிலில் ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி உண்டாகும். மற்றபடி சந்திரபகவானை (உடல் காரகர்) குருபகவான் பார்வை செய்வதால் உடல் நலம் முழுமையாகச் சீரடைந்துவிடும். அதனால் பெரிதாகக் கவலைப்பட எதுவுமில்லை. சுக்கிர தசை சனி புத்தியில் சொந்தவீடு கட்டும் யோகம் உண்டாகும். பிரதி தினமும் முருகப்பெருமானை மனதில் நினைத்துக் கொண்டு \"\"முருகா முருகா'' என்று ஜபித்து வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.\nநான் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறேன். எப்போது அரசு வேலை கிடைக்கும் தொழில் செய்யலாமா பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா\nஉங்களுக்கு மேஷ லக்னம், கடக ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்று அங்கு ஆட்சி பெற்றுள்ள சந்திரபகவானுடன் இணைந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றும் புதபகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்றும் தொழில் லாப ஸ்தானாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. அதனால் அரசு வேலை இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட்டு வரவும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2018-11-15T19:22:57Z", "digest": "sha1:JGZUP7A5LD3SXXS5AD3PDVQJVX6XNKC4", "length": 8793, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொருளாதாரம் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஅரசியல் தீர்வே முக்கியமானது என்கிறார் விக்கி\nஇராணுவத்தை வடக்கில் வைத்துக்கொண்டும் அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக்கொண்டும் பொருளாதார விருத்தி பற்றியும் நல் லிணக்கம் பற...\n“கடல் அறிவியல்துறை இலங்கையின் பொருளாதாரத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும்”\nகொரிய அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இலங்கையின் முதலாவது கடல் மற்றும் கடல் அறிவியல் பல்கலைக்கழகம் மேலு...\n“சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பின்னடையும்”\nசமூகவலைத்தளங்கள் முடக்கம் தொடர்பில் அரசாங்கம் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேணடும். அவ்வாறில்லையெனில் வெளிநாடுகளில் வ...\nஏற்றுமதி வருமானம் அதிகரித்தாலும் இறக்குமதி செலவு தொடர்ந்து உயர்வு\nநாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக நெருக்கடி நிலையிலேயே இருந்து வருகின்றது. அரசாங்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து\n“சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்”\nசிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முன்னோக்கி கொண்டுசென்று அவற்றை மேம...\nதப்­பி­யோ­டி­ய­ ம­ஹிந்­த­வுக்கு கிரா­மங்­களை வழங்­க­லாமா\nபொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் மஹிந்த ராஜ­பக் ஷ பயந்து ஓடினார். கிராம பொரு­ளா­தா­ரத்தை பொறுப்­பேற்க தவ­ற...\nஇலங்கையில் திறந்துவைக்கப்படவுள்ள வரலாற்று சிறப்புமிக்க மேம்பாலம்\nநீண்ட காலமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் இராஜகிரிய பிரதேசத்தில் காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும்...\nமூன்றாம் காலாண்டில் உத்­தே­சித்­ததை விட பின்­ன­டை­வான பொரு­ளா­தார வளர்ச்சி\nஉத்­தே­சிக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தியை விட பின்­ன­டை­வான பொரு­ளா­தார வளர்ச்­சியே 2017 ஆம் ஆண்டின் மூன்­றா­வது காலாண்டில்...\nஇலங்கையில் இணையத்தின் எதிர்காலம் பற்றி ICANN கலந்துரையாடல்\nஉள்ளூர் மொழிகளிலும் எழுத்து வடிவங்களிலும் டொமைன் பெயர்களை உருவாக்குவது பன்மொழி இணையத்திற்கான பாதையை வகுக்கிறது.\nதமது கட்­டு­ப்பாட்­டுக்குள் நாம் இருக்க வேண்டும் என்றே மத்­திய அர­சாங்கம் விரும்­பு­கின்­றது\nதமது கட்­டுப்­பாட்­டுக்குள் நாம் தொடர்ந் தும் இருக்க வேண்டும் என்று மத்­திய அர­ சாங்கம் விரும்­பு­கின்­றது. அதி­காரப் பக...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlosai.lk/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:03:04Z", "digest": "sha1:NF2DZQ425YISAAEIGMKZ45IRW7GHZAX3", "length": 9616, "nlines": 108, "source_domain": "yarlosai.lk", "title": "ரசிகர்களே எதிர்ப்பார்க்காத நேரத்தில் அதிரடி தகவல் வந்திடுச்சு- ரஜினி ரசிகர்களே தயாரா? - யாழ் ஓசை Yarlosai voice of Jaffna (Get the all latest Srilankan news)", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nகந்தசஷ்டி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்..\niPhone XR கைப்பேசி வடிவமைப்பை நிறுத்தும் அப்பிள் நிறுவனம்…\nபெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் காரணம்…..\nஇன்று காலை ஆற்றில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் மாணவர்களின் விபரம்….. கதறி அழும் பெற்றோர்கள்….\nசமூக வலைத்தளங்களில் வெளியான கருத்திற்கு விராட் கோலி விளக்கம்\nவயிற்றால் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்\nHome / latest-update / ரசிகர்களே எதிர்ப்பார்க்காத நேரத்தில் அதிரடி தகவல் வந்திடுச்சு- ரஜினி ரசிகர்களே தயாரா\nரசிகர்களே எதிர்ப்பார்க்காத நேரத்தில் அதிரடி தகவல் வந்திடுச்சு- ரஜினி ரசிகர்களே தயாரா\neditor 7th September 2018\tlatest-update, சினிமா Comments Off on ரசிகர்களே எதிர்ப்பார்க்காத நேரத்தில் அதிரடி தகவல் வந்திடுச்சு- ரஜினி ரசிகர்களே தயாரா\nரஜினி காலா பட வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார்.\nபடத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து கொஞ்சம் இடைவேளை விடப்பட்டு தற்போது வெளிநாட்டில் மீண்டும் பட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த நேரத்தில் இப்படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக இப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.\nPrevious பற்றி எரிகிறது வீதிகள், வெறிச்சோடியது மாவட்டம்; யுத்த காலத்தை நினைவுபடுத்திய போராட்டம்\nNext சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு சிறைத் தண்டனை\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nகந்தசஷ்டி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்..\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி: […] Source: Yarlosai […]...\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nகந்தசஷ்டி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்..\niPhone XR கைப்பேசி வடிவமைப்பை நிறுத்தும் அப்பிள் நிறுவனம்…\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:33:47Z", "digest": "sha1:ZHRH2ZVNSGKVGRPXMHG7MERLJ2DW3WBP", "length": 132363, "nlines": 314, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "பழங்குடியினர் – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nஜூலை 24, 2017 ஜூலை 24, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People’s Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். ‘Everybody Loves a Good Drought’ எனும் நூலின் ஆசிரியர். 1997-2007 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பயணம் செய்து கொண்டாடப்படாத, அறியப்படாத விடுதலை வீரர்களின் கதைகளை எழுத்தாக்கினார். இந்திய விடுதலை வரலாற்றின் மறக்கப்பட்ட பக்கங்களின் தொகுப்பாக மட்டுமில்லாமல், தற்கால அவலங்களை, அநீதிகளையும் இவை கண்முன் நிறுத்துகின்றன. ‘Footsoldiers of freedom’ எனத் தலைப்பிடப்பட்ட இந்த பத்து கட்டுரைகளும் தமிழில் இங்கே வாசிக்க கிடைக்கும் :\nஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான் (ஒடிசா)\n#அவர் பிறந்த சாலிஹா கிராமத்தில் ‘சாலிஹான்’ என்று அறியப்படுகிறார். ஆயுதமேந்தி இருந்த ஆங்கிலேய அதிகாரியை லத்தியை கொண்டு எதிர்கொண்ட வீராங்கனையாக அவரைக் காண்கிறார்கள். அவர் அச்சமில்லாதவர் என்றாலும் அது குறித்து எந்தப் பெருமிதமும் அவருக்கு இல்லை. தான் எதையும் பெரிதாகச் செய்யவில்லை என்கிறார். “எங்களின் வீடுகள், பயிர்களை அழித்தார்கள். என் தந்தையைத் தாக்கினார்கள். ஆகவே தான் அவர்களோடு போரிட்டேன்.” என்கிறார்.#\nஒரு மணிநேரமாவது உன் குரலோடு உறவாட வேண்டும்\nஇந்த அபலை பிரிகையில் உன் இதயத்தின் குரலை\nஇந்தியாவின் அறமற்ற அரசர்களோடு காதல் புரிவதினும் உன்னதமல்லவா உன் உடனான உறவு\nவிடுதலையின் வீரக்கதைகள்: லட்சுமி பண்டாவின் இறுதிப்போர் (ஒடிசா)\n//இந்தியாவின் விடுதலைக்காக அர்ப்பணிப்போடு போராடிய எண்ணற்ற கிராமப்புற இந்தியர்களில் லட்சுமியும் ஒருவர். இவர்கள் புகழ்பெற்ற தலைவர்களாக, அமைச்சர்களாக, ஆளுநர்களாக மாறாமல் இருந்துவிட்ட சாதாரண மனிதர்கள். மிகப்பெரிய தியாகங்களைச் செய்துவிட்டு, விடுதலை கிடைத்ததும் இவர்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். இந்தியா தன்னுடைய விடுதலை வைரவிழாவை கொண்டாடும் தருணத்தில் இவர்களில் பெரும்பாலானோர் இறந்து விட்டார்கள். மிச்சம் இருக்கும் சிலரும் எண்பது, தொன்னூறு வயதில் நோயோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள், இல்லை வறுமையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள்.//\nகொதித்து எழப்போகும் கோயா மக்கள்\n//முழுமையான கொரில்லா போராக மாறியது. பழங்குடியின மக்களின் தீரமிகுந்த போர்க்குணத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆங்கிலேய அரசு திணறியது. போராட்டத்தை நசுக்க மலபாரில் இருந்து சிறப்புப் படையைக் களமிறக்கியது. இந்தப் படைகள் காடுகளில் போரிடும் திறமைமிக்கவையாக இருந்தன. மேலும், கம்பியில்லா தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தவும் செய்தன. சீதாராம ராஜூவின் மரணத்தோடு இப்புரட்சி 1924-ல் முடிவுக்கு வந்தது. எனினும், வரலாற்று ஆசிரியர் எம்.வேங்கடரங்கையா எழுதுவதைப் போல, “ஒத்துழையாமை இயக்கத்தை விட ஆங்கிலேய அரசுக்கு பெரும் தலைவலியாக இப்போராட்டம் மாறியது.”//\nமகத்தான தியாகம், மறக்கப்பட்ட மகத்தான கனவுகள் (உத்தரப் பிரதேசம்)\n//தலித்துகள் விருப்பப்பட்டு ஆதிக்க ஜாதியினர், அதிகாரிகளோடு மோதுவதில்லை. காவல்துறை தலித்துகளை நடத்துகிற முறை ஐம்பது வருடங்களில் பெரிதாக மாறிவிடவில்லை. கரகத்பூர் கிராமத்தில் வாழும் முஷாஹர் தலித்தான தீனநாத் வன்வாசி காவல்துறையின் கடுமையான அடக்குமுறையை அனுபவித்து இருக்கிறார். “ஏதேனும் அரசியல் கட்சி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும். காஜிபூர் சிறைச்சாலை முழுக்கக் கைதிகளால் நிரம்பி விடும். ஒட்டுமொத்த சிறைச்சாலையே களேபரமாக இருக்கும். காவல்துறை என்ன செய்யும் தெரியுமா. கையில் கிடைக்கிற முஷாஹர் ஜாதியினரை காவல்துறை கைது செய்யும். ‘கொள்ளையடிக்கத் திட்டம் போட்டார்கள்’ என்று வழக்கு ஜோடிக்கப்படும். சிறையில் குவிந்திருக்கும் கைதிகளின் மலம், வாந்தி, எல்லாக் கருமத்தையும் கழுவ வேண்டும். அதற்குப் பின் விடுதலை செய்துவிடுவார்கள்.” என்று அதிரவைக்கிறார். //\nகல்லியசேரிக்கு அருகில் உள்ள பரஸ்சினியில் உள்ள ஆலயம் வித்தியாசமானது. இது எல்லா ஜாதியினருக்கும் திறந்திருப்பது. இங்கே அர்ச்சகர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இந்த ஆலய தெய்வம் முத்தப்பன், ‘ஏழைகளின் தெய்வம்’ என அறியப்படுபவர். வெண்கல நாய்களை வழிபாட்டு சிலைகளாகக் கருதும் ஆலயம் இது. அவருக்குக் கள்ளும், மாமிசமும் படையல்கள். கன்னூரில் இருக்கும் இந்த முத்தப்பன் ஆலயத்தின் மூலவரான முத்தப்பன் வேட்டையாடுபவர்களின் தெய்வம்.\nஎப்படி இறை மறுப்பாளர்களும், பக்தர்களும் கைகோர்க்க முடியும் அதற்கு ஒரு நியாயமான அடிப்படை இருந்தது. இரு தரப்பும் ஒரே வர்க்கத்தைத் தான் எதிர்த்தார்கள். ஆதிக்க ஜாதி அடக்குமுறைக்கு எதிராகவே இரு தரப்பும் போராடியது. இரு தரப்பும் பண்ணையார்களின் கோபத்துக்கு ஆளானது. மேலும், தேசிய உணர்வு ஊறிப் பெருக்கெடுத்த காலத்தில் இயங்கிய இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக இயங்கினார்கள்.\n#செருப்பு அணியக்கூடாது. ஒரு துண்டையே இடுப்பில் சுற்றிக்கொள்ள வேண்டும். அது அரை வேட்டி அளவே இருக்கும்.” என்கிறார் 63 வயதாகும் குன்ஹாம்பு. அவரின் தந்தை திய்யா விவசாயி. சமயங்களில் ஒடுக்கப்பட்ட ஜாதி பெண்கள் ரவிக்கை அணியவும் அனுமதி கிடையாது. “சில சாலைகள் வழியாக நாங்கள் போக முடியாது. எந்தப் பிரிவு ஆதிக்க ஜாதி ஆள் வருகிறார் என்பதைப் பொறுத்து நாங்கள் தள்ளி நடக்க வேண்டிய தூரமும் மாறுபடும்.” என்கிறார் குன்ஹாம்பு.\nஇந்த ஒடுக்குமுறைகளின் ஒரு பகுதியே ஒடுக்கப்பட்ட ஜாதியினரை பள்ளியை விட்டு தள்ளி வைத்தது. அதிகாரத்தை அடையும் வழிகளை அவர்களுக்கு அடைத்துவிடுவதே நோக்கம். அம்மக்களுக்கு எந்த வகையான மரியாதையும் தரக்கூடாது என்பதும் நோக்கம். ஜன்மிக்கள் ஏழைகளுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.\nசுமுகனை அடித்தது மிக முக்கியமான திருப்புமுனையாக மாறியது.#\n#அவர் பேசி முடித்ததும், ஒட்டு மொத்த கூட்டமும் எழுந்து நின்று கரவொலி எழுப்பியது. தங்களின் விடுதலைக்காகத் தன்னிகரில்லா போர் புரிந்த வீரர்களுக்கான அந்த மரியாதை வெகுநேரம் நீண்டது. ஒருவர் நினைத்து பார்ப்பதை விட நெடுநேரம் கூட்டத்தினர் நின்றபடி கரவொலி எழுப்பினார்கள். பலரின் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தன. நானும் மற்றவர்களோடு நின்றபடி தங்களுடைய 9௦ வயதில் இருக்கும் இந்த அற்புதமான ஆண்கள், பெண்களுக்கு கைதட்டி, கண் கலங்கினேன். அவர்கள் உணர்ச்சி பெருக்கில் மூழ்கியிருந்தார்கள். தங்களுடைய நகரம் ஒரு வழியாகத் தங்களைக் கவுரவிக்கும் பெருமைமிகுந்த, மகிழ்ச்சிகரமான பொன்மாலைப் பொழுதில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். இது அவர்களுடைய இறுதிக்காலத்தின் மகத்தான தருணம். அது அவர்களுக்கான இறுதி உற்சாகம்.#\nஅன்பு, அரசியல், ஆண்கள், ஆதிவாசிகள், இந்தியா, இந்துக்கள், கதைகள், கல்வி, பழங்குடியினர், பெண்கள், வரலாறுஅரசியல், எழுத்து, மொழிபெயர்ப்பு, வரலாறு, வாழ்க்கை, INDIA\nஜூலை 2, 2017 ஜூன் 26, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஒரு மருத்துவரை ஏன் கடவுளாகக் கொண்டாடுகிறோம் தமிழகத்தின் மறக்க முடியாத மருத்துவர்களின் கதைகளைக் கேட்போமா தமிழகத்தின் மறக்க முடியாத மருத்துவர்களின் கதைகளைக் கேட்போமா சேவை என்பது தியாகமில்லை என இவர்களின் கதைகள் சொல்லும். பத்தாண்டுகள் தவங்கிடந்து துறைகளை உருவாக்கி உயிர்கள் காப்பாற்றியவர்களின் கதை இது. லட்சங்களை நாடாமல் லட்சியங்களைத் துரத்தியவர்களின் கதை இது. காதலும், கனவுகளும் இணைந்து பயணித்த மருத்துவ ஜோடிகளின் கதை இது. எத்தனை துயரத்திலும், போதாமையிலும் உயிர் காக்கும் உன்னதர்களின் கதைகள் இவை. இது ஒரு வகையில் தமிழ்நாட்டு மருத்துவர்களின் கதையும் கூட. காது கொடுங்கள்\nஅன்பு, அமெரிக்கா, அறிவியல், ஆண்கள், இந்தியா, கதைகள், கல்வி, காதல், தன்னம்பிக்கை, தமிழகம், நாயகன், பழங்குடியினர், பெண்கள், மக்கள் சேவகர்கள், மருத்துவம், வரலாறுஅரவிந்த் கண் மருத்துவமனை, உயிர் காத்தல், காதல், சாதனை, சாந்தா, சாரதா மேனன், சுரேந்திரன், சேவை, தம்பையா, தியாகம், மருத்துவர்கள், முத்துலட்சுமி ரெட்டி, மூப்பியல், வி.எஸ்.நடராசன், ஸ்டான்லி\nஇந்தி முதல் இன்றுவரை – வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவது \nஜூன் 26, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nவரலாறு என்றாலே வருடங்களும், கடுப்பேற்றும் பெயர்களும் என்று நம் மனதில் பதிந்து போயிருக்கிறது இல்லையா வரலாறு என்பது விறுவிறுப்பான ஒன்று என நம்ப முடிகிறதா வரலாறு என்பது விறுவிறுப்பான ஒன்று என நம்ப முடிகிறதா எதுக்காக வரலாறு எல்லாம் தெரிஞ்சுக்கணும் என்று கடுப்பாக கேட்டிருக்கிறீர்களா எதுக்காக வரலாறு எல்லாம் தெரிஞ்சுக்கணும் என்று கடுப்பாக கேட்டிருக்கிறீர்களா ஒரு மூன்று மணி நேரத்தை மட்டும் கடன் கொடுங்கள். அப்புறம் பாருங்கள்:\nவரலாறு குறித்த மிக எளிய, வசீகரிக்கும் உரை இது என என்னால் சொல்ல முடியும். ஏன் இந்தித்திணிப்பை தமிழகம் எதிர்க்கிறது அடையாள அரசியல் வரலாற்றில் எப்படி இருக்கிறது அடையாள அரசியல் வரலாற்றில் எப்படி இருக்கிறது வன்முறையும், அடையாளமும் குறித்து எப்படிப் புரிந்து கொள்வது வன்முறையும், அடையாளமும் குறித்து எப்படிப் புரிந்து கொள்வது கடந்த கால வரலாற்றைக் கொண்டு நிகழ்காலத்தைத் தீர்மானிப்பது ஏன் ஆபத்தானது கடந்த கால வரலாற்றைக் கொண்டு நிகழ்காலத்தைத் தீர்மானிப்பது ஏன் ஆபத்தானது ஔரங்கசீப் எப்படிப்பட்டவர் வரலாறைப் புரிந்து கொள்ள சில நூல்கள் போதுமா இந்தி முதல் இன்றுவரை ஒரு பிரமிக்க வைக்கும் பயணம். வாருங்கள். 🙂\nராமர் பாலம் என்பது ராமர் கட்டியதா இதிகாசங்களை வரலாறாகக் கருதலாமா காந்தி போஸுக்கு துரோகம் செய்தாரா ஏன் இஸ்ரேல் மத்திய கிழக்கில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது ஏன் இஸ்ரேல் மத்திய கிழக்கில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது வரலாற்றின் வழியாக விடை தேடுவோம்.\nமதச்சார்பின்மைக்கும் மன்னர்களுக்கும் என்ன தொடர்பு நேரு, அம்பேத்கர், பெரியார் சந்திக்கும் நெகிழவைக்கும் வரலாற்றுத் தருணம் எது நேரு, அம்பேத்கர், பெரியார் சந்திக்கும் நெகிழவைக்கும் வரலாற்றுத் தருணம் எது சாதியமைப்பு குறித்த அம்பேத்கரின் பார்வை என்ன சாதியமைப்பு குறித்த அம்பேத்கரின் பார்வை என்ன பெண்ணியமும் பெரியாரும் – ஒரு வரலாற்றுப் பார்வை. ஏன் காந்தி இன்றைக்கும் தேவை பெண்ணியமும் பெரியாரும் – ஒரு வரலாற்றுப் பார்வை. ஏன் காந்தி இன்றைக்கும் தேவை ஏன் ராணுவ ஆட்சி ஆபத்தானது ஏன் ராணுவ ஆட்சி ஆபத்தானது வாஜ்பாயி நேரு குறித்து என்ன நினைத்தார் வாஜ்பாயி நேரு குறித்து என்ன நினைத்தார் விறுவிறுவென ஒரு பயணத்திற்குக் காதுகொடுங்கள்.\nஅரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வைக்கொண்டு பொதுவாழ்வை அணுகலாமா வ உ சியின் சாதனைக்கடலின் ஒரு துளியை உணர்வோமா வ உ சியின் சாதனைக்கடலின் ஒரு துளியை உணர்வோமா எம்ஜிஆர் எப்படி ஆட்சி புரிந்தார் எம்ஜிஆர் எப்படி ஆட்சி புரிந்தார் அது என்ன ‘Idea of India’ வரிசைகட்டும் வினாக்கள், அசரவைக்கும் பதில்கள். செவிமடுங்கள்.\nஅவசியம் வாசிக்க வேண்டிய சில வரலாற்று நூல்கள் என்ன அமர்த்தியா சென் சொல்லும் ‘Country of First Boys’ யார் அமர்த்தியா சென் சொல்லும் ‘Country of First Boys’ யார் இன்னும் இன்னும்… பள்ளிக்காலத்திற்குப் பிந்தைய புத்தக வாசிப்புப் பயணம் குறித்த ஒரு ஐந்து நிமிட சிற்றுரையும் உண்டு.\nஅண்ணா, அன்பு, அம்பேத்கர், அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, இந்து, இந்துக்கள், கல்வி, காங்கிரஸ், காந்தி, சர்ச்சை, சினிமா, ஜாதி, தமிழகம், தமிழ், தலைவர்கள், நாயகன், நூல் அறிமுகம், நேதாஜி, நேரு, பங்கிம் சந்திர சாட்டர்ஜி, பழங்குடியினர், பெண்கள், பெரியார், மக்கள் சேவகர்கள், மொழிபெயர்ப்பு, ராமச்சந்திர குஹா, வங்கம், வரலாறுஅக்பர், அண்ணா, அமர்தியா சென், அம்பேத்கர், இந்தி, ஔரங்கசீப், கதைகள், காந்தி, கொரியா, நேரு, புத்தர், பெண்ணுரிமை, பெரியார், மதச்சார்பின்மை, ராணுவ ஆட்சி, வரலாறு\nமே 13, 2017 மே 13, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஜார்கண்டில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் ஹன்சா சௌவேந்திர சேகரின் ‘The Adivasi will not dance’ சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் என்றாலும் மிக எளிய மொழியில் பெரும்பாலான கதைகள் மனதை நெகிழ வைக்கின்றன. இந்த கதைகள் பேசும் அரசியல், வெளிப்படுத்தும் ஆதிவாசி மக்களின் நுண்ணர்வுகள் கவனத்துக்கு உரியவை.\n‘அவர்கள் கறி சாப்பிடுகிறார்கள்’ சிறுகதை சைவ உணவு உண்பவர்கள் நிறைந்த 2002-க்கு முந்தைய குஜராத்தை களமாக கொண்டது. அங்கே வசிக்க வரும் பழங்குடியினர் படும் பாடு பெரும்பான்மைவாதத்தின் அடக்குமுறையை இலக்கிய வடிவில் உணர்த்துகிறது. வெவ்வேறு மதத்தினர் தனித்தனி காலனிகளில் வாழ்வது, ஒரு முட்டையை சமைத்து உண்டு விட்டு அந்த வாசனையை போக்கவும், ஓடுகளை பத்திரமாக குப்பை வண்டியில் சேர்க்கவும் படுகிற பாடுகள் தரும் நரக வேதனையை வாசித்து உணர வேண்டும். அந்த மாநிலத்தை விட்டு நீங்கியதும், ‘நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று பிறரும், அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று நாமும் கவலைப்படப்போவதில்லை.’ என்கிற வரி எல்லாருக்குமானது.\nசந்தாலி பழங்குடியின பெண்களின் மீதான பாலியல் வன்முறையை படபடப்பும், வெம்மையும் குறையாமல் நான்கே பக்கங்களில் ‘நவம்பர் என்பது இடப்பெயர்வுகளின் மாதம்’ கதை கடத்துகிறது. ‘உங்களைப்போன்ற சந்தாலி பெண்கள் இதற்காகவே படைக்கப்பட்டவர்கள்.’ என்றபடி இடப்பெயர்வுக்கு போகும் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் காவல்துறை அதிகாரி பேசுகிறான். அதிகாரத்தின் வன்முறை வர்ணனையில் பொதிக்கப்பட்டு வாசிக்க கிடைக்கிறது. ‘இறுதியில் ஒரு ஆறிப்போன பிரெட் பக்கோரா, ஐம்பது ரூபாயை திணித்தான். அவள் பக்கோராவை தின்றாள், தன்னுடைய உள்ளாடைக்குள் ஐம்பது ரூபாயை பத்திரப்படுத்தினாள். லுங்கியை சரி செய்து கட்டிக்கொண்டு தன்னுடைய குழு நோக்கி நடந்தாள்’ என்று கதை முடிகிறது.\nபழங்குடியினர் பகுதியில் நடக்கும் பல்வேறு அநீதிகளை, ‘அதற்குள் பல சந்தாலி பெண்கள் விற்கப்பட்டு இருப்பார்கள். பல சந்தாலி ஆண்கள் போலி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு இருப்பார்கள். மோதிக்கொள்ளும் குழுக்கள் தங்களிடையே உள்ள பகையை தீர்த்துக்கொள்ள பல்வேறு வழக்குகளை ஜோடித்து இருப்பார்கள்’ எனும் சில வரிகள் சாவகாசமாக கடத்துகிறது.\nவிருப்பத்தை மீறிய திருமணத்துக்கு முந்தைய நாள் தான் காதலிப்பவனை சந்திக்கும் பெண்ணைப்பற்றிய கதையின் வர்ணனை இது\n‘நான் எப்பவும் உனக்காக மட்டும் தான். என்னோட எப்பவும் இருப்பேன்னு சொல்லுடா’. அவன் அவளை காதலித்ததால் எதுவும் சொல்லவில்லை. அவன் அவளை காதலிக்கவில்லை என்பதால் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று நின்றான்.\nஇனிமேல் எப்போதும் சந்திக்கவே முடியாது என்கிற முகத்தில் அறையும் உண்மை, தள்ளியே இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் அவர்களை நெருக்கமாக்கியது.’\nநாட்டார் தெய்வங்களை நினைவுபடுத்தும் கதை ஒன்றும், பழங்குடியின பெண்களான சக இல்லத்திகள் இருவரின் அன்னியோன்னியம் நிறைந்த மோதல், அன்பு ததும்பும் கதை ஒன்றும், வேசையாக அளவற்ற அன்போடு திகழும் சோனாவின் செறிவு மிகுந்த கதையும் நூலில் இடம் பெறும் வேறு சில கதைகள்.\n‘ஆதிவாசி நடனம் ஆடப்போவதில்லை ‘ கதை நூலின் மிக முக்கியமான கதை. எப்படி ஆதிவாசிகளின் வாழ்க்கையை, வேர்களை வளர்ச்சி என்கிற பெயரில் பெயர்த்து எடுக்கிறோம் என்பதை ஆதிவாசி நாட்டியக்கலைஞனின் தேர்ந்த நினைவலைகளில் கடத்துகிறார் சேகர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், முதலாளிகள், அரசுகள் என்று சகலரின் மீதும் படபடக்கும் இந்த ஒரு கதையெனும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். பிடுங்கப்பட்ட நிலத்தின் மீது எழும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் நாட்டியமாடும் ஆதிவாசிகள் எத்தனையோ சொல்லாத சங்கதிகளை சொல்லுகிறார்கள். எளிய நடையில் அமைந்த, வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் சிறுகதை நூல்\nஅன்பு, அரசியல், ஆண்கள், ஆதிவாசிகள், கதைகள், கல்வி, காதல், ஜாதி, நாயகன், நூல் அறிமுகம், பழங்குடியினர், பெண்கள், மக்கள் சேவகர்கள், மருத்துவம், வரலாறுஅசைவம், அரசியல், ஆதிவாசிகள், கதை, குஜராத், சந்தாலி, சிறுகதை, நகைச்சுவை, பெண்கள், வன்முறை, வாழ்க்கை\n‘ராமச்சந்திர குஹா’வின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் -1\nஏப்ரல் 24, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nராமச்சந்திர குஹாவுக்குத் தனிப்பட்ட அறிமுகம் தேவையில்லை. அவரின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். வாரத்துக்கு அவரின் இரண்டு கட்டுரைகளைக் குறைந்தபட்சம் படித்துவிடுவதாலும், ஏற்கனவே வெளிவந்த நூலின் கருத்துக்களின் நீட்சியாகச் சில கட்டுரைகள் அமைவதாலும் நூல் சற்றே சலிப்பைத் தந்தது. எனினும், நூல் சுவையான வாசிப்பு அனுபவமாக நிறைய இடங்களில் இருந்தது. இரு பகுதிகளாக நூல் அறிமுகம் அமையும். முதல் பாகத்தில் அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பும், இரண்டாவது பகுதியில் ஆளுமைகள் குறித்த அறிமுகங்களும் இடம்பெறும்.\nகாங்கிரஸ் இயக்கம் காந்தியின் வருகைக்கு முன்னரே இந்தியா முழுக்க இருந்து ஆளுமைகளைத் தனதாக்கி கொண்டது. அதே சமயம் நகரங்களில் அது இயங்கியது. ஆங்கிலமே அதன் அலுவல் மொழியாக இருந்தது. காந்தி காங்கிரசில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை இணைத்தார். கட்சியின் அலுவல்கள் உள்ளூர் மொழிகளில் நிகழ்த்தப்பட்டன. மூன்றாவதாகப் பெண்களுக்கான உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஆகியவற்றுக்குப் பாடுபட்டார். இதன் மூலம் கட்சி காயஸ்தர்கள், பனியாக்கள், பிரமணர்கள் ஆகியோருக்கு மட்டுமே ஆன கட்சி என்கிற அவப்பெயரை துடைக்க முயன்றார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரை உருவாக்கினார். காந்தி மூன்றாவது இலக்கில் பெருமளவில் வெற்றியை பெற முடியவில்லை.\nவிடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் அறுபதுகள் வரை நம்பிக்கையை, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு தேசத்தை இணைக்க முயன்றது. வெறுப்பினால் ஒரு புதிய தேசத்தை அது எழுப்ப முனையவில்லை. மதச்சார்பின்மை, சகல குடிமக்களுக்கும் சம உரிமைகள் ஆகியவற்றை அது முழக்கமாகக் கொண்டிருந்தது. ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை சுயமாக, வலிமை மிக்கவையாக மாறுவதை நேருவின் காலம் உறுதி செய்தது.\nநேருவுக்குப் பிந்தைய இந்திராவின் காலத்தில் நாகலாந்து, மிசோரம் பகுதிகளில் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழகம் இந்தி திணிப்பில் குமைந்து கொண்டிருந்தது. நக்சலைட் இயக்கம் உருப்பெற்று இருந்தது. பொருளாதாரம் பெருமளவு அடிவாங்கி இருந்தது. இரண்டு போர்களின் காயங்களில் இருந்து இந்தியா மீண்டிருக்கவில்லை. அறுபத்தி ஏழு தேர்தல்களில் கேரளா, தமிழகம், வங்கம், ஒரிசாவில் ஆட்சி பறிப் போயிருந்தது. பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கட்சி தாவி காங்கிரஸ் ஆட்சிக்கு உலை வைக்கப்பட்டது. இந்திராவை ஊமை பொம்மையாகக் கருதி பதவிக்குக் கொண்டு வந்த சிண்டிகேட் வேறு தலைக்கு மேலே கத்தி போல இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்திரா அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்டார். கட்சியைப் பிளந்து தனக்குத் தலைவணங்கி, துதிபாடுபவர்களை வளர்த்தார்கள். காஷ்மீரி பண்டிட்கள் நான்கு பேரை கொண்டு தன்னுடைய ஆட்சி அதிகாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலே அவசரநிலையின் மூலம் ஜனநாயகத்தைக் கல்லறைக்கு அனுப்பினார். அவரின் படுகொலைக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டு எழுவது போலத் தோன்றினாலும் அடுத்து வந்த தேர்தலில் நாற்பது சதவிகித அளவு வாக்குகளைப் பெற்றது. சமீபத்திய தேர்தலில் அது 20% க்கும் கீழே போய்விட்டது.\nகாங்கிரஸ் மீண்டு எழுவதற்குப் வாய்ப்பே இல்லை என்கிறார் ராமச்சந்திர குஹா. அது படிப்படியாக மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிற அவர் நேரு குடும்பத்தை விட்டு அது விலக வேண்டும் என்று எப்பொழுதும் சொல்வதை மீண்டும் சொல்கிறார். எனினும், காங்கிரஸ் கட்சி எப்படி அதனுடைய அஸ்தமனத்துக்குப் பின்னர் நினைவுகூரப்பட வேண்டும் இந்திய விடுதலை காலத்தில் காங்கிரஸ் பல்வேறு மத, மொழிக்குழுக்களை உள்ளடக்கி, பல கட்சிகள் பங்குகொள்ளும் தேர்தல் ஜனநாயகத்தை, மதசார்பின்மையைச் சாதித்தது. வயது வந்த எல்லாருக்கும் வாக்குரிமை தந்தது. ஜாதி, பாலின பாகுபாடுகளைப் போக்க ஆரம்பக் காலத்தில் பெருமளவில் முயன்றது. இதை மதச்சிறுபான்மையினருக்கு சம உரிமைகள், இடம் தராமல் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற இந்துத்வவாதிகள், சர்வாதிகார போக்குக் கொண்ட ஆட்சியை நிறுவ பார்த்த இடதுசாரிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் தரக்கூடாது என்று இயங்கிய பிராமணியர்கள், பெண்களுக்கு உரிமைகளை மறுத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுக்கு நடுவே இவற்றை முன்னெடுத்தார்கள். இந்தத் தேசம் முன்னைவிட ஒன்றுபட்டதாக, வன்முறை குறைந்ததாக அவர்கள் காலத்தில் மாறியது. சமூகத்தின் ஆணாதிக்கப் போக்கு குறைவதிலும், சகிப்பின்மை அறுபதுகள் வரை இருந்த காங்கிரசால் மட்டுப்படுவது நிகழ்ந்தது. சமூகத்தின் சமத்துவமின்மை, கட்டுப்பாடுகள் குறைந்தது. இவற்றைக் காங்கிரஸ் தன்னுடைய குறைகளோடு சாதித்தது. இவ்வாறே நினைவுக்கூரப்பட வேண்டும் என்கிறார்.\nகருத்துரிமைக்கு எதிரான எட்டு ஆபத்துகள்:\nகாந்தியின் ‘இந்து சுயராஜ்யம்’ நூல் வெளிவந்த பொழுதே அதை ஆங்கிலேய அரசு இந்தியாவில் தடை செய்தது. அப்பொழுது காந்தி, ‘ஒருவர் சிந்திக்கவும், தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும் முழு உரிமை உண்டு. அவர் வன்முறையைப் பயன்படுத்தாதவரை அவரின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.’ என்று எழுதினார். வன்முறையைத் தூண்டிவிடவும் கூடாது என்று சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் குஹா.\nஇந்தியாவில் கருத்துரிமைக்குப் பெரும் சவாலாக ஆங்கிலேயர் கால IPC சட்டங்களான 153, 153A, 295, 295A , 499, 500, 505 ஆகியவை திகழ்கின்றன, எல்லாவற்றுக்கும் மேலாகக் காந்தி ஆங்கிலேயர் சட்டம் என்கிற பெயரில் செய்யும் வன்புணர்வு என்று வர்ணித்த 124A கருத்துரிமையைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். விடுதலைக்குப் பின்னால் இடது, வலது இரண்டும் இந்திய அரசுக்கு எதிராக வன்முறை வழியைக் கைக்கொண்ட பொழுது இந்துத்துவ இதழான Organiser, இடதுசாரி இதழான Crossroads ஆகியவை தடை செய்யப்பட்டன. பிரிவினை, அகதிகள் சிக்கல், காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றில் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளுக்கு அரசு பயந்து முதலாவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதற்கு நேரு, அம்பேத்கர் மீது கருத்துரிமையைக் கட்டுப்படுத்துகிற கடுமையான செயலை செய்தார்கள் என்கிறார் குஹா. ஒரு வரலாற்று ஆசிரியராக அவர் சறுக்கும் இடம் அது. முதலாவது சட்டத்திருத்தத்தில் மதவாதத்தை எதிர்கொள்ளப் பேச்சுரிமையைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தாலும், அதில் கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் செயல்பாட்டையும் இருவரும் செய்தார்கள். மேலும், முதலாவது சட்டதிருத்தத்துக்கு முன்னே பேச்சுரிமைக்குக் கட்டுப்பாடுகள் இருந்தது. எப்படி என்று விரிவாகத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்: https://indconlawphil.wordpress.com/…/on-reasonable-restri…/\nஇந்தியாவில் நீதித்துறை மிகவும் மெத்தனமாக இயங்குவதும், நீண்டு கொண்டே போகும் வழக்குகளும் கருத்துரிமைக்குச் சவாலாக அமைகின்றன என்கிறார் குஹா. அடையாள அரசியலும் கருத்துரிமைக்கு ஆபத்தாக இருக்கிறது; Satanic Verses எனும் சல்மான் ரூஷ்டியின் நூலை வாசிக்காமல், ஈரானுக்கு முன்னால் முந்திக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு தடை செய்தது. சிவாஜியின் பிறப்பு பற்றிய பல்வேறு கதைகளைத் தொகுத்த லென் அவர்களின் நூல் வராமல் இந்துத்வவாதிகள் பார்த்துக் கொண்டார்கள். மேற்கு வங்க இடதுசாரி அரசு தஸ்லீமா நஸ்ரினின் நாவலை தடை செய்தது. கருத்துரிமையை நீதிமன்றங்கள் காக்க முயன்றாலும் காவல் துறை கைகட்டி நிற்பதும் நிகழ்கிறது. சட்டம், ஒழுங்கு முக்கியம் என்று சொல்லியபடி கருத்துரிமையைக் காவு கொடுப்பது நிகழ்கிறது. ஹுசைன்-தோஷி இருவரும் இணைந்து ஓவிய கண்காட்சி நிகழ்த்திய பொழுது அது முழுவதும் தாக்கப்படுவதைக் காவல்துறை வேடிக்கை பார்த்தது. சிவாஜி குறித்த லேனின் புத்தகத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் காவல் துறை பதிப்பகத்துக்குப் பாதுகாப்பு தர மறுத்துவிட்டது.\nஅரசியல்வாதிகள் எப்படிக் கருத்துரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது. குஜராத்தில் சாயஜிராவ் பல்கலையை இந்துத்வர்கள் தாக்கிய பொழுது அப்பொழுதைய மோடி அரசு வேடிக்கை பார்க்கவே செய்தது. இந்தியாவின் மிகச்சிறந்த கலை சார்ந்த படைப்பகம் அழிக்கப்பட்டது. தமிழகத்தில் பெருமாள் முருகனின் கருத்துரிமைக்கு அதிமுக, திமுக இரண்டுமே ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்று குஹா சுட்டிக்காட்டுகிறார். அரசாங்க விளம்பரங்களை நம்பிக்கொண்டு இருக்கும் ஊடகங்கள் மறந்தும் எதிர்க்குரல் எழுப்புவது இல்லை. ஊடகத்தினர் எதோ ஒரு கருத்தால் காயப்பட்டதாகச் சொல்லிக்கொண்டு தாக்க கிளம்பும் குண்டர்கள் குழு தங்களுக்குத் தகவலை தெரிவித்ததும் அதைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தாமல் பிரேக்கிங் நியூஸ், exclusive என்று கல்லா கட்டுவதைக் கவனப்படுத்துகிறார். தாராளமயம் காலத்திற்கு முன்பு பல்வேறு இதழ்களில் தனியாகச் சுற்றுசூழலுக்கு என்று நிருபர்கள் இருந்தார்கள். அவர்களின் பொருளாதாரப் பாய்ச்சலின் பொழுது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். விளம்பரம் தரும் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொழுது கண்டும், காணாமல் ஊடகங்கள் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களால் பல்வேறு ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் வெகுசில நிறுவனங்கள் பெரும்பான்மை ஊடகத்தைக் கட்டுப்படுத்துவது நிகழ்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இதழ்கள் எழுதினால் டாட்டா நிறுவனம் செய்தது போல விளம்பரத்தை நிறுத்துவது நிகழ்கிறது. அரசியல் சார்புநிலைகள் எடுத்துக்கொண்டு படைப்பாளிகள் கருத்துரிமை சார்ந்தும் சார்புநிலைகள் குரல் கொடுப்பதும் கருத்துரிமைக்கு ஆபத்தாக அமைகிறது என்று சுட்டுகிறார் குஹா.\nஎங்கே போனது ஆழமான அரசியல் உரையாடல்\nஇந்தியாவின் அரசியலில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் தேர்தல் அரசியலை விடுத்துச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார். எனினும் இரண்டாவது பொதுத் தேர்தல் காலத்தில் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒரு கட்சித்தலைவராகச் செயல்படுவதை விட தேசிய தலைவராகச் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்தில் இடதுசாரியான தனக்கு லேபர் கட்சியை நெருக்கமானது என்றாலும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கன்சர்வேடிவ் கட்சி வலிமை பெறவே விரும்புவேன். ஒரு கட்சி சகல அதிகாரத்தையும் பெறுவதை விட, விரும்பத்தகாத எதிர்கட்சிகள் கொஞ்சம் கூடுதல் வலிமை பெறுவது தவறில்லை. நாடாளுமன்ற முறை தோற்றுவிட்டது. வேறு வகையான அரசியல் முறைகள் குறித்து யோசிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டார்.\nநேரு போர்க்காலங்களில் இப்படிப்பட்ட பொதுவான அரசுகள் சாத்தியம் என்றாலும், வெவ்வேறு இலக்குகள்,தொலைநோக்குகள் கொண்டவர்கள் இணைந்து செயல்படுவது சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில், அயலுறவில் உகந்ததாக இருக்காது என்றார். தேர்தலில் நிற்பது, கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் மக்களின் மனதை மாற்றுவது முதலிய முறைகளை மற்ற கட்சிகள் செய்ய எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இன்னமும் வலிமைப்படுத்துவதை எப்படித் தான் செய்ய முடியும் என்று புரியவில்லை நேரு எழுதினார். அப்படி எதிர்க்கட்சிகளைப் பாதுகாத்து, பராமரித்து வளர்க்க முனைந்தால் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும். நாடாளுமன்ற முறை பல்வேறு தோல்விகளால் ஆனது. எனினும் இருப்பதில் அதுவே சிறந்த முறை என்று நேரு பதில் தந்ததோடு மாற்று முறையைப் பரிந்துரைக்கும்படி ஜெபியிடம் கேட்டார். அவர் ‘ Plea for the Reconstruction of the Indian Polity’ என்கிற கட்டுரையில் இன்றைய பஞ்சாயத்து ஆட்சிமுறைக்கான விதையை ஊன்றினார்.\nஇப்படிப்பட்ட தேர்ந்த உரையாடல்கள் இந்திய அரசியலில் பல்வேறு தளங்களில் அப்பொழுது நிகழ்ந்தது. ராஜ ராம் மோகன் ராய், கிறிஸ்துவ மிஷனரிகள் இந்து மதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமா என உரையாடினார்கள். மேற்கை பற்றிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று தாகூர், காந்தி உரையாடினார்கள். ஜாதியை எப்படி அற, அரசியல் தளங்களில் எதிர்கொள்வது என்று காந்தி, அம்பேத்கர் உரையாடினார்கள். இந்துக்கள், முஸ்லீம்கள் ஒரு தேசமாக இணைந்து இருக்க முடியுமா என்று காந்தி, ஜின்னா பேசினார்கள். பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் முதலாளிகளின் பங்கு என்ன என்று நேரு, ராஜாஜியும், அடிமைப்படுத்தியவர்களின் மொழியான ஆங்கிலத்துக்கு இந்தியாவில் என்ன இடம் என்று ராஜாஜி, லோகியாவும் உரையாடினார்கள். இப்படிப்பட்ட உரையாடல்கள் இல்லாமல் இன்றைய அரசியல் இருக்கிறது.\nசீனா, பாகிஸ்தானை புரிந்து கொள்வது:\nசீனாவில் மாண்டரின் மொழியும் ஹன் இனமும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கே திபெத்திய மொழியோ, யூகுர் மொழியோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அரசில் இணைந்து பணியாற்ற சீன மொழியைக் கற்பது கட்டாயம். காலனியம், ஜப்பானிய தாக்குதல், கம்யூனிச புரட்சி ஆகியவற்றால் நாட்டைப் பிணைக்க மொழியைச் சீனா பயன்படுத்துகிறது. தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போலீஸ் வந்து நிற்கும். சீனாவில் பெண்கள் இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் வேலை செய்யும் பெண்களின் சதவிகிதம் 30%, சீனாவில் 70%. இந்தியாவில் 25 வயது நிறைந்த பெண்களில் பள்ளிக்கல்வியை முழுமையாக முடித்தவர்கள் 27% சீனாவில் 54%. நாடாளுமன்றத்தில் இந்தியாவில் பெண்களின் பங்கு 12% அங்கே 21%. இங்கே பிரசவத்தின் பொழுது மரணிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 37/1 லட்சம், 174/1 லட்சம். இந்தியா சீனாவுக்குப் போட்டி என்று பலவற்றில் தன்னைக் கருதிக் கொள்கிறது. பெண்கள் விஷயத்தில் அதைக்கருத்தில் கொள்ளலாம்.\nபழங்குடியினர் குறித்த குஹாவின் கட்டுரை பெருமளவில் இந்த உரையில் அடங்கி இருக்கிறது: https://saravananagathan.wordpress.com/…/%E0%AE%AA%E0%AE%B…/\nபாகிஸ்தான் தன்னுடைய அரசியல் தலைவர்களில் ஊக்கம் தேட முடியாமல், அக்பர், பாபர் என்று பெருமை கொள்கிறது. அதற்கு மாறாக இந்தியாவில் எண்ணற்ற அரசியல் தலைவர்கள் உத்வேகம் தருவதற்குக் கடந்த காலங்களில் இருக்கிறார்கள். லாகூர் நகரத்தில் இந்து, சீக்கிய, இஸ்லாமிய, பார்சி கலாசாரங்கள் இணைந்து இருந்தாலும் லாகூர் குறித்த நூல்களில் இஸ்லாமிய முகத்துக்கு மட்டுமே கவனம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒற்றைப்படையான வரலாற்று எழுதியல் இந்தியாவிலும் நிகழலாம் என்கிறார் குஹா. பாகிஸ்தான் என்கிற தேசம் குறித்த முழக்கத்தை முதன்முதலில் மின்டோ பார்க்கில் ஜின்னா வைத்தார். அங்கே ஒரு கோபுரத்தை கட்ட மக்கள் நிதி தராமல் போகவே திரைப்பட நுழைவுச்சீட்டு, குதிரைப்பந்தய நுழைவுச்சீட்டு ஆகியவற்றின் மீது வரி போட்டு அதைப் பாகிஸ்தானிய அரசு கட்டியது.\nவன்முறையை எப்படிப் போராட்டக்குழுக்கள் கைக்கொள்வைது\n. தேர்தல், பல கட்சி ஆட்சிமுறை, வலுவான நீதித்துறை, வாழ, பணி செய்ய, சொத்து சேர்க்க குடிமக்களுக்கு உரிமை ஆகியவை எந்தளவுக்கு ஒரு ஜனநாயகத்தில் கிடைக்கின்றன என்பதைப் பொறுத்தே அது எவ்வளவு வலிமையான அரசு என்று அறிய முடியும். இவற்றோடு பல்வேறு மதங்கள் இணைந்து இருப்பது, தங்களுடைய மொழியில் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது, விரும்பியதை உண்பது, உடுத்துவது, விரும்பியவரை மணத்தல் ஆகிய அனைத்தும் ஒரு நாட்டில் சகலருக்கும் கிடைக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் உண்டு. காஷ்மீரில் தேர்தல்கள் பெரும்பாலும் நேர்மையாக நடத்தப்பட்டதில்லை. ஒடுக்குமுறைகள் மிகுந்தே இருந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை விட்டு திட்டமிட்டு விலக்கப்பட்டதோடு, தமிழ் மொழி இரண்டாம்பட்சமான இடத்தைப் பெற்றது. திட்டமிட்ட படுகொலைகள் வன்முறை பாதைக்குத் திருப்பியது. காஷ்மீரிலும் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போய் ஆயுத போராட்டங்கள் எழுந்தன. இலங்கையில் 2009-ல் போர் முடிந்து பல்வேறு இழப்புகளுக்குப் பிறகு நாடு அமைதிக்குத் திரும்பியிருக்கிறது.\nஎனினும், அங்கே பூரண உரிமைகளோ, நிம்மதியான வாழ்க்கையோ இன்னமும் சாத்தியமாக இல்லை. காஷ்மீர் எரிந்து கொண்டு இருக்கிறது. இதில் வன்முறையின் பங்கு என்ன வன்முறை எதிர்க்கிற அரசு, அதிகாரிகள், மக்கள், தன் குழுவில் வேறு மதம், மொழியைச் சார்ந்தவர்கள், அரசியல் ரீதியாகத் தன்னோடு முரண்படும் தன்னுடைய குழுவினர் ஆகியோர் மீது நிகழ்த்தப்படுகிறது. முதல் இரண்டுக்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்தாலும், இறுதி மூன்று ஏற்புடையது இல்லை. அப்பாவி மக்களைக் கொல்வது ஏற்புடையது அல்ல. விடுதலைப்புலிகள் அதை இலங்கையில் செய்தார்கள். காஷ்மீர் போராளிகள் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் குடிமக்களைக் கொன்றார்கள். விடுதலைப்புலிகள் இஸ்லாமியர்களைத் தமிழர்களாக இருந்தும் கொன்றார்கள். காஷ்மீர் போராளிகள் காஷ்மீரி பண்டிட்கள் இரண்டு லட்சம் பேரை வெளியேற்றினார்கள். எந்த ஜனநாயகம், பன்மைத்தன்மைக்குப் போராடுகிறார்களோ அதைத் தங்களின் சகாக்களுக்கு மறுப்பதோடு அவர்களைக் கொல்லவும் செய்திருக்கிறார்கள். வன்முறையை எப்படித்தான் கையாள்வது வன்முறை எதிர்க்கிற அரசு, அதிகாரிகள், மக்கள், தன் குழுவில் வேறு மதம், மொழியைச் சார்ந்தவர்கள், அரசியல் ரீதியாகத் தன்னோடு முரண்படும் தன்னுடைய குழுவினர் ஆகியோர் மீது நிகழ்த்தப்படுகிறது. முதல் இரண்டுக்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்தாலும், இறுதி மூன்று ஏற்புடையது இல்லை. அப்பாவி மக்களைக் கொல்வது ஏற்புடையது அல்ல. விடுதலைப்புலிகள் அதை இலங்கையில் செய்தார்கள். காஷ்மீர் போராளிகள் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் குடிமக்களைக் கொன்றார்கள். விடுதலைப்புலிகள் இஸ்லாமியர்களைத் தமிழர்களாக இருந்தும் கொன்றார்கள். காஷ்மீர் போராளிகள் காஷ்மீரி பண்டிட்கள் இரண்டு லட்சம் பேரை வெளியேற்றினார்கள். எந்த ஜனநாயகம், பன்மைத்தன்மைக்குப் போராடுகிறார்களோ அதைத் தங்களின் சகாக்களுக்கு மறுப்பதோடு அவர்களைக் கொல்லவும் செய்திருக்கிறார்கள். வன்முறையை எப்படித்தான் கையாள்வது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெகுமக்கள் மீது எப்பொழுதும் ஆயுதம் ஏந்தி போரிட்டது இல்லை.\nஇந்தியாவில் அமைதியாகத் தனிநாடு கேட்ட திராவிட இயக்கம் பின்னர்த் திமுகவால் தேர்தல் அரசியலில் கலந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றது. மாநில அளவில் ஆட்சி செய்யவும் செய்தது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆயுத கிளர்ச்சியை விடுத்து முழுமையான மன்னிப்பு பெற்றுத் தேர்தலில் நின்றது. வெற்றி பெற்று ஆட்சியில் இருந்ததோடு எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. அரசுகள் ஜனநாயக அமைப்புகளை வலிமைபப்டுத்த வேண்டும், நேர்மையான தேர்தல்களை நடத்த வேண்டும். சிறுபான்மையினரின் மொழி, கலாசாரம் ஆகியவற்றை மதிக்க வேண்டும், சட்டங்கள், கொள்கைகளில் சிறுபான்மையினர் கருத்தை கணக்கில் கொள்ள வேண்டும். மாநில சுயாட்சியை வழங்குவதோடு வேலை, சுகாதாரம், பள்ளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவங்கள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்துத் தனிப்பட்ட நேர்மையான விசாரணைகள் நிகழ்த்தி தண்டனை தரவேண்டும் என்கிறா குஹா.\nஅரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், ஆதிவாசிகள், இந்தியா, இந்துக்கள், இந்துத்வா, கல்வி, காங்கிரஸ், காந்தி, சர்ச்சை, ஜாதி, தலைவர்கள், நாயகன், நூல் அறிமுகம், பழங்குடியினர், பெண்கள், மக்கள் சேவகர்கள், மாவோயிஸ்ட்கள், ராமச்சந்திர குஹா, வரலாறுஅரசியல், இந்தியா, இந்திரா காந்தி, இஸ்லாம், உரையாடல், ஜெயபிரகாஷ் நாராயணன், நேரு, புத்தகங்கள், ராஜாஜி, ராமச்சந்திர குஹா, லோகியா, வரலாறு, வாழ்க்கை, INDIA\nஏப்ரல் 3, 2017 ஏப்ரல் 3, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\n#சுந்தரவனக்காடுகளின் நீர்முகங்கள் அழிகின்றன. சீனா, பெருவில் பாலைவனங்கள் பெருகிக்கொண்டே போகின்றன. ஆஸ்திரேலியா, டெக்ஸாஸ் முதலிய பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ மிகுகிறது. எல்லாவற்றையும் இணைக்கும் கண்ணி-பருவநிலை மாற்றம். #\n#சுந்தரவனக்காடுகளில் புலிகளின் காலடித்தடங்கள் எங்கும் இருக்கும். ஆனால், புலி இருப்பது கண்ணுக்குத் தெரியாது. புலி நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது என்கிற உணர்வு அடிவயிற்றை அலற வைக்கும். புலி நாம் சுதாரிப்பதற்குள் பாயும். தப்பித்து ஓடலாம் என்று எண்ணுவதற்குள் சேறு நம்மைப் பிடித்து அழுத்தும். மரணம் நிச்சயம். பருவநிலை மாற்றம் சுந்தரவனக் காட்டின் புலிகளைப் போலத்தான். #\nஅமிதவ் கோஷ் புகழ்பெற்ற நாவலாசிரியர். அவருடைய நாவல் புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்ட சிறப்புடையது. அவரின் நாவல்களில் காணப்படும் உழைப்பு பிரமிக்க வைக்கும். தேர்ந்த வரலாற்று ஆசிரியரின் கூர்மையோடு களம் அமைக்கப்பட்டிருக்கும். பருவநிலை மாற்றம் குறித்துப் பல்வேறு கேள்விகளை, பார்வைகளைத் தரும் நூலாக ‘GREAT DERANGEMENT’ நூலை அமிதவ் எழுதியுள்ளார். நூலில் அவ்வப்பொழுது வரும் இலக்கியம் சார்ந்த உரையாடல்களைத் தவிர்த்துப் பார்த்தால் நூலை சரளமாக வாசித்து விடலாம்.\nஉலகின் பழைய நகரங்கள் அநேகம் கடற்கரைக்கு வெகு அருகே கட்டப்படவில்லை. லண்டன், ஆம்ஸ்டெர்டாம், ஹாம்பர்க், ஸ்டாக்ஹோம் என நீளும் இந்த நகரங்கள் கடலில் இருந்து தள்ளியோ, அல்லது நகருக்கும் கடலுக்கும் இடையே கழிமுகங்கள், கழிமுகத்தெதிர் நிலம், விரிகுடாக்கள் பிரிக்கப்பட்டே கட்டப்பட்டன. கடலிடம் இருந்து தள்ளியிருக்க வேண்டும் என்கிற பாதுகாப்பு உணர்வு அது. கொச்சின், சூரத், டாக்கா முதலிய துறைமுகங்களும் அப்படியே எழுந்தன.\nகாலனிய ஆதிக்கம் மிகுந்து உலகம் முழுக்க ஏகாதிபத்தியம் பரவத்துவங்கிய பொழுது புதிய நகரங்கள் எழுந்தன. இந்த நகரங்கள் கடலுக்கு வெகு அருகில் கட்டப்பட்டன. அதிகாரத்தின் மையங்களாகக் கடலுக்கு அருகில் வீடு வைத்திருப்பது கருதப்பட்டது. வேகமாக விரைந்து சென்று பாதுகாப்பை உறுதி செய்வது, தேவையான பொருட்களைத் துரிதமாக அனுப்புவது, அதிகாரம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இப்படிப்பட்ட புதிய நகரங்கள் எழுந்தன. மும்பை, சென்னை, நியூயார்க், சிங்கப்பூர், ஹாங்காங் என்று இந்தப் பட்டியல் பெரிது. இதற்கு என்ன என்கிறீர்களா பேராபத்து சூழும் அபாயத்தில் இருக்கிறோம்.\nபெரும்பாலும் புயல்கள் வங்காள விரிகுடாவில் தான் இதுவரை ஏற்பட்டு வந்தன. அரபிக்கடலில் இவை ஏற்படுவது அரிது. தற்போது எண்ணூறு கிலோமீட்டர் நீளமுள்ள ‘குறை முறைமை’ (FAULT SYSTEM) ஏற்பட்டுள்ளது. வளிமண்டல அறிவியல் துறை பேராசிரியராக உள்ள ஆடம் சோபல் தன்னுடைய ‘STORM SURGE’ புத்தகத்தில் உலகில் இதுவரை புயல்கள் உண்டாகாத பகுதிகளில் இனிமேல் புயல்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் என்று ஆதாரங்களை அடுக்குகிறார். ஒரு ஆய்வு அரபிக்கடலில் ஏற்படும் புயல்கள் 46% உயரும் அதே சமயம், வங்கக்கடலில் 31 % குறையும் என்கிறது. இதை உறுதிப்படுத்துவது போல முதல்முறையாக வரலாற்றில் 2015-ல் அரபிக்கடலில் உண்டான புயல்களின் எண்ணிக்கை வங்கக்கடலில் ஏற்பட்ட புயல்களை முந்தியிருக்கின்றது.\nஅரபிக்கடலோரம் பெரும் புயல் ஏற்பட்டால் என்னாகும் 2005 இல் வலிமை குறைவான புயல் ஒன்று ஏற்பட்டது. மழை கொட்டி தீர்த்தது. 25 லட்சம் மும்பை வாசிகள் தண்ணீருக்குள் தத்தளித்தார்கள். இருபது லட்சம் பேர் எங்கும் நகர முடியாமல் மாட்டிக்கொண்டார்கள். ஒன்றரை லட்சம் மக்கள் இரண்டே ரயில் நிலையத்தில் அலைமோதினார்கள். பெரும் புயல்கள் பல ஏற்பட்டுச் சேதத்தை ஏற்படுத்த கூடிய மும்பையின் மக்கள் தொகை இரண்டு கோடி. கட்டிடங்கள் இங்கே கட்டுவது ஆபத்து என்று தெரிந்தும் பெருகிக்கொண்டே போகின்றன கட்டிடங்கள்.\nசுலபமாக வெளியேற்றி விடலாம் என்பது கிழக்கு இந்தியாவில் சாத்தியமானதைப் போல மேற்கில் சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. நியூ ஆர்லியன்ஸ், நியூயார்க் முதலிய நகரங்களைப் பெரும்புயல்கள் தாக்கிய பொழுது தாங்கள் கட்டிய கட்டிடங்களை விட்டு மக்கள் வெளியேற மறுத்தார்கள். மும்பையில் ஒரு பெரும்புயல் வந்து நகர் நீருக்குள் தத்தளித்தால் ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை, அறிவியல், பாதுகாப்பு மையங்கள் என்ன ஆகும் த்ராம்பே அணு உலை கடலுக்கு அருகில் இருக்கிறது. ப்ரின்ஸ்டனில் பணிபுரியும் எம்.வி.ரமணா பெரும்புயல் ஏற்பட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்து போகும் என்றால், திரவ வடிவத்தில் இருக்கும் கதிரியக்க பொருள் கடலில் கலந்து பெரும் சேதத்தை விளைவிக்கும் என்கிறார்.\nஉலக வங்கியின் அறிக்கைப்படி பருவநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் இருக்கும் பெருநகரங்களில் இரண்டாவது இடத்தில கொல்கத்தா இருக்கிறது. சென்னை நகரம் புயல் ஏற்பட்ட பொழுது எப்படித் தத்தளித்தது என்பது நினைவில் இருக்கலாம். நம்முடைய கடந்த காலங்களில் இருந்து நாம் பாடங்கள் படிப்பதில்லை. ஹூக்ளிக்கு அருகில் மால்டா நதியின் கரையில் கேனிங் எனும் நகரத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். cyclone என்கிற பதத்தை உலகத்துக்குத் தந்த அறிஞர் பிட்டிங்க்டன் புயல் வரும் ஆபத்துள்ள பகுதி அது என்று எச்சரித்தார். அவரின் எச்சரிக்கையை மீறி நகரம் விறுவிறுவென எழுந்தது. நான்கே வருடத்தில் அவர் எதிர்பார்த்த அளவை விடக் குறைவான வீரியத்தோடு வந்த புயலுக்கே நகரம் நாசமானது. மொத்தமாக மூட்டை கட்டினார்கள் ஆங்கிலேயர். ஃபுக்குஷிமா கடலோரம் சுனாமியை அறிவிக்கும் கற்பலகைகள் முன்னோர்களால் நடப்பட்டு உள்ளன. சுனாமி வரும் பகுதி இங்கே எதுவும் கட்டவேண்டும் எனும் எச்சரிக்கை அது.\nடிமோத்தி மிட்செல் எனும் கொலம்பியா பல்கலை பேராசிரியர் ஒரு மிக முக்கியமான அரசியலை கவனப்படுத்துகிறார். நிலக்கரி ஏராளமாக இருந்தும், அதனைவிட எண்ணெய் வளங்களைக் கொண்டு தங்களின் வளர்ச்சியைக் கட்டமைப்பதையே மேற்கு செய்தது. காரணங்கள் நிலக்கரியை வெட்டி எடுப்பதில் சுரங்கத் தொழிலாளர்களுக்கு முக்கியப் பங்குண்டு. அதைக்கொண்டு செல்லவும், மேம்படுத்தவும் என்று பல்வேறு பணிகளில் தொழிலாளர்களுக்குத் தேவை உண்டு. எண்ணெய் எடுப்பதில் இத்தனை தொழிலாளர்கள் தேவையில்லை. குழாய்களில் எளிதாகக் கொண்டு போகவும் முடியும். இருபதுகளில் ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளில் எழுந்த தொழிலாளர் கிளர்ச்சியில் பெருமளவில் நிலக்கரித் தொழிலாளர்கள் பங்கு கொண்டதும் இந்த மாற்றத்தில் பங்கு வகித்தது.\nபருவநிலை மாற்றம் சார்ந்த உரையாடல்கள் ஐரோப்பியாவை மையப்படுத்தியே உள்ளன. அதற்கு மாறாக, அவை ஆசியாவை மையப்படுத்தியே அமைய வேண்டும். நைஜ்ரியாவின் பரப்பளவில் கால் பங்கு கொண்ட இந்திய-வங்கதேச டெல்டாவில் இரண்டரை கோடி மக்கள் வசிக்கிறார்கள். இங்கே இதற்கு முன்னர் ஏற்பட்ட புயல்களில் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு மேல் இறந்த கதைகள் உண்டு. பாகிஸ்தானை நோக்கி ஓடும் சிந்து நதியை பெருமளவில் சுரண்டி கடல் நீர் அறுபத்தி கிலோ மீட்டர் உள்ளே புகுந்து 10 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாகிஸ்தானில் காணாமல் போனது. இந்தியாவின் பரப்பில் கால் பங்கே பயிரிடும் தகுதியோடு உள்ளது. 2 டிகிரி உலகின் வெப்பநிலை ஏறும் என்றால் உணவு உற்பத்தி பெருமளவில் குறைந்து விடும். உலகின் மக்கள் தொகையில் 47% பேர் தெற்காசியா, சீனா பகுதியில் வாழ்கிறார்கள். திபெத், இமயமலை ஆகிய இடங்களில் உள்ள பனிப்பாறைகளில் உள்ள நீரின் அளவில் மூன்றில் ஒரு பங்கு 2050-ல் தீர்ந்து விடும் என்று ஆய்வுகள் அதிர்ச்சி தருகின்றன. இதன் பொருள் ஜீவநதிகள் வற்றிப்போகும்.\nபருவ நிலை மாற்றத்தில் மூன்று தரப்புக்கு முக்கியமான பங்குண்டு. பேரரசுகள், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம். நோமி க்ளெய்ன் முதலியோர் வாதிடுவதைப் போல முதலாளித்துவம் பருவநிலை மாற்றத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும், அதுவும் பேரரசும் பருவநிலை மாற்றத்தை துரிதப்படுத்தின என்பது முற்றிலும் சரியில்லை. அவை சமயங்களில் முரண்பட்ட செயல்பாடுகளை மேற்கொண்டன. எப்படி\nநவீனத்துவம் என்பது என்னவோ மேற்கு கிழக்குக்கு அளித்த பரிசு போலப் பேசப்படுகிறது. வரலாற்று ஆசிரியர் சஞ்சய் சுப்ரமணியம் சொல்வதைப்போல, ‘நவீனத்துவம் என்பது வைரஸ் போல மேற்கில் இருந்து கிழக்குக்குத் தொற்றிக்கொள்ளவில்லை. அது உலகம் முழுக்க, உய்த்து உணரும் வண்ணம் துண்டு துண்டாகப் பரவிக்கிடந்தது. ஐரோப்பாவுக்கு முன்னரே சீனாவில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பதைக் கென்னத் போமேரன்ஸ் நிறுவுகிறார். அவை அணுகுவதற்கு உகந்த இடத்தில் இல்லை என்பதால் அதைத் தொடர்ந்து சீனர்கள் மேற்கொள்ளவில்லை. கால்குலஸ் ஐரோப்பியாவில் நிலை பெறுவது இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே கேரளாவின் கணிதப் பள்ளி அவற்றைக் கண்டறிந்து இருந்தன எனக் காத்திரமான ஆய்வுகள் சொல்கின்றன.\nபர்மாவின் Yenanguang பகுதியில் எண்ணெய் உற்பத்தி அமெரிக்காவுக்கு முன்னரே பெருமளவில் நடந்ததையும், நாட்டிற்குப் பெரும் பொருளை அது ஈட்டித் தந்ததும் தெளிவாக இன்று தெரிகிறது. உலகின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பர்மாவிலேயே எழுந்தது. தாண்ட் ம்யுன்ட் எனும் வரலாற்று ஆசிரியர் பர்மாவை ஆங்கிலேயருக்கு முன் ஆண்ட அரசர்கள் தந்தி, நீராவி இயந்திரங்கள், உற்பத்தி தொழில்நுட்பங்கள் எனப் பல்வேறு முனைகளில் முன்னேற்றம் நோக்கி கொண்டு சென்றதை நிறுவுகிறார். தொடர்வண்டிகளைக் கூட ஏற்படுத்த முயன்றார்கள்.\nஇந்தியாவில் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் சிறப்பாக அசத்திக்கொண்டு இருந்தது. ஐரோப்பாவின் கப்பல்களுக்குக் கடும் சவாலை அவை தந்து கொண்டிருந்த சூழலில் ‘Registry act’ மூலம் 1815-ல் இந்தியாவின் கப்பல்களை ஏற்றுமதி செய்வதை மொத்தமாக நிறுத்தியது ஆங்கிலேய அரசு. சந்தை பொருளாதாரத்தைக் காப்பாற்ற ஆங்கிலேய அரசுக்கு ராணுவ, அரசியல் அதிகாரங்கள் பெருமளவில் உதவின. காலனிமயமாக்கப்பட்ட நாடுகளில் பொருளாதாரம் எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றைப் பயன்படுத்திப் பீடுநடை போடாமல் பிரிட்டன் முதலிய காலனியாதிக்க நாடுகள் வளர்வது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவின் நிலக்கரி வளம் ஆங்கிலேயரின் வளர்ச்சிக்குப் பயன்பட்டது. இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் இங்கு நிலவும் வறுமை, அநீதிகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.\nப்ரஸேனஜித் துவாரா காட்டுவதைப் போலச் சீனாவில் அதிவேக நுகர்வோடு கூடிய வளர்ச்சி தாவோ, கன்ஃபூசியஸ், புத்தர் ஆகியோரின் கருத்துக்களால் மட்டுப்பட்டது. இந்தியாவில் காந்தியின் கருத்துகள் நுகர்வுக்கு எதிரான கருத்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான், கொரியா நாடுகள் மேற்கைப் போல மூலப்பொருள்களை அதிகமாக வீணாக்காமல் வளர்ச்சியடைந்தன என ஸுகிஹாரா நிறுவுகிறார். சீனாவின் ஒரு குழந்தை கொள்கையும் நுகர்வை குறைத்தது. ஆக, ஏகாதிபத்தியம் உலகத்தின் பருவநிலை மாற்ற வேகத்தைக் குறைத்தது எனலாம்.\nராய் ஸ்க்ரான்டன் வாதிடுவதைப் போல, “மக்கள் பெருமளவில் திரண்டு போராடினாலும் அரசுகள் கவலைப்படுவதில்லை. மக்களுக்கு உண்மையான அதிகார ஊற்றுகளில் கட்டுப்பாடு இல்லை. அவர்கள் அதிகாரத்தை உற்பத்தி செய்யவில்லை. அதை நுகரவே செய்கிறார்கள்.” மக்களுடைய வாழ்க்கைமுறையை மாற்றுவதன் மூலம் பருவநிலை மாற்றத்தை சரிசெய்ய முடியாது. அளவில்லாத நேர்மையோடு, தியாகத்தின் மூலம் நுகர்வை எதிர்கொண்டால் வெற்றி பெற முடியாது என்பதற்குக் காந்தியே சாட்சியாக நிற்கிறார்.\nபருவநிலை மாற்றம் குறித்துப் பேசினால் அதை இடதுசாரி, சோசியலிஸ்ட்கள் ஆகியோரின் சதியாகப் பார்க்கும் போக்கு மேற்கில் உள்ளது. இன்னமும் பனிப்போரின் நீட்சியாக இதனைக் காண்பவர்கள் உண்டு. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பருவநிலை மாற்றமே பொய் என்று பிரச்சாரம் செய்வதற்குப் பெரும்பணம் தருகின்றன. ரூபர்ட் முர்டாக் முதலிய மீடியா முதலாளிகள் பருவநிலை மாற்றத்தின் நியாயத்தை, அவசரத்தை மழுங்கடிக்கிறார்கள்.\nபுதைபடிவ எரிபொருள்களைச் சீனா, இந்தியா ஆகியவை வேகமாகப் பயன்படுத்த ஆரம்பித்த கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியம் தரவேண்டியது இல்லை. வளர்ந்த நாடுகளின் மக்கள் வசதியாக வாழ்ந்து பழகியவர்கள். ஒருநாள் மின்சாரத் தடையே அவர்களை உலுக்கி விடும். வெப்பக்காற்றில் 43,000 பேர் ஐரோப்பாவில் ஒரு வருடத்தில் இறந்து போனார்கள். ரஸ்யாவில் 56,000 பேர். வசதியற்ற நிலைகளை ஆசிய மக்கள் இவர்களை விட வலிமையாக எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு இந்தச் சாவு எண்ணிக்கை ஒரு சான்று. மேலும், தனியாக வாழும் முதியவர்களின் மரணங்கள் வெப்பக்காற்றால் ஐரோப்பாவில் அதிகம். கூட்டாக வாழ்வது இன்னும் மிகுந்திருக்கும் வளரும் நாடுகளில் இது அரிது.\nஉலகத்தின் அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றில் யார் இருக்கிறார்கள் என்பதைப் புதைபடிவ எரிபொருள்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை வளர்ந்த நாடுகள் விடுக்காது. தங்களுடைய மக்களைச் சிரமப்படுத்தவும் அவை விரும்பாது. மூன்றாம் உலக நாடுகள் வறுமை, அநீதி, சமத்துவமின்மையில் வாடினாலும் பரவாயில்லை என்றே அவை இருக்கின்றன. இதை நேரடியாகச் சொல்லாமல், மாற்று எரிபொருள்களை நோக்கி நீங்கள் நகருங்கள் என்று தொழில்நுட்பத்தைத் தராமல் பாடம் எடுக்கிறார்கள்.\nநிலக்கரி பயன்பாட்டில் இந்தியா அமெரிக்காவின் அளவில் .24 அளவே பயன்படுத்துகிறது. வளர்ந்து நாடுகளின் அளவில் .3 என்கிற அளவுக்கே பயன்படுத்துகிறது. எனினும், சமமான தட்டில் நாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று குரல்கள் .கேட்கின்றன. அமெரிக்காவின் பென்டகன் தன்னுடைய அதிகபட்ச ஆய்வுகளைப் பருவநிலை மாற்றத்துக்கே செலவிடுகிறது. பசிபிக்கில் அதன் பாதுகாப்புக்கு பெரும் சவால் என்று பருவநிலை மாற்றத்தையே ராணுவம் கருதுகிறது. அமெரிக்காவின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் க்ளாப்பரின் வரிகளில், ‘பருவநிலை மாற்றம் உணவுச்சந்தைகளைச் சிதைக்கிறது. அரசை பலவீனப்படுத்தும். மக்கள் இடம்பெயர்வார்கள். வன்முறைகள், கலவரங்கள், போராட்டங்கள் ஏற்படும்.’\nஇவற்றை மேற்கின் அரசுகள் எப்படி எதிர்கொள்ளும் கிறிஸ்டியன் பேரண்ட்டி ‘Politics of Armed lifeboat’ என்கிறார். எல்லைகளை ராணுவமயப்படுத்தி, இடப்பெயர்வை தடுத்து, தீவிரவாத தடுப்பு என்று அயல்நாட்டவரை வராமல் தடுப்பது, கண்காணிப்பை தீவிரப்படுத்துவது. பாரீஸ் ஒப்பந்தம் பருவநிலை மாற்றத்துக்கான தீர்வையோ, அதன் அநீதி, வறுமைக்கான மையம் அது என்பதையோ பேசவில்லை. இவற்றை நோக்கி உழைக்காமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போர் என்பது நாடகமாகவே இருக்கும் என்கிற அமிதவ் கோஷ் தீர்வாகப் பல்வேறு மத அமைப்புகள் தரும் அழுத்தம் முதலியவை அமையலாம் என்கிறார்.\nஅன்பு, அரசியல், அறிவியல், ஆண்கள், கதைகள், கல்வி, சிங்கப்பூர், நூல் அறிமுகம், பருவநிலை மாற்றம், பழங்குடியினர், பெண்கள், மக்கள் சேவகர்கள், வரலாறுஅமிதவ் கோஷ், அமெரிக்கா, அரசியல், அறிவியல், இந்தியா, உலகம், எண்ணெய் அரசியல், ஏகாதிபத்தியம், காந்தி, சஞ்சய் சுப்பிரமணியம், சுந்தரவனம், ஜப்பான், நவீனத்துவம், நிலக்கரி, நுகர்வு, பருவநிலை மாற்றம், மாற்று எரிபொருள்கள், மும்பை, வங்கம், வரலாறு, INDIA\nஎப்பொழுது விழிக்கும் நம் மனசாட்சி\nமார்ச் 26, 2017 மார்ச் 26, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஎதுவும் நடக்காததைப் போலத் தலையைத் திருப்பிக் கொள்ளலாம். எத்தனை முறை\nஉடைந்து அழுகிற மக்களின் கேவல் கேட்பதற்கு எத்தனை காதுகள் வேண்டும்\nசரிந்து விழுகிற மக்களின் மரணங்களை உணர எத்தனை பிணங்கள் இங்கே விழ வேண்டும்’ – பாப் டைலான்\nநம்மைச்சுற்றி இருக்கும் குரலற்ற, முகமற்ற மக்களின் வலிகள், போராட்டங்கள், கண்ணீர் ஆகியவற்றைக் கவனித்து இருக்கிறோமா ஒருவரின் பிறப்பே அவரின் வாழ்க்கையின் சாபமாக மாறுவதை என்ன என்பது ஒருவரின் பிறப்பே அவரின் வாழ்க்கையின் சாபமாக மாறுவதை என்ன என்பது தங்களால் தேர்வு செய்ய முடியாத அடையாளங்களுக்காகக் கொல்லப்படுபவர்களின் மரணங்கள் நம்மை உறுத்துகிறதா தங்களால் தேர்வு செய்ய முடியாத அடையாளங்களுக்காகக் கொல்லப்படுபவர்களின் மரணங்கள் நம்மை உறுத்துகிறதா அடித்து நொறுக்கும் வாழ்க்கையில் ஒரு சிறு நம்பிக்கை கீற்று கூட இல்லாமல் உறைந்து போயிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்\nஇந்திய ஆட்சிப்பணியில் இருந்து பின்னர்ப் பதவி விலகி சமூகச் செயல்பாட்டாளராக இருக்கும் ஹரீஷ் மந்திரின் ‘FATAL ACCIDENTS OF DEATH’ நூல் இவற்றுக்குப் பதில் தர முயல்கிறது. பல்வேறு சமூக அநீதிகளில் குலைந்து போன பதினேழு மனிதர்களின் வாழ்க்கையின் வழியாகச் சமூகத்தின் கசடுகள், உண்மைகள், அவலங்கள் ஆகியவற்றை முகத்தில் அறைந்தது போல எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் நூல் கடத்துகிறது.\nகுஜராத் கலவரங்களில் குடும்பத்தின் இருபத்தி ஆறு உறவுகளையும்\nமதவெறிக்கு பலிகொடுத்து விட்டு நசீப் எனும் இஸ்லாமிய பெண் நீதிக்காக [போராடுகிறார். அன்பு, அமைதி, நீதி, ஒற்றுமை நமக்கு வேண்டும் என்று அனைத்துத் தரப்புப் பெண்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர் பர்தா அணியாமல் வெளியே சுற்றக்கூடாது என்று இஸ்லாமிய குருமார்கள் சொல்வதை மீறித் தீவிரமாக இயங்கி மாற்றங்களை விதைக்கிறார். மதங்கள் மகளிரை அடக்கவே முயல்கின்றன என்று தோன்றுகிறது.\nநிமோடா எனும் ராஜஸ்தானின் கிராமத்தில் பல வருட வருமானத்தைக் கொட்டி அனுமானுக்குச் சிலை எழுப்பிய பன்வாரிலால் எனும் தலித் அந்தக் கோயிலை திறக்க ஆதிக்க ஜாதியினர் விட மறுக்கிறார்கள். புரோகிதர் கிடைக்காமல் திணறுகிறார். அல்லலுற்று, அவமானப்பட்டுக் கோயிலை துவங்கினாலும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். நீதி கேட்டுப் போராடியும் சமரசம் செய்து கொண்டே ஊருக்குள் குடும்பம் அனுமதிக்கப்படுகிறது. தன்னுடைய இறைவனின் சந்நிதிக்குள் யாருமே நுழையாமல் தன்னைப் போல அவரும் தீண்டப்படாதவராக இருக்கிற வெம்மையோடு இறந்தும் போகிறார் அவர்.\nசென்னையில் பிச்சைக்காரர்களைக் கைது செய்து தங்கவைக்கும் இல்லம் எப்படியிருக்கிறது என்பதை மாரியப்பன் என்பவரின் வாழ்க்கையின் மூலம் காட்டுகிறார் ஹரீஷ். சுற்றி காம்பவுண்ட் இல்லாததால் அடைத்துவைக்கப்பட்டுப் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். மல வாசனை மூக்கை எப்பொழுதும் துளைக்கிறது, தண்ணீர் பச்சை நிறத்தில் வந்து வயிற்றைக் குமட்டுகிறது. கைத்தொழில் சொல்லித்தர எந்த ஆசிரியரும் இல்லை. ஒழுங்கான உணவு என்பது வெறுங்கனவு மட்டுமே. மருத்துவ வசதிகள்கை இருப்பதே இல்லை. கையேந்தி பிழைப்பது அவமானம் என்று கைது செய்யப்பட்ட இடத்திலும் சற்றும் கருணையில்லாமல் கழியும் கொடிய வாழ்க்கை கண்முன் வந்து கனக்கிறது.\nதன்னுடைய உடல்நலம் முற்றிலும் குன்றிப்போன கணவனைக் காப்பாற்ற வாங்கிய கடனுக்குத் தன்னுடைய மகளைத் தத்தாகக் கொடுக்கிறார் லலிதா எனும் ஓடியாவை சேர்ந்த பெண்மணி. நல்ல சோறு சாப்பிட்டு, நல்ல வாழ்க்கையை மகள் வாழட்டும் என்கிற எண்ணம். ஆனால், அதிகாரிகளுக்கு விஷயம் தெரிந்து கடன் கொடுத்தவர் கைது செய்யப்படுகிறார். மகள் திரும்பவும் ஒப்படைக்கப்படுகிறார். அவரும் நோய்வாய்ப்பட்டு மருந்து வாங்க காசில்லாமல் இறந்து போகிறார். காசுக்கு விற்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பொழுது ஓடிவந்த யாரும் மகள் இறந்து போன பொழுது வரவே இல்லையே என்று அரற்றுகிறார் லலிதா.\nதனம் என்கிற தண்டபாணி திருநங்கையாக வாழும் தங்களின் வலி மிகுந்த வாழ்க்கையை இயல்பாகச் சொல்கிறார். ஒன்று புணர்ந்து விலகும் மாமிசப் பிண்டமாக ஆண்கள் காண்கிறார்கள், இல்லை அருவருப்புக்கும், அவமானத்துக்கும் உரியவர்களாக விலகி செல்கிறார்கள். நாங்கள் உணர்வும், அன்பும், கனவுகளும் மிகுந்த மனிதர்கள் என்று யாரும் எண்ணவே மாட்டார்களா என்று அவர் கேட்டுவிட்டு மவுனம் கொள்கிறார். . தனம் தன்னுடைய அப்பாவின் மரணத்தின் பொழுது கூட அருகில் செல்ல முடியாமல் பரிதவிக்கிறார். தனியே குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு திரும்பி விடுகிறார். ‘பானையைச் செய்ஞ்சு வெய்யில வைக்கிறப்ப சிலது உடைஞ்சு போயிரும். யாரை அதுக்குக் குறை சொல்ல. உடைஞ்சது உடைஞ்சது தான்.’ என்கிறார் தனம் ஹரீஷ் எழுதுகிறார் “அங்கே எதுவும் உடைந்திருக்கவில்லை.”என்றே நான் உணர்ந்தேன்.\nநிர்பயா வன்புணர்வில் ஈடுபட்ட மைனர் சிறுவன் மறுவாழ்வு மையத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது அவனைத் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டங்கள் திருத்தப்பட்டன. மருத்துவ நிபுணர்களின் எதிர்ப்பை மீறி பதினாறு வயது சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கும் பெரியவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளை ஆய்வுக்குப் பிறகு தரலாம் என்று திருத்தும் கொண்டுவரப்பட்டது. அந்தச் சிறுவனின் கதை பேசப்படவே இல்லை.\nபதிமூன்று வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவனுடைய அம்மா வறுமை, அடி, உதை ஆகியவற்றோடு நோய்வாய்ப்பட்ட கணவனிடம் சிக்கி வெந்து நொந்து மகனை பதினோரு வயதில் நகரத்துக்கு வேலை தேடி அனுப்புகிறார். சமூகத்தில் எந்தக் கணத்திலும் வாய்ப்புகளோ, கனிவோ, வழிகாட்டுதலோ கிடைக்காமல் போன அவன் இந்தக் கொடுங்குற்றத்தை செய்கிறான். அவனைத் தூக்கில் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தாண்டி நீதிபதி சட்டப்படி மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கிறார். அவன் பக்திமானாக மாறுகிறான். நன்றாகச் சமையல் செய்யக் கற்றுக்கொள்கிறான். அழகான ஓவியங்கள் வரைகிறான். அவனைக் கொன்று விடலாம். அவனை உருவாக்கும் சமூகத்தின் கொடுமைகளை\nரோஹித் வெமுலாவின் வாழ்க்கையின் மூலம் ஆசிரியர் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஆழமானவை. வாழ்வதற்கும், கார்ல் சேகனை போலப் பிரபஞ்சத்தைத் தொட கனவு கண்ட ஒரு பேரறிஞனை உதவிப்பணத்துக்குக் கையேந்து விட்டு கொல்லும் அவலம் நெஞ்சை சுடுகிறது. சாவிலும் கடனை திருப்பிக் கொடுங்கள் என்று அவர் எழுதும் கடிதம் என்னவோ செய்கிறது.\nஅன்பு, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, இந்து, கதைகள், கல்வி, கவிஞர்கள், சர்ச்சை, ஜாதி, தலைவர்கள், நூல் அறிமுகம், பழங்குடியினர், பெண்கள், மக்கள் சேவகர்கள், வரலாறுஅரசியல், இந்துக்கள், இஸ்லாம், எழுத்து, சீக்கியர்கள், தமிழ், தலித், நம்பிக்கை, பிச்சைக்காரர்கள், புத்தகங்கள், வன்புணர்வு, வரலாறு, வாழ்க்கை, INDIA\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/earning-big-bucks-in-style-003918.html", "date_download": "2018-11-15T19:41:31Z", "digest": "sha1:55NOPYJEFHB4BROXYRXJIYL6LU2FIA7N", "length": 13042, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "இப்படி கூட சம்பாதிக்கலாம்... 21 வயதில் ரூ.51 ஆயிரம் சம்பாதிக்கும் பெண்! | Earning big bucks in style - Tamil Careerindia", "raw_content": "\n» இப்படி கூட சம்பாதிக்கலாம்... 21 வயதில் ரூ.51 ஆயிரம் சம்பாதிக்கும் பெண்\nஇப்படி கூட சம்பாதிக்கலாம்... 21 வயதில் ரூ.51 ஆயிரம் சம்பாதிக்கும் பெண்\nகால ஓட்டத்திற்கு ஏற்ப தற்போதைய இளைஞர்கள் இன்ஜினீரிங், மருத்துவத்தும் போன்ற படிப்புகளை தாண்டி தங்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை பற்றி கொஞ்சம் கூடுதலகவே சிந்திக்க தொடங்கியுள்ளனர்.\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பலவிதமான தொழில்களில் ஒன்றுதான் எழுதுவதும், எழுதுவது என்றால் பத்திரிகைகளில் எழுதுவது மட்டுமல்ல, சொந்தமாக பிளாக் தொடங்கி சொந்தக் கதை, சோக கதையில் தொடங்கி பேஷன், டெக் என எதுவேண்டுமானலும் எழுதி சம்பாதிக்கலாம்.\nபிளாக்குகள் கூட தொழில் நிறுவனங்களுக்கு இணையாக வருமானம் தரக் கூடியவைதான். எந்த ஒரு வர்த்தகமானாலும் அது இணையதளத்தில் இருக்க வேண்டியது அவசியமாகி விட்டது. நிறைய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர் கவர்வதற்குரிய சாதனமாக பிளாக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளன.\nமாதம் ரூ. 50000- க்கு மேல்\nஇதையே தொழிலாக கொண்டு, முழு நேரமும், பிளாக் எழுதியே வருமானம் சம்பாதிக்கும் அனேக தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதில் ஒருவர்தான் 21 வயது தில்லி மாணவி சோனியா கார்க். இவர் மாதம் 50,000க்கு மேல் பிளாக் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். இவர் பிளாக்கிற்கு 73,000க்கும் மேல் பின்தொடர்பவர்கள் இருப்பது கூடுதல் தகவல். பிளாக் எழுதுவது அவ்வளவு ஈஸி இல்லை என்றும் அன்றாட வேலை போலவே இதுவும் சவால் நிறைந்தது என்று கூறுகிறார் கார்க்.\nபிளாக் எழுத என்ன தகுதி வேண்டும் என்பது உங்களது கேள்வியாக இருந்தால் சிந்திக்க தெரிந்தவராக இருந்தால் மட்டும் போதுமானது என்பதுதான் பதில். எழுத படிக்க கூட தெரிய வேண்டாம். அருகில் உள்ள மாணவர்களையே, அல்லது உங்களது மகன், மகள் என யாரை வேண்டுமானலும் எழுத சொல்லி பின் இதனை டிஜிட்டல் வடிவில் மாற்றிக்கொள்ளலாம்.\nஉங்களுக்கு டெக் சார்ந்த விஷயங்கள் தெரிந்திருப்பது கூடுதல் தகுதி. இல்லாத பட்சத்தில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன உங்கள் எழுத்திற்கு விலை கொடுக்க. பிளாக் மூலம் உங்களை நீங்கள் விற்க கற்றுக்கொள்ளுங்கள் பின் நீங்கள் விரும்புவதை விற்கலாம் என்கிறார் சோனியா.\nபொதுவாக நான் எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அதிகமாக நேரம் செலவழிப்பது இல்லை. எப்போதும், புதிய பிராண்ட்களை அறிமுகப்படுத்தப்படும் நிறுவனம், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பிடிக்கும் பின்பு இதுவே எனது தொழிலாகிவிட்டது என்கிறார் சோனியா.\nசவால்கள் இருக்கத்தான் செய்தன ஆரம்பகட்டத்தில் புகைப்படம் எடுப்பவர், எடிட்டர், உடை, பெட்ரோல் செலவு போன்ற அத்தியாவசியமான செலவுகள் இருக்கத்தான் செய்தன. இது நாளாடைவில் கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்கியது. புதிதாக தொழில் தொடங்குபவர் யாராக வேண்டுமானலும் இருக்கலாம். இந்த பிரச்னையை சந்தித்துதான் ஆக வேண்டும். எப்போது நீங்கள் ஒரு பிராண்டாகவே மாற தொடங்குகிறீர்களோ அப்போது இந்த பிரச்சனைகள் தானாகவே நீங்கும் என்கிறார் சோனியா.\nபுதியவர்களுக்கு சோனியாவின் டிப்ஸ் இதுதான்:\nதாமதிக்காதீர்கள். உடனே ஆரம்பித்துவிடுங்கள், எழுத, எழுத கற்றுக்கொள்ள முடியும். ஒரு போஸ்ட்க்கு 10 முதல் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். பின்தொடர்பவர்களை பின்தொடராதீர்கள். வித்தியசமாக சிந்தியுங்கள், அதை எழுத்தாக்குங்கள், வெற்றி உங்கள் வசம் என்கிறார் சோனியா.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசில் ரூ.50 ஆயிரம் சம்பளம்\n10-ம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயாரா \nஉங்கள் நிறுவனம் தீபாவளி போனஸ் தர்லனா நீங்க கோர்ட்டுக்கு போகலாம் தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/09/09/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/amp/", "date_download": "2018-11-15T19:36:49Z", "digest": "sha1:IOWC6AOQG5T65FR3SBU37XFE3UA3Y34N", "length": 10161, "nlines": 19, "source_domain": "theekkathir.in", "title": "‘கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற ஆட்சியாளர்கள்’ – தீக்கதிர்", "raw_content": "\n‘கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற ஆட்சியாளர்கள்’\nகருத்தை கருத்தால் எதிர்கொள்ளவேண்டுமென்ற சகிப்புத் தன்மை ஆட்சியாளர்களுக்கு இல்லையென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் கூறினார்.\nதலித் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது, அடக்குமுறைகளைக் கண்டித்து மதுரையில் தமுஎகச, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-\nஎமர்ஜென்சியை விட மோசமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எமர்ஜென்சி காலத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்தே கேள்விக் கேட்கப்பட்டது. அப்போது கூட வழக்கு போடவில்லை. இன்றைக்கு தமிழிசையை எதிர்த்துக்கூட கேள்விக் கேட்க முடியாத நிலை உள்ளது. கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டுமென்ற சகிப்புத்தன்மை ஆட்சியாளர்களுக்கு இல்லை. இந்திய நாடு ஒரு ஆபத்தான கட்டத்தில் உள்ளது. யாரும் எப்போதும் எதற்காக வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். கருத்து என்பது ஒரு வழிப்பாதையல்ல. அது இரு வழிப்பாதை. ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். பியுசில் அமைப்பைச் சேர்ந்த மதுரை பேராசிரியர் முரளி வீட்டில் காவல்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதில் மத்திய அரசை மிஞ்சி நிற்கிறது மாநில அரசு. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகிறது. நெடுவாசல், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களால் மக்களுக்கு அநீதி இழைக்கிறோம் என்ற எண்ணம் கூட அரசுக்கு இல்லை.\nகாவிரி பாசனப் படுகையில் இரண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் சென்றுசேரவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. கடைமடைப் பகுதியை பாலைவனமாக்கும் முயற்சி திட்டமிட்டு நடைபெற்றுவருகிறது. எட்டு வழிச்சாலைக்கே கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், 12 வழிச்சாலை அமைக்கப்போவதாக பேசிவருகின்றனர். இவர்களது பேச்சைப் பார்த்தால் தமிழகத்தில் விவசாயிகளும் இருக்கமாட்டார்கள், விளை நிலங்களும் இருக்காது வெறும் சாலை மட்டும் தான் இருக்கும் போலிருக்கிறது.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் பேசியதாவது:-\nபாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களைவிட கூடுதலாக தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை ஈவுஇரக்கமின்றி நெரிக்கப்படுகிறது. சென்னையில் தமுஎகச கருத்துரிமை மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு உள்துறை செயலரிடம் அனுமதி பெற வேண்டுமென்கின்றனர். சுதந்திரத்தின் உள்ளடக்கம் இன்றைக்கு கேள்விக்குறியாகி உள்ளது. அறிவுச் சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடங்கியுள்ளது. பாஜக ஆட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்களை மிரட்டிப் பார்ப்பது, பணியவில்லையெனில் சுட்டுக்கொல்வது என்ற நிலைப்பாட்டை ஏற்கமுடியாது. ஏன் எதற்கு என கேள்விக் கேட்பவர்களையும் சிந்திப்பவர்களையும் கல்வி நிலையங்களிலிருந்தும் பணியாற்றுமிடங்களிலிருந்தும் அவர்களை வெளியேற்ற வேண்டுமென பாஜக நினைக்கிறது. நீதிபதிகள் கூட சுதந்திரமாகப் பேசமுடியவில்லை. நச்சுக் கருத்துக்களை கூறும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மாறாக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழங்கிய சோபியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத நம்பிக்கையை ஒரு போதும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் விட்டுத்தரமாட்டார்கள்.\nசுதந்திரப் போராட்டத்தின் போது சென்னை மெரினாவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இன்றைக்கு அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அறிவுச் சமூகத்திற்கு எதிரான தாக்குதலை முறியடிக்க எழுச்சி தேவைப்படுகிறது. அறிவுச் சமூகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு எதிராக தமுஎகச குரல்கொடுக்கும். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.\nTags: ‘கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற ஆட்சியாளர்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-11-15T18:59:59Z", "digest": "sha1:ZZ7MTR6QRSD5CT6QJTGUE3GP4RBXB2TT", "length": 19747, "nlines": 117, "source_domain": "universaltamil.com", "title": "மகிந்தவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தை ஒத்தி", "raw_content": "\nமுகப்பு News Local News மகிந்தவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி\nபிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாடாளுமன்றம் எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவிருந்த நிலையில், ஜனாதிபதி இன்று வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதனை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.\nஇதனிடையே நேற்று சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதனடிப்படையில், நாளை மறுநாள் திங்கட் கிழமை அல்லது செவ்வாய் கிழமை நாடாளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் தீர்மானித்திருந்தார்.\nஇந்த நிலையில், ஜனாதிபதி தனக்கிருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைத்தார். இதன் காரணமாக நாடாளுமன்றம் எதிர்வரும் 16 ஆம் திகதியே கூட முடியும்.\nஇவ்வாறான சூழ்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி, தன்னுடன் இணைந்து மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வாக்குறுதியளித்துள்ளார்.\nஇதனையடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததாக கூறப்படுகிறது.\nஎனினும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க ரவி கருணாநாயக்க கூறிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பது ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது. இதனால், மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.\nஎவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்குமாயின் அவசரமாக மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டிய அவசியமில்லை. வரவு செலவுத்திட்டத்தின் போது ரணில் தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடித்திருக்க முடியும்.\nஅப்படி செய்திருந்தால், ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டிருக்கும். ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியும் உத்தியோகபூர்வமாக பறிபோயிருக்கும். அப்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள அணியை சேர்ந்த மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வமாக பிரதமராக நியமிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறுவது நிச்சயம் இல்லை என்பதன் காரணமாக அவசர கதியில் ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகித்த வசந்த சேனாநாயக்க மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.\nபெரும்பாலும் அத்துரலியே ரதன தேரரும் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கக் கூடும். எனினும் இந்த மூன்று பேரின் ஆதரவு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க போதுமானதல்ல. மேலும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் பேரம் பேசல்களை நடத்திய ஆதரவை திரட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அடங்களாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்றனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒருவர் அங்கம் வகித்து வருகிறார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் 106 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் 6 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் அங்கம் வகித்து வருகின்றனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதைரியம் இருந்தால் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுங்கள்- மைத்திரி,மஹிந்தவிற்கு சஜித் விடுத்த சவால்\nஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்- ரணில் தெரிவிப்பு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/Y", "date_download": "2018-11-15T19:33:55Z", "digest": "sha1:3ZBF2QQB3MSAUBMAY5WBSKERIXQ4APWT", "length": 6464, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nகதையின் கரு: ஒரு காதல் மனைவியை கணவனே கொலை செய்யும் கதை. கபடி விளையாட்டில் சாம்பியன், சச்சின்.\nசெப்டம்பர் 21, 12:19 AM\nதனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் நடைபெறும் மோசடிகளை திகிலுடன் சித்தரிக்கும் படம்.\nஅபூர்வ வகை ரத்தத்துக்காக நடக்கும் படுகொலை. கிருஷ்ணாவும், சுவாதியும் காதலர்கள். சுவாதியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ஒரு பரிசு கொடுக்க கிருஷ்ணா விரும்புகிறார்.\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\n5. சபதத்தை வாபஸ் பெற்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13040724/Qilaalam-areaElectric-motor-repair-of-bore-wells.vpf", "date_download": "2018-11-15T19:38:44Z", "digest": "sha1:BSVYPRRQAB4CFPL554BQN46ZL53YK63N", "length": 10957, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Qilaalam area Electric motor repair of bore wells || குயிலம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுது குடிநீருக்காக சுற்றித்திரியும் கிராம மக்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nகுயிலம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுது குடிநீருக்காக சுற்றித்திரியும் கிராம மக்கள் + \"||\" + Qilaalam area Electric motor repair of bore wells\nகுயிலம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுது குடிநீருக்காக சுற்றித்திரியும் கிராம மக்கள்\nகுயிலம் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சுற்றித்திரிந்து வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 04:07 AM\nவாணாபுரம் அருகே உள்ள குயிலம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு பிறகு பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று குடங்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு சென்றும் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஎனவே, ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/23152521/1178528/Stalin-says-Rs-3120-crore-corruption-in-road-contract.vpf", "date_download": "2018-11-15T19:45:48Z", "digest": "sha1:TK2OGIIHC76EUG4N566VWAOTDTSL3BJX", "length": 28910, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாலை ஒப்பந்தத்தில் ரூ.3120 கோடி ஊழல்: கவர்னரிடம் அளித்த புகார் மனுவில் ஸ்டாலின் குற்றச்சாட்டு || Stalin says Rs 3120 crore corruption in road contract", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசாலை ஒப்பந்தத்தில் ரூ.3120 கோடி ஊழல்: கவர்னரிடம் அளித்த புகார் மனுவில் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசாலை ஒப்பந்தத்தில் ரூ.3120 கோடி ஊழல் நடந்து இருப்பதாக கவர்னரிடம் அளித்த புகார் மனுவில் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #MKStalin #StalinMetGovernor\nசாலை ஒப்பந்தத்தில் ரூ.3120 கோடி ஊழல் நடந்து இருப்பதாக கவர்னரிடம் அளித்த புகார் மனுவில் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #MKStalin #StalinMetGovernor\nகவர்னர் பன்வாரிலாலை கவர்னர் மாளிகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.\nஅப்போது அவர் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-\nநெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருக்கும் நாகராஜன் செய்யாத் துரையின் சொந்த நிறுவனங்கள் அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜூலை 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பதை ஆளுநரின் கவனத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொண்டு வர விரும்புகிறேன்.\nஇந்த சோதனையின் போது மிகப்பெரிய அளவில், “180 கோடி ரூபாய் பணமும், 105 கிலோவிற்கும் மேற்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஎஸ்.பி.கே குரூப் ஆப் கம்பெனிகளின் மேலாண்மை இயக்குனரான நாகராஜன் முதல்-அமைச்சர் மகன் மிதுனின் மாமனார் சுப்பிரமணியத்தின் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திலும் பங்குதாரர் ஆவார்.\nஅமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டின்படி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் “நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்” துறை இருக்கிறது. ஒப்பந்ததாரர் செய்யாத்துரை நாகராஜனுக்கும், அவர் பார்ட்னராக இருக்கும் நிறுவனங்களுக்கும் கீழ்கண்டவாறு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nஅவை, 1) “திருநெல்வேலி செங்கோட்டை-கொல்லம் நான்கு வழிச்சாலையை” விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\n2) “பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தில் சேகர்ரெட்டி (முன்பு வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளானவர்), நாகராஜன், பி. சுப்ரமணியம் (முதல்-அமைச்சர் மகனின் மாமனார்) ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.\n3. வண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் “எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.\n4. திருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஐந்து வருடங்களான 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” விற்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nமேற்கண்ட 3120 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மகனின் மாமனார் பி. சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன் செய்யாத்துரை, சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதன் மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.\nநெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலமும் சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார். ஆகவே முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொது ஊழியர் என்ற முறையில் 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படியும் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார்.\nஆகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன்.\nஇது தவிர, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் மத்திய நிதியுதவி மூலம் நடைபெறும் திட்டங்களிலும், பணிகளிலும் அமைச்சர்கள் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.\nஅ.தி.மு.க. அமைச்சர்களின் மெகா ஊழல் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன்.\nகவர்னரை சந்தித்து விட்டு வந்த பிறகு மு.க.ஸ்டாலின் நிரூபர்களிடம் கூறியதாவது:-\nதொடர்ந்து 7 வருடமாக நெடுஞ் சாலைத்துறை, பொதுப் பணித்துறையை கையில் வைத்திருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய உறவினர்களுக்கு காண்டிராக்டு கொடுத்துள்ளார். அந்த ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய் சிக்கி வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஎனவே இது குறித்து உடனடியாக ஊழல் தடுப்பு சட்டத்தின்படி விசாரணையை நடத்திட வேண்டும் என்று கவர்னரிடம் நாங்கள் ஒரு புகார் மனுவை வழங்கி இருக்கிறோம்.\nமத்திய அரசு திட்டங்களில் முதல்- அமைச்சர் மட்டும் அல்ல பல அமைச்சர்கள் ஒரு மெகா ஊழலில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கான அந்த முயற்சியில் கவர்னர் ஈடுபட வேண்டும்.\nகவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.\nஇதை சம்பந்தப்பட்டிருக்கிற துறைக்கு அனுப்புகிறோம். அதுமட்டுமல்ல மத்திய உள்துறைக்கும் இதை அனுப்பி வைப்பேன் என்று கவர்னர் எங்களுக்கு உறுதி தந்திருக்கிறார்.\nஎனவே இதுகுறித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால் நாங்கள் நீதிமன்றத்தை நாடப் போகிறோம். எனவே அதையும் கவர்னரிடம் நாங்கள் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம்.\nகே:- தி.மு.க. ஆட்சியின்போது அதே காண்டிராக்டருக்குத்தான் காண்டிராக்டு கொடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளாரே\nப:- அப்போது இது போல வருமானவரி சோதனை நடத்தப்படவில்லை. அப்போது சொந்தக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் சம்பந்திகளுக்கும், மாமனார்களுக்கும் கொடுக்கவில்லை.\n(முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு “எந்த அமைச்சரின் பிள்ளையின் மாமனாருக்கும், மாமியாருக்கும் எங்கள் அமைச்சரவையில் நாங்கள் காண்டிராக்டு கொடுப்பதில்லை” என்றார்.)\nஇன்று முதல்-அமைச்சரின் சம்பந்திக்கு, முதல்- அமைச்சர் மகனின் மாமனாருக்கு என முதல்- அமைச்சரின் உறவினர்களாக இருக்கும் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. அரசுக்கும், காண்டிராக்டர்களுக்கும் காசோலை பரிமாற்றம் நடக்கும்.\nஆனால் ஏறக்குறைய 189 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலகமான ஐ.ஏ.எஸ். அதிகாரி அலுவலகத்திலேயே அதாவது அண்ணா மேம்பாலத்தின் கீழ் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகத்திலேயே 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் அமைச்சர் ஜெயக்குமார் என்ன பதில் சொல்லப் போகிறார்.\nகே:- சேகர் ரெட்டி வீட்டில் சோதனை செய்தபோதும் இதுபோலத்தான் நடந்தது. ஆனால் எந்த சோதனையிலும் இதுவரை பதில் கிடைக்கவில்லையே\nப:- மத்திய அரசின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்காகவும்தான் வருமான வரி சோதனை நடக்கிறதோ என்ற சந்தேகம் இருந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த விசயத்தை பொறுத்தவரை நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளோம்.\nஇவ்வாறு அவர் கூறி னார்.\nமு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் துரை முருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் சென்று இருந்தனர்.\nMKStalin | StalinMetGovernor | கவர்னர் ஸ்டாலின் சாந்திப்பு | ஸ்டாலின்\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nமத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம்\nதொப்பூர் அருகே இளம்பெண் மாயம்\nகறம்பக்குடி அரசு பள்ளி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்\nநெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாத்துரை வீட்டில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/08151658/1189954/Deputy-Speaker-says-ADMK-does-not-bow-to-anyone-despete.vpf", "date_download": "2018-11-15T19:42:12Z", "digest": "sha1:HRP7PDWF5R4FAG65MTQS5RTXUSLQOCA5", "length": 15496, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "எத்தனை சிபிஐ சோதனை நடந்தாலும் அதிமுக யாரிடமும் பணியாது - துணை சபாநாயகர் பேச்சு || Deputy Speaker says ADMK does not bow to anyone despete CBI raids", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎத்தனை சிபிஐ சோதனை நடந்தாலும் அதிமுக யாரிடமும் பணியாது - துணை சபாநாயகர் பேச்சு\nபதிவு: செப்டம்பர் 08, 2018 15:16\nதமிழகத்தில் எத்தனை சிபிஐ சோதனை நடைபெற்றாலும் அதிமுக யாரிடமும் பணியாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். #DeputySpeaker\nதமிழகத்தில் எத்தனை சிபிஐ சோதனை நடைபெற்றாலும் அதிமுக யாரிடமும் பணியாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். #DeputySpeaker\nகோவையில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.\nகுட்கா ஊழல் தொடர்பாக சமீபத்தில் நடந்த சிபிஐ சோதனைகள் பற்றி பேசிய அவர், தமிழகத்தில் எத்தனை சிபிஐ சோதனைகள் நடைபெற்றாலும் அதிமுக யாரிடமும் பணியாது என தெரிவித்தார்.\n‘அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்போம். ஜெயலலிதாவால் பத்தாண்டு கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட தினகரன் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார்’ என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். #DeputySpeaker\nஅதிமுக | பொள்ளாச்சி ஜெயராமன் | சிபிஐ சோதனை\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமாரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகேரள கன்னியாஸ்திரி வழக்கில் முக்கிய சாட்சி மர்ம மரணம் - விசாரணை கோரி உறவினர்கள் புகார்\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி ஜலந்தரில் மரணம்\nபி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன்\nசிறார்களுக்கு எதிரான பாலியல் புகார் - சிலி நாட்டில் இரு பிஷப்புகளை பதவிநீக்கம் செய்து போப் உத்தரவு\nகேரள கன்னியாஸ்திரி விவகாரத்தில் கைதான ஜலந்தர் பிஷப்பின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/Computers/2018/07/31134520/1180586/Apple-new-iPad-Pro-TrueDepth-sensor-FaceID-expected.vpf", "date_download": "2018-11-15T19:46:48Z", "digest": "sha1:PX5X22YRCUH4NXVOXKS6RUOBY4MVKMTK", "length": 16552, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேம்படுத்தப்பட்ட 2018 ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம் || Apple new iPad Pro TrueDepth sensor, FaceID expected this year", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமேம்படுத்தப்பட்ட 2018 ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadpro\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadpro\nஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று புதிய ஐபோன்களுடன், புதிய ஆப்பிள் வாட்ச், விலை குறைந்த மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் விரைவில் வெளியாக இருக்கும் ஐபேட் ப்ரோ மாடல்களில் சற்றே சிறியதாகவும், ஸ்மார்ட் கனெக்டர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, ஹெட்போன் ஜாக் இல்லாமல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nமேலும் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் 10.5 இன்ச் டிஸ்ப்ளே, அளவுகளில் 247.5மில்லிமீட்டர் உயரம், 178.7மில்லிமீட்டர் அகலம் மற்றும் 6மில்லிமீட்டர் தடிமனாக இருக்கிறது. இது தற்போதைய மாடலில் இருப்பதை விட சிறியதாகும். 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை பொருத்த வரை 280மில்லிமீட்டர் உயரம், 215மில்லிமீட்டர் அகலம் மற்றும் 6.4 மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது.\nபுதிய வடிவமைப்புகளின் படி ஐபேட் மெல்லிய பெசல்களுடன் பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இதில் ஹோம் பட்டன் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சாதனத்தில் ட்ரூடெப்த் கேமரா சிஸ்டம் மூலம் ஃபேஸ் ஐடி வசதி வழங்கப்படலாம். இதேபோன்று புதிய ஐபேட் மாடலில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படாது என கூறப்படுகிறது.\nஐபோன்களில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு பெரிய பேட்டரி, டாப்டிக் இன்ஜின் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இதேபோன்று ஐபேட் மாடலில் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்க இடவசதியில்லாத நிலை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் டைமன்ட் கட் முன்புறம் மற்றும் பின்பக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேபோன்று புதிய ஐபேட் மாடல்களில் ஸ்மார்ட் கனெக்டர் பக்கவாட்டில் இருந்து லைட்னிங் போர்ட் அருகே கீ்ழ்பக்கமாக மாற்றப்படுகிறது. இதனால் சற்றே செங்குத்தான கீபோர்டு இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் ஃபேஸ் ஐடி அம்சம் தான் என்றும், இது செங்குத்தான நிலையில் மட்டுமே வேலை செய்யும், எனினும் ஐபேட் ப்ரோ மாடல்களில் ஃபேஸ் ஐடி கிடைமட்டமாக வேலை செய்யும் படி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான அம்சம் ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. #ipadpro #Apple\nipad Pro | ஐபேட் ப்ரோ\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nஃபேஸ்புக் மெசஞ்சரில் அன்சென்ட் அம்சம் அறிமுகம்\nட்விட்டர் சேவையில் விரைவில் எடிட் வசதி அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஅதிநவீன எக்சைனோஸ் பிராசஸர் வெளியீட்டு தேதி\nபிளே ஸ்டேஷனில் பப்ஜி வெளியீட்டு தேதி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.com/2013/10/65-3-4.html", "date_download": "2018-11-15T18:34:14Z", "digest": "sha1:CHMGE6EJBBZ3LREKILEMWHOO2IUAPDOY", "length": 41080, "nlines": 548, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 65 / 3 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி ஆண்கள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n65 / 3 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி ஆண்கள்\nஇந்தத்தொடருக்கு இதுவரை வருகை தந்து சிறப்பித்துள்ள 64 ஆண்களின் ஒட்டுமொத்தப் பட்டியல் இதோ இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.\n01. அரவிந்த்குமார் ஜகமணி அவர்கள்\n02. அஜீம் பாஷா அவர்கள்\n04. அன்பின் சீனா ஐயா அவர்கள்\n06. ஆரண்ய நிவாஸ் அவர்கள்\n07. பால கணேஷ் அவர்கள்\n10. பாரதிதாசன். கி. கவிஞர் அவர்கள்\n11. சென்னைப்பித்தன் ஐயா அவர்கள்\n13. டினேஷ் சுந்தர் அவர்கள்\n14. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்\n15. துரை செல்வராஜ் அவர்கள் [13/60]\n19. இரவின் புன்னகை அவர்கள்\n20. இராமாநுசம் புலவர் ஐயா அவர்கள்\n21. ஜீவி ஐயா அவர்கள்\n22. கே.பி. ஜனா அவர்கள் [16/60]\n23. கரந்தை ஜெயக்குமார் அவர்கள்\n24. கவியாழி கண்ணதாசன் அவர்கள்\n25. குமார். சே. அவர்கள் [27/60]\n27. காசி விஸ்வநாதன் அவர்கள்\n28. கலியபெருமாள் புதுச்சேரி அவர்கள்\n29. Kmr கிருஷ்ணன் அவர்கள்\n30. Dr. ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் அவர்கள்\n33. மாத்தியோசி மணி அவர்கள்\n34. T N முரளிதரன் அவர்கள்\n36. நடன சபாபதி. வே. அவர்கள்\n38. பட்டாபிராம அண்ணா அவர்கள்\n39. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [14/60]\n41. பாண்டியன். அ. அவர்கள் [10/60]\n42. ராமபிரஸாத். G. அவர்கள்\n43. ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன் V அவர்கள்\n44. ரமணி S அவர்கள் [28/60]\n45. ரிஷபன் அவர்கள் [35/60]\n47. ஸ்ரீராம் அவர்கள் [10/60]\n48. ஸ்ரீதர். G. அவர்கள்\n50. சுரேஷ் S அவர்கள் [32/60]\n54. சேஷாத்ரி E S அவர்கள்\n55. சூரி சிவா ஐயா அவர்கள்\n56. சுந்தரேசன் கங்காதரன் அவர்கள்\n58. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்\n63. வெங்கட் நாகராஜ் அவர்கள்\n64. வேல் அவர்கள் [13/60]\nஎல்லோரும் ஜூஸ் பருகிவிட்டு, கீழேயுள்ள சொகுசுப் பேருந்துகளில் ஏறிக்கொண்டு, இதன் அடுத்த பகுதியைக் காணச் செல்லுங்கள்.\nபகுதி-1 முதல் பகுதி-60 வரை தொடர்ந்து வருகை புரிந்து கருத்தளித்துள்ளவர்களுக்கு மட்டும், அவர்களின் பெயர்களுக்கு மேல் கமகமக்கும் நறுமண வாசனை சந்தனம் பூசப்பட்டு பளிச்செனக் காட்டப்பட்டுள்ளன.\nI ] அன்பின் சீனா ஐயா அவர்கள்\nII ] திண்டுக்கல் தனபாலன் அவர்கள்\nIII ] கரந்தை ஜெயக்குமார் அவர்கள்\nIV ] பட்டாபிராம அண்ணா அவர்கள்\nV ] சேஷாத்ரி E S அவர்கள்\nVI ] தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்\nVII ] வெங்கட் நாகராஜ் அவர்கள்\nஇவர்கள் அனைவரும், இன்று பரிசளிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட வாகனங்களில் ஏறிச்செல்லலாம். முழுக்க பெட்ரோல் நிரப்பப் பட்டுள்ளது. ஹெல்மெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக பாதுகாப்பாக ஓட்டிச்செல்லவும். என் அன்பான வாழ்த்துகள்.\nமேலேயுள்ள ரோஜாப்பூக்களை புதுவண்டியில் அள்ளிச்சென்று தங்களுக்கு விருப்பமானவர்களுக்குக் கொடுத்து அசத்தி மகிழுங்கள். ;)))))))\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:48 PM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nஅமுத மழையில் நனைந்த அனைவருக்கும்\nகெளரவிக்கப்பட்ட அன்பு நெஞ்சங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்\nஅமுத மொழியில் நனைந்தவர்களில் நானும் ஒருவனாய்...\nஅடிக்கடி வரமுடியாத சூழல் இருந்தாலும் என்னையும் தாங்கள் சொல்லியிருப்பது மிகுந்த சந்தோஷம்.... நன்றி ஐயா....\nஇனியும் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்...\nமிகவும் மகிழ்ச்சி ஐயா... தங்களின் பகிர்வுகள் தரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை... வாழ்த்துக்கள்...\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களின் கணக்குப்பிள்ளைக் கிளிக்கு நன்றிகள்.\nஇந்த பட்டியலில் எனது பெயரும் இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.\nஅன்பின் VGK வலைத்தளம் வந்து கருத்துரைகள் தந்த சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.\nஅமுத மழையில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.\nபெரியவாளின் அமுத மழையில் நனைந்த அத்தனை பதிவுலக தோழமைகளுக்கும் வாழ்த்துகள்\nநன்றி ஐயா. தங்களின் உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது ஐயா. எவ்வாறு தங்களால் இவ்வளவு துல்லியமாக கருத்தளித்தவர்களின் பட்டியலைத்தயார் செய்கிறீர்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்புதான் மிஞ்சுகிறது. நன்றி ஐயா\nஅமுத மொழியில் நனைந்திட்ட நான் உட்பட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். வித்தியாசமான சிந்த்னை அய்யா. கருத்திட்டவர்களின் புள்ளிவிவர சேகரிப்பு தங்களது உழைப்பை காட்டுகிறது. நல்லதொரு சிந்தனைக்கு நன்றீங்க அய்யா.\nபதிவை வாசித்த வாசகர்களையும் நினைவுகூர்ந்து கவுரவித்தமை மிகச்சிறப்பு\nபதிவைப் போட்டு பின்னூட்டம் வாங்குவதிலும்\nபாராட்டுவதிலும் உம்மை மிஞ்ச யார் உளர். \nபாராட்டுக்கள். முகம் தெரியாத போட்டோக்களை போட்டு பயமுறுத்தாதீர்.\nஸ்ரீ ராமனின் ஆணையை நிறைவேற்ற காத்திருக்கும் அனுமன் போல் அடியேனின் இந்த சின்ன ஆசையை நிறைவேற்றிய அருமைத் தம்பி,அம்பி,தங்க கம்பி வாழ்க பல்லாண்டு வாழ்க புகழுடன் இராமபிரானின் அருளால்.\nபின்னூட்டமிட்டவர்களை வகைப்படுத்தி நன்றி கூறும் தங்களின் உழைப்பு வியப்பளிக்கிறது நன்றி ஐயா தங்களின் இரசிகர்களில் நானும் ஒருவன் என்பதே மகிழ்வளிக்கிறது\nஅமுத மழையில் நனைந்த அத்துணை பேருக்கும் வாழ்த்துக்கள்....\nபாராட்டுக்கள் பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்\nஉரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .\nவந்திருந்த விருந்தினர்களை - பெண்களைப் பாராட்டி மகிழ்ந்தது போலவே ஆண்களையும் பாராட்டி மகிழ்ந்தது நன்று. சற்றும் உபசரிப்பு குறையாமல் உபசரித்தது நன்று - விருந்தோம்பல் ம்னதினை நெகிழ வைக்கிறது.\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் வை.கோ - வந்திருந்த விருந்தினர் அனைவரையும் வரவேற்று குளிர்பானம் கொடுத்து பழங்கள் பழச்சாறுகள் எனப் பிரமாதமாக உபசரித்தமை நன்று நன்று.\nசெல்வதற்கு சொகுசுப் பேருந்து ஏற்பாடு செய்து வழி அனுப்பி வைத்த நற்குணம் பாராட்டுக்குரியது.\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅனைத்துப் பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்திருந்து கருத்துகள் கூறீய அனைவருக்கும் - அவர்களின் பெயர்களுக்கு மேல் கமகமக்கும் நறுமண வாசனை சந்தனம் பூசப்பட்டு பெயர்களைப் பளிச்செனக் காட்டிய பெருந்தன்மை பாராட்டுக்குரியது. எத்தனை மணி நேரம் செலவிட்டு - கடும் உழைப்பினால் அழகிய அருமையான படங்களுடன் கூடிஅய் பதிவுகள் வெளியீடடமையினைப் பாராட்ட சொற்களே கிடையாது.\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் வை.கோ - சிறப்பு விருந்தினர்களை பெட்ரோல் நிரப்பிய ஹெல்மெட்டுடன் கூடிய இரு சக்கர வாகனங்களுடன் வழை அனுப்பி வத்த விதம் - சும்மா சொல்லக் கூடாது - பெருந்தனமைன்னா இதுதான் இப்படித்தான் இருக்கணூம்.\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஎன்னையும் கௌரவப் படுத்தியதற்கு மிக்க நன்றி. மிகுந்த முயற்சி எடுத்துள்ளீர்கள், பாராட்டுக்கள். நான் ஒரு சுத்தமான சோம்பேறி. இவ்வளவு வேலைகள் செய்ய என்னால் முடியாது. அதனால் உங்களைப் பார்த்து பொறாமைப் படுகிறேன்.\nஸொகுஸுப்பேருந்து. இதில் பயணிக்கும் எல்லா சிறப்பு விருந்தினர்களுக்கும்,அமுதமழையில் நனைந்த எல்லோருக்கும் என்அன்பு வாழ்த்துகள்.\nநல்ல குளிர் பானங்கள், நல்ல ரோஜாப்பூக்கள்,வண்டிகள்,\nபின்னிருக்கும் உழைப்பு எல்லாமே அருமையாக இருக்கிறது..\n எனக்கு ஸ்கூட்டி, என்னவருக்கு பைக்கா அசத்தி விட்டீர்கள் சார். நன்றி.\nஆஹா எனக்கும் யூஸ் தந்த கோபு ஐயாவுக்கு நன்றி தங்களின் பயன் உள்ள பல பதிவு நம்மைச் சேர ஏனோ அதிகம் தூரம்:)))\nமுடிந்தாள் கோபு ஐயா ஒரு முகநூலைத்திறந்து அதில் எங்களைப்போன்றோரையும் இணையுங்கோ பதிவை முகநூலில் பகிர்வதன் மூலம் இன்னும் பலருக்கு தங்களின் பதிவு விரைவில் சென்றடையும் இது என் கருத்து மட்டுமே ஐயா\nவாழ்த்திய உங்களிற்கும், வாழ்த்தப்பட்டோருக்கும் இனிய வாழ்த்து.\nஇருப்பினும் செல்லாது.. செல்லாது... யூஸில் நிறைய பாகுபாடு:), வேறுபாடு இருக்கிறது.. அங்கு ஐஸ்கிரீம் கொடுபடவில்லை:) அதனால நங்கள் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்ம்... ... இது உந்தக் கணக்கெடுக்கும் பச்சைக் கிளியின் உடைஞ்ச கால்மேல்:) சத்தியம்:))\nஅமுதமழையில் நனைந்து குளிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். முன்பே குறிப்பிட்டதுபோல் தங்கள் நேர்த்தியான பணியும் சிரமம் பாராத உழைப்பும் கண்டு வியந்து பாராட்டுகிறேன். நன்றி சார்.\n01. அரவிந்த்குமார் ஜகமணி அவர்கள்\nஅமுத மழையில் நனைவதே பெரிய பரிசு. அது மட்டும் போதாது என, எங்களுக்கு தனித் தனி பரிசுகளும் தந்து மகிழ்வூட்டிய உங்களுக்கு நன்றி. உங்களுக்கு ஒரு பெரிய ரோல்ஸ் ராய்ஸ் மகிழ்வுந்து ஒன்றினை பரிசாக நான் அளிக்கிறேன்....\nஅனைவருக்கும், கிடைத்த பரிசுகளுக்கு வாழ்த்துகள். உங்களுக்குக் கிடைத்த ரோல்ஸ் ராய்ஸிலும் ஒரு நாள் பயணிக்கணும். :)\nஅன்பின் திரு வை.கோ அவர்களே \nஎன் மறுமொழிகள் உள்ளீட்ட அனைத்து மறுமொழிகளையும் படித்து இரசித்து மகிழ்ந்தேன்.\nஇம்மறுமொழிகள் பற்றிய பாராட்டுகளுடன் கூடிய பிரமாண்டமான வீடுகள் ( பங்களாக்கள் ) - உள்ளிட்ட பலப்பல பரிசுகள் - பிரமிக்க வைக்கிறது . தங்களீன் பெருந்தனமைக்குப் பாராட்டுகள்.\nஎன் அன்புக்குரிய திரு. சீனா ஐயா அவர்களே, வாங்கோ, வணக்கம்.\n//அன்பின் திரு வை.கோ அவர்களே \nஎன் மறுமொழிகள் உள்ளீட்ட அனைத்து மறுமொழிகளையும் படித்து இரசித்து மகிழ்ந்தேன்.\nஇம்மறுமொழிகள் பற்றிய பாராட்டுகளுடன் கூடிய பிரமாண்டமான வீடுகள் ( பங்களாக்கள் ) - உள்ளிட்ட பலப்பல பரிசுகள் - பிரமிக்க வைக்கிறது . தங்களீன் பெருந்தனமைக்குப் பாராட்டுகள். நல்வாழ்த்துகள்\nஇந்தப்பதிவுக்கு ஏற்கனவே தாங்கள் வருகை தந்து பின்னூட்டங்கள் அளித்துள்ளீர்கள். மீண்டும் வருகை தந்து கருத்தளித்துள்ளதற்கு மகிழ்ச்சி ஐயா.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவர் பற்றிய இந்த என் மெகாதொடரின் பிரதான 108 பகுதிகள் + 17 உப பகுதிகள் ஆகமொத்தம் 125 பகுதிகளுக்கும் தாங்கள் வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள் ஐயா.\nஅதே போல மொத்தம் 17 நபர்கள் இந்தத்தொடருக்கு 100% வருகை தந்து கருத்தளித்துள்ளார்கள். அவ்வாறான தங்கள் அனைவரின் பெயர்களும் இதோ இந்தத்தொடரின் இறுதியில் நன்றி அறிவிப்புப் பதிவினில் தனியாக சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளன: http://gopu1949.blogspot.in/2014/01/108108.html\nதாங்கள் இதுவரை வருகை தராத பதிவுகளாகப் பார்த்து கருத்தளித்தால், தற்போது நடைமுறையில் உள்ள போட்டியினில் பரிசுபெற வாய்ப்பாக அமையும் ஐயா.\nதற்போதைய போட்டியின் இறுதி நாள்: 31.12.2015 இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அதற்கான அறிவிப்பு இதோ இந்த என் லேடஸ்டு பதிவினில் உள்ளது ஐயா.\nஏற்கனவே என் பல நூறு பதிவுகளில் தங்களின் பின்னூட்டங்கள் இடம் பெற்றுள்ளதால், சற்றே முயற்சி செய்தால் தாங்கள் இந்த என் புதிய போட்டியினில் மிகச் சுலபமாக பரிசினை வெல்ல முடியும். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.\nஎன் புதுப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பரிசினை அள்ளிச்செல்ல அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா.\nஎன்னுடைய மறுமொழிகள் ஐந்து முறை இங்கு இடப்பட்டிருக்கிறது. எனவே மீண்டும் 5 ஸ்மைலிகளை மட்டும் இடுகிறேன்.\nஆஹா, என் பெயரும் இருக்கிறதே\nவாகனங்களை பரிசாகக் கொடுத்து, தலைக் கவசம் அணிவது ஒரு நாள் கட்டாயமாக்கப்படும் என்று கணித்து நண்பர்களுக்கு தலைக் கவசமும் அளித்த தீர்க்க தரிசியை என்ன என்று சொல்வது\nஅமுத மழையாகப் பொழிந்த உங்கள் அமுத மொழியில் நனைந்து தன்யர்களானோம்.\nநீங்க பரிசு பொருள்களோட நன்றி சொல்லிகிடுறது அளகா இருக்குது.\nஅமுதமழையில் நனைந்து கைநிறைய பரிசுகளையும் மனம் நிறைய சந்தோஷங்களையும் அள்ளிச்சென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஹெல்மெட்டோட குட் 'பை'க்கும் கொடுத்து குட் பை..ஹா ஹா...\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n2 ஸ்ரீராமஜயம் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-1 ஸ்ரீ குருவாயூரப்பன் நம் பாரத தேசத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மக்களுக்கு நல...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n2 ஸ்ரீராமஜயம் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார...\nநம் பிரியமுள்ள பதிவர் திருமதி ராஜி அவர்களின் அன்புக்கட்டளைக்காக இந்தப் பதிவை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. மிகவும் ப...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n83 ] துக்கத்தைக் குறைக்க வழி \n2 ஸ்ரீராமஜயம் கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n72 ] பளபளக்கும் பட்டுப் புடவை \n71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... \n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n68] நம் பாப மூட்டைகளைக் கரைக்க ...\n67] ஆட்சி மாறியும் ஊழல் மாறாமலேயே .... \n66] புகையைத்தாண்டித்தான் நெருப்பைக்காண வேண்டும்.\n65 / 4 / 4 ] கரும்புகளை ருசித்த எறும்புகளும் யானை...\n65 / 3 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி...\n65 / 2 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி...\n65 / 1 / 4 ] தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன் \n64] கசக்கும் வாழ்வே இனிக்கும்.\n61 / 2 / 2 ] மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் த...\n61 / 1 / 2 ] ஓடித் தாவும் மனதை இழுத்துப்பிடித்தல்....\n60] குருவிடம் வந்து சேரும் பாபங்கள்.\n59] மந்திர சடங்குகளில் பிடிப்பு ஏற்பட ..... \n58] உபவாஸம் [பட்டினி கிடத்தல்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%87-4/", "date_download": "2018-11-15T19:59:14Z", "digest": "sha1:3KNPJN3DNO3AIYOELLRDP2PHNKNCUPKR", "length": 10114, "nlines": 178, "source_domain": "ippodhu.com", "title": "கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும் இளம் நடிகை | ippodhu", "raw_content": "\nமுகப்பு CINEMA IPPODHU கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும் இளம் நடிகை\nகார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும் இளம் நடிகை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகாலா, 2.0 படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி ஆகியோரும் நடிக்கயிருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் கூறுகின்றன. தற்போது வந்திருக்கும் புதிய தகவல், மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் நடிக்கக்கூடும்.\nமேகா ஆகாஷுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.\nமுந்தைய கட்டுரைசந்தோஷ் ராஜை மிரட்டிய ரஜினி மக்கள் மன்றம்\nஅடுத்த கட்டுரைதுருவ நட்சத்திரம் டீசர்\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\nரிலீஸ் தேதிக்கு முன் இணையத்தில் வெளியான இரு படங்கள்\nஜோதிகா, பூர்ணிமா இணையும் புதிய படம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/11/blog-post_10.html", "date_download": "2018-11-15T18:47:06Z", "digest": "sha1:37ZNWONUSR57Y4FDBMOMKDN6G6HYDNU2", "length": 30531, "nlines": 274, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: தெர்மக்கோல் தேவதைகள்- கேபிள் சங்கர்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், நவம்பர் 10, 2014\nதெர்மக்கோல் தேவதைகள்- கேபிள் சங்கர்\nதெர்மக்கோல் தேவதைகள்- கேபிள் சங்கர்\nபதிவுலக நண்பர் தொட்டால் தொடரும் பட இயக்குனர் திரு,கேபிள் சங்கர், எனது சில சில நொடி சிநேகம் குறும்படம் ரெடியான உடன் பார்ப்பதற்காக தன் வீட்டுக்கே அழைத்திருந்தார். படம் பார்த்த பின் அது தொடர்பாக தொடங்கிய எங்கள் பேச்சு அப்படியே சினிமா புத்தகங்கள் ரசிப்பு தன்மை என்று 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. பின் விடைபெற்று கிளம்பும் போது அவர் தனது தெர்மக்கோல் தேவதைகள் சிறுகதை தொகுப்பை பரிசளித்து படிச்சிட்டு சொல்லுங்க என்றார். நான் ( பாட்டாவே படிச்சிட்டேன்) பதிவாவே எழுதிட்டேன்\nநாவலை விட சிறுகதை தொகுப்பை படிப்பது கொஞ்சம் சுலபமானது.\nகாரணம் ஒரு சிறுகதை முடிந்தவுடன் மூடி வைத்து விடலாம். ஆனால் நாவல் அப்படியல்ல சுவாரஸ்யமாக தொடர தோன்றும்.\nஇதோ இந்த பக்கத்துடன் மூடி வைத்து விடலாம் என்று ஒவ்வொரு\nபக்கம் திருப்பும் போதும் நினைக்க தோன்றும்.நாவல் ஒரே பேருந்தில் பயணிப்பது போல. ஏறியது முதல் இறங்கும் வரை அதே மனிதர்கள் அதே பேருந்து தான். சிறுகதை தொகுப்பு பேருந்து பேருந்தாக மாறி பயணிப்பது\nபோன்றது வெவ்வேறு பேருந்துகள். வெவ்வேறு மனிதர்கள்.\nஇந்த சிறுகதை தொகுப்பில் ஒரு பக்க கதை இரு பக்க கதை சில பக்க கதை என்று பதினெட்டு சிறுகதைகள் உள்ளன. இதில் வேறுபட்ட மனிதர்கள் பலரை சந்திக்கலாம்.\nஜன்னல் என்ற சிறுகதை எதிர் வீட்டில் எந்நேரமும் மூடியிருக்கும் ஜன்னலை நோட்டமிடும் ஒரு உதவி இயக்குனர் பற்றியது. அந்த வீட்டில் நடைபெறும் நிழலான விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம். படிக்கும் நமக்கும் தொற்றுகிறது. நான் எப்படியும் கதை முடியும் போது புரட்டி போடும் விஷயம் ஏதேனும் இருக்கலாம் என்று நினைத்தேன். அப்படியில்லை. நீ தப்பு பண்றியா கண்டு பிடிக்கிறது தான் முதல் வேலை. கண்டு பிடித்த பின் தப்பை வெளியில் சொல்லாமல் இர்ருக்கணும் னா என்னையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்ற மனிதனின் புத்தியை தெளிவு படுத்துகிறது\nதலைமை பொறுப்பை எடுத்து கொண்டு செயலாற்றுவதை விட ஈசியான வேலை,என்னய்யா இப்படி பொறுப்பில்லாமல் வேலை செய்றீங்க என்று விமர்சன கல் விட்டு செல்வது.. . இப்படிப்பட்ட மனிதனுக்கு ஒரு சிறுவனின் செயலை கொண்டு பாடம் கற்பிக்கிறது பொறுப்பு என்ற\nசிறுகதை .இதே போன்ற பார்மெட்டில் இன்னொரு ஒரு பக்க சிறுகதையும் உண்டு அது ரோட் ரேஷ்\nசுந்தர் கடை ஒருவன் தன் திறமை என்ன என்பது தெரியாமல் கஷ்டபடுவதையும் அது அவருக்கு தெரியும் போது நல்லா வந்திருவார் என்பதை சொல்கிறது. இது சிறுகதை பார்மெட் தில் அடங்கவில்லை\nஎன்றே தோன்றுகிறது. ஒரு அனுபவத்தை சொன்னது போல் இருக்கிறது\nதனக்கென்று வரும் போது மனிதனின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை சொல்லும் ஒரு பக்க சிறுகதையில் முழுக்கவே\nவசனமில்லாமல் கொண்டு சென்று கடைசியில் வசனத்தோடு நச் என்று முடித்திருக்கும் விதத்தில் சிறப்பு பெறுகிறது நேற்று வரை\nமீனாட்சி சாமான் நிக்கோலா தலைப்புக்கேற்றார் போல் கொஞ்சம்\nசிரிப்பை உள்ளடக்கிய கதை. ஏழு கடல் ஏழு மலை தாண்டி கொண்டு வைத்திருக்கும் விட்டலாச்சார்யா போல் ஒரு சின்ன ரகசியத்தை கடைசி வரியில் வைத்திருக்கிறார் ஒரு சின்ன ட்விஸ்ட்டாக .\nஅது நம்மளை புன்னகைக்க வைக்கும்\nஒரு டிராபிக் போலிஸ் காரரின் பார்வையில் சொல்லப்படும் சிறுகதையில்\nவண்டிகளை மடக்குவதற்கு சரியான இடம் பார்த்து நிற்க வேண்டும்.எங்கு\nப்ரீ இல்லையோ அங்கு கண்களுக்கு தெரிகிறார் போல் நிற்க கூடாது.\nயாருமில்லை என்ற நினைப்புடன் வண்டியோட்டுபவன் சல் லென வண்டியை ஸ்லோ செய்து திரும்புவான்.\nஇப்படி அவர்களின் வேலையை குறிப்பிடுபவர்\nஅதற்கு ஒரு கேரக்டரின் மூலம் கண்டனம் எழுப்புகிறார்\n\"பொறுப்பு இருக்கிறவர் கிராசிங்கில் நிற்க வேண்டியது தானே. ஓரமா ஒளிஞ்சிட்டு நிக்கறீங்க போலிசோட வேலை குற்றம் நடக்காம தடுக்கிறது தான்.நீங்க நடக்கவுட்டு பிடிக்கிறீங்க\"\nஎகிறுபவனை விட்டு விட்டு கெஞ்சுபவனை எகிறும் நிகழ்வில்\nகருணை எப்படி வருகிறது என்பதை சொல்கிறது சிறுகதை\nகஷ்டம் வரும் போது, அந்த கஷ்டம் இதனால் தான் வந்தது அதை\nபோக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியும் செய்யாவிட்டால் என்று மிரட்டலையும் ஏற்படுத்தும் சில போலி ஜோசியர்களை பற்றி சொல்கிறது ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை\n\"அய்யா நான் சொல்றதை நல்லா கேட்டுக்குங்க வேற யார் கிட்டேயும் இந்த கையை காட்டாதீங்க அவ்வளவு உயர்வான கையி இது ஆனா என்ன தான் உசந்த கையானாலும் ஒண்ணும் பெரிசா விளங்க மாட்டேங்குதே பத்து காசு சம்பாரிச்சா, நாலுகாசு சேர்க்க முடியலையேன்னு ஒரு ஆதங்கம் உங்க மனசுல ஓடுது. இத நான் சொல்லல ரேகை சொல்லுது\"\nஎன்று வசனங்கள் அச்சு அசலாக அப்படியே வந்திருப்பது ஆச்சரியம்.\nபோலி மனிதர்களின் முக மூடியை கிழித்தெறிய முயற்சிக்கும் இதன் முடிவும் நச்.\nகாசு கொடுத்து வாங்கிய பிரியாணி வீணாகாமல் யாருக்கேனும் தர்மம் செய்ய அலையும் ஒருவனின் கதை. இதில் போகிற போக்கில்\nசில பேர் பார்க்க டீசண்டாய் இருந்து கொண்டு சார் ஒரு பத்து ரூபாய் ஹெல்ப் செய்ய முடியுமா என்று ஸ்டைலான ஆங்கிலத்தில் ஸ்பென்சர் பிளாசாவின் வாசலில் பிச்சை எடுத்ததையும் நான் பார்திருக்கிறேன்\nஎன்று சொல்பவர் யாருக்கு வேணும் உன் தர்மம் என்பதை ஒரு சிறுவன் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.\nஒரு வயதான பாட்டி தான் சாகும் நேரம் வந்து விட்டது என்று தடாலடி செய்வதும் வீட்டில் உள்ளவர்கள் அதை சாதாரணமாக எடுத்து கொள்வதும்\nஅவர் சொல்வது போன்றே நடக்கிறதா என்பதை அதகளமான வசனங்கள் மூலம் சேச்சு பாட்டி சுவாரஸ்ய படுத்துகிறார்.\nதெர்மாகோல் தேவதைகளின் வரிசையை இனி பார்ப்போம்\n\"ஐம் இன் லவ் வித் பிரகாஷ் எல்லாமே சட்டென்று நடந்து விட்டது. மூன்றே மீட்டிங்கில் காதல் வருமா. எனக்கு வந்து விட்டது. ஐம் ஜஸ்ட் த்ரில்ட்\"\nஎன்று சொன்ன ஜெயா \"யா இட்ஸ் அபவுட் ஹர்.ரோஷ்ணி. என் மச்சினி.முளைத்து முணு இல்லை விடவில்லை காதலாம். பைனல் இயர் படிக்கிறதுக்குள்ள என்ன காதல் வேண்டியிருக்கு\" என்று சொல்லும் நிலைக்கு வந்து விடுகிறார் நடுவில் நடந்தது என்ன என்பது ஜெயா சிறுகதை\nராஜலக்ஷ்மி என்ற அழகில்லாத கேரக்டர்,\n\"எல்லாரையும் விட என்னால் காதலிக்கப்படும் ஆணுக்கு அன்பையும் காதலையும் கொடுக்க முடியும்.அதில் அவன் திக்கு முக்காடி போவான்\"\nஎன்று தன்னை பற்றி தன்னம்பிக்கையுடன் சொல்பவளுக்கு ஆண் துணை கிடைத்ததா என்பதை சொல்கிறது கதை. இதன் முடிவு வலி தருகிறது.\nராஜி சிறுகதையில், அக்காக்கள் கல்யாணம் செய்து கொண்டு கணவர்களிடம் வதைபடுகிறார்கள். அதனால் எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்பவள், தோழியின் கல்யாணம் அவரது சந்தோஷம் பார்த்து கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். கதை கல்யாணத்துக்கு மறுப்பதில் ஆரம்பித்து சம்மதிக்கும் வரை உள்ள அந்த பெண்ணின் மன நிலை\nமாற்றங்களை சொல்லிய விதத்தில் நம்மிடம் சபாஷ் வாங்கி கொண்டு வலியை தந்து விடுகிறது.\nபிரியா (எ) பிரியதர்ஷினி என்ற இந்த பெண்ணின்\nதோற்றம் பற்றிய வர்ணனை சிறுகதையில் இப்படி வருகிறது.\nப்ரியா அழகி பாப் பாகவும் இல்லாமல் நீளமாகவும் இல்லாமல் சாகசமாய் முடியை வெட்டியிருப்பாள். காம்பஸ் ரவுண்டு முகம், சுண்டினால் ரத்தம் தெரியும் ஈரானியச் சிவப்புடன் செர்ரி நிற உதடுகள்.\nஇப்படி அவள் அழகை பற்றி சொல்லுகையில் அவளது கேரக்டர் பற்றி இப்படி சொல்லபடுகிறது.\nநம்மை போன்ற பெண்களால் வளர்க்கப்பட்ட மேல் ஷாவனிஸ்ட் புத்தி ஆட்கள் அவளோடு வாழ்க்கை நடத்த முடியாது. அவளின் ஆளுமை ஆக்ரமிப்பு பிடிக்காமல் போய் பித்து பிடித்து வாழ்வதை விட கொஞ்சம் தூரத்திலிருந்து ஆராதிக்க பழகி கொள்ளலாம் அல்லவா\nஇந்த பெண்ணின் பிடிவாததையும் பின் அவள் தன்னை எப்படி மாற்றி கொள்கிறாள் என்பதை சொல்கிறது சிறுகதை.\nதேவதைகள் கதைகளுடன் மற்ற கதைகளை சேர்த்து படிக்கும் போது,\nசைவ சாப்பாட்டுடன் டிபன் வெரைட்டி யையும் சேர்த்து சாப்பிட்டது\nபோல் ஓர் எண்ணம். சில இடங்களில் விரசம் எட்டி பார்ப்பதை அது கதையின் போக்கு மற்றும் கேரக்டரின் தன்மை என்று எடுத்து கொண்டாலும் அதையும் கொஞ்சம் வெளிபடையாக இல்லாமல் வார்த்தைகளுக்குள் அடக்கி தந்திருக்கலாம்.என்று தோன்றுகிறது. பன்முகம் கொண்ட கேபிள் சங்கர் இயக்குனராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஇதன் தலைப்பு பற்றி அவர் என்னிடம் சொல்லும்போது தெர்மாக்கோல் எளிதில் உடையும் தன்மை கொண்டது. ஆனால் அது தான் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவுகிறது. இந்த முரண்பாட்டை கொண்டவர்கள் தான் இந்த தெர்மக்கோல் தேவதைகள் என்று\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், நவம்பர் 10, 2014\n-'பரிவை' சே.குமார் நவம்பர் 10, 2014 10:31 முற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் நவம்பர் 10, 2014 4:34 பிற்பகல்\nஅருமை கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள்\nஸ்ரீராம். நவம்பர் 10, 2014 4:49 பிற்பகல்\nபொதுவான தலைப்பைப் பார்த்துத் தாண்டிச்செல்லும் புத்தகங்களில், இதுபோல விமர்சனங்களைப் படித்தபின் அதன் மேல் ஒரு கருத்து உருவாகிறது. இப்படியான பதிவுகளே பல நூல்களை நமக்கு அறிமுகம் செய்கின்றன.\nகோவை ஆவி நவம்பர் 10, 2014 8:40 பிற்பகல்\nஇன்னும் படிக்கவில்லை. சீக்கிரம் படிக்கணும்..\nஸ்கூல் பையன் நவம்பர் 11, 2014 6:22 முற்பகல்\nவாங்கி வச்சு ரெண்டு வருஷம் ஆச்சு.... இன்னும் படிக்கலை.. படிக்கிறேன்...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் நவம்பர் 12, 2014 7:37 முற்பகல்\nஒவ்வொரு கதையையும் பற்றி 4 வரிகள்...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nதிருமண ஒத்திகை - 3\nதெர்மக்கோல் தேவதைகள்- கேபிள் சங்கர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naanselva.blogspot.com/2016/07/blog-post_26.html", "date_download": "2018-11-15T18:28:40Z", "digest": "sha1:CJWT7E2SZLFNJ6267VANFWZKSCU5WXL3", "length": 16446, "nlines": 165, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: கபாலி ...பார்க்கலாம்", "raw_content": "\nசெவ்வாய், 26 ஜூலை, 2016\nவிளம்பர வலையில் நானும் சிக்கி கபாலி பார்த்துவிட்டேன்.\nபிரமிக்கத்தக்க விளம்பரத்தால் இந்தப்படம் உருப்படவே கூடாது என்ற எண்ணம் கூட இருந்தது.\nகபாலி பற்றிய விமர்சனங்களும் அதை ஒத்தே இருந்தன.\nநண்பரின் கட்டாயத்தால் பார்க்க நேரிட்டது.\nஎன்னளவில் கபாலி மோசமான படமல்ல.\nஅறுபது கடந்த ஒரு மனிதனிடம் திரையில் இதைவிட என்ன எதிர்பார்த்துவிட முடியும்\nஇயக்குனர் என்ற முறையில் ரஞ்சித் என்னும் இளைஞர் ரஜினி படத்துக்கே உண்டான பல சம்பிரதாயங்களை உடைத்திருக்கிறார்.\nதிரையில் தோன்றும் போதே ஆரம்பிக்கும் பாட்டு..\nபேத்தி வயது பெண்களுடன் ஆடும் நடனங்கள், பாம்பு, விளங்கும் ஒரு தத்துவப்பாட்டு என எல்லாவற்றையும் தாண்டியிருக்கிறார்.\nகதை என்பதை இந்த திரையுகத்தில் எதிர்பார்த்துப் போவது அதிகப்பேராசை.\nமுக்கியமாய் ரஜினியின் வயதை மறைக்க அதிகம் மெனக்கெடவில்லை என்பதும் ஆறுதல்.\nதாடி நரைத்ததால் அமிதாப் அளவிற்கு ரஜினியிடமிருந்து பிளாக்,பா, போன்ற படங்களை எதிர்பார்ப்பது நமக்கும் அவருக்கும் நல்லதல்ல.\nகண்கள் விரியுமளவிற்கு மலேசிய நாட்டை திரையில் காட்டியிருக்கிறார்கள்.\nநட்சத்திரங்கள் கொட்டிக்கிடப்பதைப்போல ஜொலிக்கும் கோலாலம்பூர், தாய்லாந்தின் இரவுக்கடைவீதி,\nமலேசிய நாட்டின் தோட்டத்திடை ஒரு மாளிகை இன்னும் கண்ணில் நிற்கிறது..\nபிண்ணனி இசை படத்தின் எந்த இடத்திலும் உறுத்தவில்லை.\nநடித்த மற்றவர்களிடமிருந்தும் கதைக்கு மிகத்தேவையான அளவு எடுத்திருக்கிறார் இயக்குனர்.\nமலேசிய கதைக்களத்தில் இயக்குனரின் மொழியே சிறந்த தேர்வு.\nஅதீத விளம்பரங்கள் படத்தைப்பற்றிய அளவுமீறிய ஆர்வத்தை கிளப்பினாலும் இந்த வயதில் ரஜினியை இப்படித்தான் காட்டமுடியும் என்ற நிதர்சனம் புரியுமெனில் படம் மோசமல்ல.\nரஜினி என்ற மாயவலைக்குள் படம் இருப்பதால் மலேசிய தமிழரின் போராட்ட வரலாறு,தமிழர்கள் அங்கே பட்ட துயர்கள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் பதியப்படவில்லையோ என்ற எண்ணம் வருகிறது.\nவாழ்க்கை பற்றியும் இருக்கத்தான் செய்கின்றன.\nநட்சத்திர தேர்வில் வழக்கமான ரஜினி படங்களில் காணக்கிடைக்கும் பல முகங்கள் இல்லை.\nஎல்லாரும் ரஞ்சித் என்னும் இயக்குனரின் அறிமுகங்களாகவும்,அவரின் படங்களில் காண்பவர்களாகவும் இருக்கின்றனர்.\nஅது மிகச்சரி..பின் எப்போது அவர்கள் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பது...\nபொது ஊடகங்கள் சொல்வது போல் இந்தப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் என்னை கவரவில்லை..\nமொத்தத்தில் கபாலி படம் இரண்டு வழிகளில் பயணிக்கிறது.\nரஞ்சித் என்ற இயக்குனரின் பாதையில் ஒரு பக்கமாகவும்,ரஜினி என்ற உச்சநடிகரின் பாதையில் ஒருபுறமாகவும் நடக்கிறது.\nஒவ்வொருவரின் பங்களிப்புக்காகவும் ஒவ்வொரு தடவை பார்க்கலாம்...\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 11:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிமல் ராஜ் 26 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:45\n விமர்சனம் மிக நன்று .. சிம்பிள் but நச் ....\nமாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்ட ரஜினி படத்திற்கு மாறுபட்ட கோணத்தில் ஒரு சரியான விமர்சனம்.\nஒருபுறம் அதீத விளம்பரங்கள், மறுபுறம் எதிர்மறையான விமர்சனங்கள் என்ற நிலையில் தங்களது விமர்சனம் வித்தியாசமாக இருந்தது. நன்றி.\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 8:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/hardik-pandya-trolled-his-picture-shared-instagram-twitter-after-england-loss-011754.html", "date_download": "2018-11-15T18:43:47Z", "digest": "sha1:OXMCHRH24MT2GBKIJSBNOVKZQU45AJJS", "length": 12780, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "பண்டியா டெஸ்ட் போட்டிக்கு சரிபட்டு வருவாரா? மாட்டாரா? - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» பண்டியா டெஸ்ட் போட்டிக்கு சரிபட்டு வருவாரா\nபண்டியா டெஸ்ட் போட்டிக்கு சரிபட்டு வருவாரா\nஒரு புகைப்படத்தால் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட பாண்டியா- வீடியோ\nடெல்லி : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பையில் பங்கேற்க துபாய்க்கு சென்றுள்ளது. அந்த அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பண்டியாவும் சென்றுள்ளார்.\nஇங்கிலாந்தில் இருந்து திரும்பிய அவர் ஒரு செல்பி எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அதில் ஏதோ ஒரு கேங்ஸ்டர் போல அணிகலன்கள் மற்றும் உடையணிந்து, மகிழ்ச்சியோடு இருப்பது போல அந்த புகைப்படம் இருந்தது.\nஅதில் இங்கிலாந்து தோல்வி பற்றி அவர் கூறியது வேறு ரசிகர்களை எரிச்சலூட்டும் வகையில் இருந்தது.\nஅதில் பண்டியா \"இந்தியாவுக்கு திரும்பிவிட்டோம். அந்த (இங்கிலாந்து டெஸ்ட்) தொடரின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், நாங்கள் நன்றாக போராடினோம்\" என குறிப்பிட்டு இருந்தார். ரசிகர்கள் ஏற்கனவே இவர் மீதி கடுப்பில் இருப்பதால், இந்த புகைப்படத்துக்கு கீழே அவரை கேலி செய்தும், திட்டியும் வருகிறார்கள். நிறைய பேர் இவர் டெஸ்ட் கிரிக்கெட் ஆட லாயக்கில்லை என கூறி வருகிறார்கள்.\nபண்டியா டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்து இருக்கிறார் எத்தனை ரன்கள், விக்கெட்கள் எடுத்து இருக்கிறார் எத்தனை ரன்கள், விக்கெட்கள் எடுத்து இருக்கிறார் என பார்க்கலாம். இதுவரை 11 டெஸ்டில் ஆடியிருக்கும் பண்டியா, 18 இன்னிங்க்ஸ்களில் 532 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 1 சதம், 4 அரைசதம் அடங்கும். இவரது பேட்டிங் சராசரி 31.29 மட்டுமே. 19 இன்னிங்க்ஸ்களில் 17 விக்கெட்கள் எடுத்திருக்கிறார். அதில் இவரது ஒரு ஓவருக்கு அளிக்கும் ரன்கள் சராசரி 3.38 என்பதாக இருக்கிறது.\nஒரு டெஸ்ட் ஆல் ரவுண்டருக்கு 11 போட்டிகளில் இந்த ரன்கள் மற்றும் விக்கெட்கள் போதுமா நிச்சயம் போதாது. பேட்டிங் சராசரி 31 என்பது இந்த காலத்தில் மிகவும் குறைவு. அதேசமயம் 11 போட்டிகளில், ஒரு சதம் மற்றும் 4 அரைசதம் என்பது ஒரு நல்ல ஆரம்பமாகவே இருக்கிறது. பந்துவீச்சில் 19 இன்னிங்க்ஸ்களில் வெறும் 17 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். இது குறைவு என்றாலும், இவர் பந்து வீசிய ஓவர்களும் மிக மிக குறைவு. 19 இன்னிங்க்ஸ்களில் வெறும் 157 ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கிறார். சராசரி கணக்கிட்டால் ஒரு இன்னிங்க்ஸுக்கு வெறும் 8-9 ஓவர்கள் மட்டுமே வீசி இருக்கிறார்.\nபண்டியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கலாமா என்றால். அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை கொடுத்துப் பார்க்கலாம். அவர் விக்கெட்கள் எடுப்பதில் அதிக முன்னேற்றம் அடைய வேண்டும். அதே சமயம் கேப்டன் இவருக்கு அதிக ஓவர்கள் கொடுக்க வேண்டும். இவர் ஒருய் முழு நேர பந்துவீச்சாளர் என்ற பெயரில் தான் அணியில் இருக்கிறார், எனவே, அதிக ஓவர்கள் கொடுக்க வேண்டும். பேட்டிங்கில் இவர் பரவாயில்லை என்றாலும், முக்கிய நேரங்களில் கை கொடுப்பதில்லை. மேலும், டெஸ்ட் பேட்டிங்கின் சூட்சுமத்தை சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு, ஒரு போட்டியிலாவது டிராவிட் போல நின்று ஆடினால் தான் இவரை டெஸ்ட் பேட்ஸ்மேன் என ஒப்புக் கொள்ளலாம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nபாக்ஸிங் போட்டிகளில் சிறுவர்கள் தாய்லாந்தில் கொடுமை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nRead more about: pandya விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/05/22/dina.html", "date_download": "2018-11-15T18:36:31Z", "digest": "sha1:5JL6Q7GX7AHZG3GAQ7VN4ZBEFGKLUJXE", "length": 11672, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து | nobody can escape from jayalalitha, says dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஜெ-ய-ல-லி-தா-வி-டம் யா-ரு-மே தப்-ப-மு-டி-யா-து என்-கி--றார் -தி-ன-க-ரன்\nநானும் கட்சியில் சரியாக பணியாற்றாவிட்டால், என்னையும் தூக்கி எறிவார் ஜெயலலிதா என்கிறார் தினகரன்.\nஅதிமுவில் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக -நியமிக்கப்பட்டுள்ள -நாடாளுமன்ற உறுப்பினரும், சசிகலாவின் அக்காமகனுமான தினகரன், இப்போது மாவட்டவா-ரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும்செயல்வீரர்கள் கூட்டங்கள் -நடத்தி, கட்சிப் பணிகள் குறித்து பேசி வருகிறார்.\nதிருவள்ளூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தினகரன் பேசுகையில், கட்சிப் பணியில் ச-ரியாக செயல்படவில்லைஎன்றால் என்னையும் தூக்கி எறிய ஜெயலலிதா தயங்கமாட்டார் என்றார்.\nகட்சியை பலப்படுத்தவும், தேர்தலை சந்திக்கவும் அயராது உழைக்க வேண்டும்.பதவியில் இருப்பவர்களும், பதவிஇழந்தவர்களும் விசுவாசமாக செயல்பட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு மீண்டும் பதவி கிடைக்கும். ஜெயலலிதாவைநம்பியவர்கள் கெட்டதில்லை. நம்பாமல் கெட்டவர்கள் தெருவில் -நிற்கின்றனர்.\nதங்களுக்கு கொடுக்கப்பட்ட பதவியை தவறாக பயன்படுத்தியவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.இதில் ஜெயலலிதா பாகுபாடுபார்ப்பதில்லை. யார் தவறு செய்தாலும் ஜெயலலிதாவிடம் தப்ப முடியாது. -நானே ச-ரியாக செயல்படவில்லை என்றாலும் விடமாட்டார். உடனடியாக தூக்கி எறிந்து விடுவார். அதில் சந்தேகமே வேண்டாம்.\nமீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை ஜெயலலிதா தலைமையில் நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக தொகுதி பணிகளை கவனிக்கஐவர் குழு அமைக்கப்பட்டு வருகிறது. அக்குழுவில் இளைஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றார் தினகரன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/pm-narendra-modi-praises-telangana-s-cm-s-developmental-work-325415.html", "date_download": "2018-11-15T18:49:17Z", "digest": "sha1:7UNDS43TKJ6A5QNOORA3VC3FONVDS7RA", "length": 12604, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் தந்திரத்தை விடுங்கள்.. தெலுங்கானா போல் தீயாய் வேலை செய்யுங்கள்... கே.எஸ்.ஆரை பாராட்டிய மோடி! | PM Narendra Modi praises Telangana's CM's developmental work - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசியல் தந்திரத்தை விடுங்கள்.. தெலுங்கானா போல் தீயாய் வேலை செய்யுங்கள்... கே.எஸ்.ஆரை பாராட்டிய மோடி\nஅரசியல் தந்திரத்தை விடுங்கள்.. தெலுங்கானா போல் தீயாய் வேலை செய்யுங்கள்... கே.எஸ்.ஆரை பாராட்டிய மோடி\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nடெல்லி: அரசியல் தந்திரத்தையெல்லாம் மூட்டை கட்டி வையுங்கள், தெலுங்கானா போல் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானா முதல்வரை பாராட்டினார்.\nஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காத மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அப்போது தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.\nஇதன் மீதான பதில் உரையை பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்தார்.\nஅப்போதே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வைத்த பொறியில் சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி வெளியேறினர். தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததும் தெலுங்கு தேசத்துக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கும் இடையே உள்ள உள்கட்சி பகைதான்.\nதெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தெலுங்கானாவில் முதிர்ச்சியுடன் செயல்படுகிறது. பாஜகவுடன் பாலமாக இருந்து வருகிறது. அதன்படி அவர்களது மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் சந்திரசேகர ராவ்.\nஎனவே நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற அரசியல் தந்திரங்களில் இறங்காமல் ஆந்திரத்தை எப்படி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது என்பதில் கண்ணும் கருத்துமாக இருங்கள் என்று அறிவுறுத்தினார்.\nபாஜக, காங்கிரஸ் அல்லாத 3ஆவது அணிக்கு சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு பாராட்டு தெரிவித்து ஆந்திரத்தை கண்டித்த விவகாரம் பெரிதும் பேசப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm narendra modi andhra telangana பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரம் தெலுங்கானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aruppukkottai-it-raid-it-is-just-usual-raid-don-t-mix-cm-with-the-raid-says-minister-jayakumar-325123.html", "date_download": "2018-11-15T18:37:39Z", "digest": "sha1:RCS4FUBMGPB5IYHYBTF5N3WHLGSMINJO", "length": 11602, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருப்புகோட்டை வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான்.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் | Aruppukkottai IT raid: It is just a usual raid, don't mix CM with the raid says, Minister Jayakumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அருப்புகோட்டை வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான்.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஅருப்புகோட்டை வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான்.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nசென்னை: அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார்.\nஅருப்புக்கோட்டையில் உள்ள ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தது. இவரும் இவரது மகன் நாகராஜும் இணைந்து எஸ்பிகே என்று கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள்.\nஇதுவரை அருப்புக்கோட்டை உட்பட 30 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் 170 கோடி ரொக்கம், 120 கிலோ தாகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்த சோதனை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். இந்த சோதனை சாதாரணமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.\nஅதில், வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான். முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வந்தால் சோதனை செய்வது வழக்கம். இது அரசுக்கு எதிரான நடவடிக்கை கிடையாது.\nசோதனையில் முதல்வரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு.வருமான வரி சோதனையில் அரசை தொடர்புபடுத்தி பேசுவது தவறு. அரசுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.\nமுதல்வர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. முதல்வரின் உறவினர் வீடுகள் எங்கேயும் சோதனை நடக்கவில்லை. முதல்வரின் உறவினர்கள் யாரும் விசாரிக்கப்படவில்லை என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai it raid சென்னை வருமான வரி சோதனை ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-cadres-send-from-kauvery-hospital-326088.html", "date_download": "2018-11-15T18:54:16Z", "digest": "sha1:64S6VSCDNEHFNK3T3GY7XNGPIUV52E7E", "length": 10054, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவேரி மருத்துவமனையிலிருந்து வெளிநபர்கள் வெளியேற்றம் | DMK cadres send out from Kauvery hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவேரி மருத்துவமனையிலிருந்து வெளிநபர்கள் வெளியேற்றம்\nகாவேரி மருத்துவமனையிலிருந்து வெளிநபர்கள் வெளியேற்றம்\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nசென்னை: காவேரி மருத்துவமனையிலிருந்து வெளிநபர்கள் வெளியேற்றப்பட்டனர். அவரது குடும்பத்தினரும் வெளியேறி வருகின்றனர்.\nகருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைவானத் தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இன்று 2-ஆவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் காவேரி மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியாகவுள்ளது. இதற்காக அங்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.\nஇதையடுத்து அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். மருத்துவமனைக்குள் தொண்டர்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nமருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்தினரும் வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உதயநிதி, துரை தயாநிதி உள்ளிட்டோர் வெளியேறினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk cadres karunanidhi திமுக தொண்டர்கள் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/o-pannerselvam-edappadi-palanisamy-not-participating-admk-hunger-315870.html", "date_download": "2018-11-15T19:16:19Z", "digest": "sha1:XC5UTX2X6AETL3OLNV4E3BO2L7N4LPMK", "length": 17689, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரிக்காக ஏப்ரல் 3ல் அதிமுக உண்ணாவிரதம்... ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை! | O.Pannerselvam and Edappadi palanisamy not participating in ADMk hunger strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரிக்காக ஏப்ரல் 3ல் அதிமுக உண்ணாவிரதம்... ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை\nகாவிரிக்காக ஏப்ரல் 3ல் அதிமுக உண்ணாவிரதம்... ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nதேதி மாறிய அதிமுக உண்ணாவிரத போராட்டம்\nசென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 3ம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. மாவட்டம் தோறும் நடைபெறும் போராட்டங்களில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்ற விவரத்தை கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தின் ஜீவாதார வாழ்வுரிமை எந்த நேரத்திலும் பறிபோகாத வகையில் எங்களது குரல் ஒலிக்கும் அடையாளமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஇந்நிலையில், அதிமுக சார்பில் ஏப்ரல் 3ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்போரின் விவரத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. இதன்படி உண்ணாவிரதத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பங்கேற்கவில்லை. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், நிர்வாகிகள் விவரம் வருமாறு:-\nசென்னை: முன்னாள் அமைச்சர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, தி.நகர் சத்யா, விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ்.\nதிருச்சி: துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி மற்றும் எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்.\nதஞ்சாவூர்: ஆர்.வைத்தியலிங்கம் எம்.பி., அமைச்சர் இரா.துரைகண்ணு, செய்தி தொடர்பாளர் வைகை செல்வன்.\nசேலம்: அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், வெங்கடாசலம் எம்.எல்.ஏ.\nகன்னியாகுமரி: அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், தமிழ்மகன் உசேன், விஜயக்குமார் எம்.பி.\nதிண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மருதராஜ்.\nஈரோடு: அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ..\nதேனி: நத்தம் விஸ்வநாதன், சையதுகான்.\nதிருப்பூர்: பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன்.\nநாமக்கல்: அமைச்சர்கள் தங்கமணி, வி.சரோஜா மற்றும் எஸ்.ராஜூ, ராஜ்சத்யன்.\nகோவை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராமசந்திரன், அருண்குமார் எம்.எல்.ஏ.\nவிழுப்புரம்: அமைச்சர் சி.வி.சண்முகம், லட்சுமணன் எம்.பி., குமரகுரு எம்.எல்.ஏ.\nகடலூர்: செம்மலை, அமைச்சர் எம்.சி.சம்பத், அருண் மொழி தேவன் எம்.பி., சத்யா பன்னீர்செல்வம்.\nராமநாதபுரம்: அமைச்சர் மணிகண்டன், ராஜகண்ணப்பன், முனியசாமி.\nகாஞ்சிபுரம்: மைதிலி திருநாவுக்கரசு, நீலாங்கரை முனுசாமி, சோமசுந்தரம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், எஸ்.ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன்\nதிருவள்ளூர்: அமைச்சர் பெஞ்சமின், ஜெ.சி.டி.பிரபாகர், அழகு தமிழ் செல்வி, எம்.எல்.ஏ.க்கள் அலெக்சாண்டர், சிறுணியம் பலராமன்.\nவேலூர்: அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபீல், ஆதிராஜாராம், ரவி எம்.எல்.ஏ.\nதூத்துக்குடி: அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., செல்லப்பாண்டியன்.\nதிருவண்ணாமலை: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கமலகண்ணன், ஜெயசுதா, தூசி மோகன் எம்.எல்.ஏ., பெருமாள்நகர் ராஜன்.\nவிருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக்கூர் சுப்பிரமணியன்.\nதர்மபுரி: அமைச்சர் கே.பி.அன்பழகன், முருகுமாறன் எம்.எல்.ஏ.\nநாகை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சங்கரதாஸ்.\nநீலகிரி: யு.ஆர்.கிருஷ்ணன், புத்திசந்திரன், அர்ஜூனன் எம்.பி.,\nகரூர்: அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர், தாடி ம.ராசு.\nமதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.\nசிவகங்கை: அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி.\nதிருநெல்வேலி: மனோஜ்பாண்டியன், சுதா பரமசிவன், அமைச்சர் ராஜலட்சுமி, இன்பதுரை எம்.எல்.ஏ., பிரபாகரன் எம்.பி.\nதிருவாரூர்: பா.வளர்மதி, அமைச்சர் காமராஜ், கே.ஏ.ஜெயபால்.\nபெரம்பலூர்: என்.ஆர்.சிவபதி, ராம சந்திரன் எம்.எல்.ஏ.\nஅரியலூர்: பரஞ்ஜோதி, கொறடா ராஜேந்திரன்.\nபுதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கர், பி.கே.வைரமுத்து.\nகிருஷ்ணகிரி: அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கோவிந்தராஜ்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-farmers-calls-bandh-on-april-11-315777.html", "date_download": "2018-11-15T19:14:30Z", "digest": "sha1:GADAQM5376E54OJZNNY4JKB34MGC3ZDW", "length": 13408, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: ஏப்.11ல் கடையடைப்பு - அன்புமணி தலைமையிலான விவசாய சங்க கூட்டத்தில் முடிவு | Tamil Nadu farmers calls bandh on April 11 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி: ஏப்.11ல் கடையடைப்பு - அன்புமணி தலைமையிலான விவசாய சங்க கூட்டத்தில் முடிவு\nகாவிரி: ஏப்.11ல் கடையடைப்பு - அன்புமணி தலைமையிலான விவசாய சங்க கூட்டத்தில் முடிவு\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் -வீடியோ\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 11ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅன்புமணி தலைமையில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகாவிரி நதி நீர் விவகாரத்தில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சுப்ரிம் கோர்ட் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன் படி ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என கெடு விதித்தது.\nகெடு நேற்றுடன் முடிவடைந்ததும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டித்துள்ளன. தமிழக அரசு தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி எம்.பி. வீட்டில் இன்று காலை முதல் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nஉச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு துரோகம் செய்திருக்கிறது. மத்திய அரசின் இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அதேபோல் மத்திய அரசின் துரோகத்துக்கு துணைபோன தமிழக அரசை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய போராட்டங்கள் குறித்து இன்று சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள ஸ்ரீ மகாலில் அன்புமணி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.\nதமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் ஏப்ரல் 11ஆம் தேதியன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery hunger strike farmers bandh காவிரி மேலாண்மை வாரியம் கடையடைப்பு பந்த் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thiruvallur-govt-school-teacher-bhagavan-transfer-canceled-323344.html", "date_download": "2018-11-15T19:07:35Z", "digest": "sha1:7WAEPDEHZUA4OXYUJQUD6NKMA3YHK4DX", "length": 13702, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவர்களின் பாசப்போராட்டம் வெற்றி.. ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்வித்துறை! | Thiruvallur govt School teacher Bhagavan transfer canceled. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மாணவர்களின் பாசப்போராட்டம் வெற்றி.. ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்வித்துறை\nமாணவர்களின் பாசப்போராட்டம் வெற்றி.. ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்வித்துறை\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகதறி அழுது விடைகொடுத்த மாணவர்கள்.. உருக்கமான வீடியோ\nசென்னை: மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஒரே நாளில் பிரபலமான ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் பகவான். இவர் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.\nபகவான் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் 280 பேர், 19ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடந்த 20ம் தேதி பள்ளி விடுப்புச் சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சுற்றிக்கொண்டு கதறி அழுதனர்.\nபணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்.. கதறி அழுத விடைகொடுத்த மாணவர்கள்.. உருக்கமான வீடியோ 😢#Students pic.twitter.com/RYQGB4gKxk\nஇதனால் நெகிழ்ந்து போன ஆசிரியரும் பாசம் காட்டும் மாணவர்களை விட்டுச் செல்ல மனமின்றி கண்ணீர் விட்டு அழுதார். மாணவர்களின் இந்த பாசப்போராட்ட வீடியோ வைரலானது.\nபல்வேறு ஊடகங்களிலும் ஆசிரியரை பாராட்டியும் மாணவர்கள், ஆசிரியர் உறவு குறித்தும் செய்திகள் வெளியிடப்பட்டன.இதைத்தொடர்ந்து ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர்.\nமாணவர்களின் பாசப்போராட்ட வீடியோவால், அரசுப்பள்ளி ஆசிரியரும் மாணவர்களும் ஒரே நாளில் பிரபலமாயினர். இதனால் ஆசிரியர் பகவான் பணிநிரவல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் பகவான் வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியரின் பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n(திருவள்ளூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruvallur school teacher students crying திருவள்ளூர் பள்ளி ஆசிரியர் பகவான் மாணவர்கள் கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/05/04001606/Manjit-Singh-nominated-for-Arjuna-Award.vpf", "date_download": "2018-11-15T19:36:07Z", "digest": "sha1:DAQ6EHCO5PE4W6IIQD6KLNWPXZJKJGWC", "length": 8958, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Manjit Singh nominated for Arjuna Award || அர்ஜூனா விருதுக்கு மன்பிரீத் சிங் பெயர் பரிந்துரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nஅர்ஜூனா விருதுக்கு மன்பிரீத் சிங் பெயர் பரிந்துரை + \"||\" + Manjit Singh nominated for Arjuna Award\nஅர்ஜூனா விருதுக்கு மன்பிரீத் சிங் பெயர் பரிந்துரை\nஅர்ஜூனா விருதுக்கு மன்பிரீத் சிங் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.\nஇந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் நடுகள வீரர்கள் தரம்விர்சிங், மன்பிரீத்சிங் மற்றும் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா ஆகியோரின் பெயர்களை ஆக்கி இந்தியா அமைப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் வீராங்கனை சாங்கை சானு, இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான் சந்த் விருதுக்கும், பயிற்சியாளர் சாஹன் துரோணாச்சார்யா விருதுக்கும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.\n1. ‘அர்ஜூனா விருதை எதிர்பார்க்கவில்லை’ - ஹிமா தாஸ்\nஅர்ஜூனா விருதை எதிர்பார்க்கவில்லை என ஹிமா தாஸ் தெரிவித்துள்ளார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. புரோ கபடி: தமிழ்தலைவாஸ்-அரியானா ஆட்டம் ‘டை’\n2. பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம் - 6வது முறையாக தங்கம் வெல்வாரா மேரிகோம்\n3. ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சிந்து வெற்றி, சாய்னா தோல்வி\n4. உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’\n5. புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.woodsdeck.com/2016/01/blog-post.html", "date_download": "2018-11-15T19:32:31Z", "digest": "sha1:44JOTW6P4XFAIKSEVHLWCOEZKO3FVFDU", "length": 8360, "nlines": 49, "source_domain": "blog.woodsdeck.com", "title": "பாலா - எங்கே செல்லும் இந்த பாதை?? | WoodsDeck", "raw_content": "\nபாலா - எங்கே செல்லும் இந்த பாதை\nவிகடனில், \"நான் தான் பாலா \" என்ற தலைப்பில் ரா.கண்ணன் தொகுத்த இயக்குனர் பாலாவின் சுயசரிதையைப் படித்தவர்களுக்கு, பாலாவின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றின அரிதல் இருக்கும்.. அதாவது அவரது வாழ்வில் \" வன்முறை\", \"கீழ்மை\" போன்றவை இளமையிலே அம்சங்களாக மாறி விட்டவை.. அதனாலேயே அவரது படங்களில் வழமையான சினிமாக்களில் காண்பிக்கப்படும் வன்முறையை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும்..\n\" வன்முறை\" என்பது சாகச ரீதியாக, வில்லனை மோசமாக சித்திரிக்க, வன்முறை ஏவப்பட்டவர் மீது அனுதாபம் ஏற்பட என அது நாள் வரை பயன்படுத்தப்பட, பார்வையாளர்களுக்கு \"அதிர்ச்சி மதிப்பீட்டையும்\", களம் சார்ந்த உணர்ச்சிகளை முகத்திலடித்து சொல்ல பயன்படுத்தினார் பாலா..\n\"சேது\" ஒரு தனி மனிதனின் காதல் / வாழ்க்கை, பின் பாண்டிமட வாழ்வியலை சொன்னது.. அப்போது விக்ரமின் தலையில் அடிபடும் காட்சி அதிர்ச்சியாகப் பார்க்கப்பட்டது.. பின்னர், \"நந்தா\" படத்தில் வரும் \" கட்டிங் \" சீனும் அதேரகம்.. \"பிதாமகனி\" ல் க்ளைமேக்ஸ் என.. ஆனால், அது வரை பாலா படத்தின் மீதியை உயிர்ப்புடன் காட்சிப்படுத்தியிருப்பார்.. அதன் ஊடே, நகைச்சுவையும் (இருண்மையானது தான்), கிறுக்குத் தனமான காதல் என இருக்கும். சுருக்கமாக சொன்னால், பிதாமகன் வரை இயல் வாழ்க்கையில் நடக்கும் உணர்ச்சி சிக்கல்கள், அதன் தீர்வு என \" இயக்குனர் \" அதிகாரத்தில் ஆளுமை செலுத்தினார்..\nபிதாமகனில் சுடுகாட்டில் வாழ்ந்த சிறுவன், அதன் வரவேற்பு அவரை முற்றிலும் வேறு உலகிற்கு நகர்த்தி விட்டது.. அதன் பின், பாலா, தனி உலகத்தை படைக்கும் பாலாவானார்..\n1. \"நான் கடவுள்\" - அகோரிகளின் உலகம் + \" உருப்படிகளின் \" வாழ்க்கை... யாரும் தொட முடியாத உலகத்தை செவிட்டில் அறைந்து கூறியது, பாவப்பட்டவர்களுக்கு \"மரணமே \" விடுதலை எனக் கூறியது என இந்திய அளவில் கவனிக்கப்படும் அளவிற்கு உயர்ந்தார்.. உருப்படிகளின் வாழ்க்கையை அதிர்ச்சியுடன் காட்ட அதீத வன்முறையை, குரூரத்தை பயன்படுத்தினார்..\n2. \" அவன் இவன்\" - விளிம்பு நிலை மனிதர்களின் நீல நகைச்சுவை படம்.. ஆனால் அவரது \"குரூர வன்முறை\" படத்தின் தேவையை மீறி க்ளைமேக்ஸில் தெறித்து, நம்மை முகம் சுளிக்க வைத்தது..\n3. \"பரதேசி\" - \"எரியும் பனிக்காடு\" நாவலை மீறி, அவரது அரசியல் பார்வையைத் திணித்து, அதன் சோகத்தை முகத்தில் அறைய சொன்னார்.. துளியளவு நம்பிக்கையைக் கூட கசக்கி எறிந்து மரண வேதனையைக் கண்ணில் காட்டினார்...\n4. தாரை தப்பட்டை - கரகாட்டக்காரர்களின் அவல நிலையைக் கடந்து \"வாடகைத் தாய் \" அது சார்ந்த குரூத்தைத் திணித்தது மேற்சொன்ன \" வன்ம\" உந்துதலால் தான்..\nதனக்கென தனி \"உலக\" ங்களைப் படைக்கத் தெரிந்த பாலா, அதில் தன் வழக்கமான பிறழ்வு மனம் கொண்ட நாயக, நாயகிகளைப் படைக்கத் தெரிந்து, அவர்களுக்கு அவலத்தைத் திணித்து, வன்முறையைத் தூவி, இறுதியில் கொடூர கொலைகளால் படங்களை முடிக்கிறார்..\nஜெயமோகன், எஸ்ரா, நாஞ்சில் நாடன் என எழுத்தாளர்களின் அருகாமையால் அவருக்கு \"இலக்கிய\" ஒளிவட்டமும் சேர்ந்து விட்டது...\nதிறமையான ஆளுமை பலம் கொண்ட அவர், அவரை மீறித் தொனிக்கும் வன்மத்தால் பார்வையாளர்களை அதிர்ச்சியைத் தாண்டின குலைதலுக்கு ஆளாக்குகிறார்..\nஎங்கே செல்லும் இந்த பாதை\nசிவகார்த்திகேயன் - மாற்றுப் பார்வை\nபாலா - எங்கே செல்லும் இந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/kashmir-fire", "date_download": "2018-11-15T19:32:05Z", "digest": "sha1:3IVOEPCO23K5OFRXUNFY6H35OMJE6M7D", "length": 8306, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "காஷ்மீர் மார்க்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா காஷ்மீர் மார்க்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து...\nகாஷ்மீர் மார்க்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nகாஷ்மீரில் மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகின.\nகாஷ்மீர் மாநிலம் பூஞ் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் ஏராளமான வணிக வளாகங்கள், பலசரக்கு கடைகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் மார்க்கெட் பகுதியில் இருந்த ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகின. பல லட்சம் மதிப்பிலான சரக்குகளும் இந்த தீ விபத்தில் கருகின.\nPrevious articleடிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nNext articleஇருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து…. தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/oragadam-aircraft-panisamyuu", "date_download": "2018-11-15T18:53:26Z", "digest": "sha1:CT4NC6WHOYX4WCIJ5YRYDAJZNOSHEJCQ", "length": 9240, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஒரகடம் அருகே 244 ஏக்கரில் வானூர்தி தொழிற்பூங்கா முதலமைச்சர் பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome செய்திகள் ஒரகடம் அருகே 244 ஏக்கரில் வானூர்தி தொழிற்பூங்கா முதலமைச்சர் பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்\nஒரகடம் அருகே 244 ஏக்கரில் வானூர்தி தொழிற்பூங்கா முதலமைச்சர் பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்\nகாஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே 244 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள வானூர்தி தொழிற்பூங்காவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே வானூர்தி தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி ஒரகடத்தை அடுத்த வல்லம் – வடகால் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் சுமார் 244 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசின் சார்பில் வானூர்தி தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வானூர்தி தொழிற்பூங்கா அமைய உள்ள இடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக, அடிக்கல் நாட்டப்படும் பகுதி மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகளை தொழில்துறை அமைச்சர் சம்பத் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nPrevious articleஒரு வருடத்தில் மூன்று முறை ஒயிட்வாஷ் மோசமான சாதனையை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி\nNext articleதற்கொலைக்கு எதிராக நாடு முழுவதும் பயணம் மேற்கொண்ட சானா இக்பால் கார் விபத்தில் சிக்கி பலி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzkzMTA0MzA0.htm", "date_download": "2018-11-15T18:29:29Z", "digest": "sha1:5SMUJNYPCXX3ACJBJKCTCQWQPO7CV6RX", "length": 16712, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\n30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை\nஎந்தெந்த வயதில் செக்ஸ் ஆர்வம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். 30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது.\nகுடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது. 40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது.\nகுழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது. இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள்.\nஇருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். 50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள்.\nஅதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம். ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது.\nஅரிதாக எப்போதாவது ஆர்வம் எழுகிறது. 30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை இப்படித்தான் இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\nஉரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nஅந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் ம\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nஎதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள\nஅந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,\n« முன்னய பக்கம்123456789...7071அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/18-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-44-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-11-15T19:08:27Z", "digest": "sha1:QAWT3W6HGCVSWSHIOJKI2C6Q772ILULY", "length": 26505, "nlines": 163, "source_domain": "www.trttamilolli.com", "title": "18 ஆண்டுகளில் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n18 ஆண்டுகளில் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்\nஉகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசிக்கிறார் 40 வயது மரியம் நபடான்ஸி. ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகக் குழந்தைகள் பெற்ற தாய் இவர்தான்.\nதன்னுடைய வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவத்திலேயே கழித்திருக்கும் இவருக்கு 44 குழந்தைகள். இவற்றில் 6 இரட்டைக் குழந்தைகள், 4 முறை மூன்று குழந்தைகள், 3 முறை நான்கு குழந்தைகள், 8 தனிக் குழந்தைகள் என்று பிரசவித்திருக்கிறார். 44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர். தனியாளாக இத்தனை குழந்தைகளையும் பார்த்துக்கொள்கிறார் மரியம்.\n“என் சிற்றன்னையின் கொடுமையில் வளர்ந்தேன். ஒருநாள் சாப்பாட்டில் விஷம் வைத்துவிட்டார். இதில் என்னுடன் பிறந்தவர்கள் 4 பேர் இறந்துவிட்டனர். நான் வெளியே சென்றிருந்ததால் தப்பிவிட்டேன். என்னை 12 வயதில் 28 வருடம் மூத்தவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.\nஅந்த ஆள் ஒருநாள் கூட அடிக்காமல் இருந்ததில்லை. தினமும் குடித்துவிட்டு ரகளை. நரக வாழ்க்கை. விருப்பம் இல்லாவிட்டாலும் மறுக்க முடியாது, குடும்பம் நடத்திதான் ஆக வேண்டும். அவருக்கு நான் மட்டும் மனைவியல்ல. பல பெண்கள் மூலம் ஏராளமான குழந்தைகள் உண்டு. வெளியில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். வீட்டிலும் கடுமையான வேலை இருக்கும். இதில் பெரும்பாலும் நான் கர்ப்பத்தோடுதான் இருப்பேன். ஆனாலும் குழந்தைகள் மூலமே கொஞ்சம் மகிழ்ச்சியும் வாழ்க்கை மீதான பற்றும் எனக்கு ஏற்பட்டது.\nகணவருக்குப் பல்வேறு ஊர்களில் மனைவிகள் இருந்ததால், ஆண்டுக்கு ஒருமுறை இரவில்தான் இங்கே வருவார். குடும்பம் நடத்துவார். அதிகாலை குழந்தைகள் கண் விழிப்பதற்குள் கிளம்பிவிடுவார். என் மூத்த மகனே 13 வயதில்தான் அவன் அப்பாவைப் பார்த்தான். என்னுடைய பல குழந்தைகள் அவரை இதுவரை பார்த்ததில்லை.\n1994-ம் ஆண்டு 13 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதற்குப் பிறகு 2, 3, 4 என்று குழந்தைகள் பிறந்துகொண்டே இருந்தன. என் அப்பாவுக்குப் பல மனைவிகள் மூலம் 45 குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஒரே தாய் மூலம் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்தது நான் மட்டும்தான் என்கிறார்கள்.\n25-வது குழந்தை பிறந்த பிறகு மருத்துவரிடம் சென்றேன். வயிற்றில் உருவான கருவைக் கலைக்கச் சொன்னேன். பல கருக்கள் இருந்ததால் கலைப்பது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று கூறிவிட்டார்.\nஇப்படி ஒவ்வொரு முறை வாந்தி எடுக்கும்போதும் மருத்துவரிடம் செல்வேன். அவரும் இது மரபணு பிரச்சினை. அதிகமான சினை முட்டைகள் உருவாகின்றன, கலைக்க முடியாது என்று கூறிவிடுவார். 44-வது குழந்தைக்குப் பிறகு கர்ப்பப்பையை நீக்கிவிட்டேன்.\nஒரு நாளைக்கு 10 கிலோ சோள மாவு, 4 கிலோ சர்க்கரை, 3 பார் சோப் எங்கள் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறது. நிரந்தர வேலை இல்லாவிட்டாலும் தினமும் எங்காவது வேலைக்குச் சென்றுவிடுவேன். ஒருநாள் கூட உடல்நிலை சரியில்லை என்று வீட்டில் இருக்க முடியாது. எப்படியோ இதுவரை குழந்தைகளுக்குப் பட்டினி போடாமல் வாழ்ந்துவருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் மரியம்\nஅரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ..\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால ..\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் கமல்ஹாசனா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். நேரு ..\nவடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். ஆனால், ஆயுத ..\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு ..\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து ..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் ..\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று ..\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ..\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ..\nவினோத உலகம் Comments Off on 18 ஆண்டுகளில் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் Print this News\n« தசாப்த கால பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலிய பிரதமர்\n(மேலும் படிக்க) பாட்டும் பதமும் – 409 (24/10/2018) »\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nவிருந்தோம்பல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து, தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் ஹோட்டல் சேவையை உருவாகியுள்ளது.மேலும் படிக்க…\n12 ஆண்டுகளாக குழந்தையில்லாத தம்பதிக்கு நடந்த அதிசயம்: கருவில் குழந்தையாக உருவான நாகப்பாம்பு..\nஇந்தியா கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலாவிற்கும் (45) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நடராஜனுக்கும் 12மேலும் படிக்க…\nதொலைந்து போன நாயினை தேடி 800 கிலோ மீட்டர்கள் பயணித்த குடும்பம்\nபெயர் குழப்பத்தால் கோடீஸ்வரியான பெண்\nகின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டுகிறார்\nபந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு\nகடவுளுக்கு உருவம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்\nஎன்னால் மரணத்தின் வாசனையை உணரமுடியும் – ஆஸ்திரேலிய பெண் உளவியலாளர்\nதிருமணம் முடிக்க பெண்களே இல்லாத கிராமம்\nஒரே வாழைகுலையில் மூன்று வாழை பொத்திகள்\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு\nகடவுளுக்காக தனது கண்களை குருடாக்கி தியாகம் செய்துள்ள இளம்பெண்\nமுட்டை போடும் 14 வயது சிறுவன்; இந்தோனேசியாவில் அதிசயம்\n300 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கடற்கொள்ளையனை திருமணம் முடித்த இளம் பெண்\nகுளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட குரங்குகள் – சீன விஞ்ஞானிகள் சாதனை\nஇரண்டு கால்களால் நடக்கும் அதிசய கன்றுக்குட்டி – வைரலாகும் வீடியோ\nவறுமை காரணமாக மண்ணை சாப்பிட்டு 100 வயது வரை வாழும் அதிசய மனிதர்\n47 ஆண்டுகள் காதலியின் பரிசை பிரிக்காமல் காத்திருக்கும் காதலன்\nஇரண்டாயிரம் வார்த்தைகளை கற்றுக்கொண்ட கொரில்லா குரங்கு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2018/06/17212145/1170753/cinima-history-ilayaraja.vpf", "date_download": "2018-11-15T18:48:22Z", "digest": "sha1:7SSCCTFJ2FHTHKF63LJ2LFGU225NWGMD", "length": 25017, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "cinima history, ilayaraja ||", "raw_content": "\nபெண் குரலில் இளையராஜா பாட்டு\nசின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது குரலைக் கேட்டு விட்டு, \"பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.\nசின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது குரலைக் கேட்டு விட்டு, \"பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.\nசின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது குரலைக் கேட்டு விட்டு, \"பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.\nகேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, \"தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.\n\"இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.\n\"கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்ïனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்ïனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.\nஅண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜ×ரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜ×ரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.\nஇதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.\nஅவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜ×ரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். \"உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.\nஜ×ரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, \"சரி நீயும் வா'' என்றார்.\nஅண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.\nதிருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.\nமூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.\nஅதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.\nமூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், \"என்ன ஆயிற்று ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.\nஅண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.\nஅப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.\nஇசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.\nஇது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.\nடூயட் பாடலில் அண்ணன், \"காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், \"வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், \"வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.\nசிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.\nஇதில் ஆச்சரியம் என்ன தெரியுமா என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு \"யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர் என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு \"யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர் குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.\n1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்\nபாடுவோம்:\"ஒத்த ரூபா தாரேன் நான்\nஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்\n\"ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க\nஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க\nஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள\nஇந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா\nஇப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், \"இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி\nபடிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nகஜா புயல் எதிரொலி - நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nஅக்னி நட்சத்திரம் மூலமாக விஜயகுமார் வாழ்க்கையில் திருப்பம்\nவிஜயகுமார் - மஞ்சுளா காதல் திருமணம்\nரஜினியுடன் நெருங்கிப் பழகிய நாட்கள் - விஜயகுமார் வெளியிடும் தகவல்கள்\nவிஜயகுமாரை தேடி வந்த எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு\nவிஜயகுமார் கதாநாயகனாக நடித்த முதல் படம் வெற்றி\nஅக்னி நட்சத்திரம் மூலமாக விஜயகுமார் வாழ்க்கையில் திருப்பம் விஜயகுமார் - மஞ்சுளா காதல் திருமணம் ரஜினியுடன் நெருங்கிப் பழகிய நாட்கள் - விஜயகுமார் வெளியிடும் தகவல்கள் விஜயகுமாரை தேடி வந்த எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு விஜயகுமார் கதாநாயகனாக நடித்த முதல் படம் வெற்றி பொண்ணுக்கு தங்க மனசு - விஜயகுமார் கதாநாயகன் ஆனார்\nவிஜயகுமார் - மஞ்சுளா காதல் திருமணம் அக்னி நட்சத்திரம் மூலமாக விஜயகுமார் வாழ்க்கையில் திருப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/115378-simbu-an-actor-along-with-controversies.html", "date_download": "2018-11-15T19:18:17Z", "digest": "sha1:Y2RHEEZU4GX6YD7XXUFCZGBHF6S3B774", "length": 25178, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"லவ் யூ சிம்பு... ஹேட் யூ சிம்பு... ஏன் இப்டி இருக்க?!\" #HBDSimbhu | Simbu - An actor along with controversies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:02 (03/02/2018)\n\"லவ் யூ சிம்பு... ஹேட் யூ சிம்பு... ஏன் இப்டி இருக்க\nஐ எம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன்டா சூப்பர் ஸ்டார்னு தன்னோட அப்பா படங்கள்ல குழந்தை நட்சத்திரமா வியக்க வைத்த நடிகன். 'அவ பேரு ஜெஸ்ஸி ஜெஸ்ஸி'னு காதல் கசிந்துருகியது முக்கால்வாசி சாக்லேட் பாய்ஸின் காதல் டெம்ப்ளேட். ஷூட்டிங்குக்கு சொன்ன நேரத்துக்கு வரமாட்டேங்குறாரு, சொன்ன நேரத்துல படம் ரிலீஸ் ஆகலைனு சர்ச்சைகள் சூழ வலம் வந்ததும் இதே நடிகன்தான். ஆனா, ஷூட்டிங் வந்தா சிம்பு மாதிரி ஒரு நடிகனைப் பார்க்க முடியாதுனு சொல்ற அளவுக்கு ஒரு சிறந்த நடிகன் சிம்பு.\n'எங்க வீட்டு வேலன்' படம் ரிலீஸ் ஆன சமயத்தில் சிம்பு குழந்தை நட்சத்திரம்தான். ஆனால், சிம்புவை மையப்படுத்திய கதை. அதேசமயத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படத்தைத் தாண்டி சிம்பு படம் மாஸ் ஹிட். அடுத்த படத்தில் சிம்பு நடிப்பாரா என்று 1992-களிலேயே முன்னணி ஸ்டுடியோ கால்ஷீட் கேட்டதாம்.\nதுறுதுறு முகம், துடிதுடிப்பான இளைஞன், டான்ஸ், மியூசிக், பாடலாசிரியர் என பன்முகம் காட்டிய சிலம்பரசன் ஒரு சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பது அவரோடு பழகிய பல இயக்குநர்களின் ஓப்பன் ஸ்டேட்மென்ட். விரலைக் காட்டிப் பேசும் இவரின் பன்ச், ரொமான்ஸ், வெகுளித்தனம்... எனப் பல சூழ்நிலைகளில் தன்னை ஒரு முழுமையான நடிகராக வெளிப்படுத்திய நடிகன்.\n'எனக்கு அப்பவே தெரியும் சார். இந்த இன்ஜினீயரிங் எல்லாம் வேஸ்ட்டு, சினிமா சினிமா சினிமாதான் எல்லாமே என்று' அன்னிக்கு சிம்பு பேசின டயலாக்தான், இன்னிக்கு கோடம்பாக்கத்துல பல இன்ஜினீயர்களின் டெம்ப்ளேட் வரிகளா இருக்கு.\n'எனக்கு நடிக்கத் தெரியாதுங்க'னு ரியாலிட்டி ஷோக்களில் பேசுவது தொடங்கி... 'வேணும்னா, நான் இந்த இன்டஸ்ட்ரியிலேயே இல்லங்க என்ன விட்டுடுங்க'னு கடைசியா கொடுத்த பிரஸ்மீட் வரை சிம்பு ஒரு ஓப்பன் கேரக்டர்.\n'ஆக்ச்சுவலா நா இப்படித்தான்... இதுதான் சிம்பு'னு வெளிப்படையா இருக்குற ஒரு நடிகன். இதுதான் சிம்புவோட பலம் , பலவீனம் ரெண்டுமே. 'கோவில்', 'விடிவி' ரெண்டு படத்துலேயும் அமைதியா நடிக்குற காதல் இளைஞன், 'தம்', 'அலை', 'குத்து'னு மாஸ் ஹீரோ... இப்படி தனக்குக் கொடுத்த வேலையை நன்றாகவே செய்வார் சிம்பு.\nகவிஞர் வாலி, ‘குத்து’ படத்துல, 'நான்னா நம்பு, உன் நண்பன்தானே சிம்பு'னு பாட்டு எழுதியிருப்பாரு. அப்ப சிம்பு, 'சார், இப்படி எழுதிருக்கீங்களே’னு கேட்க, ‘அதெல்லாம் நல்லாருக்கும் போ’னு சொல்லி அனுப்பியிருக்காரு. அதற்கு மரியாதை செய்யும் விதமாதான், 'வாலிபோல பாட்டெழுத எனக்குத் தெரியலயே’னு ‘வல்லவன்’ படத்துக்கு வரிகள் எழுதினதா சிம்பு சொன்னது, டச்சிங் மொமென்ட்.\nபாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் தன்னை எப்போதுமே லைம் லைட்டில் வைத்திருப்பாராம். அதற்காக நிறைய மெனக்கெடுவார். ஆனால், சிம்பு அவருக்கெல்லாம் மேல படமே இல்லனாலும் சிம்புவைச் சுத்தி நாலு சர்ச்சை இருக்கும்; இதுதான் சிம்பு. 4 வருடமா படமே வரல... சிம்பு அவ்ளோதான்.. டீஸர் மட்டுமே ரிலீஸ் பண்ணாப் பத்தாது, படம் ரிலீஸ் பண்ணனும்... இப்படிப் பல நெருக்கடிகள் வந்தாலும், 'வாலு' படம் ரிலீஸ் ஆனப்போ சிம்பு 4 வருடம் ஃபீல்டில் இல்லாட்டியும், அவருக்காகப் படம் பார்ப்போம்னு கூட நின்ன ரசிகர்களை சிம்பு ஒரு பேட்டியில்கூட குறிப்பிடாம இருந்ததில்லை.\nஃப்ரொபெஷனல் லைஃப் மட்டுமில்ல, ஃபெர்ஷனலும் சிம்புவுக்குக் கொஞ்சம் சிக்கலைத்தான் தந்திருக்கு. நயன்தாரா, ஹன்சிகா என ஓப்பனாக ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் தட்டி, ‘கூட இருந்த பொண்னும் விட்டுட்டுப் போய்டுச்சு’னு ஆடியோ வெளியீட்டு விழாவுல அழுததும் சிம்புவின், பெர்ஷனல் டைரீஸ்\nபீப் சாங் சர்ச்சை, தயாரிப்பாளர்களோட சர்ச்சை, 'AAA' படப் பிரச்னைனு ஆரம்பிச்சு, ரெட் கார்டு வரைக்கும் போனாலும்... சிம்பு இன்றைக்கும் வைரல்தான். சிம்புவைத் திரையில் பார்க்க ரசிகர் கூட்டம் காத்துக் கிடக்கிறது. ரசிகர்களுக்காகவாவது சிம்பு வருடத்துக்கு ஒரு படம் பண்ணனும் என்பதுதான் அவரோட ரசிகர்களும், ஏன் அவருமே எதிர்பார்ப்பது. தனக்குத் திறமை இருக்குனு பண்ணுறதுல தப்பு இல்லைனு நினைக்கக் கூடாது, இது சிம்புவுக்கும் இப்போ நல்லாவே புரிஞ்சிருக்கும்.\nசமீபத்துல ஜிம்முல வொர்க் அவுட் பண்ற ஒரு வீடியோ, மணிரத்னம் படத்துக்கான கெட்டப்னு சிம்புவின் முகம் தெரிந்ததற்கே இணையம் வைரலாகிறது. ஆயிரம்தான் மீம்ஸ் போட்டுக் கலாய்ச்சாலும், 'நான் சிம்பு ஃபேன்'னு காலரைத் தூக்கிவிட்டுச் சொல்ற கூட்டம் இன்னமும் இருக்கு. சிம்புவுக்கான இடம் தமிழ் சினிமாவில் எப்போதும் இருக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் சிம்பு.\n''போராளி நடிகை, பாலிவுட் குயினின் புதுப்படம், அனிமேஷன் ஆகும் 'மேரியோ', பாவனாவின் ஸ்பெஷல் அறிவிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/raathiri-neram-railadi-oram-song-lyrics/", "date_download": "2018-11-15T19:19:28Z", "digest": "sha1:2PZZG4SSMFA43AOYVDJB2JJ4X7JFJO6X", "length": 8728, "nlines": 296, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Raathiri Neram Railadi Oram Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்\nஅட வாம்மா வாம்மா ஓரம்\nபெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்…\nபெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்\nநம்ம மானம் கப்பல் ஏறும்\nஆண் : ரொம்ப நாள் பாரமே\nபெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்\nநம்ம மானம் கப்பல் ஏறும்\nஆண் : தேனாறு இதுவா\nதினம் தினம் நீராட வா\nபெண் : நீராடு தலைவா\nஇடம் தரும் சீராட வா\nஆண் : முத்தம் பதிப்போம்\nஅரங்கேறும் முதல் பாடம் அது\nபெண் : நித்தம் கொடுக்கும்\nஆண் : மீண்டும் மீண்டும் இனிக்க\nபெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்\nநம்ம மானம் கப்பல் ஏறும்\nராத்திரி நேரம் ரயிலடி ஓரம்\nஅட வாம்மா வாம்மா ஓரம்….\nபெண் : மாமா நீ நெருங்கு\nஆண் : பூபாணம் விடத்தான்\nபெண் : இந்த பிறவி எதற்காக\nஆண் : இந்த கிளி தான்\nசுவை பார்க்க படைத்தானே கனி\nபெண் : மாலை சூடி முடிப்பேன்\nஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்\nஅட வாம்மா வாம்மா ஓரம்\nபெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்\nபெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்\nபெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்\nநம்ம மானம் கப்பல் ஏறும்\nஆண் : அட ஏம்மா ஏம்மா தூரம்\nஅட வாம்மா வாம்மா ஓரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2016/11/1.html", "date_download": "2018-11-15T19:17:11Z", "digest": "sha1:VADADSZDO454OSJRYGX4U35QT3SHYTTD", "length": 19352, "nlines": 273, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: வா, காதல் செய்வோம்-1", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், நவம்பர் 07, 2016\nஇரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணியை கோவில் இருந்த பக்கம் திரும்ப வைத்தது.\n\"பகவானே என் பேரனை ஒரு கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள உன் பாடு என் பாடு ஆகிடுச்சு. ஏதோ நல்லபடியா கல்யாணத்தை முடிச்சிட்டேன். அவன் வாழ்க்கையும் நல்ல படியா அமையணும்பா\"\nஎன்றவாறு கன்னத்தில் போட்டு கொண்டார்.\n\" என் பொண்ணை இந்த மாப்பிள்ளைக்கு சம்மதிக்க வைக்கிறதுக்கே போதும் போதும் னு ஆகிடுச்சு. பெரியவங்களா பார்த்து பேசி முடிச்சிட்டோம். நீ தான்பா அவங்களை கஷ்டம் ஏதும் இல்லாதவாறு வாழ வைக்கணும்\" பக்கத்தில் நின்றிருந்த பெண் கோபுரத்தை பார்த்து கும்பிட்ட படி முணமுணுத்தார்.\nஅந்த வயதான பெண்மணி அந்த பெண்ணின் தோளில் கை வைத்து, \"முரண்டு பிடிக்கிறவங்க எல்லாருமே கல்யாணத்துக்கு அப்புறம் சரியாயிடுவாங்க. வாழ்க்கைல நாம பார்க்காததா. இதுக்காக நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க\" சமாதானம் செய்யும் விதமாக சொன்னார்.\nஅந்த அம்மா மௌனமாக தலையாட்டினார். கூடவே உள்ளே திரும்பி, சாத்தப்பட்டிருந்த அறைக்கதவை ஒரு முறை பார்த்து கொள்கிறார்.\nஅந்த அறை ஒரு பூந்தோட்டத்தில் நுழைந்ததை போன்ற தோற்றத்தில் இருந்தது. அறையின் நடுவே இருந்த கட்டில் வித விதமான மலர்களை கொண்டு தன்னை அலங்கரித்து மலர் மஞ்சம் என்பது இது தானோ என்ற எண்ணத்தை தர, பழங்கள் மற்றும் பலகாரங்கள் வேடிக்கை பொருள்களாக காட்சியளித்து கொண்டிருந்தது. கட்டிலின் மையத்தில் பூக்களால் மனோ, நந்தினி என்ற பெயர்கள் எழுதப்பட்டு எந்த நேரத்திலும் களைய தயாராய் இருந்தது.\nகட்டிலுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு பக்கத்தில் தரையில் மனோ படுத்திருந்தான். தூங்கி கொண்டிருந்தவனின் அருகில் இருந்த மது கிண்ணம் அவன் மதுவுண்ட மயக்கத்தில்\nஇதற்கு நேர் எதிரே கட்டிலின் அந்த பக்கத்தில் நந்தினி படுத்திருந்தாள். தன் இடது கையையே தலையணையாக தலைக்கு கொடுத்த படி இந்த அறையை பார்க்க பிடிக்காதவளாக சுவர் பக்கம் திரும்பி படுத்திருந்தாள்.அவளுக்கு மட்டுமே கேட்கும் படியான விசும்பலில் இருந்தாள். மனோ செல்போன் எஸ் எம் எஸ் வந்திருப்பதை சத்தமிட்டு சொல்ல அவன் தூக்க கலக்கத்திலேயே செல் போனை எடுத்து பார்க்கிறான்.\n\"ம். ஹேப்பி பர்ஸ்ட் நைட்டாம். டேய் இது என் பொண்டாட்டிக்கு மட்டும்தான் பர்ஸ்ட் நைட். எனக்கு எத்தனாவது என்கிற கணக்கில்லே\" என்கிறான்.\nநந்தினி கன்னத்தில் வழிந்த கண்ணீரை தன் வலது கை விரல்களால் துடைத்து கொள்கிறாள்.\nஅந்த அறையின் சுவரில் இன்றைய தேதியை அறிவித்த படி இருந்த காலண்டர், காற்றில் பறக்க ஆரம்பிக்கிறது. மூன்று மாதங்களுக்கு முந்தைய நாள் ஒன்றில் சென்று நின்று கொள்கிறது.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், நவம்பர் 07, 2016\nபரிவை சே.குமார் நவம்பர் 07, 2016 11:08 முற்பகல்\nஇது அநியாயம் அண்ணா... கொஞ்சூண்டு கதை சொல்லி அடுத்து எப்ப வரும்ன்னு சொல்லாம காக்க வச்சிட்டீங்க அண்ணா....\nநந்தினி... பிளாஷ் பேக்குகிறாள்... காத்திருக்கிறோம்...\nதொடர் வெற்றிகரமான தொடராக அமைய வாழ்த்துக்கள்.\nநந்தினிக்கு மட்டுமான பிளாஷ்பேக் அல்ல இது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நவம்பர் 07, 2016 5:45 பிற்பகல்\nகண்முன் காட்சிகளை நிறுத்தி விட்டீர்கள். நல்ல தொடக்கம். தொடர்கிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் நவம்பர் 07, 2016 5:53 பிற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் நவம்பர் 07, 2016 6:06 பிற்பகல்\nவிறுவிறுப்பான ஆரம்பம்.மாருதியின் ஓவியம் அழகு.அடுத்த அத்தியாயத்திற்கு waiting...\nஒவ்வொரு வெள்ளியன்றும் வெளி வரும். நன்றி\nஒவ்வொரு வெள்ளியன்றும் வெளி வரும். நன்றி\nதிரைக்கதை போல் விரியும் காட்சிகள்\n‘தளிர்’ சுரேஷ் நவம்பர் 09, 2016 6:20 முற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் நவம்பர் 11, 2016 8:21 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newkollywood.com/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-11-15T18:37:58Z", "digest": "sha1:5X5U37ZDQ2FK4RSJFZQXKOKOYIAX6T7N", "length": 10405, "nlines": 146, "source_domain": "newkollywood.com", "title": "கே.பாக்யராஜைக்கண்டு தெறித்து ஓடும் இளவட்ட இயக்குனர்கள்! | NewKollywood", "raw_content": "\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nதமிழ் சினிமாவில் புதிய முயற்சி\nவிஜய் 63 – அதிகாரப்பூர்வ தகவல்\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ்\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\nகே.பாக்யராஜைக்கண்டு தெறித்து ஓடும் இளவட்ட இயக்குனர்கள்\nMay 11, 2014All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on கே.பாக்யராஜைக்கண்டு தெறித்து ஓடும் இளவட்ட இயக்குனர்கள்\nஇந்திய அளவில் சிறந்த திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர்தான் கே.பாக்யராஜ். ஆனால், அவரது கதைகளே சமீபகாலமாக சோடைப்போய்ககொண்டிருக்கிறது. அதனால் அவரை நம்பி படமெடுக்க எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை.ஆக, சில படங்களில் கிடைக்கிற வேடங்களில் நடித்து வருகிறார் பாக்யராஜ்.\nஆனால், அப்படி அவர் நடிக்கும் படங்களின் கதையை கேட்கும் அவர், பின்னர் ஸ்பாட்டுக்கு சென்றதும் அப்படங்களின் டைரக்டர்களை அழைத்து இதை அப்படி மாற்று, அதை இப்படி மாற்று என்று நிறைய திருத்தம் செய்து கொடுக்கிறாராம். அவர்களும், மூத்த இயக்குனராயிற்றே என்று அவர் சொல்வது போல் கதையில் திருத்தம் செய்து கொள்கிறார்களாம்.\nஅப்படி அவர் திருத்தம் செய்த படங்களில் ஒன்றுதான் பாலசேகரன் இயக்கிய, ஒருவர் மீது இருவர் சாய்ந்து. இந்த படத்தில் கே.பாக்யராஜ் மட்டுமின்றி ஒரு நீதிபதி வேடத்தில் நடித்திருந்த டைரக்டர் விசுவும் சேர்ந்து கொண்டு படத்தின் க்ளைமாக்ஸை ஆளுக்கொரு பக்கமாக இழுத்து கிழித்தெறிந்து விட்டார்களாம். அந்தவகையில் அந்த படம் டர்டர்ரானதற்கு ேம்றபடி இயக்குனர்களே முக்கிய காரணகர்த்தாக்களாம்.\nகுறிப்பாக, இந்த முருங்கைக்காய் டைரக்டரால் பாதிக்கப்பட்ட இயக்குனர்கள் பலர் கோடம்பாக்கத்தில் உள்ளார்கள். அதனால் இப்போது அவர் வருகிறார் என்றாலே எகிறி குறித்து வேறு பக்கம் தெறித்து ஓடுகிறார்கள் இளவட்ட இயக்குனர்கள். ஆக, இதன்காரணமாக தற்போது அவர் நடிக்க வேண்டிய கேரக்டர்கள் வேறு நடிகர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது.\nPrevious Postநயன்தாராவை புலம்ப விட்ட எமிஜாக்சன் Next Post நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி Next Post நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nபுதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் மற்றொரு...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/01/2017_1.html", "date_download": "2018-11-15T18:39:12Z", "digest": "sha1:VXXZK4DI4TUGBTLRPKL4W43RNLVR7P7W", "length": 10774, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "செக்சுக்கு ஆசைப்பட்டு தூதுவரை போட்டு தள்ளிய மனைவி: வெட்கக் கேடு - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW செக்சுக்கு ஆசைப்பட்டு தூதுவரை போட்டு தள்ளிய மனைவி: வெட்கக் கேடு\nசெக்சுக்கு ஆசைப்பட்டு தூதுவரை போட்டு தள்ளிய மனைவி: வெட்கக் கேடு\nபிரேசில் நாட்டு தூதுவர் ஒருவரை, கிரேக்க தேசத்தில் கொலை செய்தமை தொடர்பாக அவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரேசிலுக்கான கிரேக்க தூதுவராக, பிரான்சிஸ்சோ நியமிக்கப்பட்டார். அவர் தனது மனைவியோடு, கிரேக்க நாட்டில் உள்ள ஆடம்பர பங்களாவில் பொலிஸ் பாதுகாப்போடு வாழ்ந்து வந்த நிலையில். அவரது மனைவி காவலுக்கு நின்ற பொலிஸ் இளைஞர் ஒருவரோடு காதல்வயப்பட்டார்.\nகாதல்வயப்பட்டால் சிலர் அதனை மறைத்துவிட்டு வாழ்க்கையை தொடர்வார்கள். சிலர் காதலனோடு ஓடிவிடுவார்கள். ஆனால் இந்த மனைவி தனது பொலிஸ் காதலனுடன் இணைந்து தனது கணவரை கொல்லத் திட்டமிட்டு அதனை வெற்றிகரமாக நிகழ்த்தியும் விட்டார். ஆனால் கிரேக்க நாட்டு பொலிசார் சும்மா இருக்கவில்லை. கொல்லப்பட்டது வேற்று நாட்டு தூதுவர் அல்லவா அந்த வழக்கை தீவிரமாக விசாரித்து இவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளார்கள்.\nமுன்னர் பெரிய மாளிகையில் பொலிசார் பாதுகாப்போடு ஒரு நாட்டு தூதுவரின் மனைவி என்ற அந்தஸ்தோடு வாழ்ந்தவர். இறு சிறைச்சாலையில் கழி தின்கிறார். இதுதாக் காமம் என்பார்கள்...\nசெக்சுக்கு ஆசைப்பட்டு தூதுவரை போட்டு தள்ளிய மனைவி: வெட்கக் கேடு Reviewed by athirvu.com on Monday, January 02, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/03/9.html", "date_download": "2018-11-15T18:50:31Z", "digest": "sha1:UPUA3VIO2V6G75HJCBGFG44ZJYGJEFRD", "length": 10421, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled 9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்..\nஇந்தியாவில் தெரு நாய்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், அதுபோன்ற சம்பவம் ஒன்று ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது.\nஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பாலாஜிபேட் பகுதியில் ஜஸ்வந்த் என்ற 9 வயது சிறுவன் சாலையில் நடந்து சென்றுள்ளான். அப்போது அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்கள் அச்சிறுவனை பார்த்து குறைத்துள்ளன. இதனால் பயந்துபோன சிறுவன் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சித்துள்ளான்.\nஇதனையடுத்து அந்த சிறுவனை துரத்தி சுற்றி வளைத்த தெரு நாய்கள், சரமாரியாக கடித்து குதறியுள்ளன. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுவனை நாய்களிடமிருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜஸ்வந்த்தை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\n9 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-15T19:06:52Z", "digest": "sha1:6XJ4U66ZPO5RVQBYETQYGYYE7PS4RM3V", "length": 23825, "nlines": 160, "source_domain": "www.trttamilolli.com", "title": "தெய்வீக அனுபவங்களை தேக்கி வைக்க மனித மூளையில் தனிப்பகுதி – ஆய்வில் புதிய தகவல் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nதெய்வீக அனுபவங்களை தேக்கி வைக்க மனித மூளையில் தனிப்பகுதி – ஆய்வில் புதிய தகவல்\nமனிதர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும், புனிதமான தெய்வீக அனுபவங்களை ஆன்மா மற்றும் உள்மனம் சார்ந்து தேக்கிவைக்க நமது மூளையில் தனிப்பகுதி அமைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆன்மிக மனம் மற்றும் உடலமைப்பு துறை நிபுனர்கள் மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் 27 இளம்வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.\nகடந்தகால மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் நிகழ்காலத்தில் அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் கையாண்ட ஆன்மிக அனுபவங்கள் தொடர்பாக அவர்களின் மூளையின் வெளிப்பக்கம் விழிப்புணர்வு மற்றும் கவனித்தல் திறனுக்கு காரணமாக உள்ள சாம்பல்நிற பகுதியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் ஆய்வு நடத்தி, மூளைக்குள் நடைபெறும் மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது.\nஆன்மிக அனுபவங்கள் மதம்சார்ந்து அமைந்திருக்காவிட்டாலும், இயற்கையோடு சங்கமமாகி விடுதல், விளையாட்டுப் போட்டிகளின்போது தன்னிலை மறந்து ஆர்வத்துடன் ஈடுபடுதல் போன்ற தெய்வீக அனுபவங்களை தேக்கி வைக்க இந்த பகுதியில் தனி இடம் அமைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇயற்கையோடு சங்கமமாகி விடுதல், விளையாட்டுப் போட்டிகளின்போது தன்னிலை மறந்து ஒருமித்த ஆர்வத்துடன் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆன்மிகநிலை சார்ந்த அனுபவங்கள் மக்களின் வாழ்வில் விருப்பத்துக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பலமான காரணங்களாக அமையும்.\nமூளையில் பதிவாகும் ஆன்மிக அனுபவங்களுக்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொள்வதன் வாயிலாக, மனநல பாதிப்பு மற்றும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் நிலையில் இருந்து மீளுதல் போன்வற்றை புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவிகரமாக அமைந்ததாக யேல் பல்கலைக்கழக மனநலத்துறை பேராசிரியர் மார்க் போட்டென்ஸா குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ..\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால ..\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் கமல்ஹாசனா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். நேரு ..\nவடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். ஆனால், ஆயுத ..\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு ..\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து ..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் ..\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று ..\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ..\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ..\nஉளவியல் Comments Off on தெய்வீக அனுபவங்களை தேக்கி வைக்க மனித மூளையில் தனிப்பகுதி – ஆய்வில் புதிய தகவல் Print this News\n« இஸ்ரேல் படைகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றவர் சுட்டுக்கொலை (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) சரணடைந்தோரின் விபரங்களை வெளியிட தயார் – சாலிய பீரிஸ் »\nவீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதேமேலும் படிக்க…\nகுழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு\nபெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயதுமேலும் படிக்க…\nமிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் மனச்சோர்வு வரும்: அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தகவல்\n – குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது எப்படி\nகுழந்தைகள் பொய் சொல்வதற்கான காரணங்கள்\nமன அழுத்தம் மற்றும் கருத்தரிப்பின்மை\nதிட்டு வாங்கும் குழந்தைகள்… தோல்விகளிலிருந்து தங்களை மீட்டுக்கொள்வார்கள்\nகுழந்தை வளர்ப்பில் செய்ய வேண்டிய அணுகுமுறை மாற்றங்கள்\nபெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்\nகுழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்\nஇரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் சிறுவர்கள் மனநலம் பாதிக்கும்\nநாய்கள் மனிதர்களுடன் பேச முற்படுகின்றனவாம்; ஆராய்ச்சி ஒன்றில் தகவல்\n‘இந்த பெண் பார்க்க நல்லவளாகத்தானே தெரிந்தாள். எப்படி திடீரென்று காதலில் விழுந்தாள்\nகுழந்தைகளை வெறுப்படைய செய்யும் பெற்றோரின் செயல்கள்\nநீலத்திமிங்கல விளையாட்டு: வெளியேற வழி உண்டு\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/142218-2017-05-02-10-29-37.html", "date_download": "2018-11-15T19:01:07Z", "digest": "sha1:I2LK6HAUP6546QPNZUATYCXRARLZ6M4E", "length": 10383, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி இடைநீக்கம்", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nநேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி இடைநீக்கம்\nகாத்மண்டு, மே 2- நேபாள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதி பதியாக சுசீலா கார்க்கி கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அவர் அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மை யில் நேபாள காவல் துறைத் தலைவரின் பதவி உயர்வு விவகாரம் அந்நாட்டில் சர்ச்சை யைக் கிளப்பியது. அது தொடர் பான விசாரணையில் அப்பத விக்கான தகுதிகள் குறித்து சர்ச்சை எழுந்தது. இது அதிகா ரிகள் மற்றும் அரசு வட்டத்தில் அதிருப்தியை எழுப்பியது.\nஇதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி மீது அரசு கடும் விமர் சனங்களை முன்வைத்தது. தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நேபாளி காங் கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் நாடாளுமன் றத்தில் நேற்று தாக்கல் செய்தனர்.\nநாடாளுமன்றம் மற்றும் அதிகாரிகள் வரம்பில் தலைமை நீதிபதி தலையிடுவ தாகவும் தனது தீர்ப்புகளில் பாரபட்சம் காட்டுவதாகவும் அந்தத் தீர்மானத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.\nஆளும் கூட் டணியைச் சேர்ந்த நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி ஆகிய கட்சிக ளைச் சேர்ந்த 249 எம்.பி.க்கள் அந்தத் தீர்மானத்தில் கையெ ழுத்திட்டுள்ளனர். அந்நாட்டு அரசியல் சாசனத்தின் கீழ், தலைமை நீதிபதியின் பதவி நீக்கம் தொடர்பாக நாடாளு மன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டாலே அவர் இடை நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கிக்கு எதி ராகப் பதவி நீக்கத் தீர்மானம் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துணைப் பிரத மரும் உள்துறை அமைச்சரு மான பிமலேந்திர நிதி தன்னு டைய பதவியை விட்டு விலகியுள்ளார்.\nஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியின் தலை வரும் மற்றொரு துணை பிரத மருமான கமல் தாப்பா-வும் இவ்விவாகரத்தில் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.\nசுசீலா கார்க்கியின் இடை நீக்கத்தை தொடர்ந்து தற்காலிக தலைமை நீதிபதியாக போபால் பாராஜுலி பொறுப்பேற்றுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlosai.lk/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-11-15T19:00:54Z", "digest": "sha1:CCBXKE6D7IBMNFIYME7QQTQCTHQ55CUQ", "length": 10787, "nlines": 109, "source_domain": "yarlosai.lk", "title": "பேஸ்புக்கில் தொல்லை தரும் இந்த ‘அலெர்ட்’ இனி கிடையாதாம்…!! - யாழ் ஓசை Yarlosai voice of Jaffna (Get the all latest Srilankan news)", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nகந்தசஷ்டி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்..\niPhone XR கைப்பேசி வடிவமைப்பை நிறுத்தும் அப்பிள் நிறுவனம்…\nபெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் காரணம்…..\nஇன்று காலை ஆற்றில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் மாணவர்களின் விபரம்….. கதறி அழும் பெற்றோர்கள்….\nசமூக வலைத்தளங்களில் வெளியான கருத்திற்கு விராட் கோலி விளக்கம்\nவயிற்றால் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்\nHome / latest-update / பேஸ்புக்கில் தொல்லை தரும் இந்த ‘அலெர்ட்’ இனி கிடையாதாம்…\nபேஸ்புக்கில் தொல்லை தரும் இந்த ‘அலெர்ட்’ இனி கிடையாதாம்…\neditor 3rd September 2018\tlatest-update, அறிவியல் Comments Off on பேஸ்புக்கில் தொல்லை தரும் இந்த ‘அலெர்ட்’ இனி கிடையாதாம்…\nசமூகவலைதளமான பேஸ்புக் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமக்கு வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டதுகள் முதல் நமது அப்போதைய செயல்பாடுகள் வரை அனைத்தையும் பகிர தவறுவதில்லை.பேஸ்புக்கின் பலமே சமூக மாறும்போது அதற்கேற்ப வசதிகளை மாற்றிக்கொள்வதே. ஆனால் சில சமயங்களில் அந்த அப்டேட்கள் நமக்கு எரிச்சலை தரக்கூடும்.\nஅந்த வகையில் பேஸ்புக்கில் புதிதாக யாராவது நம் நட்பில் இணைந்தால், பேஸ்புக்கின் மற்றொரு செயலியான மெசஞ்சரிலும், நீங்கள் அவருடன் நட்பில் இணைந்துள்ளீர்கள் என ஒரு அலெர்ட் காட்டும்.\nஅதாவது நீங்கள் பேஸ்புக்கில் ஒருவருடன் நட்பில் இணைந்ததன் மூலம், அவரை மெசஞ்சர் மூலம் தொடர்புகொள்ளலாம் என நமக்கு நியாபகப்படுத்தும்.அந்த அலெர்ட் பலருக்கு தேவையற்றதாக தோன்றும். சிலருக்கு அந்த அலெர்ட் எரிச்சலைத் தரும். மேலும், இந்த அலெர்ட்டுக்கு எதிராக பேஸ்புக் பயனாளர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வந்தார்கள்.\nஇந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் அலெர்ட்டுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு, அதனை நீக்க முடிவு செய்துள்ளது.\nPrevious மண்ணுக்குள் புதைந்த நிலையில் நான்கு மோட்டார் குண்டுகள் இன்று மீட்பு\nNext பேருந்தில் பயணித்த தமிழ் பெண்ணுக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி; பெண்களே உசார்\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nகந்தசஷ்டி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்..\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி: […] Source: Yarlosai […]...\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nமஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு\nகந்தசஷ்டி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்..\niPhone XR கைப்பேசி வடிவமைப்பை நிறுத்தும் அப்பிள் நிறுவனம்…\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-elimination-vaishnavi-2/", "date_download": "2018-11-15T19:15:41Z", "digest": "sha1:J3FGE64LBQN2ESRCRHJMLCT4X66U7BJN", "length": 9097, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வித்தியாசமாக வெளியேற்றப்பட்ட வைஷ்ணவி..! எப்படி தெரியுமா..? கமல் தான் காரணம்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் வித்தியாசமாக வெளியேற்றப்பட்ட வைஷ்ணவி.. எப்படி தெரியுமா..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனலில் சென்ராயன், ஜனனி ஐயர், டேனில், வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர், இதில் இந்த வாரம் வைஷ்ணவி வெளியேற்ற பட்டுள்ளார் என்று ஏற்கனவே ஒரு தகவலை பதிவிட்டிருந்தோம். மேலும், அந்த பதிவில் இந்த வாரம் எலிமினேஷன் வித்யாசமான முறையில் நடைபெற்றுள்ளது என்ற தகவலையும் தெரிவித்திருந்தோம்.\nஅது என்னவெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாற்றுக்கிழமை தான் எலிமினேஷன் ஆகும் நபரின் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பார்.மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்வரை ஒரு நாளைக்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட காட்சிகளை தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றனர்.\nஅந்த வகையில் வாரா வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தான் கமல் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெருவார். அதில் சனிக்கிழமை அன்று தான் எலிமினேஷனை அறிவிப்பார் கமல், அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மறுநாள் ஒளிபரப்பாகும்.\nஆனால், இந்த வாரம் வெள்ளிகிழமையே (அதாவது நேற்று ) கமல் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த்து வெளியேற போகும் நபரின் பெயரை அறிவித்துவிட்டார். கமல் அவர்களுக்கு வேறு சில பணிகள் இருப்பதால் அவர் நேற்றே இந்த எலிமினேஷன் வேலைகளை முடித்துவிட்டு கிளம்பிவிட்டதாக சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் இந்த வாரம் வைஷ்ணவி தான் வெளியேற்றபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nPrevious articleலேடி சூப்பர் ஸ்டார் “கோலமாவு கோகிலா” முதல் நாள் வசூல் என்ன தெரியுமா..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் நடிக்க மறுத்து அதில் மாதவன் நடித்து மாஸ் ஹிட்டான படம் எது ...\nவிஜய்யின் அடுத்த 62 வது படத்தின் நடிகை ரெடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/if-there-were-someone-else-would-have-committed-suicide-ops-311690.html", "date_download": "2018-11-15T18:36:37Z", "digest": "sha1:UUMTNIAPKHE3ZFSPELYJUDKSUWJMB2W6", "length": 14336, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.. ஓபிஎஸ் பகீர்! | If there were someone else would have committed suicide: OPS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.. ஓபிஎஸ் பகீர்\nதற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.. ஓபிஎஸ் பகீர்\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nவேறுயாரேனும் இருந்தால் தற்கொலை செய்து இருப்பார்கள்-ஓபிஎஸ்- வீடியோ\nசென்னை: சசிகலா குடும்பத்தினர் கடும் நெருக்கடியை கொடுத்தனர் என்றும் வேறு யாராவதாக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சசிகலா குறித்து ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nதுணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி.பார்த்திபன், முன்னாள் எம்.பி சையதுகான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,\nதினகரனிடம் பேசக்கூடாது என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். தினகரனுடன் தொடர்பில் உள்ளீர்களா என்றும் ஜெயலலிதா தன்னிடம் அடிக்கடி கேட்டு வந்தார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.\nதான் உயிருடன் இருக்கும் வரை தினகரனை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என ஜெயலலிதா கூறியிருந்தார் என்றும் அவர் கூறினார். நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என்று ஜெயலலிதா தன்னிடம் கூறினார் என்றும் தெரிவித்தார்.\n2016ஆம் ஆண்டு தேர்தலில் சசிகலா குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தான் ஜெயலலிதா தனக்கு சீட் கொடுத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேர்தலில் தன்னை தோற்கடிக்க தினகரன் உள்ளிட்டோர் சதி செய்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.\nஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த காரணத்தினாலேயே சசிகலா குடும்பம் தன்னை துரோகி என கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். மீண்டும் தன்னை டீ கடையில் அமர வைப்பதாக தினகரன் பேசி வருகிறார் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.\nதேர்தலில் தோற்கடித்து உடுத்திய உடையோடு வீட்டிற்கு அனுப்புவேன் என சசிகலா கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார். சசிகலா குறித்து ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளேன் என்ற ஓ.பன்னீர்செல்வம் கோபம் வரும்போது மீதியயை கூறுவேன் என்றார்.\nதான் முதல்வராக இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் கடும் நெருக்கடியை கொடுத்தனர் என்றும் வேறு யாராவதாக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் அவர் கூறினார். கட்சி நலனுக்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nops deputy cm sasikala family crisis ஓபிஎஸ் துணை முதல்வர் நெருக்கடி தற்கொலை ஓ பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/04/22/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-11-15T19:15:54Z", "digest": "sha1:3DHAVRN2NIGLUFJI6FLQ2WTGYIOQ47TL", "length": 14722, "nlines": 140, "source_domain": "thetimestamil.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சி: அ. மார்க்ஸ் கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nபோராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சி: அ. மார்க்ஸ் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 22, 2018 ஏப்ரல் 23, 2018\nLeave a Comment on போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சி: அ. மார்க்ஸ் கண்டனம்\nபோராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிகள் நடந்துவருவதாக எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.\n“எஸ்.வி.சேகரின் ஆபாசப் பதிவை எதிர்த்த பத்திரிகையாளர்களின் போராட்டத்தை முன்வைத்து இங்குள்ள ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வினர் சென்னையிலுள்ள முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய பத்திரிகையாளர்கள் எல்லோரையும் கூண்டோடு பழி வாங்கி ஒழித்துக் கட்ட தீவிரமாக முயல்கின்றனர்.\nஇன்று வழக்குத் தொடர்ப்பட்டுள்ள 30 பத்திரிகையாளர்களையும் பணி நீக்கம் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.\nசற்று முன் கிடைத்த செய்தியின்படி நியூஸ் 18 தொலைக் காட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய பத்திரிகையாளர்களைத் தற்போது கட்டாய விடுப்பில் அனுபப வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது.\nஅந்தத் தொலைக் காட்சியில் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரையும் நீக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.\nஏற்கனவே சன் டிவி வீரபாண்டியன் இப்படிச் சங்கிகளின் அழுத்தத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.\nஇம்மி ஆதரவைக்கூடத் தமிழகத்தில் திரட்ட இயலாத சங்கக் கும்பல்கள் சேகர், ராஜா போன்ற ஆபாசப் பேச்சாளன்களை ஆட்டு வித்து மேற்கொள்ளும் இப்படியான ஆபாசத் தாக்குதல்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுக் கொண்டே போவோமானால் எதிர்காலத்தில் நாம் இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.\nபத்திரிகையாளர்களிலேயே உள்ள சில இந்துத்துவ ஆதரவாளர்கள் இளம் தமிழகம், FITE போன்ற அமைப்பினர் அன்றைய பிரச்சினையின்போது ஊடுருவியதாகச் செய்தி பரப்பி வருவதும் கண்டிக்கத்தக்கது. இன்று வழக்குத் தொடரப்பட்டுள்ளவர்களில் ஒருவரான தோழர் பரிமளா போராட்டத்தில் கலந்து கொள்வற்காக அன்று அங்கு செல்லவில்லை. மகேஸ்வரி எனும் பத்திரிகையாளரைச் சந்திக்கச் சென்ற அவரையும் காவல்துறை வழக்கில் சேர்த்துள்ளது அதை வைத்து பரிமளா சார்ந்துள்ள இந்த இயக்கங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பத்திரிகையாளர்களின் போராட்டத்தையே கொச்சைப் படுத்திச் சில பத்திரிகையாளர்களே பதிவிடுவது அழகல்ல.\nஇப்போது ஆபாச வெறிப் பதிவாளன் சேகருக்கு anticipatory bail பெறுவதற்கான முயற்சிகள் படு தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில் ஆபாசச் சொற்களால் தாக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மேல் கடும் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.\nசன் டி.வி. வீரபாண்டியனுக்கு நேர்ந்த கதி மற்ற பத்திரிகையாளர்களுக்கும் நேரக் கூடாது.\nஇது தொடர்பாக ஒட்டுமொத்தமான கண்டனக் குரல்களை நாம் எழுப்ப வேண்டும்” என தனது பதிவின் மூலம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அஞ்சலி: ரஜிந்தர் சச்சார்\nNext Entry பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/10-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/", "date_download": "2018-11-15T19:38:17Z", "digest": "sha1:BQ2BP2TA424XFXX2WRKPPNT4V27QMXJJ", "length": 11769, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "10 வயது தங்கையை தாயாக்கிய அண்ணன் – அதிர்ச்சி", "raw_content": "\nமுகப்பு News World News 10 வயது தங்கையை தாயாக்கிய அண்ணன் – அதிர்ச்சி சம்பவம்\n10 வயது தங்கையை தாயாக்கிய அண்ணன் – அதிர்ச்சி சம்பவம்\nகொலம்பியா, Puerto Leguizamo நகரில் உள்ள வைத்தியசாலையில் 10 வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nதாய் மற்றும் பிறந்த குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். இந்நிலையில், வைத்தியசாலை அதிகாரிகள் வயது குறைந்த சிறுமி குழந்தை பெற்றெடுத்த காரணத்தால் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nபொலிஸ் விசாரணையில், தனது பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியை அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.\nஆனால், இந்த விவரம் அறிந்தும் அச்சிறுமியின் குடும்பத்தார் இதுகுறித்து புகார் தெரிவிக்க முன்வரவில்லை. இதனால் அண்ணனை கைது செய்து, குடும்பத்தாரிடம் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.\nதுறவறம் துறந்து பாலியல் தொழிலாளி ஆனது எப்படி இளம் பெண்னின் கண்ணீர் பக்கங்கள்\nநீங்க பிறந்த மாதம் எது இந்த நோய் இருக்குமாம் உங்களுக்கு\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள கயல் சந்திரன்- அஞ்சனா தம்பதியினர்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/03193850/1211223/voting-concludes-in-karnataka-bypolls.vpf", "date_download": "2018-11-15T19:44:09Z", "digest": "sha1:RT6OCZD5VOBOK2B4UKTB6KOX6OKNVDKW", "length": 16231, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு நிலவரம் || voting concludes in karnataka bypolls", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு நிலவரம்\nபதிவு: நவம்பர் 03, 2018 19:38\nகர்நாடக மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரு சட்டசபை தொகுதிகளில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் தெரியவந்துள்ளது. #votingconcludes #karnatakabypolls\nகர்நாடக மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரு சட்டசபை தொகுதிகளில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் தெரியவந்துள்ளது. #votingconcludes #karnatakabypolls\nகர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.\nஇந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியை எதிர்த்து பா.ஜ.க. தனியாக களமிறங்கியது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஇன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் இன்றைய இடைத்தேர்தல்களின் பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.\nபாராளுமன்ற இடைத்தேர்தலை சந்தித்த சிவமோகாவில் 61.5 சதவீதம், பெல்லாரியில் 63.85 சதவீதம் , மாண்டியாவில் 53.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன,\nசட்டசபை இடைத்தேர்தலை சந்தித்த ராமநகரில் 73.71 சதவீதம் வாக்குகளும், ஜம்கண்டியில் 81.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.\nஇன்று பதிவான வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #votingconcludes #karnatakabypolls\nகர்நாடக சட்டசபை தேர்தல் | வாக்குப்பதிவு நிலவரம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமாரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகர்நாடக பாராளுமன்ற இடைத்தேர்தல் - இரு தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி\nகர்நாடக பாராளுமன்ற இடைத்தேர்தலில் எடியூரப்பா மகன் வெற்றி\nகர்நாடக இடைத்தேர்தல் - 2 சட்டசபை, 3 மக்களவை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nதேர்தல் பிரசாரத்தில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி\nகர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி சொத்து மதிப்பு ரூ.94 கோடி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilnaatham.org/2018/08/blog-post_8.html", "date_download": "2018-11-15T18:27:50Z", "digest": "sha1:J6B2OEQ744VXXBWI45BFAPZNSLASJPKE", "length": 17229, "nlines": 223, "source_domain": "www.tamilnaatham.org", "title": "தேசியக் கொடி: குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணை! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் தேசியக் கொடி: குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணை\nதேசியக் கொடி: குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணை\nவடமாகாண கல்வி அமைச்சர் கலா­நிதி சர்­வேஸ்­வ­ர­னிடம் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு பொலிஸார் நேற்று கொழும்பில் வைத்து சுமார் 6 மணித்­தி­யா­லங்கள் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.\nகடந்த வருடம் வவு­னியா, ஈரப்­பெ­ரிய­ புலம் பாட­சா­லையில் இடம்­பெற்ற நிகழ் வில் தேசியக் கொடி ஏற்­றாமை தொடர்­பி­லேயே இந்த விசா­ரணைகள் இடம்­பெற்­றுள்­ளன. இந்த விசா­ரணை தொடர்பில் பல தட­வைகள் அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போதும் முறை­யான பெயர், விப­ரங்கள் குறிப்­பி­டப்­ப­டாத நிலையில் நேற்று நடை­பெற்­றது. காலை 9.30 ஆரம்­ப­மான விசா­ர­ணைகள் பிற்­பகல் 3 மணிக்கே நிறைவு பெற்­றன.\nஇது குறித்து அவர் தெரி­விக்­கையில்,\nதேசியக் கொடி ஏற்­றா­மைக்­கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்­பி­னார்கள். இதற்கு நான், மாகாண அமைச்­சரை மாகாண கொடி ஏற்­றவே அழைப்­பார்கள். ஆனால் அந்தப் பாட­சா­லையில் மாகாண கொடியைக் காண­வில்லை. தேசியக் கொடியை ஏற்­று­மாறு அழைப்பு விடுத்­த­போது அங்­கி­ருந்த பணிப்­பா­ளரை ஏற்­று­மாறே கூறினேன். இதற்கு அவர்கள் உங்கள் பெயரைக் கூறித்­தானே அழைத்­தார்கள் என்­றனர். அதற்கு நான் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் தந்தை செல்வா இந்தக் கொடியை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. மூவின மக்­க­ளுக்கும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க வகையில் சமத்­து­வ­மாக இந்தக் கொடி அமை­ய­வில்லை. இதனால் இக் கொடியை ஏற்­க­வில்லை.\nஇதற்­கா­கவே கொடி ஏற்­று­வ­தில்லை என்ற கொள்­கையை தமி­ழ­ரசுக் கட்சி வைத்­துள்­ளது. தமி­ழ­ரசு கட்­சியின் சின்­னத்தில் நான் தேர்­தலில் போட்­டி­யிட்டேன். எனவே அந்தக் கொள்­கையின் அடிப்­ப­டையில் நானும் அக் கட்­சியின் கொள்­கையை ஏற்று கையெ­ழுத்­திட்டு தேர்­தலில் போட்­டி­யிட்­ட­மை­யினால் இக்கொடியை ஏற்­ற­வில்லை. மேலும் யாப்பை ஏற்­றுக்­கொண்­டுள்­ளீர்கள் தானே எனக் கேட்­டார்கள். ஆம். யாப்பை ஏற்­றுக்­கொண்டு தான் கையெ­ழுத்­திட்டு மாகாண சபை உறுப்­பி­ன­ரானோம். இதனைத் தொடர்ந்தும் பல கேள்­வி கள் கேட்­கப்­பட்­டன. குறிப்­பாக யாப்பை ஏற்­றுக்­கொண்­டுதான் கையெ­ழுத்து இடு­கின் றோம். இதன் பின்னர் தான் அந்த யாப்பில் பல திருத்­தங்­களை படிப்­ப­டி­யாக செய்து வரு­கின்றோம். தற்­போதும் இதற்­கா­கத்தான் பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்றம் பெற்­றுள்­ளது. பல மாற்­றங்கள் வந்­து­கொண்டு இருக்கின்றன. சத்தியப்பிரமாணம் எடுத்த பின் னர் தான் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு பல கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு முறையாக பதில்கள் கூறினேன் என்றார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nஇத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்\nகண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ...\nஅவசர அறிவிப்பு: சிறிலங்கா பொலிசும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்த...\nTMK உட்பட அனைவரையும் இணைப்போம் - சம்பந்தர்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பி...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஅம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்\nஅம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­ன...\nரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ர...\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nரணில் அரசை கலைத்தது ஏன்\nநல்லாட்சியை கொண்டுவந்த நோக்கங்கள் சரிவர நடைபெறவில்லை என்பதால் தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலைமை ...\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-11-15T19:54:44Z", "digest": "sha1:NHHSSSXGXWCFUNX5JLZRFP6HPE3UJBDA", "length": 7666, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆண் குழந்தை – GTN", "raw_content": "\nTag - ஆண் குழந்தை\nகொழும்பு – மட்டக்களப்பு தபால் தொடரூந்தில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ள பெண்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு மாளிகாவத்தையில் குழந்தை கொலை – பெற்றோர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓமந்தையில், கடனை திருப்பி செலுத்த முடியாததால் குழந்தையுடன் தாய் தற்கொலை\nவவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இளம்...\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subadhraspeaks.blogspot.com/2013/02/12.html", "date_download": "2018-11-15T19:45:36Z", "digest": "sha1:B36JOS7NGTWWCXGXYOGHEH2ZZCJGTZMO", "length": 20845, "nlines": 261, "source_domain": "subadhraspeaks.blogspot.com", "title": "சுபத்ரா பேசுறேன்..: டைட்டில் வேற வைக்கனுமா?", "raw_content": "\nஅவள் அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். படிப்பில் அவள் எப்பவுமே செகண்ட். இன்னொரு பையன் எப்பவுமே ஃபர்ஸ்ட். இருவரும் அருகருகே தான் உட்கார்ந்திருப்பார்கள். அடிக்கடி சேர்ந்து படிப்பார்கள். ஒரு நாள் கணக்கு நோட்டை ஆசிரியரிடம் காண்பித்து ‘டிக்’ வாங்கிவிட்டு இருக்கைக்கு வந்தவளுக்கு அதிர்ச்சி. தன்னுடைய புத்தம்புது ஜாமெட்ரி பாக்ஸில் யாரோ கிறுக்கியிருந்தார்கள். அவளுக்குப் புரிந்துவிட்டது..\n“இது இவன் வேலையாத் தான் இருக்கும். எப்பம் பாத்தாலும் இவன் தான் காம்பஸ் வெச்சு பாக்ஸ்ல கிறுக்கிக்கிட்டே இருப்பான் இரு குடுக்கேன் ஒரு கொடை”\n“எல.. இந்த ஜாமெட்ரி பாக்ஸ் ஏன்கொள்ளது தான இதுல ஏன் காம்பஸ் வச்சி கிறுக்கி வெச்ச இதுல ஏன் காம்பஸ் வச்சி கிறுக்கி வெச்ச” என அவள் சண்டைக்குப் போக அவனோ நிதானமாகப் பேசினான்.\n“அட கிறுக்கி.. அது கிறுக்கல் இல்ல. அதுல என்ன எழுதிருக்கு\n“அப்படினா என்ன அர்த்தம் தெரியுமா” என்று கேட்டான். இவளும் பேந்த பேந்த முழித்துவிட்டு என்னவெல்லாமோ கெஸ் பண்ணிப் பார்த்துவிட்டு இறுதியில் ஈகோவை விட்டுட்டு அவனிடமே கேட்டாள்..\n“சரி அப்பம் “I HATE YOU” க்கும் அதே தானல வரும் எதுக்கு முழுசாச் சொல்லாம நம்பர்ல சொல்லுதாங்க எதுக்கு முழுசாச் சொல்லாம நம்பர்ல சொல்லுதாங்க” என்னும் அறிவுப் பூர்வமான கேள்வி ஒன்றைக் கேட்டு அவனை மடக்கினாள். “இது சரிபட்டு வராது” என அவன் விட்டுச்சென்ற பின்பு தான் அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.\n“இவன் ஏன் நம்ம பாக்ஸ்ல இப்படி எழுத வெச்சான் அப்படின்னா...\nஅதன்பிறகு வந்த சில தினங்களில் அவன் பார்க்காவிட்டாலும் அவள் அவனது முகத்தைப் பார்க்கவே அவ்வளவு வெட்கப்பட்டாள். என்னவென்றே தெரியாத உணர்வு..\nஅவள் இப்போது பன்னிரெண்டாம் வகுப்பில். டியூஷன் முடித்து வீட்டுக்குத் திரும்பும் பாதையில் ஸ்கூட்டி நின்று விட்டது. மழை வேறு கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. அந்தப் பாதையில் பேருந்துக்கும் வழியில்லை. என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போதே தூரத்தில் தன்னோடு டியூஷன் படிக்கும் யாரோ ஒருவன் வருவது தெரிந்தது. தனியாகத் தவிக்கும் இவளைப் பார்த்து வண்டியை நிறுத்தினான்.\n“நீ கோயில்மணி சார் டியூஷன் தான என்னாச்சு\n“தண்ணிக்குள்ள விட்டுட்டேன். ஸ்டார்ட் ஆக மாட்டேங்கு”\n“ரோடு இந்தப் பக்கம்லா இருக்கு நீ எதுக்கு அங்கன போய் வண்டிய உட்ட நீ எதுக்கு அங்கன போய் வண்டிய உட்ட\n“மானத்தை வாங்குறானே.. சரியா வண்டி ஓட்ட தெரியாதுனா சொல்ல\nஅவனும் சேர்ந்து எவ்வளவு முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கொஞ்ச தூரம் உருட்டிச் சென்று பக்கத்துக் கடையில் நிறுத்தி லாக் செய்துவிட்டு அவனது பைக்கிலேயே வீட்டுக்குச் சென்றாள். அம்மாவுக்குத் தான் சிறிது பதற்றம்..\n“ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. உங்க வீடு எங்கயிருக்கு\n“பக்கத்துல தாம்மா. பிள்ளையார் கோயில் தெரு”\nபோகும் போது கண்ணாலே பேசி நன்றி கூறிய அவளைப் பார்த்து வசீகரமாகப் புன்னகைத்துச் சென்றான். அதற்கு அடுத்து வந்த நாட்கள் அவள் காதல் வாழ்க்கையின் பொன்னேடுகளில் முத்த எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை\nஅவள் அப்போது ஒரு கலைக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.\n“உனக்குலாம் மனசுனு ஒன்னு இருக்கா\n“காதல்னா என்னனு உனக்குத் தெரியுமா\n“காலேஜ்ல உன்னைப் பார்த்த முதல் நாள்ல இருந்து மூனு வருஷமா உன் பின்னாடி சுத்துதேன். கொஞ்சங் கூட என்னை மதிக்க மாட்டேங்க\n“எனக்காக நீ என்ன செய்வ\n“என்ன பாத்துகிட்டே இருக்கது.. பின்னாடி சுத்துறது.. எல்லாத்தையும் நிறுத்தனும்..”\nஅதற்குப் பின் அவன் அவளைக் கண்டுகொள்வதே இல்லை. அவன் பார்க்கிறானா இல்லையா எனப் பார்த்துப் பார்த்தே இவளுக்கு அவன்மேல் ஒரு ‘இது’ உருவாகிவிட்டது..\n“நில்லு.. என்னை ஏன் இப்பமெல்லாம் பாக்கவே மாட்டேங்க\n நீ தான பாக்காதனு சொன்ன\n இதுக்குப் பேரு தான் லவ்வா\nஅவனிடம் அவள் பேசியதை அவளாலே நம்ப முடியவில்லை.. “இது தான் காதலா\nஅவள் இப்போது தன் மகளின் வருகைக்காகக் காத்திருந்தாள். பெற்றோர் பார்த்துச் செய்துவைத்த திருமணம் முடிந்து பத்து வருடங்கள் பறந்தோடிவிட்டன. பள்ளிக்கூடம் சென்றவள் வீடு திரும்பும் நேரம் தான் இது.\nகுரல் கேட்டுத் திரும்பினாள். மகள் வருவது தெரிந்தது..\n“என் ஜாமெட்ரி பாக்ஸ்ல அருண் கிறுக்கி வெச்சிட்டான் ம்மா.. இங்க பாரேன்\nஅவள் அதில் ஆர்வமுடன் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்..\nபாவம் தான் அந்த காதல் காதலர்கள சேத்து வைப்பீங்கனு நெனெச்சேன் இப்படி கவுத்துடீங்க....சரி போனா போகுது பொண்ணோட காதலாவது கைகூடட்டும்\nரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதகவல்கள் அருமை தோழி எம் தளத்திற்க்கு தங்களை வரவேற்கிறேன்\nடைட்டிலே ரொம்ப நல்லா இருக்கு.\nஅம்புட்டு நல்லவரா நீங்க :-)\nநன்றி. தப்பும் தவறுமாக இப்படி ஒரு விளம்பரத்தைப் போற இடத்துல எல்லாம் தெளிச்சிட்டுப் போகலைன்னா தான் என்ன\nநன்றி. நேரம் கிடைக்கும் போது வருகிறேன்..\nகருத்துக்கு நன்றி.. ஆனால் நான் உங்களுக்கு அக்கா இல்லை. வேண்டுமானால் தங்கை என்று வைத்துக்கொள்ளலாம்\nநான் இன்னும் “L\"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன்.\nஜனனம்.. மரணம்.. அறியா வண்ணம்..\n.. நானும் மழைத்துளி ஆவேனோ ..\nதமிழில் ஐ. ஏ. எஸ். தேர்வெழுத\nஇயற்கைத் தாயின் மடியில் பிறந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து ..\nநாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா அதைத் தான் நானும் “ ...\nஅப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோம...\nஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாக...\nநானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்...\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ ...\nஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள...\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்\nமுதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி \n“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திர...\nவெயிலோ முயலோ.. பருகும் வண்ணம்\n.. வெள்ளைப் பனித்துளி ஆகேனோ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%AE%E0%AE%A4%20%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88.html", "date_download": "2018-11-15T18:30:56Z", "digest": "sha1:ENSNLW5IRDO2U7EFES7OLJPSKRNSE26N", "length": 6392, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மத ஒற்றுமை", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப்ரிடி\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nமத ஒற்றுமையுடன் ஒன்று கூடி முடிவெடுத்து வெற்றி பெற்ற லால்பேட்டை மக்கள்\nதண்ணீருக்காக பல ஆண்டுகள் போராடிக் கொண்டு இருக்கும் இச்சூழலில் மதம், இனம், ஜாதி பார்க்காமல் கூடி முடிவெடுத்து வெற்றி பெற்றிருக்கின்றனர் லால்பேட்டை மக்கள்.\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்ச…\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி முடிவ…\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநா…\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம…\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nகுவைத் விமான நிலையம் மூடல்\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்…\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jayanewslive.in/spiritual/spiritual_81912.html", "date_download": "2018-11-15T19:03:38Z", "digest": "sha1:HNRPJIGL5CZITWXC6RZOPJ64O5P52FPE", "length": 20367, "nlines": 127, "source_domain": "www.jayanewslive.in", "title": "நூற்றாண்டின் அரிய நிகழ்வான சந்திரகிரகணம் - இந்தியாவில் வரும் 27ம் தேதி காணமுடியும் : திருப்பதி கோயில் நடை 12 மணிநேரம் சாத்தப்படுகிறது", "raw_content": "\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nகஜா புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகஜா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தயார் நிலையில் 2 மீட்பு கப்பல்கள்\nகஜா புயல் காரணமாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் : கடலோர மாவட்டங்களில் தயார்நிலையில் பேரிடர் மீட்புக்குழு\nஊழல் குற்றச்சாட்டுக்‍கு தொடர்ந்து உள்ளாகி வரும் உள்ளாட்சித்துறைக்‍கும், அதனை தடுக்‍க தவறும் பழனிசாமி அரசுக்‍கும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் : மக்‍கள் நலன் புதைகுழிக்‍குள் தள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு\nநூற்றாண்டின் அரிய நிகழ்வான சந்திரகிரகணம் - இந்தியாவில் வரும் 27ம் தேதி காணமுடியும் : திருப்பதி கோயில் நடை 12 மணிநேரம் சாத்தப்படுகிறது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநீலவானத்து அரிய நிகழ்வான சந்திரகிரகணம் வரும் 27-ம் தேதியன்று நிகழவிருப்பதை இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் பார்க்‍க முடியும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரகிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 12 மணி நேரம் சாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளியை பூமி மறைத்துக்‍கொள்ளும் போது, சந்திரகிரகணம் உருவாகிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் வரும் 27ம் தேதி நிகழவுள்ளது. முழு சந்திரகிரகணம் வரும் 27-ம் தேதி இரவு 11.54 மணி முதல், மறுநாள் அதிகாலை 3.49 மணி வரை நிகழவுள்ளது. இந்த அரிய நிகழ்வு ஏறத்தாழ ஒருமணிநேரம் 43 நிமிடங்களுக்‍கு நீடிக்‍கும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவைத் தவிர தெற்கு அமெரிக்‍கா, ஆப்ரிக்‍கா, மத்திய கிழக்‍கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் சந்திரகிரகணத்தை காணமுடியும் என கொல்கத்தா பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கிரகணத்தையொட்டி 12 மணிநேரம் நடை சாத்தப்படுகிறது. வரும் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, 28-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரகண நிகழ்வையொட்டி, கல்யானோற்சவம், ஊஞ்சல் சேவை, பெளர்ணமி கருட சேவை உள்ளிட்ட பூஜைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் : பஞ்சமூர்த்திகள் 4 மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பு\nதிருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம் : சிவாலயங்களில் திருக்கல்யாணம்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு, இடைக்கால தடை கோரி தொடரப்பட்ட வழக்‍கை விசாரிக்‍க, உச்சநீதிமன்றம் மறுப்பு - ஜனவரி 22ம் தேதி வரை, எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் திட்டவட்டம்.\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் முருகன் திருக்கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருச்செந்தூர் சூரசம்ஹார விழா கோலாகலம் - சூரனை வதம் செய்த முருகப்பெருமானை பக்‍தி கோஷங்களுடன் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் தரிசனம்\nசபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீது ஜனவரி 22-ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை - அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍கும் உத்தரவுக்‍கு தடை விதிக்‍க மறுப்பு\nமுருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம்படை வீடான பழமுதிர்சோலையின் பெருமைகளைக் காணலாம்...\nதிருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா : தெம்மாங்கு பாட்டு பாடி நடனம் ஆடி பக்தர்கள் விரதம்\nமுருகப்பெருமானை கொண்டாடும் கந்தசஷ்டி பெருவிழா - 5-ம் படை வீடான திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலின் சிறப்பம்சங்கள்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் பேட்டி\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்த இபிஎஸ்-க்கு நேரம் இல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்\nதேர்தல் நேரத்தில் 3-வது அணி உருவாவது வழக்கமான ஒன்றுதான் : பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில ....\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா ப ....\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த ....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல் ....\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nஅயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை ....\nதேங்காய் ஓட்டில் 18 சித்தர்களை சித்திரங்களாகத் தீட்டி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆச ....\n105 வயதில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் முதுபெரும் சாதனையாளர் ....\n5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://paradesiatnewyork.blogspot.com/2017/09/", "date_download": "2018-11-15T18:57:36Z", "digest": "sha1:OBFKUQ76BUCRDNKWBGHRZ43QXHC7KMGJ", "length": 68266, "nlines": 390, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: September 2017", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு அரசியலுக்கு வர உள்ள தகுதிகள்.\n1. அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா போலவே திரைத்துறையைச் சேர்ந்தவர். (இது மிக முக்கியம் \n2. எம்ஜியார், ஜெயலலிதா வரிசையில் இன்னுமொரு நடிகர். 229க்கும் மேல் படங்கள் நடித்தவர்.\n3. ஜெயலலிதா மறைவுக்குப்பின் முதலமைச்சர் ஆசையில் இருக்கும் ஆயிரத்தில் ஒருவர்.\n4. காமராசர், கருணாநிதி, எம்ஜியார், வரிசையில் பள்ளிப்படிப்பு கூட முடிக்காதவர் .\n5. கருணாநிதி, எம்ஜியார் போலவே பல திருமணங்கள் செய்தவர்.\n6. கருணாநிதி, எம்ஜியார் போலவே நாத்திகர்.\n7. எம்ஜியார், ஜெயலலிதா போல சிவப்பு நிறமாக இருப்பது.\n8. எம்ஜியார், ஜெயலலிதா போல ரசிகர் மன்றங்களை கட்டுக்கோப்பாக நடத்தி வருவது.\n9. ஜெயலலிதா போல கொள்கை என்று ஒன்று இல்லாமல் இருப்பது.\n10. காதல் இளவரசன் , உலக நாயகன் போன்ற பட்டங்கள் பெற்றவர் (அதென்னங்க உலக நாயகன் \n11. முத்தக் காட்சிகள் உட்பட எதையும் வெளிப்படையாகச் செய்பவர்.\n12. ரஜியினின் நீண்டநாள் நண்பர் (இது ஒரு நல்ல தகுதி\n13. ஆண் வாரிசு இல்லாதவர். (இது மிக மிக அவசியம்)\n14. இத்தனை சினிமாவில் கிடைக்காது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்கும் மக்களுடன் உள்ள நெருக்கம்.\n15. சமூக எதிர்பார்ப்புகளுக்கோ, கட்டுக்கோப்புகளுக்கோ, சம்பிரதாயங்களுக்கோ அடங்காதவர்.\nகமல்ஹாசனுக்கு அரசியலுக்கு வர தடையாக இருக்கும் தகுதிகள்:\n1. தமிழை நன்றாக உச்சரித்துப் பேசுவது.\n2. நேர்மையாக நடக்க முயல்வது.\n3. எதையும் வெளிப்படையாகப் பேசுவது.\n4. உள்ளூர்க்காரர் மற்றும் பச்சைத் தமிழன்.\n5. மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர். (என்றுதான் நினைக்கிறேன்)\n6. திராவிட இயக்க ஈடுபாடு உள்ளபவர்.\n7. எல்லா மதத்தினரையும் சகோதரராய் நினைப்பது.\n8. ரஜினியின் நண்பராய் இருப்பது.\n9. தன்மானத் தமிழனாய் இருப்பது.\n10. சாதி சார்ந்த இயங்காத தன்மை.\n11. பிராமண குலத்தில் பிறந்தும் அப்படி கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளாத தன்மை.\n12. கம்யூனிஸ்ட்களிடம் இருக்கும் நெருக்கம்.\n13. நல்ல ஆரோக்கியமான உடல் நலம்.\n14. பெரிதாக குடும்பச்சிக்கல் இல்லாமல் இன்னும் சிங்கிளாகவே இருப்பது.\n15. பெரிதாக எந்தக் குற்றச் சாட்டும் இல்லாதவர்.\n16. மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசை.\nவெளியே பார்ப்பதற்கு இதெல்லாம் இப்படியாக தெரிந்தாலும் , ஏதாவது உள்குத்து ( Hidden Agenda) இருக்குமோ என்ற சந்தேகமும் அவ்வப்போது தோன்றுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.\nLabels: அரசியல், கமல்ஹாசன், தமிழ்நாடு, திரைப்படம்\nநியூயார்க்கில் ஒரு பரத நாட்டிய விழா \nநண்பர் செந்தமிழ்ச்செல்வன், பரிமளா தம்பதியினரின் மூத்த மகள் சுபிக் ஷாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு அழைப்பிதழ் மூன்று மாதம் முன்னேரே எனக்கு வந்துவிட்டது. வந்தவுடனே கண்டிப்பாகச் செல்ல முடிவெடுத்து நாளைக் குறித்து வைத்துக் கொண்டேன். அது கடந்த சனிக்கிழமை (09.16.2017) அன்று ஃபிளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்பில் கலையரங்கத்தில் இனிதே நடந்தேறியது. மாலை 4:30 மணியளவில் ஆரம்பித்து 9:00 மணியளவில் முடிந்து பின்னர் இரவு உணவுடன் நிறைவு பெற்றது.\nமாலை 4:00 மணிக்கெல்லாம் பரதேசி அங்கு ஆஜர். நண்பர்கள் தமிழ்ச் சங்கத் தலைவர்கள் சிவபாலன் தம்பதியினர், ரங்கநாதன் தம்பதியினர், விஜயகுமார் தம்பதியினர் பாலா தம்பதியினர் ஆகியோர் ஏற்கனவே வந்து வரவேற்க அவர்கள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். தலைவர்கள் பக்கத்தில் அமர்ந்ததாலோ அல்லது என் புகழ் () பெருகியதாலோ என்னவோ, பலர் வந்து எங்களை போட்டோ எடுத்தனர். இது சாப்பிடுவது வரை தொடர்ந்தது.\nஇந்த அரங்கேற்றத்திற்கு எப்படியெல்லாம் திட்டமிட்டார்கள் என்பதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தேன். முதலாவதாக இதற்கென ஒரு வெப்சைட் இணையதளம் (http://subhiksha.net) உருவாக்கப்பட்டது. பிறகு நண்பர்களுக்கு ஒரு எலக்ரானிக் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அதுவும் மூன்று மாதங்களுக்கு முன்னரே. அதன்பின்னர் இரண்டு மாதம் முன் அழகிய அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. அழைப்பிதழுக்கென்று தனிப்பட்ட ஃபோட்டோ ஷூட் செய்யப்பட்டது, அதனைப் பார்க்கும் போதே தெரிந்தது. பல வண்ண ஆஃப்செட்டில் சுபிக்ஷா பலவித உடைகளில் நடன முத்திரைகள் பிடித்து நின்றிருந்தாள். அவ்வப்போது மறந்துவிடக் கூடாது என்றெண்ணி ஈமெயில் ரிமைன்டர்கள் வந்து கொண்டேயிருந்தன.\nஅரங்கின் முன் ஆங்காங்கே சுபிக்ஷாவின் சிறிய அளவு கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. எல்லா போட்டோக்களிலும் சுபிக்ஷா புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் புன்னகை ஆடும்போது துவங்கி முடியும் வரை நிலைத்திருந்தது ஆச்சரியம்தான்.\nமேடையின் திரைகள் உயர்ந்ததும், இடது புறத்தில் சுபிக்ஷாவின் குரு சத்யா பிரதீப் பெருமையுடன் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவர் அருகில் பாடகர் டாக்டர் அபர்னா ஷர்மா, வலது புறம் மிருதங்க வித்வான் B.V.கணேஷ், மறுபுறம் புல்லாங்குழல் C.K.பதஞ்சலி மற்றும் வயலின் வித்வான் C.K.விஜயராகவன் இருந்தனர். குரு தவிர மற்ற எல்லோரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். அவரவர் துறைகளில் விற்பன்னர்கள் என்று அறிமுகப் படுத்தியதோடு மட்டுமல்ல வாசிக்கும் போதும் தெரிந்தது. குரு சத்யா பிரதீப், (www.satyapradeep.com) லாங் ஐலண்டில் “நிருத்ய சாகரம் டான்ஸ் அக்கெடெமி” என்று நடனப் பள்ளியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். பல நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியவர். எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர் .\nசிறப்பு விருந்தினர்களாக பிரபல நடன ஆசிரியர் கலைமாமணி ஜெயந்தி சுப்ரமணியமும் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளாரும் இந்தியாவிலிருந்து வந்திருந்தார்கள்.\nஜெயந்தி சுப்ரமணியம் ஆங்கிலத்தில் ஒரு அற்புத உரையாற்றினார். சுபிக்ஷாவின் நடனத்தின் சிறப்புகளை எடுத்துக் காட்டியதோடு பரதக் கலையின் பெருமைகளையும் விளக்கினார்.\nபேரூர் மருதாசல அடிகளார் தமிழில் தொடங்கி ஆங்கிலத்திற்குத் தாவினார். அவரின் உரையின் சாராம்சத்தை தமிழிலேயே சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nமேடையின் மறுபுறம் கலையரசன் தில்லையம்பல நடராஜனின் நடன விக்கிரகம் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது.\nநிகழ்ச்சி பரதக்கலை பிறந்த தஞ்சை வழுவூரில் இருக்கும் ஸ்தல விக்கிரகங்களுக்கு ஜெபப் பாடலுடன் துவங்கியது. அடுத்து நாட்டை ராகத்தில் மிஸ்ரஜம்ப தாளத்தில் ஜம்ப் செய்து சுபிக்ஷா உள்ளே வந்து பஞ்சமூர்த்தி அஞ்சலியில் தெய்வங்களுக்கும், குருவுக்கும், இசைக்குழுவுக்கும் வந்திருந்த அனைவருக்கும் வணங்கி வரவேற்ற விதத்தில் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்தது.\nஅதற்கு அடுத்து வந்த “அலரிப்பு, ஜதீஸ்வரம், வர்ணம், பதம், திருப்புகழ், தில்லானா ஆகிய அரங்கேற்ற வரிசைகளைத் தொடர்ந்து ஆடி பிறகு மங்களம் பாடி முடிந்தது. ஒவ்வொரு நடனத்திற்கும் ஒவ்வொரு உடையில் மொத்தம் ஏழு உடைகளில் சுபிக்ஷா ஆடியபோது சில சமயங்களில் நியூயார்க்கில் இருக்கிறோமா இல்லை ஏதோ இந்திரலோகத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்தது.\nகுறிப்பாக நடனத்தின் சிறப்பு அம்சமாக 40 நிமிடம் ஆடிய வர்ணத்தில் தசாவதாரத்தின் பத்து அவதாரங்களை சுபிக்ஷா தன் முத்திரைகள், முக உணர்ச்சிகள் மூலம் வெளிப்படுத்திய விதம் பிரமிக்க வைத்தது. கூர்மத்தில் ஆரம்பித்து கல்கிவரை பார்த்த எல்லோராலும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது மிகவும் பாராட்டத்தக்கது.\nஅதோடு பாடப்பட்ட பாடல்கள் எல்லாமே தமிழ்ப்பாடல்களாக ஒலித்தது மிகவும் பாராட்டப்படக் கூடிய ஒன்று. தமிழகத்தில் அதுவும் தஞ்சைத் தரணியில் தோன்றிய கலையை ஆட, ஏன் புரியாத தெலுங்கு கீர்த்தனைகளைப் பயன்படுத்த வேண்டும். இதனை செந்தமிழ்ச் செல்வன் செய்யாமல் வேறு யார் செய்யமுடியும் . குறிப்பாக பதத்திற்கு பாடிய பாபநாசம் சிவன் பாடலான “தேவி நீயே துணை”. பிரபல கர்நாடகப் பாடகி அருணா சாய்ராம் பாடிப்புகழ் பெற்ற “மாடு மேய்க்கும் கண்ணே” ஆகிய பாடல்கள். அதோடு TMS-ன் கம்பீரமான குரலில் ஒலித்த “முத்தைத்திரு” என்ற அருணகிரிநாதரின் பாடல் அபர்ணா ஷர்மாவின் அருமையான குரலில் ஒலிக்க சுபிக்ஷா அபிநயம் பிடித்தது நடன நிகழ்ச்சியின் ஹைலைட் என்று சொல்லலாம். தொடர்ந்து வந்த காவடி ஆட்டமும் மிகச்சிறப்பாக அமைந்தது.\nகுரு சத்யா ப்பிரதீப்பின் கைத்தாளமும். சுபிக்ஷாவின் கால் சலங்கையும் ஏதோ ரிமோட் கன்ட்ரோல் போல ஒருமுறை கூட அச்சுப்பிரளாமல் ஒன்றாக ஒலித்தது. சத்யா ப்பிரதீப்பின் கொன்னக் கோலும் பி.வி. கணேஷின் மிருதங்கமும் அச்சரம் கூட மாறாமல் இருந்தது. அதே மாதிரி அபர்ணா ஷர்மாவின் பாடலும் விஜயராகவனின் வயலினும் ஒன்றோடு ஒன்று இழைந்து உறவாடி, குரல் எது வயலின் ஓசை என்று தெரியாத வண்ணம் இனிமையாக ஒலித்தது.\nசுபிக்ஷா வைப்பற்றிய குறும்படம் () பிக்பாஸ் குறும்படம் போலன்றி மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது நல்ல ஒரு தொகுப்பு. மற்ற பெற்றோர்களும் இதனைப் பின்பற்றலாம்\nபரத நாட்டியம் ஒன்றுக்கே நேரம் பத்தாது என்று நினைத்தால் சுபிக்ஷா பியானோ மற்றும் வயலின் வாசிப்பதிலும் அதோடு கர்நாடக சங்கீதத்தைப் பாடுவதிலும் சிறந்தவள் என்று கேள்விப்பட்டேன். அப்ப படிப்பு எப்படி என்று கேட்டால் அவுட்ஸ்டான்டிங் அவார்டு, கோல்டன் ஸ்டுடன்ட் அவார்டு வாங்கிய சுபிக்ஷா விளையாட்டையும் விட்டு வைக்க வில்லை .அவள் பள்ளியின் டென்னிஸ் பிளேயராம்.\nசுபிக்ஷா நிச்சயமாக கடவுளின் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை என்பது மட்டுமல்லாமல் அவளை ஒன்றில் சிறக்க மற்றொன்றை விடவேண்டியதில்லை என்று மற்ற மாணவர்களுக்கு உணர்த்தும் உதாரண மாணவியாகவே பார்க்கிறேன். செந்தமிழ்ச் செல்வனும் பரிமளாவும் கொடுத்து வைத்தவர்கள் தான்.\nமற்ற எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்கள் குறிப்பாக இரவு உணவு. அலங்கரிக்கப்பட்ட வட்ட மேஜைகளில் உட்கார்ந்து சாப்பிட அறுசுவை விருந்து இருந்தது. எங்கெங்கு எதுவெல்லாம் நன்றாகச் செய்வார்கள் என்று ஆய்ந்து கோதாவரி, தோசா ஹட் போன்ற பல உணவகங்களிலிருந்து பதார்த்தங்கள் வரவழைக்கப்பப்படிருந்தன. நன்றிப் பரிசாக மாட விளக்கையும் தேடித்தேடி ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்தனர்.\nஒரு திருமண விழாவுக்கும் மேலாக இந்த அரங்கேற்றம் நடைபெற்றது.\nசெந்தமிழ்ச் செல்வனின் மொத்த சேமிப்பையும் தன் மகள் சுபிக்ஷாவின் அரங்கேற்றத்திற்கே செலவழித்து விட்டாரோ என்று எண்ணத்தோன்றியது.\nசத்யா பிரதீப்பின் மகள் மாஸ்டர் ஆஃப் செரிமணி பண்ணியதும் சிறப்பாக இருந்தது.\nபுலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தம் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றை மறந்தும் துறந்தும் விடாமல் தங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த நாட்டிய அரங்கேற்றம் ஒரு சிறந்த உதாரணம்.\nLabels: நடனம், நியூயார்க் பக்கங்கள், பரத நாட்டியம், பார்த்ததில் பிடித்தது\nFETNA 2017 இதழில் வெளிவந்த எனது கட்டுரை\nதமிழ் கூறும் நல்லுலகம் கொடுத்த சிறந்த படைப்பாளர்களுள் அசோகமித்திரன் குறிப்பிடத்தகுந்தவர். இவரது இயற்பெயர் ஜெகதீஷ் தியாகராஜன். 1931-ல் செகந்திராபாத்தில் பிறந்த அவர் தன் 20 வயது வரையில் அங்குதான் இருந்தார். 1952ல் தந்தை இறந்தவுடன் என்ன செய்வது என்று திகைத்த போது, தந்தையின் நண்பரான பிரபல இயக்குனரும் பத்திரிகையாளருமான S.S.வாசன் அவர்களிடமிருந்து சென்னையில் இருந்த அவருடைய ஜெமினி ஸ்டூடியோவில் வேலை செய்ய அழைப்பு வந்தது. இதுவே படைப்புலகில் அவருக்கு நிகழ்ந்த திருப்புமுனை. அங்கு இருந்த 10 வருடங்களில் அவருடைய எழுத்துத் திறமை பீறிட்டுக்கிளம்பியது.\nபடவுலகின் அனுபவங்களை “இல்லஸ்ட்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா”, என்ற பத்திரிகையில் பத்திகளாக எழுத ஆரம்பித்து பின்னர் அது புத்தகமாக வெளிவந்தது. அதன் பெயர் \"மை இயர்ஸ் வித் பாஸ்\"( My years with Boss). S.S.வாசனைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் என்று சொல்லத்தேவையில்லை. அதன்பின்னர் அவருடைய படைப்புகள் மளமளவென்று வெளிவந்தன. இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் பன்னிரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். சிறந்த கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதுவதிலும் வல்லவரான இவர் \"கணையாழி\" என்ற சிறப்பான இலக்கிய இதழின் ஆசிரியராக பலகாலம் பணியாற்றினார். தன் சொந்த அனுபவத்துடன் கற்பனை கலந்து நகைச்சுவையுடன் எழுதுவது அவரது தனிக்கலை. அதோடு எளிய நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவதும் அவரது சிறப்பம்சம். விரைவிலேயே அவருடைய படைப்புகள், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டன.\nஎன்னை மிகவும் கவர்ந்த அவர் எழுதிய \"18-ஆவது அட்சக்கோடு\" ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதனைப்பற்றிய என்னுடைய பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும் (http://paradesiatnewyork.blogspot.com/2017/04/blog-post_11.html) தன்னுடைய படைப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்ற இவர், \"அப்பாவின் சிநேகிதர்\" என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இந்திய நாட்டின் உயரிய விருதான 'சாகித்ய அக்காடெமி' விருது வென்றார். கடந்த மார்ச் 2017ல் தனது 85-ஆவது வயதில் அவர் இந்த உலகைவிட்டு மறைந்து போனாலும் தமிழ் உள்ளவரை அவரின் நினைவும் புகழும் நிலைத்திருக்கும் என்பது உறுதி.\nதி.ஆல்ஃ பிரட் தியாகராஜன், நியூயார்க்.\nLabels: FETNA, அசோகமித்திரன், தமிழ் மொழி\nஇலங்கைக்கு இந்தியா கொடுத்த புத்தர் சிலை \nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nகாவல்காரன் என்ற போலீஸ்காரன் என்ற செக்யூரிட்டி, கிட்ட வந்து அங்கிருந்த போர்டைக் காண்பித்தான். (No trespassing) நோ டிரெஸ்பாஸிங், பாதுகாக்கப்பட்ட பகுதி என்று எழுதியிருந்தது. மராமத்து வேலைகள் நடப்பதால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று சொன்னான்.\nஅதனைப்பற்றி மேலும் தெரிய வந்த விஷயமானது, இந்த வளாகத்தை ஆக்ரமித்த பிரிட்டிஷ்காரர்கள் இந்தப்பகுதியையும் எடுத்துக் கொண்டு அதனை நூலகமாக மாற்றிவிட்டார்களாம். ரசனை கெட்டவர்கள். சுதந்திரம் வாங்கியபின் இந்தப்பகுதி இந்தக் கோவிலின் போலீஸ் அவுட் போஸ்ட்டாக செயல்பட்டதாம். ஆனால் இப்போது சிறிது சிதிலமடைந்து மராமத்துப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. இதனை அமைத்த விக்ரமராஜசிங்கே நல்ல ரசனைக்காரன்தான். இயற்கையையும் செயற்கையையும் இணைத்து பொதுவான ஏரியில் மறைவான குளிக்குமிடத்தை அமைத்த அவனை உளமாற பாராட்டினேன். சில சமயங்களில் ராணிகளுடன் ராஜாக்களும் ஜலக்கிரீடைக்காக வருவார்களோ என்றும் நினைக்கத் தோன்றியது.\nமறுபடியும் சளசளவென்று அதே சத்தம் கேட்க, காவல்காரனையும் மீறி ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தேன். அங்கே தெள்ளத் தெளிவான ஏரி நீரில் சிறிதும் பெரிதுமாய் ஒரு மீன் கூட்டம் தண்ணீரைக் களைந்து கொண்டும் துள்ளிக் கொண்டும் சளக்புளக் என்று நீந்திக்கொண்டிருந்தன. அது என்ன மீன் என்று காவலனைக் கேட்க அவன் முறைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்து விட்டான்.\nஉடனே விரிந்த என் கற்பனைகள் ராணியும் தோழிகள் புடை சூழ மீன்களுக்குப் போட்டியென நீந்தி விளையாடி நீராடி மகிழ்ந்த காட்சிகள். அப்படியே மறுபுறம் போனால் கலோனியல் பில்டிங் என்பதை பார்த்தவுடனே தெரிந்தது. ஒரு மாபெரும் சிலை ஒன்று இருந்தது. அது ஒரு புத்த பிட்சுவின் சிலை. அவர் பெயர் அமோகவஜ்ர தேரோ .\nஇலங்கை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டபோது இங்குதான் அதன் கவர்னர் தங்கியிருந்தாராம். கண்டியின் சீதோஷ்ணம் மலையக குளிரிச்சியினைக் கொண்டதால் வெள்ளைக் காரர்களுக்கு இது மிகவும் பிடித்த இடம். இந்த பில்டிங் சர்.ஜேம்ஸ் லாங்டன் என்பவரால் 1880-ல் ஆண்டு கட்டப்பட்டது. பல கவர்னர்கள் இங்கே தங்கியிருந்தனர். அந்த இடம் இப்போதும் பளபளவென்று இருந்தது. ஒரு புறம் அலுவலகம் இருந்ததால் அனுமதியில்லை. மறுபுறம் ஒரு சிறிய மியூசியமும் விற்பனை இடமும் இருந்தன.\nஅங்கிருந்து கீழே படிகளில் இறங்கினால் அங்கு ஒரு மாபெரும் புத்தர்சிலை ஒன்று இருந்தது. கிட்டப்போய்ப் பார்த்தால் அது இந்தியாவிலிருந்து பரிசாக வழங்கப்பட்ட ஒன்று என்பது தெரிந்தது. கீழே இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்டு இருந்தது.\nஅதனைக் கடந்து மறுபுறம் சிறிது கூட்டமாய் இருந்தது. அது என்னவென்று கிட்டப்போய்ப் பார்த்தால் ஒரு பெரிய யானையை பாடம் செய்து வைத்திருந்தார்கள்.\nஅது எல்லோருக்கும் பிரியமான கோயில் யானையாம் . அதன் பெயர் மற்றும் வரலாறையும் அங்கே எழுதி வைத்திருந்தார்கள்.\nகோவிலின் மறுபுறம் கண்டி பிராவின்சின் கவர்னர் மாளிகை இருக்கிறது. உள்ளே செல்ல அனுமதியில்லை. மறுபுறம் கோவில் வளாகத்தை ஒட்டி ஒரு பழைய பிரிட்டிஷ் கால கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும் இருந்தது. இப்படி பல அதிசய அற்புதங்களைக் கொண்ட 'தலதா மாளிகை' பலவேறு வரலாறையும், கால மாற்றங்களையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தது.\nஒவ்வொரு வருடமும் ஜூலை ஆகஸ்ட்டில் பெரிய திருவிழா ஒன்று நடக்குமாம். அதன் பெயர் \"கண்டி ஈசலா பிரஹரா (The Kandy Esala Perahera). இந்த விழாவின் சிறப்பாக ஒரு பெரிய ஊர்வலம் நடக்குமாம். பிரஹரா என்றால் ஊர்வலம் என்று அர்த்தம். இது புனிதப்பல்லுக்கு மரியாதை செய்யும் விதமாக நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் இலங்கையின் பாரம்பரிய நடனங்களான தீ நாட்டியம், சாட்டை நாட்டியம் போன்ற பல்வேறு கலாச்சார நடனங்கள் நடத்தப்படும். இவ்வூர்வலத்தில் யானைகள் அழகான உடைகளால் அலங்கரிக்கப்பட்டு மகாவெளி ஆற்றங்கரை வரை போகுமாம்.\nகி.மு.மூன்றாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட (நன்றாக கவனிக்கவும் கி.பி. அல்ல கி.மு) முதலில் மழை வரம் வேண்டி நடத்தப்பட்டது. ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து புனிதப்பல் இலங்கைக்கு வந்த போது இதே ஊர்வலம் புனிதப்பல் ஊர்வலமாக மாறிவிட்டதாம்.இப்போது நடக்கும் ஊர்வலத்தை 1747 முதல் 1781 வரை அரசாண்ட கண்டியின் அரசன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கே ஆரம்பித்து வைத்திருக்கிறான். 1815ல் பிரிட்டிஷாரின் பிடிக்கு வந்த பின், அவர்கள் புனிதப்பல்லையும், விழாவையும் புத்த மகா சங்கத்திடம் ஒப்படைத்து விட்டனர். இந்த ஊர்வலத்தில் கோயில் யானையின் அம்பாரியில் புனிதப்பல் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.\nபோதும் போதுமென பார்த்து முடித்து, வெளியே வந்து அம்ரியைத் தேடிக் கண்டுபிடித்தேன். “சார் இவ்வளவு நேரமா என்ன செய்தீங்க உள்ளே”, என்று கேட்டான். ஹிஹி என்று சிரித்துவிட்டு \"கொழுப்பிற்குத் திரும்பலாம்' என்றேன்.\nமலைப்பயணத்தை இனிதே முடித்து கீழிறங்கினோம். சீரான வேகத்தில் காரை செலுத்தச் சொன்னேன். போகிற வழியில் ஒரு ஊரில் அங்கேயே விளைந்த முந்திரிப்பருப்புகள் கிடைத்தன. சென்னைக்கும் மதுரைக்கும் செல்லப் போவதால் சில பாக்கெட்டுகளை வாங்கி வைத்துவிட்டு ஒன்றைப்பிரித்து சாப்பிட்டோம். நல்ல விளைந்த பெரிய சைசில் இருந்த முந்திரிப் பருப்புகள் பதமாக வறுக்கப்பட்டு சிறிதே உப்புத்தூவி இருந்தது. அந்த மாதிரி ஒரு மொறுமொறுப்பான முந்திரிப் பருப்புகளை நான் அதற்கு முன்பு சாப்பிட்டதே இல்லை.\nஒரு மூன்று மணி நேரப்பயணத்தில் கொழும்பு வந்து சேர்ந்தோம். மணி பத்தாகியிருந்தது. நாளை எங்கே என்றேன். நாளை காலேவுக்குப் போகிறோம் என்றான்.\nஅங்குதான் டச்சுக்காரர்களின் கோட்டை இருக்கிறது. அது தவிர கடலில் சென்று கோரல்களைப் பார்க்கலாம் என்றான். அதனைப்பற்றி நினைத்துக் கொண்டு அப்படியே தூங்கிப்போனேன்.\nLabels: .பயணக்கட்டுரை, இலங்கையில் பரதேசி, வரலாறு\nஜேக் ஹிக்கென்ஸ் - தமிழில் கொரட்டூர் கே.என் ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன் பதிப்பகம்.\nவரலாற்று நவீனம் (Historical Fiction), அதுவும் உலகப்போர் சமயம் நடந்தது அதுவும் தமிழில் என்பதால் இந்தப் புத்தகத்தை உடனே வாங்கினேன்.\nகண்ணதாசன் பதிப்பகத்தில் இப்படி சில முயற்சிகள் செய்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு வெற்றியடைந்திருக்கிறது எவ்வளவு பிரதிகள் விற்றது என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் நவீனங்கள், இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ ஹிட் ஆகிவிட்டால் அதனை எழுதிய எழுத்தாளர்கள் மிகப் பிரபலமடைவார்கள். அதோடு பெரும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் . அவர்களின் நாவல் கண்டிப்பாக சினிமாவாகவும் வந்துவிடும். உதாரணத்திற்கு டேன் பிரவுனைச் சொல்லலாம்.\nஆனால் இந்தியாவில் சங்க காலத்திலிருந்து இதனைப் படிக்கும் உங்க காலம் வரைக்கும் இப்படி ஒருவரைக் கூட சொல்லமுடியாது. ஓரளவுக்கு புகழ் கிடைக்கலாம். ஆனால் நட்சத்திர எழுத்தாளர்களுக்கு கூட பெரும் பணம் கிடைக்க வாய்ப்பேயில்லை. ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்கள் எழுதி சம்பாதிப்பதை இங்கு நாநூறு புத்தகங்கள் எழுதினாலும் அதில் ஒரு சிறு சதவீதம் கூட அவர்கள் சம்பாதிக்க முடியாது. முழு நேர எழுத்தாளர் என்பது இப்போதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஏனென்றால் சுஜாதா போன்ற நட்சத்திர எழுத்தாளனின் புத்தகங்கள் கூட 2000 பிரதிகளுக்கு மேல் விற்காதாம்.\nஇங்கு ஒரு சில நாவல்கள் எழுதிப் உலகப்புகழ்பெற்ற ஜேக் ஹிக்கின்ஸ் (Jack Higgins) எழுதிய \"தி ஈகிள் ஹேஸ் லேன்டட்\" (The Eagle has landed) என்ற புத்தகத்தை வெகுகாலத்திற்குப்பின் கண்ணதாசன் பதிப்பகம் தமிழில் கொண்டுவந்திருக்கிறார்கள். புகழ் பெற்ற புத்தகங்களை மொழியாக்கம் செய்து வெளியிட பதிப்புரிமைக்கு மிகவும் செலவாகும். இது மிகவும் பழையது என்பதால் ஒருவேளை சல்லிசாக கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.\nஇரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த சமயம். ஜெர்மனின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருந்தது. ஹிட்லர், ஹிம்லர், கோயபல்ஸ், கனாரிஸ் ஆகியோர் காரசாரமாக விவாதம் செய்கிறார்கள். ஏதாவது செய்து தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்ற அழுத்தம். ஹிட்லர் எல்லோர் மேலும் எரிந்து விழ ஹிம்லர் ஒரு விபரீத முடிவை எடுக்கிறார்.\nஅதுதான் இங்கிலாந்துக்கு ஒரு தற்கொலைபாராசூட் படையை அனுப்பி வின்ஸ்டன் சர்ச்சிலைக் கொலை செய்வது அல்லது கடத்திக் கொண்டு வருவது என்பது. ஏற்கனவே இந்த அதிரடிப் பாராசூட் படை இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினியைக் கடத்திவந்திருந்தது.\nஇதற்கு மாஸ்டர் மைண்டாக மேக்ஸ் ரேடில் என்ற ஜெர்மானிய மேஜர் ஒருவர் செயல்பட்டு திட்டம் வகுக்கிறார். இதற்கிடையில் ஸ்டட்லி கான்ஸ்டபிள் என்ற பகுதிக்கு ஒரு சிறு ஓய்வுக்கு ரகசியமாக சர்ச்சில் வருகிறார் என்ற செய்தி ஒரு பெண் உளவாளி மூலமாகக் கிடைக்கிறது.\nஇங்கிலாந்தின் மேல் கோபங் கொண்ட டெவ்லின் என்ற ஒரு ஐரிஸ்காரர் முன்னே சென்று ஆயத்தங்கள் செய்யும் வேளையில் டாலி என்ற ஆங்கிலப் பெண்ணிடம் காதலில் விழுகிறார். கர்னல் ஸ்டைனர் என்றவரின் தலைமையில் பாராசூட் படை அந்த ஊரில் ரகசியமாக இங்கிலாந்தின் நட்பு நாடான போலந்து ராணுவத்தின் யூனிபார்மில் வந்து இறங்குகிறார்கள்.\n அவர்களின் முயற்சி எந்தளவுக்குப் பலித்தது என்பதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளவும் அல்லது திரைப்படத்தையும் கண்டுபிடித்து பார்க்கலாம். இதே பெயரில் திரைப்படமும் வந்து கலக்கியது. 1977ல் இந்தப்படம் வந்தது. மைக்கல் கெய்ன் ஸ்டைனராகவும், டோனால்ட் சதர் லேண்ட் டெவ்லினாகவும், ராபர்ட் குவாலி ரேடிலாகவும், டோனால்ட் பிளசன்ஸ் ஹெய்ன்ரிச் ஹிம்லராகவும் நடித்துள்ளார்கள். நெட்பிலிக்சில் இது இல்லை. நூலகம் போய்த் தேட வேண்டும்.\nஇந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்த முனைவர் கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ் முடிந்தளவிற்கு முயன்றிருக்கிறார். ஆனாலும் சில அமெரிக்க அல்லது ஆங்கில லோக்கல் ஸ்லாங்களை அவர் சரியாக மொழிபெயர்க்கவில்லை. சில உரையாடல்களை அப்படியே (Literal) மொழி பெயர்க்கக் கூடாது. அதனை தமிழில் பேசினால் எப்படியிருக்கும் எனக்கற்பனை செய்து தமிழாக்கம் செய்வது அவசியம். ஆனால் கதையின் சுவாரசியம் உங்களை ஆட்கொண்டு மற்ற சிறு தவறுகளை மறக்கடிக்கிறது.\nகண்ணதாசன் பதிப்பகத்தின் முயற்சிகளையும் பாராட்ட வேண்டும். இது போன்ற கிளாசிக் நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப் படவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாவலை எழுதுவதற்கும் அமெரிக்கரோ, ஆங்கிலேயரோ, எவ்வளவு முயல்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஇரண்டாவது உலகப்போரில் நடந்த மறைக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த நாவலை வரலாற்று ஆர்வலர்கள் படித்து மகிழலாம்.\nLabels: சர்ச்சில், படித்ததில் பிடித்தது, வரலாறு, ஹிட்லர்\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா, அபிஷா என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (95)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (4)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nநியூயார்க்கில் ஒரு பரத நாட்டிய விழா \nஇலங்கைக்கு இந்தியா கொடுத்த புத்தர் சிலை \nஅந்தப்புர ராணிகளின் அழகிய குளிக்கும் இடம் \nவிடுதலைப்புலிகள் கண்டி புத்தர் கோவிலை ஏன் தாக்கினா...\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-15T19:03:43Z", "digest": "sha1:EQXLGELK7ESY6JDFEDEKISLJYCRFWAZH", "length": 6625, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆஸ்திரேலியப் பிரதமர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆத்திரேலியப் பிரதமர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆத்திரேலியப் பிரதமர் அந்நாட்டு அரசின் தலைவர் ஆவார்.\n\"ஆஸ்திரேலியப் பிரதமர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nநாடுகள் வாரியாக அரசுத் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2018, 03:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/j-sathish-kumar-talk-6about-vijay-62-movie/", "date_download": "2018-11-15T19:45:19Z", "digest": "sha1:5J3HTXDHB3UDAX45GWGKTTOU6Z6MXJIN", "length": 9400, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்க்கு மட்டும் என்ன தனி சட்டமா..? விஜய் 62 படப்பிடிப்புக்கு வந்த சோதனை ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய்க்கு மட்டும் என்ன தனி சட்டமா.. விஜய் 62 படப்பிடிப்புக்கு வந்த சோதனை \nவிஜய்க்கு மட்டும் என்ன தனி சட்டமா.. விஜய் 62 படப்பிடிப்புக்கு வந்த சோதனை \nநடிகர் விஷால் தமிழ் சினிமா சங்கத்தலைவரான பிறகு என்னேற்ற பிரச்சனைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பந்த் ஒன்றை அறிவித்தது அதில் இனிமேல் புதிய படம் எதுவும் வெளியிட கூடாது என்றும் 16ஆம் தேதி முதல் எந்த ஒரு படப்பிடிப்பும் நடத்த கூடாது என்றும் அறிவித்தனர்.\nஇந்த பந்திற்கு நடிகர்களும், இயக்குனர்களும் ஆதருவு தெரிவித்தனர். இந்நிலையில் பல படங்களில் படப்பிடிப்புகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் நடித்துவரும் அவரது படத்தின் படப்பிடிப்பு சென்னை விக்டோரியா அரங்கில் நடந்துள்ளது.இதற்கு மதயானை கூட்டம், ரம்மி போன்ற படங்களை தயாரித்த ஜே. எஸ்.கே தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜே. சதீஷ் குமார் ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த சதீஷ் குமார் விஜய் படத்தின் படப்பிடிப்புகள் எப்படி விக்டோரியா மாளிகையில் நடந்து வருகிறது.எங்கே போனது ஒற்றுமை.எப்படி விஜய்க்கு மட்டும் சினிமா சபை சிறப்பு அனுமதி அளித்துள்ளதுஇதனை நான் மிகவும் கடுமையாக கண்டிக்கிறேன் என்று மிகவும் கோவமா பதிவிட்டுள்ளார்.இதனால் விஜயின் படப்பிடிப்புகள் விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது .எப்போதும் விஜய் படம் வந்த பின்னர்தான் பிரேச்சனை வரும் ஆனால் தற்போது படப்பிடிப்பின் போதே பிரச்சனை வந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.\nPrevious articleதினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி தள்ளிய பிரபல தமிழ் பட இயக்குனர் \nNext articleஅஜித் படத்தை பார்த்துவிட்டு….அஜித்தை உதைக்க வேண்டும் என கூறிய பிரபலம் \nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nதமிழ் சினிமாவில் #metoo மொமென்ட் பெரும் சர்சையையை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நடிகைகள் தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலங்களின் பெயர்களை #mettoவில் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுனுடன் \"நிபுணன்\" படத்தில்...\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசீமராஜா படத்தில் தல அஜித்தா.. என்ன விஷயம் தெரியுமா.\nகடைசியாக விஜய் கேட்டதை மறுக்காமல் செய்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/two-children-drowned-death-near-villupuram-311856.html", "date_download": "2018-11-15T19:29:20Z", "digest": "sha1:6TPGO2JCQD6MCCTR6VJ5RMHKGEFHY2CT", "length": 12334, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "விழுப்புரம் அருகே கால்வாயில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: கிராம மக்கள் சோகம் | Two children Drowned to death near Villupuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விழுப்புரம் அருகே கால்வாயில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: கிராம மக்கள் சோகம்\nவிழுப்புரம் அருகே கால்வாயில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: கிராம மக்கள் சோகம்\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nவிழுப்புரம் : விழுப்புரம் அருகே கால்வாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் கிரி 4ம் வகுப்பும், சீனுவாசன் மகன் பாலாஜி 2ம் வகுப்பும் சரவணம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.\nநண்பர்களான இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை விட்டதால் அப்பகுதியில் உள்ள கால்வாய்க்குக் குளிக்கச் சென்றனர். இவர்கள் குளித்துக் கொண்டே விளையாடியவாறு இருக்க இவர்கள் இருவரும் கால்வாயின் வடிகால் பகுதியில் இருந்த சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினர்.\nகுளிக்கச் சென்ற இருவரும் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கால்வாய் பகுதிக்கு சென்று பார்த்த போது இருவரின் ஆடைகள் மட்டுமே அங்கு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வடிகால் பகுதியில் இறங்கி தேடிய போது இருவரின் உடல்களும் சேற்றில் சிக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கொத்தனூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n(விழுப்புரம்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolice villupuram drown probe விழுப்புரம் உயிரிழப்பு சோகம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/09/Ravikaran.html", "date_download": "2018-11-15T18:54:52Z", "digest": "sha1:T773ICNUSSY2ME23OJ6PBUF7LNWPIKQI", "length": 9710, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "குருந்தூர் மலையில் விகாரை அமைக்க விடமாட்டோம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / தாயகம் / பிரதான செய்தி / குருந்தூர் மலையில் விகாரை அமைக்க விடமாட்டோம்\nகுருந்தூர் மலையில் விகாரை அமைக்க விடமாட்டோம்\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்-\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தில் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வரலாற்று எச்சங்களுடன் குருந்தூர் மலை காணப்படுகின்றது. இந்த மலையை ஆக்கிரமிப்பதற்கு பல தடவைகள் முயற்சிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பழமையான சிவன் ஆலயத்தை மக்கள் பராமரிக்க ஆரம்பித்தனர்.\nஇந்நிலையில் நேற்று மாலை 4 வாகனங்களில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் தங்குமிடம் அமைப்பதற்கான பொருட்கள், விகாரை அமைப்பதற்கான கட்டிட பொருட்கள், புத்தர் சிலை ஆகியவற்றுடன் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருவதை ஊர் மக்கள் அவதானித்துள்ளனர். இதனையடுத்து ஒன்றுதிரண்ட மக்கள் தண்ணிமுறிப்பு கிராமத்திற்கு சென்று அங்கு தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.\nஇதனையடுத்து தண்ணிமுறிப்பு பகுதியை அண்டியுள்ள தண்டுவான் என்ற இடத்தில் வைத்து விகாரை அமைக்க வந்தவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடிக்க முயற்சித்தபோது, சிலர் தப்பி ஓடியுள்ளனர். எனினும் 4 வாகனங்களில் வந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் மக்களால் பிடிக்கப்பட்டு தண்ணிமுறிப்புகுளத்திற்கு அருகில் கொண்டுவரப்பட்டனர்.\nஇதனையடுத்து சம்பவத்தை அறிந்த ஒட்டுசுட்டான் பொலிஸார் தண்ணிமுறிப்பு குளப்பகுதிக்கு வந்தனர். எனினும் தாம் விகாரை அமைக்கப் போவதாகவும், அங்கே இதற்கு முன்னர் விகாரை அமைந்திருந்ததாகவும் அவர்கள் கூறிக்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.\nஎனினும் பொலிஸார் வந்ததால் அமைதி காத்தனர். இதனையடுத்து மக்களால் பிடிக்கப்பட்ட 12 பேரும் அவர்களுடைய வாகனங்களும், உடமைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.\nதண்ணிமுறிப்பு கிராமம் தமிழ் மக்கள் வாழும் பகுதி. இங்கே ஒரு பௌத்தர் கூட இல்லாத நிலையில் விகாரை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் கூறியிருக்கின்றோம் என்றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112665-agasthyakoodam-trekking-booked-begins.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T19:26:38Z", "digest": "sha1:AYRSAYAX6KVHDN76LIPGV4LPH5ADLAAK", "length": 27306, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "மூலிகை மரங்கள் நிறைந்த அகஸ்தியர் மலையில் ‘ட்ரெக்கிங்’ சீஸன் தொடக்கம்! #NeverMiss | Agasthyakoodam trekking booked begins", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:46 (04/01/2018)\nமூலிகை மரங்கள் நிறைந்த அகஸ்தியர் மலையில் ‘ட்ரெக்கிங்’ சீஸன் தொடக்கம்\nஅகஸ்தியர் மலையில்தான் தாமிரபரணி, நெய்யாறு, கரமணை போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. சுமார் 2,500 அரியவகை மூலிகைச் செடிகள், மரங்கள் நிறைந்த யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பூகோளப் பகுதி இது. அகஸ்தியர் இந்த மலையில் தவம் இருந்ததாக புராணம் சொல்கிறது. தென்னிந்தியாவின் அபாயகரமான மிகக் கடுமையான ட்ரெக்கிங் பாதைகளில் இதுவும் ஒன்று. சுமார் 6,300 அடி உயரம் ஏறி இறங்கினால், 56 கிலோமீட்டர் தொலைவு. பாதைகள் அபாயகரமானவை, செங்குத்தானவை\nநீங்கள் நினைத்தவுடனே அகஸ்தியர் சிகரத்துக்குச் சென்றுவிட முடியாது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அகஸ்தியர் மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கிறது கேரள வனத்துறை. அகஸ்தியர் மலையில் ட்ரெக்கிங் செல்வதற்கு, இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி முன்பதிவு ஆரம்பிக்கிறது. ஜனவரி 14-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது. தினமும் காலை 11 மணிக்கு ஆன்லைனில் பதிவுசெய்துகொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி. தலைக்கு 500 ரூபாய் கட்டணம். சீஸன் இல்லாத நாள்களில் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு 7,500 ரூபாய் கட்டணம். மலை ஏற ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஓர் அடையாள அட்டை அவசியம்.\nதிருவனந்தபுரத்திலிருந்து போனக்காடு செக்போஸ்ட், 60 கி.மீ தொலைவில் உள்ளது. உணவை பார்சல் வாங்கிக்கொள்ளுங்கள். செல்லும் பாதை எங்கும் அருவிகள் உள்ளதால், ஆனந்தக் குளியல் போட்டுக்கொள்ளலாம். மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தால் பறிமுதல் செய்துவிடுவார்கள். கடுமையான மலைப்பாதை என்பதால், 14 வயது குறைந்தவர்களுக்கு அனுமதியில்லை.\nபெண்களுக்கு அனுமதியில்லை. உங்களை அறியாமலேயே பயமும் தொற்றிக்கொள்ளும். பாம்புகள், பூச்சிகள் ஏராளம். அட்டைப்பூச்சி அபாயமும் உள்ளது. அகஸ்தியர் சிகரம்தான் ஆனைமுடிக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம். இந்த மலையின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகித்தான், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளங்கொழிக்கச் செய்கிறது பொருநை நதி.\nநீண்ட தொலைவு ட்ரெக்கிங் பயணம் என்பதால், குழுவைவிட்டு பிரிந்துவிடக் கூடாது. சத்தம் எழுப்பாமல் வரிசையாகக் நடந்து செல்ல வேண்டும். முதல் நாள் 12 கிலோமீட்டர் தொலைவு நடந்து அதிரி மலையில் உள்ள கேம்ப்பில் தங்கலாம். திகில் படங்களில் வரும் பங்களா போன்று பழைமையான கட்டடம் ஒன்று அங்கே உள்ளது. இடிந்து சிதிலமடைந்து கிடக்கும் அந்தக் கட்டடத்தில் தங்க முடியாது. அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்கிக்கொள்ளலாம். உங்களுடன் வனத்துறை ஊழியர் ஒருவரும் வழிகாட்டியும் வருவார்கள். உங்களுக்குத் தேவையான உணவுகளை அவர்களே சமைத்துத் தருவார்கள். வயிற்றுக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் கஞ்சி, பயறு என கேரள உணவு கிடைக்கும். நடந்த அலுப்புக்கு உணவு அமிர்தமாக இருக்கும்.\nவனத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் சீதோஷ்ண நிலை மாறலாம். அதனால், நீங்கள் நினைத்த மாதிரி ட்ரெக்கிங்கை குறிப்பிட்ட நாளுக்குள் முடித்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படலாம். மழை பெய்தால் ட்ரெக்கிங்கை தள்ளிவைத்துவிடுவார்கள். மூன்று நாள்கள் திட்டமிட்டுச் சென்றால், ஒரு வாரம் கழித்தே அகஸ்தியர் மலையை அடைந்தவர்களும் உண்டு. அகஸ்தியர் மலையை நோக்கிச் செல்கையில் செங்குத்தான பாதைகளில் கயிற்றைப் பிடித்து ஏறி செல்ல வேண்டும். சிலர், `திரும்பிப் போய்விடலாம்' என்றுகூட சொல்லாம். உறுதியுள்ளவர்கள் மட்டுமே அகஸ்தியர் மலையின் உச்சியை அடைய முடியும். எங்கும் பனிமூட்டமாகவே இருக்கும். வனத்துறையினர் ஆங்காங்கே மஞ்சள் வண்ணத்தில் பாறைகளில் அம்புகுறி வரைந்துள்ளனர். அவைதான் உங்களுக்கு வழிகாட்டி.\nஅனுபவம் வாய்ந்தவர்தான் குழுவின் தலைவராக இருப்பார். ஓநாய் கூட்டம் எப்படி இயங்குகிறதோ, அப்படிதான் ட்ரெக்கிங் குழுவும் இயங்க வேண்டும். குழுவின் முன்னால் யார் நடக்க வேண்டும், பின்னால் யார் வர வேண்டும் போன்ற பாதுகாப்புத் தகவல்களை குழுத் தலைவர் வழங்குவார். வேகமாக நடப்பவர்கள், மெதுவாக நடப்பவர்கள் என அனைவரையும் கணித்து அதற்கேற்றார்போல் குழு இயங்க வேண்டும். உயரே செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரிக்கும்போது, சர்வஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கயிறுகளைப் பயன்படுத்திதான் பாறைகளில் செங்குத்தாக ஏறவேண்டியது இருக்கும். அகஸ்தியர் மலை ட்ரெக்கிங்கின் மிகவும் த்ரில்லிங்கான பகுதி இது.\nவழுக்குப்பாறையிலிருந்து அரை மணி நேரம் நடந்தால், உங்களை குறுமுனி வரவேற்பார். உடன் சிவபெருமானும். `தென்னிந்தியாவின் உயரமான சிகரங்களில் ஒன்றின் மீது நின்றுகொண்டிருக்கிறோம்' என்ற பெருமை உங்களுக்குள் எழும்.\nNilgiri Biosphere, சுந்தரவனக் காடுகள்போல யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். சென்னையிலிருந்து செல்பவர்கள் திருவனந்தபுரத்துக்கு ரயிலில் சென்று அங்கிருந்து போனகாடு செக்போஸ்டுக்கு வாகனம் எடுத்துக்கொள்ளலாம். வாகனத்தில் செல்பவர்கள் தென்காசி வழியாக நெடுமங்காடு சென்று அங்கிருந்து போனகாடு செல்ல முடியும். 10 பேர் அடங்கிய குழுவாக மலையேற்றம் செய்வது உகந்தது. மருந்துகள், மாத்திரைகள் கொண்டுசெல்ல மறந்துவிட வேண்டாம்.\nமிகவும் ரிஸ்க் நிறைந்த வனத்துக்குள் செல்கிறீர்கள்... பாதுகாப்பு முக்கியம்.\n‘ஆன்மிக அரசியல்’ ரஜினிகாந்துக்கு... ஓர் அன்பு ரசிகையின் கடிதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-11-15T19:32:26Z", "digest": "sha1:766IACW2NKC5OOKG6FVA2GN5MDABZTSB", "length": 18054, "nlines": 253, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: நண்பரின் கேமரா கண்கள்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, மார்ச் 01, 2015\nநண்பர் நௌஷாத் அலி கும்பகோணம் நெடிவ்ஸ் முக நூல் குழுமம் மூலமாக எனக்கு அறிமுகமானவர். இவர் கும்பகோணத்தில் தனியாக போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அவ்வபோது இவர் கும்பகோணம் நகரத்தை வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து முகநூலில் பதிவிடுவார்.\nபிறந்த மண்ணை நேசிக்கும் எனக்கு கும்பகோணத்தின் எழிலை படம் பிடித்து அழகு சேர்க்கும் நண்பரின் படங்கள் பார்த்த போது அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.\nசமீபத்தில் நடைபெற்ற கும்பகோணம் ஊர் பொங்கல் நிகழ்வில் நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. ஹலோ என்ற நலம் விசாரிப்புகளுடன் அவர் நகர்ந்து விடாமல் பல நாள் நெருக்கமான நண்பர் சந்தித்து கொண்டால் எப்படி பேசுவார்களோ அவ்வாறே என்னுடன் பேசினார். அவர் படங்கள் பற்றி நான் குறிப்பிட எனது பதிவுகள் பற்றி அவர் குறிப்பிட இப்படியே நகர்ந்தது .\nஅவர் எடுத்த படங்களில் சில பார்வைக்கு\nபசுமை போர்த்திய பூமியுடன் சூரிய வெளிச்சத்தை\nமறைத்த படி விளையாடும் மேகங்கள்\nவெற்றி விளைச்சல் பரிசளித்த புன்னகை\nதேர் இழுத்து செல்ல தயாராகும் (பொம்மை ) குதிரைகள்\nகோபுர தரிசனம் காணும் ஆவலுடன் சூரியன்\nபசுமையின் ஊடே வெளிச்சபாதை அமைக்கும் சூரியன்\nகாய்கறிவண்டியை நிழல் தொடர்கிறதா தள்ளுகிறதா\nமண் வாசனை கிளம்பும் தருணம்\nமேய்ச்சல் மைதானத்தில் ஒற்றை ஆலமரம்\nகும்பகோணம் தார் சாலை தான் ஊட்டி அல்ல\nபசுமையின் சூழலில் ஐராவதேஸ்வரர் கோவில்\nகுடந்தையின் சிறப்பு மிக்க மகாமக குளம்\nபேருந்து நிலையம் மழை பொழிந்த ஒரு பொழுதில்\nநண்பர் நௌஷாத் அலியை சந்தித்த அந்த நிகழ்வில் என்னையும் ஒரு படம் எடுங்களேன் என்று ஆர்வம் பொங்க நான் கேட்டு கொண்டதிற்கிணங்க\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, மார்ச் 01, 2015\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் மார்ச் 01, 2015 7:15 முற்பகல்\nநண்பர் நவ்ஷாத் அலி அவர்களுடனான சந்திப்பை அருமையாகச் சொன்னீர்கள்\nஅழகாக அவர் எடுத்த படங்களில் சில பார்த்ததில் பரவசம்\nபரிவை சே.குமார் மார்ச் 01, 2015 9:46 முற்பகல்\nஅழகாகப் படம் பிடித்திருக்கிறார் திரு. நவ்ஷாத்...\nவாழ்த்துக்கள் அவருக்கும்... அவரைப் பற்றி பகிர்ந்து கொண்ட தங்களுக்கும்...\nதிண்டுக்கல் தனபாலன் மார்ச் 01, 2015 6:54 பிற்பகல்\nநமது முகநூல் நண்பர் நவ்சாத் அலி அவர்களின் கேமிரா கண்களின் மூலமாக பலமுறை குடந்தையை கண்டு வியந்துள்ளேன் அவர் எந்தளவுக்கு ரசித்திருப்பார் நமதூரை என்பது அவரெடுக்கும் புகைப்படங்களில் உணர முடிகிறது....ரசிகனின் ரசிகனாக நாணும் ஒருவன் வாழ்த்துக்கள்..:)\nமிக சிறப்பாக ரசனையோடு புகைப்படங்களை எடுத்துள்ள நண்பருக்குப் பாராட்டுக்கள். அப்புகைப்படங்களை எங்களோடு பகிர்ந்துகொண்ட தங்களுக்கு நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் மார்ச் 02, 2015 1:35 முற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் மார்ச் 02, 2015 7:06 முற்பகல்\nஒவ்வொரு படமும் அற்புதம் நண்பரே\nதங்களின் நண்பர் பாராட்டிற்கு உரியவர்\nகேமரா கண்கள் அருமையாக பதிவு செய்திருக்கின்றது திரு நௌஷத் அலி அவர்களின் கேமராவில் மட்டுமல்ல எங்கள் மனதிலும் அருமை அதில் ஒன்று அந்த ஆற்றின் பாதை, சூரியனின் வெளிச்சப்பாதை தன் வறுமையை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே தான் இந்த நிலைமைக்கு ஆனதற்கு காரணம் இந்த நிலை கெட்ட மனிதர்கள்தான் தான் இந்த நிலைமைக்கு ஆனதற்கு காரணம் இந்த நிலை கெட்ட மனிதர்கள்தான் இப்பொழுதாவது தன் பாதையைச் செம்மைப் படுத்தி மீண்டும் என்னை ஓட வைப்பார்களா என்று எண்ணுமோ இப்பொழுதாவது தன் பாதையைச் செம்மைப் படுத்தி மீண்டும் என்னை ஓட வைப்பார்களா என்று எண்ணுமோ\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilisai-soundararjan-welcomed-tamilnadu-bus-tariff-reduction-118012800014_1.html", "date_download": "2018-11-15T18:53:53Z", "digest": "sha1:IRBBIWYQOBMEHELFDS5AV4DAVEWGNE6B", "length": 12816, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பேருந்து கட்டண குறைப்பை வரவேற்ற தமிழைசை சௌந்தர்ராஜன் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபேருந்து கட்டண குறைப்பை வரவேற்ற தமிழைசை சௌந்தர்ராஜன்\nஉயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் மக்களின் தொடர் போராட்டங்களால் குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டண குறைப்பு வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nதமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. சரியான முன்னறிவிப்பின்றி, பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் மக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங்களால், பேருந்து கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சாதாரண பேருந்துகளில் 10 கி.மீட்டர் வரை ஒரு கி.மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசா குறைக்கப்படும். விரைவு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக குறைக்கப்படும். சொகுசு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 90 பைசாவில் இருந்து 80 பைசா வரை குறைக்கப்படும்.\nஅதிநவீன சொகுசு பேருந்துகளில் கி.மீட்டருக்கு 110 பைசாவில் இருந்து 100 பைசாவாக குறைக்கப்படும். குளிர்சாதன பேருந்துகளில் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாக குறைக்கப்படும். சென்னை மாநகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.23ல் இருந்து ரூ.22 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் பேருந்து கட்டண குறைப்பு வரவேற்கத்தக்கது, ஆனால் இந்த கட்டண குறைப்பு போதாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nதொடர் போராட்டங்களால் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைப்பு\nதமிழிசையை போலவே பொன்னாருக்கும் விஜயேந்திரர் விவகாரம் பற்றி தெரியாதாம்\nவிலை குறைப்பு + அதிக சலுகை: ஜியோ ரிபப்ளிக் ஆஃபர்....\nநீட்டி முழக்கி பேசும் தமிழிசைக்கு விஜயேந்திரர் விவகாரம் தெரியாதாம்: அடடே ஆச்சரியக்குறி\n; கேள்வி கேட்கும் ஜூலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/39042-india-to-launch-31-satellites-today.html", "date_download": "2018-11-15T18:29:08Z", "digest": "sha1:TDDFEGJG5IGWHODQZJIOXFIMCZKWZVXA", "length": 5724, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் | India to Launch 31 Satellites Today", "raw_content": "\nஇன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் 100வது செயற்கைக்கோள்\nஇந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோளான கார்டோசாட் 2 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து இன்று செலுத்தப்படுகிறது.\nஇதற்கான கவுன்டவுண் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. இந்தியாவில் இருந்து ஒரு சிறியவகை செயற்கைக்கோள், ஒரு நானோ செயற்கைக்கோள் ஆகியவையும் ஏவப்படவுள்ளன. கார்டோசாட் 2 உட்பட 31 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. 320 டன் எடை கொண்ட பிஎஸ்எல்வி சி40 ராக்கெட், பூமியில் இருந்து புறப்பட்ட 2 மணி நேரம் 22 வினாடிகளில் 31 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள் பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல்போக்கு வரத்தை ‌ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nSatellites , ISRO , கார்டோசாட் 2 , ஸ்ரீஹரிகோட்டா , இஸ்ரோ\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47399-actress-sanjana-singh-mobile-phone-stolen.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T18:27:28Z", "digest": "sha1:IIBUKQZ2NEGP3PSF2CATFN3444XHTMQA", "length": 9215, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனாவின் செல்போன் வழிப்பறி | Actress sanjana singh mobile phone stolen", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனாவின் செல்போன் வழிப்பறி\nசினிமா நடிகை சஞ்சனா சிங்கின் விலை உயர்ந்த செல்போன் சென்னை அண்ணாநகர் பகுதியில் வழிப்பறி செய்யப்பட்டது.\nரேணிகுண்டா, மீகாமன், அஞ்சான், தனியொருவன் உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். சென்னை முகப்பேரில் வசிக்கும் இவர் வழக்கம்போல் காலையில் சைக்கிள் மிதித்து உடற்பயிற்சி செய்வதற்காக அண்ணாநகர் பகுதியில் சென்றுள்ளார். கையில் விலை உயர்ந்த செல்போனை வைத்திருந்தார்.\nஅப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், கண் இமைக்கும் நேரத்தில் அவரது செல்போனை பறித்துக் கொண்டுச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனா அவர்களை சைக்கிளில் விரட்டிச் சென்றார். அவர்கள் பறந்துவிட்டனர்.\nசெல்போனில் பல்வேறு பிரபலங்களின் எண்கள், முக்கிய தகவல்கள் உள்ளிட்டவை இருப்பதால் நடிகை சஞ்சனா கவலையடைந்துள்ளார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் அவர் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாக் அவுட் வாய்ப்பை தக்கவைத்தது ஜெர்மனி\nஸ்பெயின் கடற்பகுதியில் சிக்கித் தவித்த 800 அகதிகள் மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ செல்போன் கேட்டவருக்கு கிடைத்தது செங்கல்\nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nசெல்போனுக்காக சண்டை: துப்பாக்கியால் சுட்டு மாணவன் தற்கொலை\n300 சவரன் வழிப்பறி சம்பவம் நாடகமா\nமெரினாவில் வெளிநாட்டு பயணியைத் தாக்கி வழிப்பறி\nபேஸ்புக்கில் , வாட்ஸப்பில் மூழ்கிய அதிகாரிகள் - வீணான வேளாண் கருத்தரங்கு\nகணவருடன் பைக்கில் சென்ற பெண் : நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்\nவழிப்பறி கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த காவலர்: குவியும் பாராட்டு\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாக் அவுட் வாய்ப்பை தக்கவைத்தது ஜெர்மனி\nஸ்பெயின் கடற்பகுதியில் சிக்கித் தவித்த 800 அகதிகள் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/280-india-to-adopt-bs-vi-emission-norms-by-2020.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T18:53:01Z", "digest": "sha1:DMSOTKHDUTCAP2XUU5TZBTDYTY5PFQIV", "length": 9395, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2020 முதல் BS-6 வாகன புகை உமிழ்வு விதி: மத்திய அரசு முடிவு | India to adopt BS VI Emission norms by 2020", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n2020 முதல் BS-6 வாகன புகை உமிழ்வு விதி: மத்திய அரசு முடிவு\nஇந்தியாவில் வாகன புகை உமிழ்வு தொடர்பான BS-6 விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கனரக தொழில்கள் துறை அமைச்சர் ஆனந்த் கீதே, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nவாகன புகை உமிழ்வு விதி திட்டத்தில் அடுத்து BS- 5 விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆனால் இதை தவிர்த்துவிட்டு நேரடியாக BS-6 விதிமுறைகளுக்கு மாற அரசு முடிவெடுத்துள்ளதாகவும் கூட்டத்துக்கு பின் மத்திய அமைச்சர் கட்கரி தெரிவித்தார். சர்வதேச விதிமுறைகளுக்குட்பட்டு வாகன புகை உமிழ்வு விதிகளை இந்திய அரசு அவ்வப்போது புதுப்பித்து வருகிறது. தற்போது bs - 4 விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது\nசென்னையில் எந்தெந்த மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவில்லை: அறிக்கை அளிக்க உத்தரவு\nகரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை பொங்கலுக்கு முன் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகரையை கடக்கத் தொடங்கியது - சூறைக்காற்றுடன் கோர மழை\n65 கி.மீ தொலைவில் கஜா புயல் - முழுவீச்சு மீட்புப்பணியில் தமிழக அரசு\nஅதிகரிக்கும் ‘கஜா’ வேகம் - தீவிர புயலாக மாறுகிறது\nகுட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அமைச்சர்; டிஜிபி பெயர்கள் இல்லை\nதேர்வுக்காக விமானங்கள் பறக்கத் தடை‌ - அரசு விநோத நடவடிக்கை\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் எந்தெந்த மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவில்லை: அறிக்கை அளிக்க உத்தரவு\nகரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை பொங்கலுக்கு முன் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/06/blog-post_83.html", "date_download": "2018-11-15T19:42:57Z", "digest": "sha1:PPRSYQ2LWVFTWKP4AOOV7JXCIEU23W2C", "length": 48427, "nlines": 629, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை12/11/2018 - 18/11/ 2018 தமிழ் 09 முரசு 31 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாடு\nஎமது அலுவலக நோக்கம் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றப்படும்-கணபதிபிள்ளை வேந்தன்\nவைத்திய சேவையை தொடர்ந்து வழங்குவதில் சிக்கல்\n900 குடும்பங்கள் சுத்தமான குடிநீரின்மையால் பாதிப்பு\nரட்ணப்பிரியவை மீண்டும் அதே பதவிக்கு நியமியுங்கள்- விமல்\nமீன்வள ஆய்வுக்காக வருகிறது நோர்வே கப்பல்\nஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறை\n15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாடு\n11/06/2018 15 ஆவது பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இன்று இடம்பெற்றது.\nஇலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடானது இன்று முதல் நாளை மறுதினம் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nதொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடலினை விருத்தியடைய செய்து மக்கள் மத்தியில் முறையாக நெறிப்படுத்துவதும், எதிர்காலங்களில் தொடர்பாடல் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இம் மாநாட்டின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. நன்றி வீரகேசரி\nஎமது அலுவலக நோக்கம் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றப்படும்-கணபதிபிள்ளை வேந்தன்\n11/06/2018 காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகளை சிறப்புற முன்னெடுக்க அரசாங்கத்திற்கு குறுகிய காலக்கட்டமே காணப்படுகின்றது. என காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் கணபதிபிள்ளை வேந்தன் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்.\nவடக்கில் காணாமல் போனவர்களை மாத்திரம் கண்டுப்பிடிப்பது காணாமல் போனோர் அலுவலகத்தின் நோக்கமல்ல. தெற்கில் காணாமல் போனவர்களையும் கண்டுப்பிடிப்பதும் உறவுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் அலுவலகத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.\nகாணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் வடக்கில் மாத்திரம் எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை.தெற்கிலும் தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் வந்த வண்ணமே காணப்படுகின்றன. அலுவலகம் அமைக்கப்பட்டு இதுவரை காலமும் காணாமல் போயுள்ளோர் தொடர்பில் உறுதியான தவகல்கள் வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. இதற்கு பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. அதாவது கடந்த காலங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட அமைப்புக்கள் மாறுப்பட்ட தகவல்களை வழங்கியுள்ளன. இத்தகவல்களையும் , மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஅலுவலகத்தின் நோக்கம் வரையறுக்கப்பட்டதாக காணப்படாது. வடக்கு மற்றும் தெற்கு மக்கள் அலுவலகத்தின் பெறுபேறுகளை தொடர்ந்து எதிர்பார்ப்பவர்களாகவே காணப்படுகின்றனர். அடுத்து வரும் அரசாங்கமும் இவ்விடயத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவித்தார். நன்றி வீரகேசரி\nவைத்திய சேவையை தொடர்ந்து வழங்குவதில் சிக்கல்\n12/06/2018 கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள வைத்தியசாலையில் தற்போது இரண்டு தாதியர்கள் மாத்திரம் பணியில் ஈடுபட்டுள்ளதால் வைத்திய சேவையை தொடர்ந்து வழங்குவதில் சிக்கல் தோன்றியுள்ளது.\nஇவ்வாறு தொடர்ச்சியாக சேவையில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் இருவரும் கணவன், மனைவி என்பதனால் அவர்களும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமாரவேல் குறிப்பிடுகையில்,\nதர்மபுரம் வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அடுத்தாக அதிகளவு நோயாளர்கள் சிகிச்சை பெற்று செல்கின்ற வைத்தியசாலையாகும்.\nஇந் நிலையில் குறித்த வைத்தியசாலையில் நான்கு தாதியர்கள் கடமையில் இருக்க வேண்டும் ஆனால் தற்போது இரு தாதியர்கள் மாத்திரம் சேவையில் உள்ளனர். இதனால் முழுமையான சேவையினை வழங்க முடியாதுள்ளது.\nஅத்துடன் ஏற்கனவே ஓய்வுபெற்ற தாதியயொருவரை சேவையில் இணைத்துக் கொண்டபோதும் அவருக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்காத காரணத்தினால் அவரும் பணியிலிருந்து நின்று விட்டார்.\nஎனவே தர்மபுரம் வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணிப்பற்றாக்குறையை தீர்க்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நன்றி வீரகேசரி\n900 குடும்பங்கள் சுத்தமான குடிநீரின்மையால் பாதிப்பு\n13/06/2018 மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடங்கும் மங்களகம, கெவுளியாமடு, புளுகுணாவ, கோமகஸ்தலாவ ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 900 குடும்பங்கள் சுத்தமான குடிநீரின்றி பல்வேறு உடல் உபாதைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nதமது கிராமங்கள் பல்வேறு வகையில் பின்னடைவுகளை எதிர்கொண்டு வருவதாகவும் அதுபற்றி கரிசனை கொள்ளுமாறும் குறிப்பாக தமக்கு அத்தியாவசியத் தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறும் கிராம மக்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமதைக் கேட்டுள்ளனர்.\nஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஆர்.பி.சுனில் பண்டார தலைமையிலான சிவில் சமூகப் பிரதிநிதிகள் நேற்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்திற்கு வருகை தந்து தமது கிராமத்தின் குறைபாடுகளை எடுத்துக் கூறினர்.\nகுடிநீர்ப் பிரச்சினை மிகவும் அத்தியவசியத் தேவையாக உள்ளது.\nசுத்தமான குடிநீர் வசதி இல்லாததால் பல குடும்பங்கள் சிறுநீரகப் பாதிப்பிற்கும், ஏனைய உடல் நலக் கோளாறுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள்.\nமங்களகம பகுதி ஒதுக்குப்புறக் கிராம மக்களுக்கு அதியாவசியத் தேவையான குடிநீரைப் பெற்றுத் தருமாறும் அதன் பின்னர் குடியிருப்பு வசதிகள், வாழ்வாதார உதவிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். என்று வேண்டுகோள் விடுத்த அவர்கள், காட்டு யானைகளின் தொல்லைகளுக்கும் கிராமவாசிகள் முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி\nரட்ணப்பிரியவை மீண்டும் அதே பதவிக்கு நியமியுங்கள்- விமல்\n13/06/2018 முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டளை தளபதியாக பணியாற்றிய நிலையில் அங்கிருந்து இடமாற்றப்பட்டுள்ள ரட்ணப்பிரியவை பந்துவை மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவிமல் வீரவன்ச இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்\nமுல்லைத்தீவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதை கருத்தில் கொண்டு ரட்ணப்பிரிய பந்துவை மீண்டும் முன்னைய பதவிக்கே நியமிக்கவேண்டும் என விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசமீபத்தில் குறிப்பிட்ட அதிகாரிக்கு நிகழ்வின் போது முல்லைத்தீவு மக்கள் உணர்வுபூர்வமான பிரியாவிடை அளித்ததை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nமீன்வள ஆய்வுக்காக வருகிறது நோர்வே கப்பல்\n13/06/2018 இலங்கையின் கடல்வள முகாமைத்துவம் மற்றும் மீன்வளம் தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொள்வதற்கு நோர்வேயின் ஆய்வுக் கப்பலொன்று இலங்கை வரவுள்ளதாக மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கடல்வள ஆய்வுக்கான நோர்வே ஆய்வு படகு குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்வளம் தொடர்பாக விரிவான ஆய்வொன்றினை மேற்கொள்வதற்காகவே நோர்வேயின் சிறப்பு ஆய்வாளரான பிரிட்ஜொப் நன்சன் தலைமையில் குறித்த இப் கப்பலானது எதிரவரும் 21 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.\nநோர்வே ஆய்வுக் கப்பலின் வருகையானது மீன்பிடித்துறை சார்ந்த அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்றும் கடல்சார் நீலப்பொருளாதார இயலமை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் என்பன தொடர்பான கலந்துரையாடலுக்கும் கப்பலின் வருகை அடிப்படையாக அமையும் என்றார். நன்றி வீரகேசரி\nஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறை\n14/06/2018 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கலகொட ஞனாசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nகடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி அறிவித்தது.\nஇந் நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க அவருக்கு எதிரான தண்டனையை இன்று அறிவிக்கவுள்ளதாக முன்பே அறிவித்திருந்தார். இதன்படியே இவருக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.\nஒரு குற்றச்சாட்டுக்கு தலா 1500 ரூபா வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் மொத்தமாக 3000 ரூபா அபராதத்தை தலா ஆறு மாத காலம் வழங்க தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nமேலும் எக்னெலிகொடவின் மனைவிக்கு 50000 ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n14/06/2018 நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசெளகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.\nகடனைக் கொடுத்து குடும்பத்தைக் குலைக்காதே, வட்டியால் மக்களின் வயிற்றில் அடிக்காதே, பெண்களை சீரழிக்கும் நுண்கடன் நிறுவனங்களை இழுத்து மூடு, கடனில் பெண்களை இலக்கு வைக்காதே, உயிரைக் குடிக்கும் வார்த்தைகளை உமிழாதே.\nஇழப்பதற்கு இனி எம்மிடம் உயிர் மட்டுமே உள்ளது, ஏழைகளின் உணர்வை புரிந்துகொள், வாழ்வதற்காய் கடன் பெற்றோம் வாழ்விழந்து நிற்கின்றோம், தற்கொலை அதிகரிப்பதற்கு கடனே நீயே காரணம், குடும்ப வன்முறைக்கும் கடன் நீயே காரணம், நுண் நிதி கடனே குடும்ப வன்முறைக்கு அத்திவாரம் இடாதே, கடனே இளம் சந்ததியை நரகத்தில் தள்ளாதே போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபழைய பஸ் நிலையத்தில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டமானது பஜார் வீதி வழியாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.\n10நிமிடங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்குரிய மகஜரை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சாந்தினி அவர்கள் பெற்றுக்கொண்டார். நன்றி வீரகேசரி\n14/06/2018 இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஜனாதிபதியுடன் இன்று சந்தித்து பிரதி அமைச்சர் பதவியை பெற்ற பின் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். நான் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சினை ஏற்றுக் கொண்ட நிலையில் இந்து விவகார பிரதி அமைச்சராக நான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் நோக்கம் கருதி திட்டமிட்டு எனக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.\nஎனினும் மதங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும், பொது அமைப்புக்கள் சில கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் நானாக முன்வந்து இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் ஏனைய அமைச்சின் பிரதி அமைச்சராக செயற்படுவேன் எனத் தெரிவித்தார்.\nஇதேவேளை, கடந்த செவ்வாய் கிழமை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களுக்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக இந்து அமைப்புக்கள் உட்பட பலரும் எதிர்ப்பு வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n - ( எம். ஜெயராமசர்...\nநயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வருடாந்த திருவிழா 14...\nவேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - ச. சுந்தரதாஸ் - பகுத...\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 05 கீரைப்பயிர்க...\nஎன்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள் வடமராட...\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இன நல்...\nஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கை விட அதிக ஊதியம் ப...\nஇயல் விருது விழா- செய்தி\nஞான பரம்பரையினூடாக இணுவிற் சமயநிலையும் தியாகராசா ...\nதமிழ் சினிமா - கோலி சோடா 2 திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/en-kanavan-en-thozhan-31-07-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-11-15T20:03:19Z", "digest": "sha1:UYHX4JLATHED66IMDQ55EFQPMSGTKFMJ", "length": 2953, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Kanavan En Thozhan 31-07-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎன் கணவன் என் தோழன்\nசந்தியா சவீதாவின் தவறுகளை நிரூபிக்கிறாள். சரோஜா இதனால் குழப்பம் அடைகிறார். சந்தியாவின் இலட்சியத்தை இன்னும் சரோஜா ஏற்க மறுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://pakrishnan.com/2018/02/24/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-11-15T19:26:20Z", "digest": "sha1:2K254BE2AYZSREWYQT6E7M445BTUIEC2", "length": 27210, "nlines": 105, "source_domain": "pakrishnan.com", "title": "பெரியார் – ஐம்பெரும் புளுகுகள் – P A Krishnan's Writings", "raw_content": "\nபெரியார் – ஐம்பெரும் புளுகுகள்\n1. பெரியார் இல்லாவிட்டால் தமிழகத்தில் கல்வி இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்காது.\nஇது அண்டப் புளுகு. தமிழ்நாடு கடந்த இருநூறு ஆண்டுகளாக கல்வியில் மற்றைய மாநிலங்களை விட முன்னால் இருந்தது. இது அனில் ஸீல் தனது “The Emergence of Indian Nationalism புத்தகத்தில் சொல்வது:\n1961ல் அது பெரிய மாநிலங்களில் கேரளாவிற்கும் மகராஷ்டிராவிற்கும் அடுத்தபடியாக இருந்தது. இன்றும் அதே நிலைமைதான். இது நிச்சயமாக பெரியாரால் நிகழ்ந்தது அல்ல. அவர் கல்வியைப் பற்றி அதிகம் பேசியதேயில்லை. அழி, ஒழி எரி என்று பேசிக் கொண்டிருந்தவருக்குக் கல்வியைப் பற்றிப் பேச நேரமில்லாத்தில் வியப்பே இல்லை.\n2. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் போராடினார்.\nஇது ஆகாசப் புளுகு. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் பேசினார் என்பது உண்மை. ஆனால் அவர் கடைசிவரை சாதி ஒழிப்பிற்காக எந்தப் போராட்டமும் நட்த்தவில்லை. அவரது ஈரோட்டுப் பாதை திட்டத்தில் சாதியை ஒழிப்பதற்கான எந்த வழிமுறையும் சொல்லப்படவில்லை. இன்று வரை அவரது சீடர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சாதியற்ற திருமணங்களின் வீதம் மிகவும் அடிமட்டத்தில் இருக்கிறது. செயற்திட்டம் ஏதும் இல்லாமல் சவடால் விட்டுக் கொண்டே காலம் தள்ளிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு முன்னோடி பெரியார்.\n3. பெரியார் இல்லாவிட்டால் பெண்விடுதலை நிகழ்ந்திருக்காது.\nஇது கோட்டைப் புளுகு. தமிழகத்தில் பெண்விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்கள் 19ம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து வந்து கொன்டிருக்கிறார்கள். இந்துவின் ஆசிரியரான ஜி சுப்ரமணிய ஐயர் 1889 தனது விதவை மகளுக்கு மறுதிருமணம் செய்வித்தார். பாரதி தொடர்ந்து பாடியும் எழுதியும் வந்தான். காங்கிரஸ் இயக்கம் காந்தியின் தலைமையின் கீழ் வந்த பின்பு பெண்கள் பொது இயக்கங்களில் பெருவாரியாகப் பங்கு கொள்ளத் துவங்கினார்கள். இவர் தடலாடியாகப் பேசினார். ஆனால் தேவடியாள், விபச்சாரி, குச்சுக்காரி, போன்ற அலங்காரச் சொற்கள் இல்லாமல் அவர் பொதுக்கூட்டங்களில் பேசியதே இல்லை என்று சொல்லலாம். எனக்குத் தெரிந்து வேலைக்கு செல்லும் பிராமணப் பெண்களை கீழ்த்தரமாகக் கேலி செய்தவர்கள் திராவிட இயக்கத்தினர். இவர்களின் பெண் விடுதலை என்பது ஆகப் போலித்தனமானது.\nசுதந்திர இந்தியாவில் பெண் விடுதலையின் அடித்தளம் இடப்பட்டது இந்துச் சட்டங்கள் திருத்தப்பட்ட போதுதான். பெண் விடுதலைக்கு மற்றையக் காரணங்கள் கருத்தடைச் சாதனங்கள், நகரங்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் அதிகரித்தமை. இவற்றிற்கும் பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nபெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் அவர் எழுதியதிலேயே மிகச் சிறந்த புத்தகம் என்று சொல்லலாம்.\n4. பெரியார் இல்லாவிட்டால் இடஒதுக்கீடு வந்திருக்காது.\nஇது சமுத்திரப் புளுகு. இட ஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார் என்பது உண்மை. ஆனால் முதன்முதலில் இட ஒதுக்கீடு வந்த போது அவர் நீதிக் கட்சியில் இல்லை. 1947ல் இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்தியது மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சி. இவர் அப்போது சுதந்திரம் அடைந்ததற்காகத் துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்தார். 1951ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்த்து மத்தியில் இருந்த நேரு அரசு. அந்தக் காலகட்டத்தில் பெரியாரை கண்டு கொள்ளக்கூட யாரும் இல்லை. காங்கிரசுக்கு அவர் எதிரி. திமுக அவருக்குக் கண்ணீர்துளிகளாகத் தெரிந்தார்கள். மாறாக தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்த கோபத்தில் அம்பேத்காரை விலை போய் விட்டார் என்று திட்டியவர் பெரியர்.\n5. பெரியாரால்தான் தமிழனுக்குத் தன்மானம் வந்தது.\nஇது புளுகுகளுக்கெல்லாம் பெரிய புளுகு. தமிழனை அவமானம் செய்யும் புளுகு. தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் தமிழருக்குத் தன்மானத்தைக் கொடுத்தார் என்று வெட்கமே இல்லாதவர்கள்தாம் சொல்வார்கள்.\nதமிழனுக்கு தமிழைப் பற்றிய பெருமிதம் என்றும் இருந்தது.\n“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி\nஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்றும் தன்னேரில்லாத தமிழ்” என்று பெரியார் பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க் கவிஞன் ஒருவன் பாடி விட்டான்.\nதமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் உண்மையாக களத்தில் இறங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். சர்வோதயத் தொண்டர்கள்.\nபெரியார் உண்மையாக தமிழகத்திற்கு அளித்தது என்ன\nஇவர் தமிழகத்திற்குக் கொடுத்தது நாசி இனவெறி. இன்று வரை நாசி இயக்கம் உயிரோடு இருக்கும் மிகச் சில இடங்களில் தமிழ்நாடு ஒன்று. அதற்கு நாம் பெரியாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வன்முறைகள் ஏறத்தாழ இல்லாத நாசி இயக்கமாக இருப்பதற்கும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nபெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை. ஆனால் நினைப்பைச் செயல்படுத்துவதற்கு தேவையான பொறுமை அவரிடம் இல்லை. இந்தியா போன்ற நாட்டிலும் தமிழகம் போன்ற சாதி வேற்றுமைப் பேய்கள் ஆடும் மாநிலத்திலும் எல்லோரையும் அணைத்து செல்ல வேண்டும் என்ற அடிப்ப்டைப் புரிதல் அவரிடம் இல்லை. தடாலடித் தீர்வுகளை அவிழ்த்து விடுவது எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம் என்ற ஞானம் அவரிடம் இல்லவே இல்லை. நாசி இனவெறி என்ற பூதம் வேறு அவரைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.\nபெரியாரின் சீடர்கள் பலரிடம் பெரியாரின் நல்ல பண்புகள் இல்லை. நாசி இனவெறி மட்டும் இருக்கிறது.\nNext Post பவிஷ்யவாணி சங்க்ரஹம்\n6 thoughts on “பெரியார் – ஐம்பெரும் புளுகுகள்”\n//பெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை. ஆனால் நினைப்பைச் செயல்படுத்துவதற்கு தேவையான பொறுமை அவரிடம் இல்லை. இந்தியா போன்ற நாட்டிலும் தமிழகம் போன்ற சாதி வேற்றுமைப் பேய்கள் ஆடும் மாநிலத்திலும் எல்லோரையும் அணைத்து செல்ல வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் அவரிடம் இல்லை. // தங்களின் புரிதல் வியப்பாக இருக்கிறது. வாசித்த நூல்களையும் இணைய பக்கங்களையும் கடைசியில் இணைத்தால், கற்பனையில்லை கட்டுரை என்பது புலனாகும். நன்றி.\nதமிழர்களை மதத்தாலும், சாதியாலும் அடிமைப்படுத்தி வைத்துவிட்டு, தமிழகத்தின் அனைத்து துறையிலும் தாங்கள் மட்டுமே செலுத்தி வந்த முழுமையான ஆதிக்கம், ‘பெரியார்’ என்ற மனிதரால் சற்றே தளர்ந்து விட்டதே என்ற விரக்தியில், அவர் மீதான காழ்ப்புணர்ச்சியால் வெறுப்பைக் கொட்டுவதற்காகவே ஒரு பார்ப்பனரால் எழுதப்பட்ட ஒரு பொய்ப் பரப்புரையில், அவரை அறியாமல் அவரே ஒத்துக்கொண்ட ஐந்து விசயங்களைக் கவனிக்க..\n1. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் பேசினார் என்பது உண்மை.\n2. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் அவர் எழுதியதிலேயே மிகச் சிறந்த புத்தகம் என்று சொல்லலாம்.\n3. இட ஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார் என்பது உண்மை.\n4. பெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை.\n5. பலரிடம் பெரியாரின் நல்ல பண்புகள் இல்லை.\nபெரியார் புத்தர் காலத்தில் வாழ்ந்திருந்தால் ஒருவேளை அவரது வரலாற்றையும், சாதனைகளையும் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் திரித்திருக்கலாம்/ மறைத்திருக்கலாம். ஆனால் இன்றைய அறிவியல் உலகில் அது முடியவே முடியாது:))\nஅவரது எழுத்துக்களும், பேச்சுக்களும், சாதனைகளும் வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டு விட்டது. அவர் வாழ்ந்த காலத்தில் பேசத் துணிவற்று பதுங்கியிருந்த பார்ப்பனர் கூட்டத்தை, அவர் மறைந்து அரை நூற்றாண்டு நெருங்கும் காலத்திலும் தினமும் புலம்ப வைத்திருக்கிறார் என்பதே அவரது இமாலயச் சாதனைதான். அதையே உங்கள் பதிவும் மெய்ப்பிக்கிறது :))\nஉங்களது புளுகுகளையும், புரட்டுகளையும் உங்களது பார்ப்பனக் கூட்டம் கூட நம்ப மாட்டார்கள். ஏனெனில் மற்றவர்களை விட மெத்தப் படித்த அறிவாளிகளானஅவர்கள் உண்மை நன்கறிவர். இருப்பினும், அவர் மீது வெறுப்பைக் கொட்டவே செய்வர்.. தங்கள் முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்த சுகபோகங்களும், அதிகாரங்களும் சற்றே குறைந்த விட்ட வெறுப்பில் பார்ப்பனக் கூட்டம் புலம்புவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nபெரியார் 1925ல் தனது ‘குடியரசு’ நாளேட்டை தொடங்கிய காலத்தில் தமிழகத்தின் கல்வியறிவு பெற்றவர்கள் எத்தனை விழுக்காடு அதிலும் பார்ப்பனரல்லாதாரின் கல்வியறிவு எத்தனை விழுக்காடு என்பதை இன்று எவரும் எளிதாக அறிந்து கொள்ளலாம் :))\nசுதந்திர இந்தியாவில் முதல் சட்டத்திருத்தம் இட ஒதுக்கீட்டிற்காக பெரியாரின் மாபெரும் போராட்டத்திற்குப் பணிந்தே செய்யப்பட்டது. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் பெரியார் இயக்கம் தான் சாதித்து, அதற்கு ஏற்றாற்போல் சட்டத்திருத்தமும் செய்ய வைத்தது. தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்த கோபத்தில் அம்பேத்காரை விலை போய் விட்டார் என்று திட்டியவர் *பெரியர்* என்று ஒரு பார்ப்பனர் எழுதப் படித்ததும் சிரித்தே விட்டேன்.\n‘தென் மாநிலங்களில் சாதி ஒழிப்பைப் பற்றி நான் பேசத் தேவையில்லை. ஏனெனில் அங்கே பெரியார் இருக்கிறார்’ என்று அம்பேத்கரே கூறியிருப்பதும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.\nபெரியாரால் தான் தமிழகத்தில் ‘பெண்களுக்குச் சொத்துரிமை’ சட்டமானதும் தாங்கள் அறிந்ததே அவரது எழுத்துக்கள் இன்றும் ஆணாதிக்ககத்தை ஆட்டம் காணச் செய்கிறது. பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை போன்றவைகள் அடிப்படைத் தேவை என்றும் கைம்மை வாழ்வு, வரதட்சணை கொடுமை போன்றவை அகற்றப்பட வேண்டியவை என்றும் கர்ஜித்ததற்காகவே ஈ.வெ.ராமசாமிக்கு 1938 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்டது.\nமதத்தின் பெயரால் பார்ப்பன அடிமைகளாய் இருந்த தமிழர்களுக்கு ‘இது உனது விதியல்ல, பார்ப்பனச் சதி’ என்று புரியும்படி உரைத்து தன்மானம் புகட்டியவரும் பெரியார் தான். தமிழ் அறிவியல் மொழியாகாமல் வெறும் பொய்ப் புராணங்களையும், ஆபாசங்களையும் மட்டுமே ‘பக்தி இலக்கியம்’ என்ற பெயரில் கொண்டிருந்ததால் ‘காட்டுமிராண்டி மொழி’ என்று உரிமையுடன் கண்டித்தவரும் அவரே தமிழை எளிமையாக எழுத எழுத்துச் சீர்திருத்தம் செய்ததும் அவரே தமிழை எளிமையாக எழுத எழுத்துச் சீர்திருத்தம் செய்ததும் அவரே திருக்குறளுக்காக மாநாடுகள் நடத்தி தமிழர்களிடம் பரப்பியதும் பெரியார் தான்\nஉண்மையில் தமிழ்நாட்டில் பக்தியை பெரிய அளவில் வளர்த்தது ஆழ்வார்களும், நாயன்மார்களும் அல்ல.. பெரியார்தான் காரணம், பெரும்பான்மையான மக்கள் கோவிலுக்கு வெளியில் நின்றுகொண்டு, உள்ளே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்த காலத்தில், இவர்தான் போராடி உள்ளே நுழையும் உரிமையை வாங்கிக் கொடுத்து அனைவரையும் உள்ளே அனுப்பி வைத்தார். என்னதான் பெரியார் நாத்திகராக இருந்தாலும், தாழ்த்தப்பட்டர்களுக்கு ‘கடவுளை காட்டிய தெய்வம்’ அவர் தானே\nஇதுபோல் பெரியாரை எழுதத் தொடங்கினால் பக்கங்கள் போதாது. அவரது சோர்வில்லாத போராட்டத்தின் பயனாய் என்னால் எந்த கோவிலுக்குள்ளும், முதல் தலைமுறைப் பட்டதாரியாக அரசு வேலையில் நுழைய முடிகிறது.\nஉங்களுக்கு வைக்கும் கோரிக்கை எல்லாம் ஒன்று தான். தொடர்ந்து இதுபோல் பெரியாரைப் பற்றி எழுதுங்கள்.. எங்களுக்கும் மற்றவர்களிடம் பெரியாரைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கு வசதியாக இருக்கும்\n[…] பெரியார் – ஐம்பெரும் புளுகுகள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamileximclub.com/2017/10/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2018-11-15T19:36:13Z", "digest": "sha1:Z63BBH3S3NFD2PDC4JYTZQ3SE6ZM6GLB", "length": 5470, "nlines": 80, "source_domain": "tamileximclub.com", "title": "இந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\nPrevious இந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\nNext லாஜிஸ்டிக்ஸ் தொழில் வாய்ப்பு\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஏற்றுமதி தொழிலை ஈகாமர்ஸ் மூலம் செய்வோம் வாருங்கள்\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2018-11-15T19:36:48Z", "digest": "sha1:LAASQIF2NPVPTQ2SVFV6EDP5MUCKZLDT", "length": 13461, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "மன்னாரில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு", "raw_content": "\nமுகப்பு News Local News மன்னாரில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு\nமன்னாரில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு\nமன்னாரில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு\nமன்னாரில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர்.\nமன்னார்- முருங்கன், கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியிலுள்ள கிணற்றினுள் இருந்தே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, ‘குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமை துப்பரவு செய்துள்ளார்.\nஅதன் போது அக்காணியில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் வேளையில் வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்த வீட்டின் உரிமையாளர், முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், கிணற்றுக்குள் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.\nதொடர்ந்து அவ்விடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இச்சம்பவத்தை கொண்டு சென்றனர்.\nஇந்நிலையில் நேற்று மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கிணற்றினுள் கிடந்த அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.\nமேலும் மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஹெரோயின் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு சிறைத்தண்டனை\nபஸ் தரிப்பிடத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கத்தி குத்து – யாழில் சம்பவம்\nநாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் பதற்றநிலை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09012452/The-Festival-ceremony-of-the-Kalaavasal-top-bridge.vpf", "date_download": "2018-11-15T19:39:04Z", "digest": "sha1:7J7XAVNQCYQSUYBRHDAN5OFUDHWPESOV", "length": 11990, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Festival ceremony of the Kalaavasal top bridge soon Minister Seloor Raju interviewed || காளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nகாளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி + \"||\" + The Festival ceremony of the Kalaavasal top bridge soon Minister Seloor Raju interviewed\nகாளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nகாளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\nமதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-\nமதுரை மக்களின் தேவைகளை அறிந்து, அதனை பூர்த்தி செய்யும் விதமாக அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினையே ஏற்படாத வண்ணம் பெரியாறு அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.\nமாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது காளவாசலில் ரூ.54 கோடி செலவில் பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகின்றனர்.\n1. ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது -அமைச்சர் செல்லூர் ராஜூ\nஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.\n2. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழகத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nமத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழகத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11033830/Palkar-District-Mumbai-Railways-Flooded--2000-Passengers.vpf", "date_download": "2018-11-15T19:34:27Z", "digest": "sha1:ZT2IKIGPZFD2YDUPGDVM4H7H3BZO4XRM", "length": 15938, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Palkar District: Mumbai Railways Flooded - 2,000 Passengers Rescue || பால்கர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: மும்பை ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின - 2 ஆயிரம் பயணிகள் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nபால்கர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: மும்பை ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின - 2 ஆயிரம் பயணிகள் மீட்பு + \"||\" + Palkar District: Mumbai Railways Flooded - 2,000 Passengers Rescue\nபால்கர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: மும்பை ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின - 2 ஆயிரம் பயணிகள் மீட்பு\nபால்கர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் மும்பை வந்த 2 ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின. பயணிகள் 2 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nபால்கர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கொட்டித்தீர்த்த கனமழையால் அந்த மாவட்டத்தில் உள்ள வசாய், விரார் உள்ளிட்ட நகர பகுதிகள் மட்டுமின்றி பல கிராமங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். நேற்று பெய்த கனமழையால் வசாய் மாணிக்பூரில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில், அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் உள்பட 66 பேர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் மிதவைகளில் சென்று அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். இதேபோல பால்கர் பொய்தாபாடா பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வீடுகளில் சிக்கி 120 பேர் தவித்தனர். அவர்களையும் மிதவைகளில் சென்று தீயணைப்பு படையினர், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.\nமேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள நாலச்சோப்ரா ரெயில் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக இந்த ரெயில் நிலையத்தில் 2-வது நாளாக நேற்றும் ரெயில் சேவை முடங்கியது. இந்தநிலையில் மும்பை நோக்கி வந்த வதோதரா மற்றும் சதாப்தி ரெயில்கள் நேற்று காலை நாலச்சோப்ரா- வசாய் இடையே தண்டவாளத்தில் சூழ்ந்து இருந்த வெள்ளத்தில் சிக்கியது.\nஇதையடுத்து அந்த ரெயில்கள் அங்கேயே நடுவழியில் நிறுத்தப்பட்டது. வெளியே இறங்கி செல்ல முடியாத அளவுக்கு அந்த பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து இருந்ததால் பயணிகள் ரெயிலுக்குள்ளேயே செய்வதறியாது தவித்தனர்.\nஇந்தநிலையில், பயணிகளை மீட்க மேற்கு ரெயில்வே தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரின் உதவியை நாடியது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ரெயிலில் சிக்கித்தவித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் நாலச்சோப்ரா அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மும்பை வருவதற்கு பஸ்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.\nமேலும் நடுவழியில் நின்ற சில ரெயில்களில் தவித்த பயணிகளுக்கு சுமார் 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள் சிறப்பு ரெயில் மூலம் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டன.\n1. கன்னியாகுமரி: நாகர்கோவில், பார்வதிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் ஆகிய பகுதிகளில் கனமழை\nகன்னியாகுமரியில் நாகர்கோவில், பார்வதிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\n2. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nதென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n3. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயருகிறது\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.\n4. கனமழை காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை\nகனமழை காரணமாக திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\n5. சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nசென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/12003243/The-new-bridge-across-the-Arany-River.vpf", "date_download": "2018-11-15T19:43:17Z", "digest": "sha1:KMO726KUAU7RJXO2EVVMXMXSI7IW4BIX", "length": 6134, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "பொன்னேரியில் ஆரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்; கலெக்டர் ஆய்வு||The new bridge across the Arany River -DailyThanthi", "raw_content": "\nபொன்னேரியில் ஆரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்; கலெக்டர் ஆய்வு\nபொன்னேரியில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.\nசெப்டம்பர் 12, 04:15 AM\nபொன்னேரி பேரூராட்சி பகுதியில் அடங்கியது குன்னமஞ்சேரி கிராமம். இந்த கிராமம் ஆரணி ஆற்றில் மேற்கு பகுதியில் உள்ளது. இங்குள்ள மக்கள் பொன்னேரிக்கு செல்ல வேண்டும் என்றால் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பழவேற்காடு சாலை வழியாக செல்ல வேண்டும் இந்த கிராமத்திற்கும் பொன்னேரிக்கு இடையே 300 மீட்டர் இடைவெளி தூரத்தில் ஆரணி ஆறு செல்கிறது. பொன்னேரியில் இருந்து குனனமஞ்சேரி செல்ல பொன்னேரியில் ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து தமிழக அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்தது. தற்போது பாலப்பணிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் ஆற்றங் கரையோரத்தில் சிலர் வீடுகள் கட்டி குடியிருந்து வருவதால் இந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதாக வருவாய்த்துறையினர் கூறி வந்தனர்.\nமாற்று இடம் கிடைக்காத நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் உள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் திடீரென பொன்னேரியில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nஇதனையடுத்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை குழந்தைகளின் பெற்றோர்களிடம் கலெக்டர் வழங்கினார். அப்போது சுகாதார நலப்பணி இணை இயக்குனர் தயாளன், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி அலுவலர் அனுரத்னா, வருவாய் ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் கார்த்திகேயன், உள்பட பலர் உடன் இருந்தனர்.\nபின்னர் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilnaatham.org/2018/10/siva77.html", "date_download": "2018-11-15T18:49:00Z", "digest": "sha1:4HFW7EFM6FT6SQRHQCV7H2WVB4OZ65KM", "length": 19810, "nlines": 228, "source_domain": "www.tamilnaatham.org", "title": "சிவஞானம் எப்போதுமே ஒரு தடைக்கல் என்பதை அவர்களே அறிந்திருந்தார்கள் - விக்கி - TamilnaathaM", "raw_content": "\nHome செய்திகள் தமிழ்நாதம் சிவஞானம் எப்போதுமே ஒரு தடைக்கல் என்பதை அவர்களே அறிந்திருந்தார்கள் - விக்கி\nசிவஞானம் எப்போதுமே ஒரு தடைக்கல் என்பதை அவர்களே அறிந்திருந்தார்கள் - விக்கி\nAdmin 9:47 PM செய்திகள், தமிழ்நாதம்,\nவடமாகாணசபை ஒன்றுமே செய்யவில்லையென வடக்கு அவைத்தலைவர் கூறுகிறார். ஆனால் நீங்கள் மக்களிடம் சென்று கேளுங்கள். மாகாணசபையால் பலனடைந்தவர்கள் இருக்கிறார்கள். மாகாணசபை ஒன்றுமே செய்யவில்லையென அவர் கூறினார் என அவர்களிடம் கூறினால் செருப்படிதான் கிடைக்கும்\nஇப்படி காட்டமாக கூறியிருக்கிறார் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். தமிழ் வாரஇதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.\nபொருளாதாரரீதியாக மாகாணசபை ஒன்றையும் செய்யவில்லை, ஐந்து வருடகாலத்தை வீணடித்திருக்கிறோம் என அவைத்தலைவர் அண்மையில் கூறியிருந்தார். அதை சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பப்பட்டிருந்தபோதே, மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்- ஓய்வுபெற்ற கல்லூரி அதிபர் (அருந்தவபாலன்) அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் மாகாணசபை குழப்பங்களிற்கு அவர் நால்வரை அடையாளம் காட்டியிருந்தார். அவர் கூறியது சரியொன்றே நினைக்கிறேன். முரண்பாடுகள் எழ அந்த நால்வருமே காரணமாக இருந்தார்கள்.\nநால்வரில் அவைத்தலைவரும் ஒருவர். ஆகவே, அப்படித்தான் அவர் கூறுவார். தடைகளிற்கு தானே காரணமென்பதை அவர் கூறுவாரா\nமத்திய அரசாங்கம் திட்டமிட்டு பறைசாற்றிய குறைகளையே அவரும் கூறியிருக்கிறார். நாங்கள் ஐந்து வருடங்களை அவர் முன்னிலையில் வீணடித்திருக்கலாம். அதற்கு அவரே பொறுப்பு. ஆனால் எமது மாகாணத்தில் நாம் காலத்தை வீணடிக்கவில்லை. உதவிகள் பெற்ற மக்களிடம் போய் கேளுங்கள். அவர் இப்படி கூறினார் என அவர்களிடம் கூறினால், செருப்படிதான் கிடைக்கும்.\nசில சமயங்களில் எமது அவைத்தலைவரே எமக்கு தடையாக இருந்துள்ளார். எந்தெந்த சட்டங்களை இயற்றுவது, எவற்றை புறம் வைப்பது என்பதில் அவர் தனிப்பட்ட கரிசனை எடுத்து நாம் இயற்றும் சட்டங்களை தடுத்தோ, இயற்றாமலோ வழிநடத்தி வந்துள்ளார் என்றார்.\nபிறிதொரு கேள்விக்கு பதிலளித்த போது, மத்திய கிழக்கு முதலீட்டில் 200 ஏக்கர் காணியை நிர்ணயித்து, திட்டம் குறித்த சகல அறிக்கைகளையும் காணி ஆணையாளர் நாயகத்தின் முறைப்படியான கடைசி சிபாரிசுக்கு அனுப்பி வைத்தோம். இன்றுவரை அவரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. இந்த 200 ஏக்கரில் வனத்திணைக்களத்திற்கு சொந்நதமான காணியும் உ்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த காணிகள், எமது மக்களிற்கு கொடுத்து, அவர்கள் குடியிருக்காததால் திரும்ப எடுக்கப்பட்டவை.\nபோரால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை போருக்கு பின்னர் வனத்திணைக்களம் அடாத்தாக எடுத்து வருகிறது. அவர்களிடம் காணி வரைபடமும் இல்லை. வரைபடத்தின் அடிப்படையில் காணியை அடையாளம் காட்டுவது அவர்களிற்கு பிரச்சனையாக உள்ளது. ஏனெனில் கூகிள் மூலமே பார்த்து காணிகளை எடுத்துள்ளார்கள். நேரில் சென்று பார்த்து அடையாளப்படுத்தவில்லை. ஆனாலும் வடமாகாணத்தில் உள்ள காணிகளை நாம் பாவிப்பதை தடுத்து வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் மூன்று பெயர்களை இடைக்கால நிர்வாகசபைக்கு தலைவராக பிரேரிக்குமாறும் தான் முதலாவது நபரையே தெரிவுசெய்வேன் எனவும் ஜே ஆர் ஜெயவர்த்தனா தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு பிரேரிக்கப்ப்பட்டபோது இரண்டாவது நிலையிலிருந்த சிவஞானத்தை தெரிவுசெய்வதாக அறிவித்திருந்தார். இதனால் விடுதலைப்புலிகள் கோபமடைந்ததாக விடுதலைப்புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் எழுதிய நூலில் குறிப்பிட்டடிருந்தமை சுட்டிக்காட்டதக்கது.\nTags # செய்திகள் # தமிழ்நாதம்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nஇத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்\nகண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ...\nஅவசர அறிவிப்பு: சிறிலங்கா பொலிசும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்த...\nTMK உட்பட அனைவரையும் இணைப்போம் - சம்பந்தர்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பி...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஅம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்\nஅம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­ன...\nரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ர...\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nரணில் அரசை கலைத்தது ஏன்\nநல்லாட்சியை கொண்டுவந்த நோக்கங்கள் சரிவர நடைபெறவில்லை என்பதால் தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலைமை ...\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/samantha-s-three-films-released-in-one-week-118013000040_1.html", "date_download": "2018-11-15T19:12:48Z", "digest": "sha1:R7HK2LIJBOL22JLFW3YAXUOLXPPLQ6CB", "length": 11227, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "சமந்தா நடித்த மூன்று படங்கள் ஒரே வாரத்தில் வெளியீடு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசமந்தா நடித்த மூன்று படங்கள் ஒரே வாரத்தில் வெளியீடு\nநடிகை சமந்தா நடித்த மூன்று படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவதால், மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார். சமந்தாவின் திருமணம் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நடந்து முடிந்தது. புகுந்த வீட்டார் சம்மதத்துடன் நடிகை சமந்தா மீண்டும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவரின் பல படங்கள் முடிந்துள்ள நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடித்துள்ள படம் இரும்புத்திரை. இந்தப் படத்தில், வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாகவுள்ளது. அதே சமயத்தில் தமிழில் நடித்த ‘நடிகையர் திலகம்’ படமும் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். மறைந்த நடிகையர் திலகமான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாகும்.\nஅது மட்டுமின்றி மார்ச் 30ம் தேதி ராம் சரணுடன் இணைந்த நடித்த ‘ரங்கஸ்தலம்’ படம் திரைக்கு வருகிறது. இப்படி இரண்டு நாட்களில் மூன்று படங்கள் வெளியாவதால் அதிக சந்தோஷத்தில் இருந்து வருகிறார் சமந்தா என்றும் கூறப்படுகிறது.\nபிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் மூன்று படங்கள்\nவெள்ளை மாளிகைக்கு செல்கிறது நடிகை சமந்தாவின் சேலை\n15 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய நடிகை சமந்தா\nஇன்ஸ்டாகிராமில் முதலிரவு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா\nசுச்சி லீக்ஸ் கதையில் சமந்தா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/lifestyle/horoscopes-weekly", "date_download": "2018-11-15T18:33:55Z", "digest": "sha1:RBR4NFQY6LZKOEMZZJSZLFQIEVU6CBTQ", "length": 76499, "nlines": 261, "source_domain": "thinaboomi.com", "title": "இந்த வார ராசிபலன் | தின பூமி | Dinaboomi astrology - Weekly rasi palan | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n'கஜா புயல்' எதிரொலி : நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\n(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)\nஅஸ்வினி - இந்த வாரம் அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். அரசு வகை ஆதாயமும், வங்கிகள் மூலமாகக் கடனுதவிகளும் கிடைத்து, புதிதாகத் தொழில் தொடங்கி ஆதாயம் காணும் நிலை ஏற்படும். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான காலம் இது. பயணசுகம் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும்.\nபரணி - இந்த வாரம் பலவழிகளிலும் அதிக தனவரவு ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் இனிய நட்பால் உங்களுக்கு வளமான எதிர்காலம், வாழ்க்கை முன்னேற்றங்கள் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்குப். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் ஏற்படலாம். அதன் காரணமாகக் குடும்பத்தை விட்டுப் பிரியும் நிலை ஏற்படலாம். பெற்றோர்கள், உற்றார் உறவினர் ஆகியோர், உங்கள் அசாத்தியத் தொழில் திறமைகளைக் கண்டு பொறாமை கொள்ளுவர். உங்களின் தீரம் மிக்க செயல்களால், அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும்.\nகார்த்திகை 1 ஆம் பாதம் - இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால், மனதில் மகிழ்ச்சி பொங்கும். பேரின்பம் பெறும் விதமாக மனைவிக்கு குழந்தைப் பேறு உண்டாகி இருக்கும் சேதி கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள். எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு கைச்செலவுகளைக் குறைத்து சேமிப்புக்களை அதிகரிப்பது நல்லது. நீங்கள் ஆற்றிய பொதுச் சேவை காரணமாக மக்கள் மத்தியில் புகழ் பெறுவீர்கள். கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் கவனமாகப் படிக்கவேண்டும்.. ஏழை, எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். அரசு மூலமாக அரசுப் பணியாளர்களுக்கு வரவேண்டிய அனைத்துப் பண நிலுவைகளும் அதிகாரிகளின் சிபாரிசின் மூலமாகக் கிடைத்துவிடும்.\n( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )\nகார்த்திகை 2,3,4 பாதங்கள் - இந்த வாரம் எறும்பு போன்ற உங்கள் வேகமான, சுறுசுறுப்பு மிக்கப் பணித்திறமைகளை வெளிக்காட்டி அதிகாரிகளின், அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த நபர்களிடமிருந்து, எதிர்பார்த்தபடி தனவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வேலை விஷயமாக வெகு நாளாக எதர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். நண்பர்களுடன் மால்களுக்குச் சென்று, மனமகிழ்ச்சி பெருக, உண்டு மகிழ்ந்து உல்லாசம் அடைவீர்கள். உறவுகளின் இல்ல விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும்போது மனதில் ஒரு திருப்தி ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று சுப விரையங்கள் அதிகரிக்கும்.\nரோகிணி - இந்த வாரம் எதிர்பார்த்ததை விட அதிக பணவரவு உண்டாகும். அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களின் புதிய நட்பால் உங்கள் எதிர்காலம் ஒளிமிகுந்ததாகும். அரசுப் பணியாளர்கள் சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றங்கள் ஏற்படலாம். அதன் காரணமாகக் குடும்பத்தை விட்டு வெகு தூரம் செல்லும் நிலை ஏற்படலாம். பெற்றோர்கள் பெருமை கொள்ளவும், உற்றார் உறவினர் பொறாமை கொள்ளும் அளவுக்கு, அளவில்லாத முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்தபடி, எல்லாக் காரியங்களுமே சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். அரசு மூலமாக வரவேண்டிய அனைத்துப் பண நிலுவைகளும் அதிகாரிகளின் பலத்த சிபாரிசின் மூலமாகவோ அல்லது கையூடு அளிப்பதினாலோ கிடைத்துவிடும்.\nமிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் - இந்த வாரம் மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் சிறு வேலைக்கும் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இரக்ககுணத்தால் மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும்.\n(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)\nமிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள் - இந்த வாரம் நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, அனுசரித்துச் செல்வது நல்லது. அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதிர்பார்த்திருந்த அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். தாய்வழி உறவுகளால் ஆதாயங்களும், நன்மைககளும் ஏற்படும். அரசு வகையில் வரி பாக்கிகளை உடனே கட்டவேண்டிய கெடுபிடி இருக்கும். அதற்குத் தேவையான பணவுதவிகள் கிடைத்துப் பிரச்சனைகள் தீரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி நடப்பதும், அவர்கள் சொல்லுக்கு மறுபேச்சுப் பேசாமல் பணிந்து நடப்பதும் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு முன்னேற்றங்களைத் தரும். பயணங்களின் போது பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாப்பதன் மூலம் இழப்பைத் தவிர்க்கலாம்.\nதிருவாதிரை - இந்த வாரம் பல நாட்களாகப் பெண் தேடி அலைந்தவர்களுக்குத் திருமணம் உறுதியாகி, அதன் காரணமாக ஆகாயத்தில் மிதப்பார்கள். உங்களின் அன்பு மிக்க செயல்களால், உறவுகள் மகிழ்ச்சி கொள்வர். புத்திர பாக்கியம் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தாங்களே சமாளித்துக் கொள்வர். என்னதான் சமாதானக் கொடி பறக்கவிட்டாலும், வீட்டில் ஏற்படும் சச்சரவுகளைச் சமாளிக்க முடியாமல் போகலாம். புதிய வேலை வாய்ப்புக்கான ஆணைகள் பெற்று, இளைஞர்கள் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்குச் சென்று மகிழ்வார்கள். புது மாடல் இருசக்கர வாகனத்தை வாங்க முயற்சி செய்வீர்கள்.\nபுனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள் - இந்த வாரம் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து குதூகலம் உண்டாகும். மனைவி, குழந்தைகளின் மன விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் உங்களைப் புகழ வேண்டும் என்பதற்காகவே, கடினமான காரியங்களையும் இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். அலுவலகத்தில் சிறப்பாகப் பணிபுரிந்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சீருடைப் பணியாளர்களுக்கு சீரிய சேவைக்கான பதக்கங்கள், பாராட்டுக்கள் கிடைக்கும். விபத்துக்களைத் தவிர்க்க புதிய தொழில் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்த தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். வாகனங்களை இயக்கும் போது அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இயக்கவும். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் அதிக ஆதாயம் அடைவீர்கள்.\n( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)\nஉத்திரம் – 2, 3, 4 – பாதங்கள் - இந்த வாரம் அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு வேலை விஷயமாகக் குடும்பத்தைப் பிரிய நேரும். வீண்பகையும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் பணிகளில் தடைகள் ஏற்படும். பணவரவு அதிகரித்து வருமானம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளைக் கருணை உள்ளத்தோடு அணுகுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை மறுக்காமல் வாங்கிக் கொடுங்கள்.\nஹஸ்தம் - இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கி ஆதாயம் பெருகும். புதிய வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் கிடைக்கும். எல்லாவகையிலும் பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். உங்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும் இருப்பதால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். மனோதைரியம் ஓங்கும்.\nசித்திரை – 1,2 பாதங்கள் - இந்த வாரம் வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தங்களின் சிறந்த பணிக்காக கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். அளவோடு உணவருந்தி அஜீரணத்தைக் குறையுங்கள். திருமணம், சந்ததி விருத்தி ஆகியவை ஏற்படலாம். சகோதரரால் நன்மைகள் உண்டு. வீட்டில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். தலைமைப் பதவிகள் தேடிவரும். வீரம் பெருகும். தங்கள் சேவைகள் அங்கீகரிக்கப்படும். உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.\n( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )\nஉத்திராடம்- 2,3,4- பாதங்கள் - இந்த வாரம் திருமண வயது வந்தும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் பெற்றோர்களால் மேற்கொள்ளப்படும். நல்ல விஷயங்களுக்காக அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். பங்களாப் போன்ற பெரிய வீடும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் வழி பிறக்கும்.\nதிருவோணம் - இந்த வாரம் உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் மெச்சப் படுவீர்கள். பதவி உயர்வு எளிதாகக் கிடைக்கும். சிலருக்குத் தலைவலி/கண்ணில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும். கவலை வேண்டாம். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்துப் புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருப்பது இழப்பைத் தவிர்க்கும். செல்வத்துக்கு அதிபதியான அலைமகளே உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழச்சி அடையமாட்டீர்களா மகிழ்ச்சி பொங்கும் அளவுக்குத் தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும்.\nஅவிட்டம் 1,2 பாதங்கள் - இந்த வாரம் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. சோம்பேறித்தனம் அதிகரிக்கும். ஆனால், நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே நல்ல சம்பாத்தியத்தை அளிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். ஓய்வெடுக்கும் விதமாக நமக்கு எல்லா நாட்களும் ஞாயிறாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை.\n(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)\nபுனர்பூசம் – 4 ஆம் பாதம் - இந்த வாரம் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்வுகளுக்காக வெளியில் அதிகம் அலைந்து திரியும் நிலை ஏற்படும். சகோதரர்களின் நடவடிக்கைகள் சஞ்சலத்தைத் தரும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும். அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமானாலும், அதற்கேற்ற ஆதாயம் இருக்கும். ஒரு சிலருக்கு உழைப்பின் காரணமாக, அசதியும், உடல் பாதிப்பும் ஏற்படலாம். தொழில் வகையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் பணவிஷயத்தைப் பொறுத்தவரை ஒரளவு சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த தனவரவு இல்லாமல் வங்கியில் ஓவர் டிராப்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.\nபூசம் - இந்த வாரம் புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் சமயம் பார்த்துத் தங்களுக்கு தேவையான வேலைகளை சாதித்துக் கொள்ளலாம். கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்த தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின் சுட்டித் தனங்களைக் கண்டு மனமகிழ்ச்சி ஏற்படும். . பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஆயில்யம் - இந்த வாரம் தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் உல்லாசமாக சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பாராத, சிறு சிறு தடைகள் ஏற்படலாம். இடைவிடாத உழைப்பின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். ஆயினும், பணவரவு தடையின்றிக் கிடைப்பதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பேரின்பம் பெறும் விதமாக மனைவி ழுழுகாமல் இருக்கும் சேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும்.\n( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)\nமகம் - இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். சிலர் இருக்கும் போதே கீழே விழுந்து காயம் பட நேரும். எனவே, எச்சரிக்கை தேவை. எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். அன்றாட வருமானத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வங்கிக் கணக்குகளில் கையிருப்புக் கூடும். சிலருக்கு மனை வாங்கும் யோகம் ஏற்படும். அரசு அதிகாரிகளுக்குத் துணைபுரிய அனேக கீழ்நிலை உதவியாளர்கள் அமைவர். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான அனுகூலமான பதில்கள் அரசிடமிருந்து கிடைக்கும். எழுத்தாளர்களுக்கு தங்கள் தொழிலில் ஏற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். வீண் சச்சரவுகளை விலைக்கு வாங்காதீர்கள்\nபூரம் - இந்த வாரம் உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, கேளிக்கைகளால் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். தாய், மனைவி எனப் பெண்களால் இலாபம் உண்டு. தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க, உறவுகள் மத்தியில் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. சிலருக்கு ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் கிடைத்து, வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். உங்களது வாழ்க்கை ஓட்டத்தில், தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் என தெய்வீக வாரமாக அமையும். அதன் காரணமாக சங்கடங்கள் தீர்ந்து, மனதில் ஓர் ஏகாந்தமான அமைதி நிலவும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வருமானம் இருக்கும்.\nஉத்திரம்- 1 பாதம் - இந்த வாரம் உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். சிலர் பணவிஷயங்களில் . எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பிறரிடம் ஏமாற நேரலாம். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கத் தாமதம் ஆகலாம். தெய்வபக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும்.\n( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)\nசித்திரை-3,4 பாதங்கள் - இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனைகள் கூடும். சிலருக்குத் தங்கள் விருப்பம் போல் அழகிய உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும். பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கம் மூலமாக எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும், அதிகாரிகளின் அனுசரணையால் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தார் விரும்பிய பொருட்களை எல்லாம் உடனே வாங்கித் தருவீர்கள். சுகமும் ஆரோக்கியமும் பெருகும்.\nசுவாதி - இந்த வாரம் எதிர்பார்த்த பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டு தான தருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அரசுப் பணியாளர்கள் உயர்பதவிக்கான முயற்சிகளை எடுப்பர். அரசு உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் அபிவிருத்திக்காகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். வியாபரிகளே, வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். சிலருக்கு எதிரிகளால் பயம் ஏற்படும். எனவே, அவர்களிடமிருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.\nவிசாகம்- 1,2,3 பாதங்கள் - இந்த வாரம் பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று இன்பம் பொங்கும். வியாபார விருத்தியால் தனசேர்க்கை ஏற்படும். கோடை விடுமுறைக்காக வரும் உறவுகளால் ஏற்படும் இன்பத்திற்கு அளவே இருக்காது. செலவும் கூடும். புதிய திட்டங்களால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது வேகத்தைக் குறைத்து, எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். அரசுப் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.\n( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)\nபூரட்டாதி – 4 ஆம் பாதம் - இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை வரவுகள் அதிகமாகி திருப்திகரமான வாரமாக இருக்கும். நீண்டநாளாக வராத கடன் பாக்கிகள் வசூலாகும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உபகாரங்கள் தடைப்படாது. எடுத்த புதிய முயற்சிகள்யாவும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதிகள் அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். அரசுப்பதவியில் உள்ளவர்களுக்கு வேண்டியவர்களாகி அவர்களால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.\nஉத்திரட்டாதி-இந்த வார ஆரம்பத்தில் வீட்டுக்கான செலவுகள் அதிகரிக்கும். பின்னர், திருமகளின் கருணையால் ஓரளவுக்குப் பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். நவீன வசதிகளுடன் கூடிய புதிய இருசக்கர வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். பலவழிகளில் உங்களை நீங்களே அழகுபடுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் குடும்பத்தையும், பணியையும் ஒரு சேர பார்ப்பதில் இடைச்சல்கள் ஏற்படும் அல்லது திணருவார்கள். ஓய்வின்றி, அடிக்கடி ஏற்படும் வெளியூர்ப் பயணங்களால் அசதி ஏற்படும். மிகப் பிரபலமான நபரின் சந்திப்பால், நீங்கள் விரும்பிய இடத்திற்கு, இடமாற்றம் பெறுவீர்கள். பண விஷயத்தைப் பொருத்தவரை வரவுகள் அதிகமாகி திருப்திகரமான சூழல் நிலவும்.\nரேவதி- இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரித்து, உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல் இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் வாசல் வந்து நிற்கும். மனக்கவலைகள் மனைவியின் அரவணைப்பால் குறையும். இனிய கோடை விடுமுறைச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளவும். மாணவர்களின் புதிய கல்லூரிக்கான தேடல் ஆரம்பமாகும். மனைவியிடம் மட்டுமல்லாமல் நண்பர், மற்றும் உறவுகளிடம் கருத்து முரண்பாடுகளைத் தவிர்த்தால் நிம்மதி பிறக்கும். பெண்களால் முழுமையான சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும்.\n( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)\nமூலம் - இந்த வாரம் புதிய தொழில் தொடங்க, எதிர்பார்த்தபடி அரசு உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். பெரிய மனிதர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்படும். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் எதிர்பாராத அளவுக்கு அசாத்திய வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவி மற்றும் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.\nபூராடம் - இந்த வாரம் குடும்பத்தினர் ஒத்துழைப்பால், நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தைப் புதிய கலைகளைக் கற்பதில் செலவழிப்பர். பல திசைகளில் இருந்தும் வரவேண்டிய நிலுவைகள் கைக்கு வந்து சேரும். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது.\nஉத்திராடம் –1 ஆம் பாதம் - இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாக வாங்குவீர்கள். ஆரவாரம் மிக்க சூழலில், கேளிக்கை விருந்துகள் மற்றும் பெண்களின் அருகாமை ஆனந்தமளிக்கும். நல்ல பண்பாளர்களின் தொடர்பால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். எப்போதும் மனதில் ஏற்படும் தெய்வ சிந்தனையால் மனநிம்மதி கூடும். சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக ஆக்குவீர்கள்.\n( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )\nவிசாகம்- 4 ஆம் பாதம் -இந்த வாரம் கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும். கடன் அதிகரிப்பால் அதை அடைக்க, எண்ணமெல்லாம் பணத்தைப் பற்றியதாகவே இருக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் தொல்லை ஏற்படும். தீயோர் தொடர்பால் சஞ்சலம் ஏற்படும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்.\nஅனுஷம் - இந்த வாரம் அரசுப்பணியில் உள்ளவர்களுக்குப் பலநாள் கனவான, உயர்பதவிகள் கிடைக்கும். குடும்பத்தோடு பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்து மகிழும் வாய்ப்புக் கிட்டும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்கள் அசாத்தியத் திறமைகளை மெச்சி கௌரவ டாக்டர் பட்டம், உயர்பதவி ஆகியவை தேடிவரும். எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். பெண்களுக்கு அலுவலகத்தில் புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும்..\nகேட்டை - இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய அரசுத் தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்குப் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். வியாபார சம்பந்தமாக வெளிநாட்டுப் பயணங்களும், அதனால் ஆதாயங்களும் ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபலமானவர்களின் நட்பால் உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான திடீர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரலாம். இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும்.\n( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)\nஅவிட்டம் – 3,4 பாதங்கள் - இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பக்தி மார்க்கத்தில் தீவிர ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான செய்தி வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.\nசதயம் - இந்த வாரம் வியாபாரத்தில் நல்ல ஆதாயம் பெற, புதிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும். பயிர் விளைச்சல்கள் அதிகரிக்கும் சூழ்நிலைகள் உருவாகும். குடும்ப உறவுகளின் பரிபூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். தனச்சேர்க்கை உண்டு. பெண்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். மனம் எப்போதுமே மகிழ்ச்சியால் நிரம்பி வழியும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது.\nபூரட்டாதி-1,2,3 பாதங்கள் - இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். இரவு மற்றும் தூரப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. தங்களுக்கு உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். அனைத்துக் காரியங்களிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். மதிப்பும், அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத்\nஇந்தியாவில் ஓராண்டில் 100 ஜி.பி.பி.எஸ் வேக இணையதள வசதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nமேற்குவங்க பெயரை மாற்றும் விவகாரம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்\nரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nசபரிமலை விவகாரம்: கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி காங். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஅரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nகயானா,மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் ...\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nகொல்கத்தா,ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர் என முன்னாள் கேப்டனும், ...\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nமெல்போர்ன்,டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்ஸ்டீவ்வாக் புகழாரம் ...\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nடோக்கியோ,கிரிப்டன் பியூச்சர் என்ற ஒரு நிறுவனம் 16 வயது பெண் போல இருக்கிற ஒரு முப்பரிமாண உருவத்தை கற்பனையில் உருவாக்கி ...\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபாரடைஸ்,அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் பேரிடர் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nவீடியோ: கடலுக்கு சென்ற மீனவர்கள் பத்திரமாக உள்ளனர், நடுக்கடலில் மீனவர்கள் யாரும் இல்லை - ஜெயக்குமார்\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nவீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார்\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\n1ரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\n2பெண் தர மறுத்த காதலியின் தாயார் கத்தியால் குத்தி கொலை கேரளாவில் மதுரை இளைஞர...\n3வீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார...\n4வீடியோ: இன்றிரவு இரவு 11.30 மணியளவில் நாகை அருகே கரையைக் கடக்கும் கஜா புயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100345&dtnew=9/13/2018", "date_download": "2018-11-15T19:54:18Z", "digest": "sha1:X5AWXSOS77TV2PDR3RJD63BTLOCBLEMD", "length": 18281, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "| சாலையில், '304 ஏ' குறியீடு எழுதி தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nசாலையில், '304 ஏ' குறியீடு எழுதி தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிப்பு\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nசென்னை:சாலை விபத்து நடந்த பகுதியில், '304 ஏ' என குறியீடு எழுதப்பட்டு வருகிறது.சாலை விபத்துகளில் பலியாவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nவழக்குப்பதிவு, அபராதம், வாகனம் பறிமுதல், உரிமம் ரத்து என, போலீசார் நடவடிக்கைகள் எடுத்தாலும், வாகன பெருக்கம், சாலை கட்டமைப்பு போதாமை, அதிவேக பயணம் உள்ளிட்ட காரணங்களால் விபத்து நடப்பது அதிகரித்து வருகிறது.\nசென்னையில், ஓராண்டில், 700 முதல், 1,000 பேர் வரை, சாலை விபத்துகளில் சிக்கி, பலியாகின்றனர்.விபத்தை தடுக்க, 'ஹெல்மெட், சீட் பெல்ட்' உள்ளிட்டவை அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, விபத்து மற்றும் பலி நடந்த இடத்தில், '304 ஏ' குறியீடு எழுதி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், போலீசார் இறங்கி உள்ளனர்.\nமேலும், விபத்து பகுதிகள் குறித்த விபரத்தை, போலீஸ் உயரதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கும் வகையில், இந்த குறியீடு வரையப்பட்டு வருகிறது.\nபோக்குவரத்து போலீசார் கூறியதாவது:விபத்தில் சிக்கி கடும் பாதிப்பிற்கு உள்ளானோரை அழைத்து வந்து, வாகன ஓட்டிகளிடம் பேச வைப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, '304 ஏ' குறியீடு வரையும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள், விபத்து நடந்த இடத்தை அறியும் வகையில், இந்த குறியீடு வரையப்படுகிறது.\nஇதன் மூலம், அந்த இடத்தில் கவனமாக பயணிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.\nஅடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகள் குறித்த விபரம், தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கும் வகையில், போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் எடுத்து செல்லப்படுகிறது. இதையடுத்து, விபத்து பகுதிகளில் வேறு என்ன வகையான நடவடிக்கை எடுக்கலாம் என, அவர்கள் முடிவு செய்வர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_main_new.asp?cat=86&dist=290", "date_download": "2018-11-15T19:53:29Z", "digest": "sha1:N6A7IBSF75VCJMNG2EOVVDGLDPQLBXZU", "length": 21210, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்திகள்\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\n திண்டுக்கல் ரயில்வே சுரங்கப்பாதைக்கு  மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு\nதிண்டுக்கல், திண்டுக்கல் - பழைய கரூர் ரோட்டில் ரூ.17.45 கோடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.திண்டுக்கல் - பழைய கரூர் ரோட்டில் வழிகாட்டி விநாயகர் கோயில் அருகே ரயில்வே கிராஸிங் உள்ளது. இதன் வழியே ...\nவிவசாயிகளே அணுக முடியாத வேளாண் கட்டடம்: ரூ. பல லட்சம் வீண்\nவத்தலக்குண்டு வத்தலக்குண்டில் பல லட்சங்களில் உருவான கட்டடம் மூடியே உள்ளதால் செயல்பாட்டிற்கு ...\nதிண்டுக்கல்லில் கடந்தாண்டை விட தீபாவளி 'மாசு' குறைந்தது\nதிண்டுக்கல், திண்டுக்கல்லில் கடந்தாண்டை விட தீபாவளி 'மாசு' குறைந்தது, ஒலி-காற்று மாசு பற்றிய ஆய்வில் தெரியவந்துள்ளது.தீபாவளி நாளில் அதிகமாக பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுவதாக கருதிய கோர்ட்டு, பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டும் அனுமதித்து கட்டுப்பாடு விதித்தது. இதனால் ...\nகோழி வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு\nதிண்டுக்கல்:திண்டுக்கல்லில் கோழி வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.தமிழகத்தில் அரசு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 பயனாளிகள் வீதம் 385 ஊராட்சி ஒன்றியங்களில் 77 ஆயிரம் பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தலா 50 அசில் ரக கோழிக்குஞ்சுகள் ...\n194 பகுதிகள் * மாவட்ட அளவில் 'காய்ச்சல்' பாதிப்புள்ளவை * 'டெங்கு ஹாட்ஸ்பாட்' என அறிவித்து நடவடிக்கை\nதிண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் 194 'டெங்கு ஹாட்ஸ்பாட்' பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொசு ஒழிப்பு பணிக்கு 30 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு, பன்றி காய்ச்சல் அச்சம் ஏற்பட்டதை தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் களம் இறங்கியது. கடந்த ஆண்டு டெங்கு ...\nதிண்டுக்கல் அரசு கேபிளில் எச்.டி., சேவை துவக்கம் கிழக்கு, மேற்கு தாலுகாக்களில் அறிமுகம்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு, மேற்கு தாலுகாக்களில் அரசு கேபிளில் எச்.டி., சேவை துவங்கியது. முதற்கட்டமாக 3 ஆயிரம் 'செட்டாப் பாக்ஸ்'கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் மூலம் இதுவரை 2 லட்சம் செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ...\nமனைகளுக்கு அனுமதி வாங்க நவ.3 கடைசி:மாநகராட்சியில் தனிப்பிரிவு ஏற்பாடு\nதிண்டுக்கல்:திண்டுக்கல்லில் அனுமதியற்ற மனைகள், மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வாங்க இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளது.மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் வீடு, கட்டடங்கள் கட்ட மாநகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதியின்றி பலரும் கட்டடங்கள் கட்டியுள்ளனர். ...\nஎப்போது நிரம்புமோ பரப்பலாறு அணை: விவசாயிகள் கவலை 246 மி.மீ மழை பெய்தும் பலனில்லை\nஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் மலைப் பகுதியில் கடந்த மாதம் 246 மி.மீ., மழை பெய்தும், பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை மூலம், இப்பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் நேரிடையாக பயனடைகின்றன. இத்துடன் ஒட்டன்சத்திரம் ...\nபழநியில் பாலாறு-பொருந்தலாறுஅணையில் தண்ணீர் திறப்பு\nபழநி, பழநி பாலாறு- - பொருந்தலாறு அணையில் இருந்து 844 ஏக்கர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து ...\nபழநிஇசைக்கு மயங்காத இதயம் உண்டா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அதிலும் மத்தள இசை என்றால் இளசு ...\nகுடகனாற்றின் குறுக்கே குழாய் பாலம் கோரிக்கை\nகுஜிலியம்பாறை, திருக்கூர்ணம் - நரசிங்கபுரம் இடையே செல்லும் குடகனாறில், குழாய் பாலமாவது அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் உள்ளது திருக்கூர்ணம் ஊராட்சி. பதினைந்து குக்கிராமங்கள் கொண்ட இவ்வூராட்சியை, தெற்கு வடக்காக செல்லும் குடகனாறு ...\nதிண்டுக்கல்லில் மருத்துவ கல்லுாரிக்கு பரிந்துரை: சட்டசபை குழு அறிவிப்பு\nதிண்டுக்கல்'திண்டுக்கல்லில் மருத்துவ கல்லுாரி அமைப்பதற்கு அரசிடம் பரிந்துரைப்போம்' என, பொதுநிறுவனங்கள் குழு தலைவர் செம்மலை தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டசபை பொது நிறுவனங்கள் குழு நேற்று திண்டுக்கல் வந்தது. இக்குழுவின் தலைவராக செம்மலை எம்.எல்.ஏ., உள்ளார். உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.,க்கள் ...\nசுற்றுலா நகரில் பாலிதீன் பயன்பாடு அமோகம்: நகராட்சியினர் திணறல்\nகொடைக்கானல், கொடைக்கானலில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மலைவாச தலமான கொடைக்கானலில் பாலிதீன், பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மண் வளம் காக்கவும், மரங்களை காப்பாற்றி துாய்மை நகராக ...\nதிண்டுக்கல் - நத்தம் 4 வழிச்சாலை பணிகள் ஒரு மாதத்தில் துவக்கம்\nதிண்டுக்கல், திண்டுக்கல் - நத்தம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு ரூ.247 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் மாம்பழம், புளி அதிகம் சாகுபடியாகிறது. அதே போல், ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளும் அதிகம் உள்ளன. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ...\n*தொழில் மையம் மூலம் மானியத்துடன் கடனுதவி\nதிண்டுக்கல்:திண்டுக்கல்லில் நகர், கிராமப்புற மக்கள்தொழில் மையம் மூலம்மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்று தொழில் துவங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.திண்டுக்கல் மாவட்ட தொழில் மையம் மூலம் யூ.ஓய்.இ..ஜி.பி., திட்டத்தில் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் துவங்க ரூ.1 லட்சம், ரூ.3 ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1517569&Print=1", "date_download": "2018-11-15T19:48:11Z", "digest": "sha1:RZMY6O26LFNNMSGNKZ3SEKXC2GCPLQZD", "length": 20530, "nlines": 102, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஓநாயை விரட்ட வேண்டியது ஆடுகளின் பொறுப்பு| Dinamalar\nபுயல் பாதிப்பு எண்கள் அறிவிப்பு\nகரையை கடக்க தொடங்கியது ' கஜா'\nஅனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரதமர் மோடி நாடு திரும்பினார்\nநிவாரண முகாம்களில் 72,498 பேர் தங்க வைப்பு\nவலு குறையாதாம் கஜா புயல் 13\nபள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(நவ.,16) விடுமுறை 1\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது 2\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை 9\nஓநாயை விரட்ட வேண்டியது ஆடுகளின் பொறுப்பு\nஇன்று, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஆதரிக்கும் இந்த அரசியல்வாதிகள், முன் ஒருவரை ஒருவர் வசை பாடியவர்கள். அதுபோல், இன்று ஒருவரை ஒருவர் தாக்கும் இந்த அரசியல்வாதிகள், முன்பு ஒன்றாக இருந்தவர்கள். இவர்கள் எல்லாரும்\nஎரியும் கொள்ளியில், எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று சொல்ல முடியுமா கடந்த, 1954ல் ராஜாஜியின் கல்வித் திட்டத்தை குறை கூறிய அரசியல்வாதிகளின் பிள்ளைகள், பேரன்கள் எல்லாம், இன்று அவர்கள் தந்தையைப் போல அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கவுன்சிலர், வட்டம், மாவட்டம், எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர் பதவி என்று, எல்லாவற்றிலும் அரசியல் வாரிசுகள், 'ஆக்டோபஸ்' போல வளர்ந்து விட்டனர்.\nகடந்த, 1949ல், ஈ.வெ.ரா., - மணியம்மை திருமணத்தை பொருந்தாத திருமணம் என்று கூறி, ஈ.வெ.ரா.,வின் நிலை கண்டு கண்ணீர் விடுவதாக கூறியவர்களை, 'கண்ணீர்த் துளிகள்' என்று ஈ.வெ.ரா., கூறினார். ஈ.வெ.ரா., திருமணத்தை முன்னிட்டு, திராவிட கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது என்று, எல்லாரும் நினைக்கலாம். அது உண்மையல்ல; ஈ.வெ.ரா.,வுடன் இருந்தால் அரசியல் கட்சியாக செயல்பட முடியாது என்று எண்ணியவர்களால் தான், திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது.ஈ.வெ.ரா.,வின் திருமணத்தை எதிர்த்த, அவரின் சகோதரர் மகன், சம்பத்தின் மகன் இளங்கோவன் இன்று, 'குஷ்பு'வை, தன் பாட்டியாகப் பார்க்கத் துவங்கி விட்டார்.\n'கண்ணீர்த் துளிகள்' சட்டசபையில் சாதித்தது என்ன என்று, 1962ல் கூறிய வீரமணி, இன்று கருணாநிதியின் காலில் கிடக்கிறார். 'காமராஜர் பச்சைத் தமிழர்; காங்கிரசை காமராஜருக்காக ஆதரிப்போம்' என்று கூறிய ஈ.வெ.ரா.,வுக்கு சவால் விடும் வகையில், 1967ல் காங்கிரஸ் ஆட்சியை வேரோடு சாய்த்தது தி.மு.க., எந்த காங்கிரஸ் கட்சியை, தமிழகத்தில் வேரோடு சாய்த்ததோ, அந்த திராவிட கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் பல்லக்கு துாக்கிகளாக மாறி, பதவி சுகம் கண்டதுடன், உலகம் போற்றும் ஊழல் செய்யத் துவங்கி விட்டனர்.\nஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையை முன் வைத்து, 'தி.மு.க., அமைச்சரவையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு, ஆதரவு தர மாட்டோம்' என்று கூறி, காங்கிரஸ் கட்சி, குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு தந்த ஆதரவை விலக்கியது. ஆனால், '2ஜி' ஊழல் புரிய மன்மோகன் சிங் அமைச்சரவையில் பதவிகள் பட்டியலிடப்பட்டு வாங்கப்பட்டன. 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று கூறிய பின், இன்று எலியும் தவளையும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. காமராஜரை வீழ்த்தியவருடன் இணைந்து, இனி தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க போகின்றனராம்.\nகடந்த, 2011 தமிழக சட்டசபைத் தேர்தலில், 41 தொகுதிகளை, தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கியதால், ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறைந்து போனது. எனவே, ம.தி.மு.க., 2011ல் தேர்தலில் இருந்தே ஒதுங்கியது. அந்த தே.மு.தி.க.,வுடன் இன்று, ம.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது.சொத்துக்களை விற்று, தே.மு.தி.க.,வை வளர்த்தவர்கள், தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்றவுடன் எரிமலையாக வெடிப்பதன் மூலம், அரசியலில் முதலீடு செய்ததை அள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும். இவர்கள் வெற்றி பெற்றால், இழந்த சொத்தை (சொர்க்கத்தை) மீண்டும் சம்பாதிக்க, தங்களின் பதவியை பயன்படுத்திக் கொள்வர். தியாக சீலர்கள் வாழ்ந்த பூமியில் பிறந்தவர்களா இவர்கள்\nகாங்கிரஸ் போல, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனவர்கள் தான் இந்த கம்யூனிஸ்ட்கள். காங்கிரசை எதிர்த்து அரசியலை துவங்கியவர்கள். 2002 ஜனாதிபதி தேர்தலில், அப்துல் கலாமை எதிர்த்து, கேப்டன் லட்சுமியை களத்தில் இறக்கினர். காரணம், அப்துல் கலாம் அணுசக்தி விஞ்ஞானி என்பதால். ஆனால், 2004 - 2009 வரை மன்மோகன் சிங் பதவிக்கு பாதுகாப்பு தந்தவர்கள், இந்த கம்யூனிஸ்ட்கள். இன்று மம்தா பானர்ஜியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் கீரியும், பாம்பும் மேற்கு வங்கத்தில் ஒன்றாக உலா வருகின்றன; ஆனால், கேரளத்தில் கீரியும், பாம்புமாக உள்ளனர். எல்லாம் பதவிபடுத்தும்பாடு.தேர்தலுக்கு பின், பலர் கூடாரம் மாறி விடலாம். காரணம், தேர்தலுக்கு பின் அமையும் கூட்டணி பற்றி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏதும் கூறப்படவில்லை.\nகடந்த, 1952 சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 152 இடங்களில் வெற்றி பெற்றது. மைனாரிட்டி அரசை அமைக்க, காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்று கூறிவிட்டது. (இரட்டைத் தொகுதிகளையும் சேர்த்து, சென்னை மாகாணத்தின் மொத்த தொகுதிகள், 375). கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், 167 உறுப்பினர்கள் ஆதரவுடன், 'ஐக்கிய ஜனநாயக முன்னணி' உருவானது. கவர்னர் ஸ்ரீபிரகாசாவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதன் தலைவர் டி.பிரகாசம். ஆனால், 'தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கூட்டணியை ஏற்க முடியாது' என்று கவர்னர் ஸ்ரீபிரகாசா கூறிவிட்டார். தனிப்பெரும் கட்சியான காங்கிரசை ஆட்சி அமைக்க அழைத்தார். நேருவின் நம்பிக்கைக்குரிய, காங்கிரஸ்வாதியான கவர்னர் ஸ்ரீபிரகாசா.எனவே, ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.\nதிராவிட நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க.,வின் ஆதரவில் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்ற, 'காமன்வீல்' கட்சி, ராஜாஜிக்கு ஆதரவு தந்தது. காமன்வீல் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் ஐக்கியமான காமன்வீல் கட்சித் தலைவர் மாணிக்கவேல் நாயக்கருக்கு, நில வருவாய்த் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.குலக்கல்வி திட்டத்தால் ராஜாஜி பதவி விலகி, 1954ல் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றார்.\n1952 தேர்தலில், தி.மு.க., ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு, 19 தொகுதிகளில் வெற்றி பெற்ற, 'தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி' காங்கிரசில் ஐக்கியமானது. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தலைவர் ராமசாமி படையாட்சிக்கு வருவாய் துறை அமைச்சர் பதவியை கொடுத்தார் காமராஜர். இப்போது எல்லாரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். பதவி என்னும் போதை, இன்றைய அரசியல்வாதிகளை வாட்டி எடுக்கிறது. எனவே, விலை போகவும், விலைக்கு வாங்கவும் தயாராக உள்ளனர். அவ்வாறு விலை போகாத வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். சொத்து சம்பாதிக்காத அரசியல்வாதியே இல்லை. படிக்காதவர் பலர் இன்று அரசியல் மூலம் கல்வித் தந்தையாக மாறிவிட்டனர். சுயநலமில்லாத அரசியல்வாதிகள் ஒரு சிலர்\nமட்டுமே. நல்லவர்களை, கண்ணியமானவர்களை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் சட்டசபையின் மாண்பு மாசுபட்டுவிடும்.கூட்டணி கட்சி வேட்பாளருக்கு, அதே கூட்டணியில் உள்ள வாக்காளர்கள் ஓட்டளிப்பரா என்று தெரியவில்லை. ஒரு கூட்டணியின் வேட்பாளரை மற்றவர்கள் விரும்புவதில்லை என்னும் நிலையில் உள்ளது கூட்டணி தர்மம்.\nவரும், 2016 தமிழக சட்டசபைத் தேர்தல், தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் தேர்தல் என்பதைவிட, தலைவர்கள் பலரின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் தேர்தலாக கட்டாயம் அமையும்.\nதலைமையில் உள்ளவர்களில் யார் நல்லவர் என்று பாருங்கள். வேட்பாளர்களில் நல்லவர் யார் என்று பாருங்கள். தலைமைக்காக, தவறான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டாம். நம்மிடம்\nஉள்ளவர்களில் நல்லவரை தேர்வு செய்யுங்கள்.யாருக்கு நாம் அடிமையாக வேண்டும் என்னும் தேர்தல் அல்ல இது. நாம் யாரால் ஆளப்பட வேண்டும் என்று பார்க்கும் தேர்தல் இது. மேய்ப்பவனை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு, ஆடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆடு நனையும்போது, அழும் ஓநாய்க்கு இடம் கொடுத்து விட வேண்டாம்.\nRelated Tags உரத்த சிந்தனை எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2100382&Print=1", "date_download": "2018-11-15T20:01:35Z", "digest": "sha1:SN6ZHDEGWX456SYI24JL63SFM7XQGY5A", "length": 5072, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "2 ஆயிரம் பேர் வாக்காளராக ஆசை| Dinamalar\nபுயல் பாதிப்பு எண்கள் அறிவிப்பு\nகரையை கடக்க தொடங்கியது ' கஜா'\nஅனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரதமர் மோடி நாடு திரும்பினார்\nநிவாரண முகாம்களில் 72,498 பேர் தங்க வைப்பு\nவலு குறையாதாம் கஜா புயல் 13\nபள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும்(நவ.,16) விடுமுறை 1\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது 2\n2 ஆயிரம் பேர் வாக்காளராக ஆசை\nபெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் தொகுதியில், புதிய வாக்காளர்களாக சேர, 2,000 பேர் மனு செய்துள்ளனர்.வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் கடந்த, 9ல் நடந்தது. 18 முதல், 21 வயதுள்ளவர்களை வாக்காளர்களாக சேர்க்க படிவம் பெறப்பட்டது.கவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும், 2,000 பேர் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். பெயர் நீக்கம், முகவரி திருத்தம், ஒரு தொகுதியில் இருந்து இன்னொரு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்டவைகளுக்காக, 900 பேர் விண்ணப்பம் அளித்தனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/ariyalurghvhvghvgh", "date_download": "2018-11-15T19:23:34Z", "digest": "sha1:XUBMDI7DXGSVCT6MJEWC66CBUMU2YSCS", "length": 9108, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "அரியலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome செய்திகள் அரியலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஅரியலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஅரியலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தளவாய் என்ற பகுதியில் உள்ள வெள்ளாற்றில் அனுமதியின்றி சிலர் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, லாரிகளில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅதேபோல், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குவாரிகளில் மணல் அள்ளவந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை காரணமாக குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.\nPrevious articleதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\nNext articleஈட்டி எறிதல் வீரர் ரோஹித் யாதவ் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/tamilnadu-pon-radha-krishnan-2", "date_download": "2018-11-15T19:53:42Z", "digest": "sha1:YVFTBMWKPJ6FPVIDUL75LMH7EEBP55OG", "length": 8821, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழகம் – பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி..! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் சென்னை இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழகம் – பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி..\nஇந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழகம் – பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி..\nஇந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலம் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடிக் கொடுத்துள்ளார்..\nதிருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கோ ஆப்டெக்ஸ் ஆடையகத்தின் புதுப்புக்கப்பட்ட விற்பனையகத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் நாற்காலியில் அமர முடியாததால் ஸ்டாலின் புலம்பி வருவதாக விமர்சித்தார். இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலம் என்று சுட்டிக் காட்டிய அவர், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் மேட்டூர் அணை 80 அடியை எட்டியதும் நீர் திறந்துவிடப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதியளித்துள்ளார்.\nPrevious articleஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nNext articleமக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதைவிட மக்கள் அங்கீகரிக்க வேண்டும் – ஜெயக்குமார்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/world-7", "date_download": "2018-11-15T19:33:14Z", "digest": "sha1:YAMLYYXVPLRE5RP5WM45BSUI6AL4M5O6", "length": 8152, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "அமெரிக்காவின் 242வது சுதந்திர தினம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome உலகச்செய்திகள் அமெரிக்காவின் 242வது சுதந்திர தினம்..\nஅமெரிக்காவின் 242வது சுதந்திர தினம்..\nஅமெரிக்காவின் 242வது சுதந்திர தினத்தையொட்டி நிகழ்த்தப்பட்ட கண்கவர் வாண வேடிக்கையை ஆயிரக் கணக்கானோர் கண்டுக்களித்தனர்.\n1776ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பிரிட்டனிடமிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்யப்பட்டது. அன்று முதல் ஜூலை 4ஆம் தேதி தேசிய தினமாக அமெரிக்கா கொண்டாடி வருகிறது. இந்த தினத்தில் அளிக்கப்படும் பொது விடுமுறையின் போது, பொதுமக்கள் ஒன்று கூடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.\nஅதன்படி, 242வது சுதந்திர தினம் அமெரிக்கா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வெள்ளை மாளிகையில் கண்கவர் வாண வேடிக்கையுடன் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மேலானியா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.\nPrevious articleகாவிரி மேலாண் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – திருநாவுக்கரசர்\nNext articleதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3518", "date_download": "2018-11-15T18:48:48Z", "digest": "sha1:XXCA32XKORQY5KOFPLRBPH3QWBZMS4HA", "length": 7443, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிரியா மீது ராணுவ நடவடிக்கையா டிரம்ப் முடிவு எடுக்க முடியாமல் திணறல்\nவெள்ளி 13 ஏப்ரல் 2018 16:17:29\nசிரியாவில் கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் கடந்த 7-ந் தேதி ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெற்றது. இதில் சிக்கி குழந்தைகள் உள்பட 60 பேர் கொன்று குவிக்கப்பட்டது உலக அரங்கை உலுக்குவதாக அமைந்தது.இந்த தாக்குதலுக்கு சிரியாவின் அதிபர் பஷார் ஆல் ஆசாத்தும், அவரை ஆதரித்து வருகிற ரஷியாவும்தான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அது மட்டுமின்றி இந்த தாக்குதலை நடத்தியதற்காக சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அறிவித்தார்.\nஆனால் சிரியா விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு எடுக்க முடியாமல் திணறுவது அம்பலத்துக்கு வந்து உள்ளது.இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிரியா விவகாரத்தில் வாய்ப்பு உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் குறித்து டிரம்ப் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார். அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை” என்று கூறினார்.\nமேலும் அவர் கூறும்போது, “சிரியா பிரச்சினையில் பொதுவாக ஜனாதிபதி டிரம்ப் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். லத்தீன் அமெரிக்கா பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டார். அதன் நோக்கம், இந்த விவகாரத்தில் கவனத்தை செலுத்துவதுதான். சிரியா மீதான நடவடிக்கையில் பல்வேறு வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4085", "date_download": "2018-11-15T18:54:11Z", "digest": "sha1:IENXDFIBS7RYGAMKMG2AOLPXHBVV5HPO", "length": 14044, "nlines": 91, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n' - கருணாநிதி மீண்ட ‘நம்பிக்கை’ நிமிடங்கள்\nகருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஆச்சரியத்துடன் கவனித்து வருகின்றனர் மருத்துவர்கள். ' 95 வயதில் இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பில்லை. நேற்று மாலை அவர் மீண்டு வந்தது உண்மையிலேயே அதிசயம்தான்' என்கின்றனர் மருத்துவர்கள்.\nசென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். கடந்த இரண்டு நாள்களாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான விவரங்களை, அறிக்கையாக வெளியிட்டு வருகிறது காவேரி மருத்துவமனை நிர்வாகம். இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக வெளியான தகவலால் பதற்றத்தில் ஆழ்ந்தனர் தொண்டர்கள். இதனையடுத்து, மருத்துவமனை வாயிலில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். 'கருணாநிதி உடல்நிலை குறித்து விரைவில் அறிக்கை வெளியாகும்' எனவும் செய்தி பரவியதால், கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் கவலையில் ஆழ்ந்தனர். ' மீண்டு வா தலைவா...' எனப் பெரும் குரலெடுத்துக் கத்தத் தொடங்கினர்.\nநேற்று இரவு 9.50 மணியளவில் மருத்துவமனை செயல் இயக்குனர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், ' தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவருடைய உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது' எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும், தொண்டர்கள் மத்தியில் பதற்றம் நீடித்ததால், இதுதொடர்பாக பேட்டியளித்த ஆ.ராசா, ' உடல்நிலையில் சிறிது நேரம் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது. தற்போது டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக அந்த பின்னடைவு சீர்செய்யப்பட்டு நல்ல நிலையில் இருக்கிறார். எனவே, வதந்திகளை நம்பவேண்டாம். பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். டாக்டர்களின் தீவிர முயற்சியால் அது சீர்செய்யப்பட்டுவிட்டது' என்றார்.\nநேற்று இரவு 10.30 மணியளவில் கருணாநிதியைச் சுற்றிலும் மருத்துவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவருக்கு வெண்டிலேசன் வைக்கப்படவில்லை. 'ஏதாவது பின்னடைவு ஏற்படுகிறதா' என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வீட்டில் இருந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போதே, ' தேவைப்பட்டால் வெண்டிலேசன் வைப்போம்' என முடிவெடுத்திருந்தனர். நேற்று மாலை கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக மாறுபட்ட தகவல் வெளியானதையடுத்து, இன்று காலை 6 மணியளவில் இரண்டு குழந்தைகளோடு அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார் அழகிரி மகள் அஞ்சுகச் செல்வி. விடிய விடிய ஊடக உலகத்தினரும் தொண்டர்களும் மருத்துவமனை வாயிலில் காத்திருப்பதைக் கவனித்த கனிமொழி, அவர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டிலை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, கணவர் அரவிந்தனுடன் மருத்துவமனைக்குள் சென்றுவிட்டார். தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் கலைஞர்\" என்றார் விரிவாக.\nதி.மு.க தலைவர் கருணாநிதியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு, குடும்ப உறவுகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது காவேரி மருத்துவமனை. அதில், ' குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் கருணாநிதி இருக்கும் அறைக்குள் இருக்க வேண்டாம். தொடர்ச்சி யாகப் பார்வையாளர்கள் வருவது நல்லதல்ல. மிக முக்கியமான நிர்வாகிகள் வந்தால் மட்டும் அவரைச் சந்திக்கலாம். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.\n'முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சிகள் ரத்து, காவல்துறையின் கெடுபிடிகள், தடியடி, மருத்துவமனை அறிக்கை' என நேற்று மாலை ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பதற்றத்துக்கு ஆட்படுத்திவிட்டது கருணாநிதியின் உடல்நிலை. ' நுரையீரல், சிறுநீரகம் தவிர அவரது உடல் உறுப்புகளில் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தா.பாண்டியன் கூறியதுபோல, ' கருணாநிதியோடு இயற்கை போராடிக் கொண்டிருக்கிறது' என்பதுதான் உண்மை. இயல்பிலேயே அதிக மன வலிமை உள்ளவர் கருணாநிதி. அது மருத்துவ சிகிச்சையிலும் பிரதிபலிக்கிறது' என்கின்றனர் மருத்துவ உலகினர்.\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nநான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்\nஇதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்\nஅ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன\nகூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4/", "date_download": "2018-11-15T19:08:02Z", "digest": "sha1:UAXTRU2KV3H3K3X6PGVB4KLUZ5GTGX2T", "length": 19804, "nlines": 155, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nTRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக வறுமைக்கோட்டிற்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் சிலருக்கு ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதற்கான பண உதவி லண்டன் ராஜா, தாஸ் பிரான்ஸ், மற்றும் அன்ரி அம்மா பிள்ளைகளின் மூலம் கிடைக்கப்பெற்றது.வன்னி மாவட்ட பா.உ.கௌரவ .சிவசக்தி ஆனந்தன் அவர்களால் ஈருறுளிகள் வழங்கி வைக்கப்பட்டன.\nஅரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ..\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால ..\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் கமல்ஹாசனா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். நேரு ..\nவடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். ஆனால், ஆயுத ..\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு ..\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து ..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் ..\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று ..\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ..\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ..\nசமூகப்பணி Comments Off on ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு Print this News\n« ஜோர்தான் பிரதமர் ராஜினாமா, புதிய பிரதமர் நியமனம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ரஜினியும், கமலும் செய்வது அரசியலா, வர்த்தகமா\nமாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்\nபிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியினூடாக லண்டனைச் சேர்ந்த ஜெயா , அன்ரியம்மா குடும்பம் பிரான்ஸ் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன்மேலும் படிக்க…\nகல்விக்கான உதவித்தொகை – நன்றிக்கடிதம்\nபல்கலைக்கழக படிப்பிற்கான உதவித்தொகையாக 10.000 ரூபாய் பிரான்சில் வசிக்கும் அன்ரி அம்மா பிள்ளைகள் கொடுத்து உதவியுள்ளனர். Related Posts:அரசியல் தழும்பல்மேலும் படிக்க…\nDr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு\nமு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.\nதேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nமதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல்\nகேப்பாப்புலவு மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல்\nTRT தமிழ் ஒலியின் அனுசரணையில் மகசீன் சிறையில் பொங்கல் திருநாள்\nகற்கை உபகரணங்கள் வழங்கல் (27/12/2017)\nகற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய போசனம் வழங்கல்\nமாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்\nகற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் நிகழ்வு\nகற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் நிகழ்வு\nதிருமதி.தேவமனோகரன் அவர்களின் நிதி உதவியில் உலர் உணவு வழங்கல் நிகழ்வு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://paul.kinlan.me/ta/appleweb-appsall-categories/", "date_download": "2018-11-15T18:47:55Z", "digest": "sha1:UTNPBCWUBNGGCTRCJ24MGLLQNOIBGW47", "length": 2254, "nlines": 21, "source_domain": "paul.kinlan.me", "title": "Apple - Web apps - All Categories - Tales of a Developer Advocate by Paul Kinlan", "raw_content": "\nவலை பயன்பாடுகள் ஐபோன் இல் பயன்பாடுகள் பயன்படுத்த * ஒரு * பரிந்துரைக்கப்படுகிறது வழி போது நினைவில்\nபற்றி 2013 ஆப்பிள் / webapps / மேல் நிலை அடைவு திருப்பி தொடங்கியது / ஐபோன் /\nவிஷயம், அடைவு உண்மையில் நன்றாக இருந்தது, அங்கு பயன்பாடுகள் நிறைய இன்னும் வேலை இன்று. எனினும், AppStore ஐப் பார்த்து டெவலப்பர்கள் நிறைய சிக்கல்களைத் தீர்த்தனர்: AppStore சாதனத்தில் நேரடியாக இருப்பதால், சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் தேடல் குறிப்பாக. AppStore பயனர்கள் மற்றும் டெவலப்பர்கள் இருந்து குறிப்பாக நீக்கப்பட்ட உராய்வுகளை அறிமுகப்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/v0O9z", "date_download": "2018-11-15T19:54:44Z", "digest": "sha1:OUZJPE2UR6RUTVJWQXETLJILDXESHNW5", "length": 3581, "nlines": 114, "source_domain": "sharechat.com", "title": "The spacecraft for 13,000 years - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2018-192-agricultural-officers-003655.html", "date_download": "2018-11-15T18:50:38Z", "digest": "sha1:G3ZGX3F2FAWO6V4Y5JHJQK6HVKTKDEFV", "length": 7417, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சியில் வேளாண் அதிகாரி பணி! | TNPSC Recruitment 2018 For 192 Agricultural Officers - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சியில் வேளாண் அதிகாரி பணி\nடிஎன்பிஎஸ்சியில் வேளாண் அதிகாரி பணி\nதமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கச் சேவையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: இளநிலை பட்டதாரிகளுக்கு 30, முதுகலை பட்டதாரிகளுக்கு 32\nகல்வித் தகுதி: வேளாண்மை துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 03.05.2018\nவிண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.06.2018\nஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 04.06.2018\nமேலும் முழுமையான விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அல்லது இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக்செய்து அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொறியாளர் வேலை\nஉங்கள் நிறுவனம் தீபாவளி போனஸ் தர்லனா நீங்க கோர்ட்டுக்கு போகலாம் தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/mk-stalin-thanks-letter/33179/", "date_download": "2018-11-15T19:15:56Z", "digest": "sha1:3PYMCWILAKBUJEJOHRURAV4RRBGFTJXW", "length": 19501, "nlines": 99, "source_domain": "www.cinereporters.com", "title": "உடன்பிறப்புகளுக்கு நன்றிக் கடிதம் எழுதிய ஸ்டாலின்! - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nHome அரசியல் உடன்பிறப்புகளுக்கு நன்றிக் கடிதம் எழுதிய ஸ்டாலின்\nஉடன்பிறப்புகளுக்கு நன்றிக் கடிதம் எழுதிய ஸ்டாலின்\nதிமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். மிகவும் உணர்ச்சிப்பெருக்குடன் நடந்த அவரது இறுதி அஞ்சலி, இறுதி ஊர்வலம், இறுதிச்சடங்கு போன்றவற்றில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.\nஇதனையடுத்து திமுகவின் இந்த இறுதி நிகழ்ச்சிகளில் மிகவும் கட்டுப்பாடுடன் நடந்துகொண்ட தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தில், நம் உயிருடன் கலந்து விட்ட தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் பெருகும் நன்றிக் கடிதம். ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களை அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்களும் நானும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் தலைவர் கலைஞரை இழந்து கண் கலங்கி நிற்கிறோம்.\nதலைவர் நம்மை விட்டுப் பிரிந்த வேதனை மிகுந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே அவரது மரணத்தினால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, 95 வயதில், 81 வயது பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவரின் பேராற்றலும் பெரும்சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்தளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.\nஜனநாயகத்தின் அணையா தீபமாகவும், சுயமரியாதைக் கொள்கையின் குன்றாகவும், நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும், தமிழர்களின் அழுத குரலுக்கு ஓடி வரும் உத்தம தலைவராகவும் திகழ்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளை போற்றிப் பாதுகாத்தவர்.\nஅந்த மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள்-அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், தலைவர் கலைஞர் அவர்களின் உயிர்காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் அல்லும் பகலும் மருத்துவமனை வாசலிலேயே இருந்து பொதுமக்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தலைவரின் உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை-ஊடகத்துறையினர் என அனைவருக்கும் கழகத்தின் செயல் தலைவர் என்ற முறையிலும், கலைஞரின் மகன் என்ற முறையிலும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nவங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரான பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரான நம் தலைவர் கலைஞர் அவர்கள், தான் திரும்பி வரும்போது அந்த இதயத்தை பத்திரமாக அண்ணாவின் காலடியில் ஒப்படைப்பதாக கவிதை வழியாக உறுதி மொழி அளித்திருந்தார்.\nஅதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் தலைவர் அவர்களுக்கு இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அ.தி.மு.க அரசின் காழ்ப்புணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்.\nபேரறிஞர் அண்ணாவுக்கு நம் தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம். தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் இணையும் “இறுதிப் பரிசை” நீதியரசர்களே வழங்கியிருக்கிறார்கள்.\nஅதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளை திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய கழக சட்டத்துறையினருக்கும், குறிப்பாக உயர்நீதிமன்ற அமர்வில் அழுத்த திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்க செய்த கழக சட்டதிட்ட திருத்த குழு செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதலைவர் கலைஞர் அவர்களின் முகத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த லட்சோப லட்சம் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் தாங்கிப் பிடிக்க முடியாமல் ராஜாஜி அரங்கம், மெரினா கடற்கரை – ஏன் ஒட்டு மொத்த சென்னையே தத்தளித்து நின்றது.\nகன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தலைவர்களும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து தலைவர் கலைஞர் அவர்களுக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதை உடன்பிறப்பே நீ கண்டாய், கதறி அழுதாய், கண் கலங்கி நின்றாய்.\nகாவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த தலைவர் கலைஞர் அவர்களை காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு சென்றதிலிருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை நீங்கள் கலங்கி நின்றாலும், இராணுவக் கட்டுப்பாட்டுடன் உனது “கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை” சிரமேற்கொண்டு நிறைவேற்றியதை இந்தியாவே திரும்பிப் பார்த்திருக்கிறது.\nதலைவர் கலைஞர் அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன். வங்கக்கடல் மாநகரத்தில் புகுந்ததுபோல மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசின் ஏற்பாடுகளை செய்த அரசு அதிகாரிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமிக சோதனையான காலகட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் இலட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.\nஆகவே, கழகத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிச் செல்லும் உடன்பிறப்புகள் அனைவரும் பத்திரமாக வீடு சென்றடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாகனங்களில் வந்ததால் ஓய்வு இல்லாமல் தவிக்கும் உடன்பிறப்புகள் இன்று இரவு சென்னையில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டு நாளை காலை புறப்பட்டுச் செல்லலாம்.\nதூக்கத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். தலைவர் கலைஞர் அவர்களை பார்த்து விட்டுச் செல்லும் ஒவ்வொரு உடன்பிறப்பும் பத்திரமாக வீடு திரும்பி விட்டார்கள் என்ற செய்தி கடைசி உடன்பிறப்பிடமிருந்தும் கிடைத்த பிறகுதான் “உங்களில் ஒருவனான” நான் உறங்கச் செல்வேன் என்பதை ஒவ்வொரு உடன்பிறப்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஈடு செய்ய முடியாத பேரிழப்பான தலைவர் கலைஞர் அவர்களின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்கின்ற பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என்றும் இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன் என மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ளார்.\nPrevious articleஇடுப்பை பார்த்ததால் பிரச்சினை வந்தது-ப்யார் பிரேமா காதலுக்கு எஸ்.ஜே சூர்யா வித்தியாச வாழ்த்து\nNext articleகலைஞரின் சமாதியில் பால் தெளித்த கவிஞர் வைரமுத்து\nஎன் சம்பளத்தை கொடுங்க ; கதறும் மெர்சல் பட மேஜிக்மேன் : வீடியோ\nவிபரீத காதல்: ஆண்ட்டியை குத்திக் கொலை செய்த வாலிபர்\nஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் திருமணம் : விசாகனின் சொத்து மதிப்பு தெரியுமா\nசமூக வலைதளங்களை கலக்கி எடுக்கும் குட்டிச்சிறுவன்-வைரல் வீடியோ\nபடம் வெளியாகும் போது பார்த்துக்கொள்ளுங்கள்-எஸ்கேப் ஆகும் காஜல்\nபாஜகவை வரவேற்ற ஓபிஎஸ்: வச்சு செய்யும் சொந்த கட்சி\nகாதலருடன் மிக நெருக்கமான ரொமாண்டிக் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் பிரியங்கா சோப்ரா\nகோலிவுட்டுக்கு வரும் சம்யுக்தா ஹெக்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2/", "date_download": "2018-11-15T18:35:14Z", "digest": "sha1:DNDOVUCZD5ZQE6CDONN6SZH7X5YKMC7X", "length": 4474, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "பாகுபலி-2 Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nரஜினியை நெருங்க முடியாத பாகுபலி 2\ns அமுதா - பிப்ரவரி 8, 2018\ns அமுதா - செப்டம்பர் 21, 2017\nபொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்ட மகிழ்மதி அரண்மனை\ns அமுதா - செப்டம்பர் 9, 2017\nபாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\ns அமுதா - செப்டம்பர் 6, 2017\nபாகுபலி 2′ வசூல் சாதனையை முறியடித்ததா விவேகம்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 28, 2017\nபிரபாஸின் அடுத்த ஹீரோயின் யார் தெரியுமா\ns அமுதா - ஆகஸ்ட் 2, 2017\nஉடல் எடை அதிகாாிப்பால் புதிய படங்களுக்கு நோ சொல்லும் நடிகை\nபிரபாசுடன் நடித்தால் எனக்கு அந்த ஃபீலிங் தான் வரும். மஞ்சுலட்சுமி\nபிரிட்டோ - ஜூன் 1, 2017\n‘பாகுபலி 2’ அளவுக்கு மிரட்ட போகிறதா முருகதாசின் ‘ஸ்பைடர்’\nபிரிட்டோ - மே 26, 2017\nசென்னையின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த உலகமே கொண்டாடும் ‘பாகுபலி 2’\nபிரிட்டோ - மே 22, 2017\nபிக்பாஸ் புரோமோ வீடியோவில் கமல் சிரித்தபடி சொல்லும் நபர் இவர் தான்\nஅர்ஜுன் விக்ரம்பிரபு ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்\nநடிகை ரம்யா சாப்பிட்ட உணவில் விஷம் – மருத்துவமனையில் அனுமதி\nராஜினாமா செய்த பொன்வண்ணனுக்கு அவகாசம்: நடிகர் நாசர் அறிக்கை\nபிரபாஸ் அனுஷ்கா பற்றி தொடர்ந்து பரவி வரும் திருமண வதந்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/04014837/For-college-teamsState-Volleyball-CompetitionGoing.vpf", "date_download": "2018-11-15T19:39:16Z", "digest": "sha1:A7FFCUWKVXRONSKQR4HP2B6NVMR7FVNV", "length": 12584, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "For college teams State Volleyball Competition Going on in Chennai || கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nகல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது + \"||\" + For college teams State Volleyball Competition Going on in Chennai\nகல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது\n2–வது மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் வருகிற 23–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது.\nதிருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் தமிழ்நாடு கைப்பந்து சங்கம் ஆதரவுடன் கல்லூரி அணிகளுக்கான 2–வது மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் வருகிற 23–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழக அணிகள் கலந்து கொள்ளலாம். இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் வருகிற 16–ந் தேதி மாலை 5 மணிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்க அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.\n1. கல்லூரி, கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்: கால்வாயில் குப்பைகளை வீசினால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\nகால்வாயில் குப்பைகளை வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.\n2. வாழவச்சனூர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் - மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு\nவாழவச்சனூர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.\n3. காரைக்கால் கல்லூரியை மூடுவது ஜிப்மரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் கருத்து\nகாரைக்காலில் உள்ள மருத்துவ கல்லூரியை மூடுவது ஜிப்மரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் கூறியுள்ளார்.\n4. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\nவீட்டின் முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தடுக்க சென்ற அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. காரைக்குடியில் மருத்துவம், சட்டக்கல்லூரி தொடங்கப்படும்; அழகப்பா கல்விக்குழுமங்களின் தலைவர் பேட்டி\nகாரைக்குடியில் மருத்துவக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்று அழகப்பா கல்விக்குழுமங்களின் தலைவர் கூறினார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. புரோ கபடி: தமிழ்தலைவாஸ்-அரியானா ஆட்டம் ‘டை’\n2. பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம் - 6வது முறையாக தங்கம் வெல்வாரா மேரிகோம்\n3. ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சிந்து வெற்றி, சாய்னா தோல்வி\n4. உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’\n5. புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/03151928/1181234/U19-cricket--sri-lanka-beat-india-by-5-wickets-in.vpf", "date_download": "2018-11-15T19:43:12Z", "digest": "sha1:JYDX7WA6PJZSHHIEJ5AS7YUJ5M3MW6WO", "length": 15161, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "U19 ஒருநாள் கிரிக்கெட்- 2வது ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை || U19 cricket - sri lanka beat india by 5 wickets in second oneday match", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nU19 ஒருநாள் கிரிக்கெட்- 2வது ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை\nஇலங்கையில் நடைபெற்று வரும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை. #IND19vSL19\nஇலங்கையில் நடைபெற்று வரும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை. #IND19vSL19\nஇந்தியா - இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என வென்றது.\nஇதற்கிடையே, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் தொடங்கியது. கொழும்பில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தி பெற்றது.\nஇந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nதொடக்க ஆட்டக்காரரான பவன் ஷா அதிகபட்சமாக 49 ரன்களும், ஆயுஷ் படோனி 36 ரன்களும், சமிர் சவுத்ரி 32 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.\nஇறுதியில், இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஇலங்கை அணி சார்பில் துல்ஷன் 3 விக்கெட்டும், பெர்னாண்டோ, மனசிங்கே, பரனவிதனா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் நிபுன் தனஞ்செயா 92 ரன்களும், சூரிய பந்தாரா 52 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇலங்கை அணி 45.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், தொடரையும் சமன் செய்துள்ளது. #IND19vSL19\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nபுரோ கபடி லீக் - பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது பாட்னா\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nவங்காள தேசம் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் விலகல்\nபல்லேகெலே டெஸ்ட்- இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/State/2018/09/03115047/1188557/Mettur-Dam-water-inflow-decrease.vpf", "date_download": "2018-11-15T19:44:18Z", "digest": "sha1:G676242QG23HENPGZLKPLLOTS7QA4T76", "length": 15927, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிவு || Mettur Dam water inflow decrease", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிவு\nபதிவு: செப்டம்பர் 03, 2018 11:50\nகர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. #MetturDam\nகர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. #MetturDam\nகர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது.\nஇதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.\nகபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை 2 ஆயிரத்து 886 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.\nமேட்டூர் அணைக்கு நேற்று 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது. நேற்று 20 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 14 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.\nநேற்று 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டு நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல் அருவிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.\nவழக்கமான பாதையில் பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nமத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம்\nமன்னார்குடி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி\nபுதுவையில் கடல் சீற்றம்- விமான சேவை ரத்து\nகாரைக்காலில் பொதுமக்களை தங்க 27 பாதுகாப்பு மையங்கள்- தயார் நிலையில் மீட்பு குழுவினர்\nகஜா புயல் எதிரொலி - குமரி மாவட்டத்தில் பலத்த மழை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 3-வது முறையாக 100 அடியை தாண்டியது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டுகிறது\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/12123124/1190795/Nirmaladevi-bail-petition-postponed.vpf", "date_download": "2018-11-15T19:38:24Z", "digest": "sha1:KSQINMLV5L6PCFUDMMTLW5EX73WKVPXP", "length": 4105, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nirmaladevi bail petition postponed", "raw_content": "\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம் | கஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம் | கஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம் |\nபேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு 24-ந் தேதிக்கு தள்ளிவைப்பு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nபதிவு: செப்டம்பர் 12, 2018 12:31\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனுவை 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase\nகல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால், கடந்த ஏப்ரல் 17-ந் தேதி கைது செய்யப்பட்டார்.\nஅதைத்தொடர்ந்து அதே வழக்கில் ஏப்ரல் 23-ந் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சரண் அடைந்தனர். அவர்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் 3 பேரும் கைதாகி 140 நாட்களுக்கும் மேலான நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுக்கள் தொடர்ந்து விசாரணையில் இருந்த நிலையில் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வக்கீல் கால அவகாசம் கோரியதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான விசார ணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviCase\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilnaatham.org/2018/11/siva.html", "date_download": "2018-11-15T18:27:46Z", "digest": "sha1:LDH37KHCONGHG4L7K2QPCEF3BIPX4JHA", "length": 13838, "nlines": 223, "source_domain": "www.tamilnaatham.org", "title": "சிவசக்தி ஆனந்தன் கட்சிதாவ ஆயத்தம் என அறிவிப்பு! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் சிவசக்தி ஆனந்தன் கட்சிதாவ ஆயத்தம் என அறிவிப்பு\nசிவசக்தி ஆனந்தன் கட்சிதாவ ஆயத்தம் என அறிவிப்பு\nAdmin 6:45 PM தமிழ்நாதம்,\nமஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஅவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்டார்.\nஅத்தோடு எவ்வளவு பேரம் ஒவ்வொருவருக்கும் பேசப்பட்டது எ;னபது முதல் கூட்டமைப்பு முன்னர் பேசிய பேர விபரங்களையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nஇத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்\nகண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ...\nஅவசர அறிவிப்பு: சிறிலங்கா பொலிசும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்த...\nTMK உட்பட அனைவரையும் இணைப்போம் - சம்பந்தர்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பி...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஅம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்\nஅம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­ன...\nரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ர...\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nரணில் அரசை கலைத்தது ஏன்\nநல்லாட்சியை கொண்டுவந்த நோக்கங்கள் சரிவர நடைபெறவில்லை என்பதால் தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலைமை ...\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2013/06/convert-indianrupee-to-text.html", "date_download": "2018-11-15T19:47:21Z", "digest": "sha1:G6ZHGAPSWEVLS7KJQEYVMX6OEGUUKOET", "length": 32595, "nlines": 327, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்\nExcel இல் எண் வடிவத்தில் உள்ள தொகையை எழுத்தால் எழுதுவது எப்படி\nஅரசு அலுவலகங்களில் கணினி தெரிந்தவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் EXCEL தெரிந்தவர்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. மைக்ரோசாப்ட் வோர்டை எளிதில் கையாள்பவர்கள் கூட எக்செல்லை கண்டு அஞ்சுகிறார்கள். பல்வேறு விவரங்களின் தொகுப்புகள், கணக்கீடுகள்,அறிக்கைகள் தயாரிப்பதற்கு எக்செல் உதவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலதிகாரியிடம் நம்மை கொஞ்சம் அறிவாளியாகக் காட்டிக் கொள்ள எக்செல் பயன்படும். எனக்குத் தெரிந்து எக்செல்லில் உள்ள அனைத்து பயன்பாடுகளையும் அறிந்து பயன்படுத்தியவர் மிகக் குறைவாகவே இருப்பார்கள். எத்தகைய கணக்கீட்டையும் செய்ய வல்லது எக்செல் என்று கூறுவர். அதில் கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.\nதேவை இருக்கும்போதுதானே தேடுதல் தொடங்குகிறது நிறைய தடவை எக்செல்லில் பல்வேறு அட்டவணைகள் தயாரிக்கும்போது எண்களை எழுத்துகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nஒவ்வொரு முறையும் எழுத்தால் எழுதுவது போல டைப் செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஏதேனும் எக்செல்லில் பங்க்ஷன் இருக்கிறதா என்று தேடித் பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை..யாரிடமும் தக்க பதிலும் கிடைக்க வில்லை. இணையத்தில் தேடியபோது எக்செல்லில் இதற்கான நேரடியான வழி இல்லை என்று தெரிய வந்தது.\nமைக்ரோசாப்ட் ஆபீஸின் எக்சல் என்னும் பிரம்மாண்டத்தில் எண்களை ஆங்கிலத்தில்கூட எழுத்துக்களாக மாற்றும் வசதி இல்லை என்ற போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் அமெரிக்க கரன்சியை எழுத்துக்களாக மாற்றும் நிரலை மைக்ரோசாப்ட் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை எக்செல்லில் இணைத்துக் கொண்டால் எண்பெயர்களை எளிதில் மாற்ற முடியும். விசுவல் பேசிக் ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் மாற்று வழி தேடினேன்.\nநமது தேவை இந்திய ரூபாயை எழுத்துக்களாக மற்றும் வசதிதானே இன்னும் தேடிய போது இதற்கான சில add inகள் கிடைத்தது.\nகஸ்டம்ஸில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவர் எண் வடிவில் இருக்கும் ரூபாயை எழுத்தாக மாற்றக் கூடிய இந்த ADDIN ஐ உருவாக்கி இருக்கிறார். (அவர் மென்பொருளாளர் அல்ல என்றபோதும் கணினி பற்றி பல விஷயங்களை DIGITAL QUEST என்ற வலைப் பக்கத்தில் எழுதியுள்ளார்).\nஇதை நிறுவ முதலில் கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.\nDIGITAL QUEST என்ற வலைப பக்கத்துக்கும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n1.பின்னர் ஒரு EXCEL 2007 ஐ திறந்து கொள்ளவும். இடது மூலையில் உள்ள OFFICE BUTTON ஐ கிளிக் செய்யவும் அதில் Excel Options க்கு செல்லவும்\n2.Excel Option விண்டோவில் add ins மற்றும் Go கிளிக் செய்க\n3. அடுத்த விண்டோவில் Browse ஐ கிளிக் செய்த ஏற்கனவே ல்வுன்லோது செய்த ஃபைல் இருக்கும் இடத்திற்கு சென்று கீழுள்ள படத்தில் உள்ளவாறு SureshAddin.xla கோப்பை தேர்வு செய்து ஒ.கே ஒ.கே கொடுக்கவும்\nஇப்பொழுது எண்களில் உள்ள ரூபாய் மதிப்பை எழுத்து வடிவில் மாற்றும் வசதி நிறுவப்பட்டு விடும்.\nadd in களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து விடும்\nஒரு எக்செல் ஃபைலை திறந்து ஏதாவது ஒரு செல்லில் ஏதாவது ஒரு எண்ணை டைப் செய்யவும் எடுத்துக்காட்டாக A1 செல்லில் 15452.60 என்று உள்ளீடு செய்வதாகக் கொள்வோம்\nஅதற்கு கீழே உள்ள செல்லில் அதாவது A2 வில் கீழ்க்கண்டFORUMULA ஐ டைப் செய்தால்\nA2 செல்லில் உள்ளீடு செய்த Formula சிவப்பு வட்டமிட்ட FORUMULA BAR லும் தெரிவதை பார்க்கலாம்.\nA1 என்ற செல் Referense க்கு பதிலாக எண்ணையும் நேரடியாக குறிப்பிடலாம்\nஉதாரணத்திற்கு =rswords(98765.50) என்று டைப் செய்தால்\nஇதன் மூலம் 100 கோடி வரை எழுத்துருவிற்கு மாற்ற முடியும்\nவேறுசில Add in களும் உண்டு .\n உங்களில் ஒரு சிலருக்கேனும் உதவக் கூடும் என்று நம்புகிறேன்.\nஎச்சரிக்கை: தமிழில் இது போல செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சரியாக அமைந்தால் பதிவிடுவேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 6:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், எக்சல், தொழில்நுட்பம், Convert Indian Rupees to text, Excel\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 6:56\nகருத்துரைகள் உட்பட தினமும் எங்கெங்கு எந்தெந்த தளம் வாசிக்கிறேன் என்பதை Ms-Excel & Ms-Word மூலம் தினப்படி தானாகவே சேமித்துக் கொள்ளும் படி (Macro) செட் செய்து வைத்துள்ளேன்... (அந்தந்த File-களை Open-செய்து வைக்க வேண்டும்...\nஅவற்றை எல்லாம் வெளியிட வேகம் விவேகம் தொடரில் முடிவாகத் தான் வரும்... வரலாம்... (எப்படி புரிய வைக்கிறது என்று தான் எனக்குப் புரியவில்லை... ஹிஹி...\nஎதற்கும் கீழ் உள்ள தளம் \"உதவுதா...\n வலைதளத்தில் பல மாய ஜாலங்கள் புரிகீர்களே\nநீங்கள் சொல்லும் தளத்தை உடனே பார்க்கிறேன். உங்கள் அளவுக்கு தொழில் நுட்ப அறிவு எனக்கில்லை. உங்கள் மேக்ரோ ரெக்கார்டிங்கை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.\nமேக்ரோ பற்றி எளிமையான பதிவு ஒன்றை ட்ராப்டில் வைத்திருக்கிறேன்.\nஉஷா அன்பரசு 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 7:34\nதமிழ் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்\nMANO நாஞ்சில் மனோ 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 7:37\nமிகவும் பிரயோசனமுள்ள பதிவு இது, மிக்க நன்றி...\nமிக்க நன்றி மனோ சார்\nவிமலன் 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 4:11\nதமிழில் கற்று தன் அறிவை வளர்த்து கொள்வதற்கு இது போன்ற பதிவுகள் ,பகிர்வுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்\nஸ்ரீராம். 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 6:23\nமிக உபயோகமான பதிவு TNM\nகு.முருகபூபதி. 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 9:44\nஇயற்கை தங்களுக்கு புதிய அறிவு வளத்தை கொடுக்கட்டும். அதன் பயன் எங்களுக்கும் இன்று போல் என்றும் கிடைக்கும்.\nஉங்கள் வலைப பக்கத்திற்கு வந்தேன். உங்கள் மகள் அதிக மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்துக் கருத்து தெரிவிக்க முயற்சி செய்தேன். உங்கள் கம்மென்ட் பிளாக்கர் கமெண்ட்ஸ் ஆக மாற்றினால் எளிதில் கருத்திட முடியும். கூகிள் + கமெண்ட்ஸ் செட் அப்பில் உள்ளது முடிந்தால் மாற்றவும்\nதற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளாதா\nநிச்சயமாக செய்ய முடியும்.. முஹம்மட். .சாதாரணமாக காசோலின் அகலம் A4 தாளின் அகலத்திற்கு சமமாக இருக்கிறது. காசோலையை XEROX கொள்ளுங்கள் .அதில் முயற்சித்துப் பாருங்கள்\nபெயர் தேதி தொகை ஆகியவை காசோலையில் இருக்கும் தொலைவை அளந்து கொண்டு wORD இல் அதற்கேற்ப பேஜ் செட் அப் செய்து பிரிண்ட் எடுக்க முடியும்\nஒரு மாதிரியை விரிவாக இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.\nபெயரில்லா 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:11\nமிகவும் பயனுள்ள பதிவு. இதை மற்ற கரன்சிகளுக்கும் பயன்படுத்த முடியுமா மைக்ரோசாஃட் இந்த வசதியைப் பற்றி யோசிக்காதது ஆச்சர்யம். நன்றி.\nமற்ற கரன்சிகளுக்கு இதை பயன் படுத்த முடியாது. ஒவ்வொரு கரன்சிக்கும் ADD IN கள் இணையத்தில் கிடைக்கக் கூடும். அல்லது கொஞ்சம் முயற்சி செய்தால் எக்செல்லில் நாமே உருவாக்கிக் கொள்ளலாம்\nமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...\nஇன்னும் நிறைய உங்களிடமிருந்து கற்று கொள்ள விரும்புகிறேன்\nAasai 23 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 3:36\n``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\nகலியபெருமாள் புதுச்சேரி 24 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:10\nநானும் ரொம்ப நாளா எக்சல் கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..ஆனால் முடியவில்லை..நல்லதொரு பதிவு.\nஜோதிஜி திருப்பூர் 25 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 3:36\nஎனக்கு ரொம்பவே உதவும் பதிவு இது.\nகரந்தை ஜெயக்குமார் 26 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 5:51\nமிகவும் பயனுள்ள பதிவு அய்யா. நன்றி\nதங்கள் மூலம் தமிழ் நண்பர்களுக்கு மீண்டும் சென்றேன்..\nஇதப் பதிவு மிகுந்த பயனுள்ள பதிவு\nஒரு ஆண்டுக்கு முன் நண்பர் மதன் (ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி) இத நிரலை மிகுந்த சிரமப்பட்டு எழுதினார். அவரது பள்ளியில் மாற்று சான்றிதழ் கூட கலர் பிரின்டவுட்தான். டேட்டா பர்த் இப்படி எழுதினார்.\nஅவரது சிரமம் இன்னும் எளிதாகி இருக்கும் இது தெரிந்திருந்தால்...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n ராஜ்யசபா தேர்தல் வாக்கு கணக்கிடு...\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்...\nவடிவேலு சொன்னது உண்மையாப் போச்சு\nகுடும்ப சிந்தனை இல்லாதவர் சுஜாதா-திருமதி சுஜாதாவின...\nகாபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nபெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது கடந்த வாரங்களில் தோசையில் சாதி பற்றிய செய்தி ப்ரதான இடத்தைப் ப...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகி...\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் நீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா அப்படி எனில் ஒரு சிறிய சவால். இதன் கடைசியில்...\nஎன்ன இப்படி பண்ணிட்டீங்க கில்லர்ஜி கேள்வி கேட்டாலே எனக்கு அலர்ஜி . நீங்க பத்த வச்ச சர வெடி கரந்தையில வெடிக்க அவர் புதுக்கோட்டை பக்க...\nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nஇன்று குழந்தைகள் தினம். குழந்தைகளின் விளையாட்டுகளும் குறும்புகளும்,பேச்சும் நம் உள்ளத்தை எப்போதுமே கொள்ளை கொள்பவை.தமிழ் திரைப்படங்களில...\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை\n(என்ன வினை வந்ததுன்னு பதிவின் கடைசியில் பாருங்க) கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/51180.html", "date_download": "2018-11-15T18:48:29Z", "digest": "sha1:FPQSAWZRAW6EX6SHQVS4OIQRLAZLJVUZ", "length": 32915, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 5) | Kanchi murders: A thriller crime story: part-5", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:05 (19/08/2015)\nகாஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி (மினி தொடர்: பகுதி 5)\n2012ம் ஆண்டில் செங்கல்பட்டு நகராட்சி துணைத்தலைவர் ரவிப்பிரகாஷ் (திமுக), செங்கல்பட்டு கவுன்சிலர் சுரேஷ் (தேமுதிக), தேமுதிக மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் புருஷோத்தமன் (அதிமுக), மறைமலைநகர் ஒன்றிய கவுன்சிலர் வேலு (அதிமுக), பி.வி. களத்தூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் (திமுக), ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் பிபிஜி குமரன் (அதிமுக), சேத்துப்பட்டு ஊராட்சி தலைவர் சங்கர்(திமுக), பிவி களத்தூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குப்பன்(அதிமுக), பிவி களத்தூர் ஒன்றிய இளம் பாசறை தலைவர் நித்யானந்தம் (அதிமுக), கூலிப்படைகளால் ரத்தமும் சதையுமாக சிதைக்கப்பட்டனர்.\nஅரசியல் போட்டியின் காரணமாகத்தான் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அடுத்து இவர்களை கொன்றவர்களுக்கு நிம்மதி இருக்குமா இவர்களை கொன்றவர்களில் யார் வேண்டுமானாலும், எப்போதும் வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்பதுதான் 2013ம் ஆண்டின் 'பய' நிலவரம்.\nஉள்ளாட்சி பிரமுகர்களின் தலைக்கு கியாரண்டி கிடையாது. அரசியல் கொலைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், ஒருகட்டத்தில் 'சர்ச்சைக்குரிய உள்ளூர் அரசியல் பிரமுகர்களை தேவையில்லாமல் அதிகமாக வெளியில் வரவேண்டாம்' என எச்சரித்தது காவல்துறை. இவர்களில் சிலர் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. மனோகரனிடம் மனு கொடுத்தனர். கொலைகளை விட வதந்திகள் அதிகம் பரவத் தொடங்கியது.\nஇதனால் அ.தி.மு.க.வை சேர்ந்த மறைமலைநகர் நகராட்சி தலைவர் கோபிகண்ணனுக்கும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத்தலைவரும், மதுராந்தகம் எம்.எல்.ஏ கனிதாவின் கணவருமான சம்பத்குமாருக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதுபோல் பா.ம.க.வை சேர்ந்த இளந்தோப்பு வாசுவுக்கும் , தேமுதிக மாவட்ட பிரதிநிதி வல்லம் கண்ணதாசன் என்பவருக்கும் காவல்துறையினரால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர்களின் வீடுகளுக்கு சென்று இரவுபகலாக கையெழுத்துப் போட்டு வந்தனர் காவல்துறையினர்.\nஆனாலும் காவல்துறையினரின் வேலியைத்தாண்டி வேட்டையாடப்பட்டார் கண்ணதாசன். கண்ணதாசன் இறப்பதற்கு இரண்டுநாட்களுக்கு முன்புதான், செங்கல்பட்டு தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசனுடன் சென்று காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரனை சந்தித்தார். தனக்கு கொலைமிரட்டல் வருகின்றது எனக் கூறி, பாதுகாப்பு அளிக்கும்படி மனு கொடுத்தார். எஸ்.பி.யும் அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார்.\nகண்ணதாசன் கொலை செய்யப்பட்டபோது, எஸ்.பி மனோகரன் 100 அடி தொலைவில் ரோந்து பணியில் இருந்தார். கண்ணதாசன் கொலைக்கு பின்பு, எஸ்.பி. மனோகரன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று எம்எல்ஏ முருகேசன் கொதித்தார்.\nஒருசில தலைவர்கள் காவல்துறையினரை நம்பாமல் தங்களுக்குத்தானே பாதுகாப்பு வேலி போட்டுக் கொண்டனர். ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர் சல்குரு தனது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை நிறுவிக்கொண்டார். பொது நிகழ்வுகளில் தலைகாட்டுவது அரிதாகிவிட்டது. அதுபோல மதுராந்தகம் எம்எல்ஏ கனிதாவின் கணவர் சம்பத்குமாருக்கு இன்றளவும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.\nபொதுநிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, அவர் வருவதற்கு முன்பே தனது ஆட்களை பாதுகாப்பிற்கு நிறுத்திவிடுகின்றார். இன்றளவிலும் அவர் வரும் போது இந்த பாதுகாப்பு படை காவல் நிற்கும். வீட்டில் சந்திக்க வருபவர்கள்கூட முழு பரிசோதனைக்குப்பின்புதான் அனுமதிக்கப்படுகின்றார்கள். எம்எல்ஏ கனிதாவை சந்திக்க வரும் அரசு அலுவலர்களைக்கூட சந்தேகக் கண்ணோடுதான் பாதுகாப்பு படை அனுமதிக்கின்றது. இதனால் கனிதாவின் வீட்டிற்கு செல்லும் அரசு அலுவலர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றார்கள்.\n2013ல் நடந்த மானியக் கோரிக்கையின்போது பேசிய செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ அனகை. முருகேசன், \" செங்கல்பட்டு நகரம் கொலைநகரமாக இருக்கின்றது. மக்கள் வெளிவரவே அச்சப்படுகின்றார் கள். அரசியல் கொலைகள் அதிகமாக இந்தப் பகுதியில்தான் நடக்கின்றது. காவல்துறையினர் சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. போலி குற்றவாளிகள் நீதிமன்றங்களில் சரண் அடைகின்றார்களே தவிர, காவல்துறையினர் இதுவரை நேரடியாக குற்றவாளிகளை பிடித்ததில்லை.\nகாஞ்சிபுரத்தில் மாவட்ட காவல்துறை தலைமையகம் செயல்படுவதை போன்று, செங்கல்பட்டிலும் காவல்துறை அதிகாரியை கொண்டு ஒரு அலுவலகம் செயல்பட வேண்டும். அதுபோல் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் உள்ளாட்சி பிரமுகர்களாக இருக்கின்றனர். ரியல் எஸ்டேட் தகறாறு, மணல் எடுப்பது, கட்டுமானப்பணி இப்படி ஏதாவது ஒன்றுதான் கொலைகளுக்கான பின்னணியாக இருக்ககின்றது.\nகுற்றப் பின்னணி கொண்டவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க வேண்டும். காவல்துறையின் மெத்தனத்தால் கொலைகள் அதிகரிக்கின்றதே தவிர குறைவதில்லை ” என்று கூறினார். ஆனாலும் பதட்டம் நீடித்தது.\nடாப் ஒன் க்ரைம் ரேட்\n2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி குற்ற எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இருந்தது காஞ்சிபுரம் மாவட்டம். 2007-ம் ஆண்டு அனைத்து மாவட்டங்களையும் பின்னுக்கு தள்ளி 531.92 புள்ளிகளோடு முதல் இடத்தை பிடித்தது. (புள்ளிகள் என்பது ஒருலட்சம் மக்கள் தொகைக்கு நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகின்றது.) 2008ம் ஆண்டு 504.94 புள்ளிகளோடு முதல் இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.\nஅதைத் தொடர்ந்து. 2012ம் ஆண்டுகளிலும் நடந்த அரசியல் கொலைகளால் தமிழகத்தை திரும்பி பார்க்கச் செய்தது காஞ்சிபுரம் மாவட்டம். அதுமுதல் குற்ற எண்ணிக்கையை விட அரசியல் கொலைகள்தான் பரபரப்பாக பேசப்பட்டன.\nகுற்றங்களை குறைக்க என்கவுண்ட்டர்தான் சரியான தீர்வு என்று காவல்துறை வட்டாரம் தீர்மானித்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு தேமுதிக பிரமுகர் கண்ணதாசன் கொலைவழக்கில், சார்லஸ் மற்றும் சந்தோஷ் என்ற இருவரை செங்கல்பட்டு நகர காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பழவேலி சுடுகாட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.\nஅவர்களை என்கவுண்ட்டர் செய்வதுதான் பாஸ்கரனின் திட்டம். சார்லஸ் துப்பாக்கியால் சுடப்பட்டான். தொடையில் காயங்களுடன் சார்லசும், தனது கையை கீறிக்கொண்ட பாஸ்கரனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.\nஎன்ன செய்தார் எஸ்.பி. மனோகரன்\nகாவல்துறையினர் மீது நம்பிக்கை வரவேண்டும் என்று எஸ்.பி. மனோகரன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். செங்கல்பட்டு நகரம் முழுக்க வாரம் ஒரு முறை காவல்துறையினரின் அணிவகுப்பு நடந்தது. வரிசைவரிசையாக சைரன் சத்தத்தை எழுப்பிக்கொண்டு காவல்துறையினரின் வாகனங்கள் தெருக்களில் அணிவகுக்க தொடங்கின. செங்கல்பட்டு நகரத்திற்கு வரும் நுழைவுகளில் எல்லாம் காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளையும், சோதனைச்சாவடிகளையும் அமைத்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கார்கள் பரிசோதனை செய்யப்பட்டன.\nஅதுபோல் அரசியல் புள்ளிகள் மீது வரும் சின்ன சின்ன விரோதங்களை வளரவிடாமல், இருதரப்பினரை யும் காவல்நிலையத்திற்கு அழைந்து சமரசம் செய்து வைத்தார் எஸ்.பி. மனோகரன்.\nஆனாலும் சிலர் பஞ்சாயத்தில் தலையை ஆட்டிவிட்டு, வெளியில் காய்நகர்த்த ஆரம்பித்தனர். மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு பகுதியில் மட்டும் ஏழு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஒரு வழியாக குற்றங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் இன்றளவும் பதட்டம் தணியவில்லை.\nகொலை என்பது ஒரு தனிநபரையோ அல்லது அவர்களை சார்ந்தவர்களையோதான் நிம்மதி இழக்க செய்யும். ஆனால் இன்றளவும் ஒரு ஊரில் நடந்த கொலைகளும், வன்முறையும் அந்த ஊரையே நிம்மதி இழக்க செய்துள்ளது.\nகொலையும் வன்முறையும் பின்னிப் பிணைந்த அந்த ஊர் ஜாதகத்தோடு அடுத்து சந்திப்போம்.\nஇந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nசெங்கல்பட்டு நகரம் கொலைநகரம் அரசியல் கொலைகள் காவல்துறை நடவடிக்கை போலி குற்றவாளிகள் பதற்றம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exactpredictions.com/3-6-9/", "date_download": "2018-11-15T19:54:18Z", "digest": "sha1:QYZOLTURKOJKJ7IS3BHYWTMXQP5I4XMR", "length": 6324, "nlines": 99, "source_domain": "exactpredictions.com", "title": "மூன்று, ஆறு, ஒன்பது | Exact predictions", "raw_content": "\nஇலவச ஜாதக ஆராய்ச்சித் தளம்\nஅதை உணர்தலே பூர்வ புண்ணியம்\nஇவை இரண்டின் கூட்டலே உன்ஜென்மங்களில் நடக்கும் நிகழ்ச்சி\nஊக்கமது கைவிடேல் அதுவே மூன்று\nகடமையை செய் பலனை எதிர்பாராதே இதுவே ஆறு\nஉன் பாவம் +/-* புண்ணியம் அதுவே உன் பாக்கியம் அஃதுவே ஒன்பது\nமூன்றுக்கும் ஆறுக்கும் இடைவெளி நான்கு\nஆறுக்கும் ஒன்பதுக்கு இடைவெளி நான்கு\nஇந்த நான்கே நீ பிறக்கும் யோனி\nஇந்த நான்கே நீ கற்கும் கல்வி\nஇந்த நான்கே நீ வகிக்கும் பதவி\nஇந்த நான்கே நீ வசிக்கும் இல்லம்\nஇந்த நான்கே நீ செல்லும் வாகனம்\nஒன்பதுக்கு மூன்றுக்கும் இடைவெளி ஏழு\nஇந்த ஏழே உன் வாழ்க்கைத்துணை\nஇந்த ஏழே உன் நண்பன்\nஇந்த ஏழே உன் வாடிக்கையாளன்\nஇந்த ஏழே உன் சுற்றம்\nஇதை முதல் உணர் அதுவே தாராளம்\n← அஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்கள்\nஅஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்கள்\nநவாம்ச பலன்கள் – மீனம்\nநவாம்ச பலன்கள் – கும்பம்\nநவாம்ச பலன்கள் – மகரம்\nநவாம்ச பலன்கள் – தனுசு\nநவாம்ச பலன்கள் – துலாம்\nநவாம்ச பலன்கள் – விருச்சிகம்\nநவாம்ச பலன்கள் – கன்னி\nநவாம்ச பலன்கள் – சிம்மம்\nநவாம்ச பலன்கள் – கடகம்\nநவாம்ச பலன்கள் – மிதுனம்\nகாலையில் கண் விழிக்கும் பொழுது பார்க்க வேண்டிய பொருட்கள்\nநவாம்ச பலன்கள் – ரிஷபம்\nகௌரி பஞ்சாங்கம் மற்றும் ஒரையின் பலன்கள்\nசுழற்சி விதி எனும் சக்கர வியூகம்\nநவாம்ச பலன்கள் – மேஷம்\nசொர்க்கம் / நரகம் மற்றும் மறுபிறப்பு\nஉங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்\nபொன்னியின் செல்வன் நாடக விமர்சனம்\nசூரியாதி கிரகங்கள் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கும் பலன்கள்\nஎங்களது மதிப்பு கூட்டப்பட்ட ஜாதக சேவைகளுக்கு, Paypal மூலம் பணம் செலுத்தலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/08/blog-post_23.html", "date_download": "2018-11-15T19:34:01Z", "digest": "sha1:S7PDTECQ27577W7S3OM4WJNHYW2XH5KX", "length": 24186, "nlines": 238, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: முக நூல் கிறுக்கல்கள்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, ஆகஸ்ட் 23, 2014\n(முக நூலில் படிக்காதவர்களுக்காக தொகுக்கப்பட்டது இந்த பதிவு)\nலிப்ட், என்னடா நாம கீழேயே இருக்கோமே னு வெக்ஸ் ஆகிட கூடாது. அதனோட பட்டனை தட்டி மேலே ஏற்றி விட யாராவது வருவாங்க. (மேல இருக்கோம்னு மிதப்புலயும் இருக்க கூடாது. கீழே இறக்கி விடவும் யாராவது வருவாங்க)\nலிப்ட் க்காக வெயிட் பண்ணும் போது தோன்றிய சிந்தனை\nபேக்கரி கடையில் ப்ரெட் வாங்கினேன். கவர் கொடுக்கவில்லை. கேட்டதுக்கு \"பிளாஸ்டிக் கவர் கொடுக்க கூடாது னு அரசாங்கம் ஆர்டர் போட்டிருக்கு\" என்றனர். ஆனால் கடையில் கவர் வைத்திருந்தார்கள். எனக்கு கவர் தேவைப்படவில்லை இருந்தும் கடையில் கவர் இருந்தது . கவர் வச்சிருக்கீங்களே என்று கேட்டதற்கு \"அது நிறைய பர்சேஸ் பண்ணினால் கொடுக்கிறதுக்கு\" என்றான் கடை பையன். \"அதை சொல்லாம அரசாங்கம் ஆர்டர் போட்டிருக்குன்னு ஏன் பொய் சொல்றே\" என்றேன். அவன் பதில் சொல்லவில்லை\nஎந்த சட்டமானாலும் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் பாருங்கள்\nஒரு பாடத்தில் சென்டம் எடுத்திருந்த மாணவிக்கு, அந்த பெண்ணின் போட்டோ, பெற்றோர் பெயர் எல்லாம் போட்டு வாழ்த்துக்கள் சொல்லியிருந்த பேனர் ஒன்றை நடந்து வரும் வழியில் பார்க்க நேர்ந்தது. பள்ளியின் விளம்பரம் அல்ல அது என்பது பார்த்த நொடியிலே தெரிந்து போயிற்று. தெருவாசிகள் தான் வாழ்த்தி இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பேனரை ஆர்வமாய் கவனித்தேன். சாதி பெயரை குறிப்பிட்டு அதன் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பேனர் அது என்று தெரிந்த போது, முன்னோக்கி வந்த என் உற்சாக அலை பின்னோக்கி சென்று விட்டது.\nநான் உபயோகிக்கும் இன்டர்நெட் டேட்டா கார்டு நிறுவனத்தின் சேவை மையத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. \"சார் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆபர். 650 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணீங்கன்னா இரவு 1 மணியிலிருந்து காலை 5 மணி வரைக்கும் அன் லிமிடெட் நெட் use பண்ணலாம் ரெண்டு நாளுக்குள் நீங்க ரீசார்ஜ் பண்ணியாகனும்\" னு சொன்னாங்க. அதாவது அவசரபடுத்தினாங்க நான் \" போன வாரம் தான் 450 ரூபாய்க்கு ஒரு மாசத்துக்கான ரீசார்ஜ் பண்ணினேன். அதை என்ன பண்றது\" னு கேட்டேன். பதில் ஒன்னும் சொல்லாம போனை வச்சிட்டாங்க.அவங்களுக்கு பதிலடி கொடுக்கணும்னு இதை நான் கேட்கலை. நான் உண்மையாகவே சமீபத்தில் தான் ரீசார்ஜ் பண்ணியிருந்தேன்.\nகை நிறைய கட்டணம் அள்ளி கொடுத்தாலும், பள்ளியில் கொடுப்பதென்னவோ ரசீது துண்டு சீட்டில் தான். (அதுல ஸ்கூல் பெயரும் இருக்கிறதில்ல) எதிர்த்து கேட்கலாம் னு வேகம் வந்தாலும் நம் உணர்வின் நிலை, பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்த பின் சம்பந்தி வீட்டாரின் அடாவடியை எதிர்த்து கேள்வி கேட்டால் பொண்ணு அங்கே கஷ்டபட்டுடுமோ என்ற பயத்தில் மௌனமாய் இருந்து விடும் பெண்ணை பெற்றவர்களின் நிலைக்கு நிகராக இருக்கிறது.\nகும்பகோணத்தில் இருந்து சென்னை வர நான் பேருந்து நிலையம் சென்ற போது அன்று கூட்டமில்லை. வாங்க வாங்க என்று அழைத்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு பேருந்தின் அருகே சென்ற போது சீட் இருக்கு வாங்க சார் என்று அழைத்த கண்டக்டர், நான் உள்ளே ஏறியவுடன் சீட் நம்பர் 30 க்கு அப்புறம் உட்கார்ந்துக்குங்க என்றார். வேண்டாம் என்ற படி நான் இறங்க முயல, அவர் \"நீங்க இதை யோசித்தால் எந்த வண்டியிலயுமே போக முடியாது\" என்றார். நான் உடனே கூலாக \"அது என் பிரச்னை நீங்க ஏன் கவலைபடறீங்க\" என்றவாறு இறங்கினேன். \"இதுவே கூட்டம் நிறைய இருந்து கடைசி சீட் தான் இருக்கு அதுவும் இந்த பேருந்தில் மட்டும் தான் இருக்குனு சொன்னால் உட்கார்ந்து போக மாட்டியா நீ\" என்று கேட்டது கண்டக்டர் இல்லீங்க என் மைண்ட் வாய்ஸ் (மனித சுபாவம் இது தானே)\nஎன் நண்பர் ஒருவர் டீசர் னா என்ன. ட்ரைலர் னா என்ன என்று என்னிடம் கேட்டார். \"ஹோட்டலுக்கு சாப்பிட போறீங்க. அந்த ஹோட்டல் ல என்ன ஸ்பெசல்னு ஒரு மெனு கார்டு கொடுப்பாங்க அது டீசர். மெனுல இருக்கிறதை கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாருங்க னு கொடுத்தால் அது ட்ரைலர்\". நான் இவ்வாறு பதில் கொடுத்தேன். (கூடவே நான் சரியா தான் பேசறேனா என்று அவரை கேட்கவில்லை. உங்களை கேட்கிறேன்)\nவாடகை வீட்டில் தண்ணீர் வரல மோட்டர் ஆன் பண்ணுங்க னு நாம கேட்கறப்ப காலையில தானே புல் டேன்க் நிரப்பினேன் னு வீட்டு சொந்தக்காரர் சந்தேகமா மோட்டார் ஆன் செய்யும் போது தான், நாம் தண்ணீர் உபயோகபடுத்தவில்லை\nஎன்பதை எப்படி நிரூபிப்பது எனற குழப்பத்தில் சொந்த வீட்டுக்கு அஸ்திவாரமிடும் எண்ணம் இன்னும் வலுப் பெறுகிறது.\n\"முக நூல் இணையம் மூலமா நீ சாதிச்சது என்ன\" னு என்னை ஒருத்தர் கேட்டார்.\nஅவரிடம் நான் பதில் சொல்லுமுன்பே அவர் \"உன்னை எழுத ஊக்கப்படுத்தறாங்கனு சொல்வே\" அதானே என்றார் நக்கலாய். நான் புன்னகைத்த படி பதில் கொடுத்தேன்.\nபள்ளி,கல்லூரி,அலுவலகம் என்று மட்டுமே இருந்த என் நட்பு வட்டம் விரிவடைந்தது இதனால் தான்.இப்ப தமிழகத்தில் பல ஊர்களில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். என்பதில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா என்றேன் பெருமையாய்.\nநீண்ட நாள் உறவிது. இன்று போல் என்றுமே தொடர்வது....\nவாழ்க்கையில் வர்ற கஷ்டங்களெல்லாம் நாம ரோட்டில் டூவீலர்ல போறப்ப எதிரில் வரும் லாரிகள் போல தான்.அவைகள் கடந்து போகும் அந்த நொடியே நம் கவனத்திலேருந்தும் விலகி போயிடறது. ஆகவே கஷ்டங்களை பின் தள்ளி முயற்சிகளை முன்னெடுப்போம்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, ஆகஸ்ட் 23, 2014\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஆகஸ்ட் 23, 2014 11:03 பிற்பகல்\nபள்ளிக் கட்டணம் டிரைலர்-டீசர் , பேனர் உள்ளிட்ட அனைத்தும் வேறு கிறுக்கல்கள் அல்ல \"நறுக்\"கல்கள்\nகரந்தை ஜெயக்குமார் ஆகஸ்ட் 24, 2014 6:12 முற்பகல்\nவலையில் தங்களைச் சந்தித்து வெகுநாட்களாகிவிட்டது நண்பரே\nமன்னியுங்கள் சார் கொஞ்சம் அலுவலக வேலை மற்றும் கதை எழுதும் வேலை இவற்றால் தான். விரைவில் வருகிறேன்\nசே. குமார் ஆகஸ்ட் 24, 2014 9:19 முற்பகல்\nடீசர், ட்ரெய்லர் உங்கள் விளக்கம் சரியே டீசர் - ஷார்ட்....புது ட்ரெண்ட்....ட்ரெய்லர்.....நீளமான அட்...பழைய முறை....டீசர் 30 செகன்ட்ஸ் - 1 நிமிடம் வரை..இருக்கலாம். ட்ரெய்லர்....2-3 நிமிஷம் வரை....டீசர் படத்திலிருந்து சிறிதளவே கதை தெரியாத அளவு..கிளிப்ஸ்......ட்ரெய்லர்.....கிட்டத்தட்ட கதை புரியும் அளவு கிளிப்ஸ்....அதனால் இப்பொதெல்லாம் டீசர்தான் பிரபலம்....\nதங்கள் விளக்கம் சரியே அருமையும் கூட....\nகண்டிப்பாக முகனூல்,வலைத்தளம் , இணையம் மூலமாக நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். இப்போது உதாரணமாக...உங்கல் எல்லோரையும் எடுத்துக் கொள்ளலம்...எங்களுக்கு கிடைத்த நீங்கள் எல்லோரும் இப்படித்தானே ...உங்கள் பதில் மிகவும் சரியே\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nதிருமணத் தடை நீக்கும் ஒற்றை காலில் தவமிருக்கும் த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/09/blog-post_200.html", "date_download": "2018-11-15T19:16:35Z", "digest": "sha1:PTUX72AL46FZ3TFN3NO6FD3FZ4KEEIYA", "length": 12878, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "கமல்ஹாசனின் முடிவிற்கு முத்தம் கொடுக்கும் பிரசன்னா! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கமல்ஹாசனின் முடிவிற்கு முத்தம் கொடுக்கும் பிரசன்னா\nகமல்ஹாசனின் முடிவிற்கு முத்தம் கொடுக்கும் பிரசன்னா\nகமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது: நடிகர் பிரசன்னா பேட்டிநடைமுறை அரசியல் மக்களை கஷ்டப்படுத்துகிறது. கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று நடிகர் பிரசன்னா கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால், பிரசன்னா நடிப்பில் வெளியாகி உள்ள துப்பறிவாளன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த படம் ஓடும் தியேட் டர்களுக்கு படக்குழுவினர் சுற்றுபயணம் செய்துநேரில் பார்வையிட்டு வருகின்றனர். கோவையில் தியேட்டர்களை நேரில் பார்வையிட்ட பின்னர் நடிகர் பிரசன்னா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மாற்று அரசியல் வேண்டும் துப்பறிவாளன் படம் தமிழகம் முழுவதும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nடிடெக்டிவ் சம்பந்தப்பட்ட கதைக்காக சில காவல்துறை நண்பர்கள் உதவி செய்தனர். இணையதளத்தில் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுபவர்கள் திருடர்கள். அவர்கள் மற்றவர்களின் உழைப்பை திருடி வாழ்கிறார்கள். தமிழகத்தில் மாற்று அரசியல் வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் மக்களை கஷ்டப்படுத்துகிறது.\nதற்போதைய அரசியல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவில்லை. அரசு சார்ந்த எந்த துறையும் சரியாக இயங்கவில்லை. குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ துறையில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசும், மாநில அரசும் ஒரே போக்கில் செயல் படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். டைரக்டர் மிஷ்கின் கூறியதாவது:- ஒரு ஆண்டாக கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன்.\nதியேட்டர்களில் படத்தை பார்த்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். திருட்டு வி.சி.டி.யில் படம் பார்ப்பவர்களை தடுக்க முடியாது. தொழில்நுட்பங்களில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி திருட்டு வி.சி.டி.க்கள் மூலமாக படங்கள் வெளி வருகிறது. அதையும் மீறி தியேட்டர்களில் படம் பார்க்கத் தான் மக்கள் விரும்புவார்கள். தியேட்டரில் பார்க்கும் அனுபவம் சிறிய மானிட்டரில் பார்க்கும் போது கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.\nகமல்ஹாசனின் முடிவிற்கு முத்தம் கொடுக்கும் பிரசன்னா\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/05/49.html", "date_download": "2018-11-15T18:40:08Z", "digest": "sha1:H74BOBA4JNWKG4D2P65WWYLWLJWAPLFS", "length": 14575, "nlines": 104, "source_domain": "www.athirvu.com", "title": "ஆந்திராவில் 49 தமிழர்கள் கைது.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஆந்திராவில் 49 தமிழர்கள் கைது..\nஆந்திராவில் 49 தமிழர்கள் கைது..\nதிருப்பதி சேஷாச்சலவனம் உள்பட ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிகளவு நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்களை, ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர்.\nகடந்த 3 மாதத்திற்கு முன்பு கடப்பா ஒட்டி மிட்டா வனப்பகுதி ஏரியில் 5 தமிழர்கள், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களை, ஆந்திர போலீசாரும், வனத்துறையினரும் அடித்துக் கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என்று மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.\nஆனாலும் செம்மரம் கடத்த வருவதாக தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது.\nஇந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், சின்னசவுக் எல்லைக்கு உட்பட்ட வாட்டர் கண்டி என்ற இடத்தில் செம்மரம் வெட்டி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபன், மோகன், ஹேமந்த் குமார் ஆகியோர் அப்பகுதியில் சோதனை செய்தனர்.\nஅப்போது அங்கு ஒரு கும்பல் செம்மரக் கட்டைகளை கடத்துவதற்காக தயாராக இருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து 14 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வீரப்பனூரை சேர்ந்த முரளி, சிவாஜி, குப்பன், வீரா, செல்வம் கலசப்பாக்கத்தை சேர்ந்த தாமு, மகேந்திரன், குமார், போளூரை சேர்ந்த வெள்ளையன், அவரது மகன் சத்தியகுமார், செல்வம், நடராஜன், ரஜினி அரூர் கல்நாடு கிராமத்தை சேர்ந்த காந்தி என்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து அங்கிருந்த 366 கிலோ எடை கொண்ட 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 34 பேரை மடக்கி பிடித்தனர்.\nஅவர்கள் செம்மரம் கடத்த வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை, சேலம், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களை தற்போது போலீசார் எங்கு வைத்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே கடந்த 29-ந் தேதி திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் செம்மரம் கடத்த வந்ததாக கூறி 15 பேரை கைது செய்தனர். இவர்கள் திருப்பதி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதனையடுத்து அவர்கள் 15 பேரும் திருப்பதி தாசில்தார் சந்திரமோகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர், செம்மரம் வெட்ட வரக்கூடாது என்று கூறி, அவர்களை விடுவித்தார்.\nசெம்மரம் வெட்ட வந்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/rss-about-rajini-bjp-tie-up/", "date_download": "2018-11-15T18:54:32Z", "digest": "sha1:UGCN7PB2J36NLH4MFPBQ3BSWXHTCDLR5", "length": 13310, "nlines": 90, "source_domain": "www.heronewsonline.com", "title": "“ரஜினியும், பாஜகவும் கூட்டணியாக போட்டியிடுவது சாத்தியமே”: ஆர்எஸ்எஸ் கணிப்பு! – heronewsonline.com", "raw_content": "\n“ரஜினியும், பாஜகவும் கூட்டணியாக போட்டியிடுவது சாத்தியமே”: ஆர்எஸ்எஸ் கணிப்பு\nஆர்எஸ்எஸ்-ன் அதிகாரப்பூர்வ ‘தி ஆர்கனைசர்’ ஆங்கில இதழின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்ரி சாரி. இவர் தற்போது பாஜகவின் வெளியுறவுக் கொள்கை பிரிவின் தலைவராக உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து ‘தி இந்து’ வுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:\nரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி உங்கள் கருத்து\nசிறந்த வரலாற்றையும், பெருமைமிகு கலாச்சாரத்தையும் கொண்டது தமிழகம். பொருளாதார வளமும், கடுமையான உழைப்பாளிகளும் நிறைந்தது. ரஜினி அரசியலுக்கு வருவது என்பது பல ஆண்டுகளாக நிலவிவந்த பேச்சாகும். ரஜினி தனது ரசிகர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி, அரசியலில் ஈடுபடும் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. நல்ல ஆளுமையும், சிறந்த நிர்வாகத் திறனும் கொண்டவர்களை அவர் தனது கட்சியில் சேர்க்க வேண்டும். அதிமுகவினரும், திமுகவினரும் ரஜினியின் கட்சியில் நுழைய முயற்சிப்பார்கள். சரியானவர்களை ரஜினி தேர்வு செய்யாவிடில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை இழப்பதுடன், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியாமலும் போய்விடும். ரஜினி பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர். அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். சரியான நேரத்தில் அரசியலில் குதித்துள்ளார்.\nஜெயலலிதா இறப்பு மற்றும் கருணாநிதியின் ஓய்வினால் தமிழகத்தில் நிலவும் வெற்றிடத்தை ரஜினி அல்லது கமலால் நிரப்ப முடியுமா\nகமலஹாசன், சரியான அரசியல் நோக்கமற்ற, தெளிவான பார்வையற்ற குழப்பமடைந்த மனிதர். தற்போதைய தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதில் ஐயமில்லை. இதை நிரப்ப நேர்த்தியான சமூக அரசியல் தலைவர்கள் இல்லை என்பதும் உண்மை. இந்த கட்டத்தில் ரஜினிகாந்த், தேசிய கொள்கையுடைய, சுயநலமற்ற, சேவை மனப்பான்மை கொண்ட நல்ல மனிதர்களை ஒன்றிணைத்து அரசியல் செய்ய வேண்டும். அப்போது தான் அவர் தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.\nகிருஷ்ணகிரியின் கிராமம், மராட்டியர், கர்நாடகாவை சேர்ந்தவர் என ரஜினியின் பூர்வீகம் பற்றிய பேச்சில் எது உண்மை என கருதுகிறீர்கள்\nரஜினியை பொறுத்தவரை அவர் யாராக இருந்தாலும் தமிழ் மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள்.\nரஜினி தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி, அதில் அரசியல் அனுபவம் கொண்டவர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்தால் அவருக்கு வெற்றி கிட்டும்.\nபாஜக பேச வேண்டிய ஆன்மீக அரசியலை ரஜினி கையில் எடுத்துள்ளாரே\nஇன்றைய தமிழகத்தில் ஊழல், கலவர சூழல் மற்றும் பிரிவினைவாதம் உள்ளது. தமிழகத்திற்கு மிகவும் அந்நியமான இவை திராவிடக் கட்சிகளின் பங்களிப்பு ஆகும். இதில் ஒரு ஆன்மீகவாதியாக ரஜினி தலையிட்டால் தமிழகத்தை சுத்தப்படுத்தி விடுவார். ‘யார் ஒருவர் அரசியலுக்கும், மதத்திற்கும் தொடர்பு இல்லை எனக் கூறுகிறாரோ அவருக்கு மதம் என்றால் என்ன என்று தெரியாது’ என மகாத்மா காந்தி கூறியதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.\nரஜினியை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயன்றது உண்மையா\nதமிழக பாஜகவினர் தங்கள் கட்சியில் ரஜினி இணைய வேண்டும் என விரும்பியது உண்மை. இதற்கு அவர் பதில் சொல்லாமல் இருந்தார். இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒத்த கருத்துள்ள நண்பராக ரஜினி இருந்தார். ஊழலை ஒழிக்க மோடி எடுத்த முயற்சிகளையும் ரஜினி பாராட்டி வந்தார். இந்த கட்டத்தில் பாஜகவும், ரஜினியும் கூட்டணியாக போட்டியிடுவது சாத்தியமே.\nஆனால், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரஜினி அறிவித்துள்ளாரே\nதேர்தல் நெருங்கும்போது தான் அந்த முடிவை உறுதி செய்ய முடியும்.\nபிரதமர் மோடி, ரஜினி ஆகிய இரு நாயகர்களும் இணைந்தால் தமிழகத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறீர்கள்\nரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகழுடன் ஊழலற்ற முன்னேற்றக் கொள்கை கொண்ட மோடியின் அரசியலும் இணைந்தால் தமிழகம் விரைவாக முன்னேறும்.\nகாந்தி படம் நீக்கம்; மோடி படம் திணிப்பு: காதி அதிகாரிகள், ஊழியர்கள் எதிர்ப்பு\nதேர்தல் செலவு கணக்கை முகநூலில் வெளியிட்டார் ஆளூர் ஷாநவாஸ்\nகதிராமங்கலம்: அனைத்து எதிர்க்கட்சி கூட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/sports/tag/Grand%20Master.html", "date_download": "2018-11-15T19:28:36Z", "digest": "sha1:TO4QPKQKU4ISX6SJNDFUUGHUX7TRWPFQ", "length": 6443, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Grand Master", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப்ரிடி\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nசத்தமில்லாமல் சாதித்த 12 வயது தமிழக சிறுவன்\nசென்னை (25 ஜூன் 2018): 12 வயதே நிரம்பிய சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா சத்தமில்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் சர்வதேச செஸ் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக…\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் விராட் …\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு தூக்கு…\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nபடப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nமனுவை கூட வாங்க மாட்டாங்க - நந்தினி ஆவேசம்: வீடியோ\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசிய…\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை த…\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில…\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/author/india/page/34", "date_download": "2018-11-15T19:55:10Z", "digest": "sha1:PSZ5IP3Z6MMLBOST6G3NQDU7EW637ACG", "length": 13897, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்தியச் செய்தியாளர் | புதினப்பலகை | Page 34", "raw_content": "அறி – தெளி – துணி\nசெய்தியாளர் பற்றி... இந்தியச் செய்தியாளர்\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு முண்டுகொடுத்த இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா ஓய்வு\nஜெனிவாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான திலிப் சின்ஹா, ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரது இடத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையிட் அக்பருதீன் நியமிக்கப்படலாம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிரிவு Jan 03, 2015 | 13:14 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசுப்பிரமணியன் சுவாமி மூலம் இந்தியாவிடம் ஆதரவு கோரினார் மகிந்த\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கமான பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Jan 03, 2015 | 5:39 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவின் தலையீடுகள் அதிவேகமாக அதிகரிப்பு – இந்திய கடற்படைத் தளபதி கவலை\nஇந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடவடிக்கைகள் அதிவேகமாக அதிகரித்து வருவதாக இந்தியப் கடற்படைத் தளபதி அட்மிரல் ரொபின் டோவன் கவலை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Dec 03, 2014 | 15:36 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமீண்டும் அழைத்தார் மகிந்த – வாக்குறுதி வழங்காமல் நழுவினார் மோடி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.\nவிரிவு Nov 27, 2014 | 6:13 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன நீர்மூழ்கி விவகாரம் – மௌனத்தை உடைத்தார் சுஸ்மா சுவராஜ்\nஇந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தச் செயலிலும் தாம் ஈடுபடமாட்டோம் என்று சிறிலங்கா அரசாங்கம், மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 27, 2014 | 0:19 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவும் மோடியும் காத்மண்டுவில் சந்தித்துப் பேச்சு\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று பிற்பகல் காத்மண்டுவில் இருதரப்புப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.\nவிரிவு Nov 26, 2014 | 15:00 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிலிப் சின்காவின் பதவிக்காலம் முடிகிறது – சிறிலங்காவைக் காப்பாற்ற வரப்போகும் புதியவர் யார்\nசிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நீர்த்துப் போகும் வகையில் திருத்தங்களைச் செய்வதில் முக்கிய பங்காற்றிய, இந்திய இராஜதந்திரியான திலிப் சின்காவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.\nவிரிவு Nov 24, 2014 | 15:04 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபாதுகாப்பு விவகாரங்களில் தவறுகளை சகிக்க முடியாது – இந்திய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை\nபாதுகாப்பு விவகாரங்களில் தவறுகளை இந்தியா சகித்துக் கொண்டிருக்காது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவிரிவு Nov 23, 2014 | 16:42 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதலாய்லாமாவுடன் இணைந்து புதுடெல்லி மாநாட்டை துவக்கி வைத்தார் விக்னேஸ்வரன்\nசிறிலங்காவில் இந்துக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக, புதுடெல்லியில் நடைபெறும், அனைத்துலக இந்து மாநாட்டில் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 22, 2014 | 15:26 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஒரு நாளில் 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்குகிறது இந்தியா\nஇந்தியப் பெருங்கடலில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியா உருவாக்கவுள்ள மிகப்பெரிய கண்காணிப்பு வலையமைப்பினால், நாளொன்றுக்கு, 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்க முடியும் என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 22, 2014 | 11:28 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\t1 Comment\nகட்டுரைகள் தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்\t0 Comments\n: சிறிலங்காவின் தடுமாற்றம்\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/2011-07-28-10-38-43/151852-------4-.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-15T18:38:50Z", "digest": "sha1:UYU5Q33P6QTAAB4NRUC3VBHEUKMFBVYK", "length": 8342, "nlines": 18, "source_domain": "www.viduthalai.in", "title": "அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (4)", "raw_content": "அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட\nசனி, 28 அக்டோபர் 2017 15:53\nஉலகின் தலைசிறந்த புத்தகப் பிரியர்களில் குறிப் பிடத்தகுந்தவர் டாக்டர் அம்பேத்கர்.\nஇவரது புத்தக வாசிப்பு முறை, புத்தகங்களை அவர் வாங்கி சேகரிப்பது; தனது வருவாய் மிக அதிகமாக இல்லாதிருந்த நிலையிலும்கூட, ‘புத்தகப் பைத்தியமான’() இவர், தனக்கு வந்த வருவாயின் - உரிமத் தொகைமூலம் வந்தவைகளில் புத்தகங்களை வாங்கிக் குவித்து செலவழித்தார் என்பதை, தாக்கர் அன்ட் கோ பதிப்பாசிரியர் யு.ஆர்.ராவ் அவர்கள் கூற்றுகள்மூலம் சிலவற்றை முன்பு கண்டோம்.\nமற்ற எஞ்சிய தகவல்கள் அவரிடம் பழகிய நெருக்கமான நண்பர்கள், அவரது அணுக்கத் தொண் டர்கள், அவரிடம் பணியாற்றியோரின் மூலமும் பல சுவையான தகவல்கள் கிடைத்துள்ளன\nடில்லியில் பெரிய அதிகாரியாகவும், இறுதிவரை அவருடன் அன்றாட சந்திப்புக்குரிய சீடர், தோழர் - எல்லாமுமானவர் சங்கரானந்த சாஸ்திரி (‘சாஸ்திரி’ என்பது ‘லால்பகதூர் சாஸ்திரி’ என்ற பெயரில் உள்ளதுபோல படித்து வாங்கிய பட்டம் - ஜாதிப் பட்டம் அல்ல). இவர் பாபா சாகேப் மறைவுக்குப் பின்னரும், அவரது தொண்டினைத் தொடரும் சுடரை ஏற்றுப் பணிபுரிந்தவர். 1958-1959 இல் புதுடில்லி அம்பேத்கர் பவனத்தில், தந்தை பெரியாரின் வட நாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது (நானும் உடன் சென்றிருந்தேன்) பேச வைத்து, சிறப்பான வரவேற் பினை அய்யாவுக்குத் தந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி அவர்.\n‘‘உலக நாடுகள் - தலைவர்கள்பற்றி - பெரும் சுற்றுப்பயணம் செய்தும், சந்திப்புக்களை நிகழ்த்தி பிரபல நூல்கள் பலவற்றை எழுதியவரான ஜான்குந்தர் (John Gunther) என்ற அமெரிக்க எழுத்தாளர். Inside Europe, Inside Asia போன்ற பல நூல்களை எழுதிய வர் இவர். (Inside Asia நூலில் உயர்திரு.\nசி.ராஜகோபாலாச்சாரியாரைப் பற்றி ஜான்குந்தர், ‘‘He is an old - cunning Fox’’ - ‘‘ராஜாஜி வயது முதிர்ந்த கிழட்டுக் குள்ள நரி'' என்று எழுதியுள்ளார்).\nஅவர் டாக்டர் அம்பேத்கரை 1938 இல் பம்பாயில் ‘‘ராஜ்கிரகத்தில்’’ சந்தித்தார் (ராஜ்கிரகம் அவரது இல்லம்). அப்போது அவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு தனது இல்ல நூலகத்தில், 8000 நூல்கள் இருப்பதாகக் கூறினார். ஆனால், அது டாக்டர் மரணத்தின்போது, 35,000 நூல்களாகப் பெருகிவிட்டது’’ என்று கூறுகிறார். இந்த அரிய அறிவுக்கருவூலமான டாக்டர் அம்பேத் கரின் நூலகத்தை மாளவியா, மற்றும் ஜே.கே.பிர்லா போன்ற பலர் பெருந்தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள முயற்சித்தார்கள் - அவர் உயிருடன் இருக்கும்போதே\nகாரணம், இவ்வளவு பெரிய பதவியிலிருந்த டாக்டர் வறுமையில்தான் உழன்றார். என்னே, தூய அவரது பொதுவாழ்வுத் தொண்டறம்\nதனது சிறப்பு நூலான ‘Buddha & Dhamma’ - - ‘‘புத்தரும், தம்மமும்‘’ என்ற அரிய ஆய்வு நூலை பவுத்தத்தைத் தழுவிய பிறகு எழுதி, அச்சிடப் பணமின்றித் தவித்தார். அதற்கு மத்திய அரசின் நூல் வெளியீட்டு கல்வியக உதவி - கடனாக ரூ.50 ஆயிரம் கேட்டு பண்டித ஜவகர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினார்.\nஅவர் அக்கடிதத்தை ‘தத்துவமேதை’ என்று வர்ணிக்கப்பட்ட துணைக் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஆய்வுக்கு அனுப்பி, அவர் அதற்கு அந்தப் பணம் 50 ஆயிரம் கிடைக்க உதவாமல் முட்டுக்கட்டை போட்டு முடித்து விட்டார் பிறகு, தானே கஷ்டப்பட்டு வெளியிட்டார். அப்போது யாருக்கும் விற்காமல், பணத் தாசைக்கு முக்கியத்துவம் தராத தொண்டறச் செம்மல் என்பதால், தான் நிறுவிய கல்வி அமைப்பான People’s Educational Society- - க்கே - மாணவர்களுக்குப் பயன் படவேண்டும் என்பதற்காகவே அளித்து விட்டார்\nஎன்னே, அவரது பெருங்கொடை உள்ளம் அதில் ஏராளமான Reference Books\nஉண்டு. ஆய்வுக்குப் பயன்படக் கூடிய அறிவுப் பெட்டகங்கள் பலவும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-11-15T19:56:58Z", "digest": "sha1:46HXQGKE5FLCPOEEKXP2VAXZXSWHW6AE", "length": 7488, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவான மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவான மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே, நமிபியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2018, 18:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/cbi-invite-application-for-inspectors-on-contractual-basis-003618.html", "date_download": "2018-11-15T18:48:25Z", "digest": "sha1:HJ67DHBWXXQXNW6EHUAMMDABQI4QCIUY", "length": 6721, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஐயில் ஆய்வாளர் பணி! | CBI invite application for Inspectors on Contractual Basis - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஐயில் ஆய்வாளர் பணி\nமத்திய புலனாய்வு விசாரணை (சிபிஐ) ஆணையத்தில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅனுபவம்: மத்திய, மாநில அரசின் காவல் துறைகளில் ஆய்வாளர்கள் தரத்தில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nதேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் சம்பாதிக்க வாய்ப்பு\nரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2018-for-translators-earn-up-to-inr-003777.html", "date_download": "2018-11-15T18:31:36Z", "digest": "sha1:AIURZW5U3WRE2UYJ4J34P2REQ5PNDTKR", "length": 9106, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி! | TNPSC Recruitment 2018 For Translators: Earn Up To INR 177500! - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி\nதமிழ்நாடு நீதித்துறையில் துறையில் நிரப்பப்பட உள்ள 16 மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்பாளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு முதுநிலை தமிழ், பி.எல். மூன்று அல்லது ஐந்தாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஜூன் 29, 2018 க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.36,400 - 115700\nசம்பளம்: மாதம் ரூ.56,100 - 177500\nதகுதி: இதற்கு முதுநிலை தமிழ், பி.எல். மூன்று அல்லது ஐந்தாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nதேர்வு கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் வங்கி அட்டைகள் பயன்படுத்தி செலுத்தலாம்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2018\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.07.2018\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.08.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nசென்னை கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\n10-ம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயாரா \nரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/england-lead-233-runs-in-4th-test-against-india-011594.html", "date_download": "2018-11-15T19:47:43Z", "digest": "sha1:PK4WL4UVSREHXIZEX7O4CEUARCLOPBWR", "length": 10897, "nlines": 142, "source_domain": "tamil.mykhel.com", "title": "நான்காவது டெஸ்ட்.மூன்றாம் நாள்.இங்கிலாந்து 233 ரன்கள் முன்னிலை..டாப் 5 நிகழ்வுகள் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» நான்காவது டெஸ்ட்.மூன்றாம் நாள்.இங்கிலாந்து 233 ரன்கள் முன்னிலை..டாப் 5 நிகழ்வுகள்\nநான்காவது டெஸ்ட்.மூன்றாம் நாள்.இங்கிலாந்து 233 ரன்கள் முன்னிலை..டாப் 5 நிகழ்வுகள்\nசௌதாம்ப்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.\nமுதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 273 ரன்களை குவித்து முதல் இன்னிங்சில் 27 ரன்கள் முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் மூன்றாம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களை எடுத்து 233 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\nமூன்றாம் நாள் ஆட்டத்தின் டாப் 5 நிகழ்வுகள்\n1 ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டம்\nஇங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் நேற்று நான்காவது வீரராக களமிறங்கினார். அவர் தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் உடன் இணைந்து 60 ரன்களை சேர்த்தார். பொறுப்பாக விளையாடிய ரூட் 48 ரன்களில் ரன் அவுட் ஆனார்.\n2 ஷமியின் சிறப்பான பந்துவீச்சு\nஇந்திய வீரர் முகமது ஷமி நேற்று சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டத்தின் கடைசி பந்தில் அவர் ரஷீத் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் அவர் தனது சிறப்பான பீல்டிங்கின் முலம் இங்கிலாந்து கேப்டன் ரூட்டின் விக்கெட்டை ரன் அவுட் செய்தார்.\n3 அரை சதம் அடித்த பட்லர்\nஇங்கிலாந்து அணி வீரர் பட்லர் மீண்டுமொரு முறை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அவர் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 9 ஆவது அரைசதம் இதுவாகும்.\n4 களத்தில் இருக்கும் கர்ரன்\nஇங்கிலாந்து அணியின் இளம் ஆல் ரௌண்டர் சாம் கர்ரன் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் இன்னிங்சில் அவர் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.அவர் நான்காம் நாள் ஆட்டத்தில் விரைவாக ரன்களை குவிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கான வெற்றி இலக்கு இன்னும் அதிகமாக நிர்ணயிக்கப்படும்.\n5 233 ரன்கள் முன்னிலை\nஇங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 233 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. சௌதாம்ப்டன் ஆடுகளத்தில் 200 ரன்களுக்கு மேல் நான்காவது இன்னிங்சில் எடுப்பது சற்று கடினமே.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nபாக்ஸிங் போட்டிகளில் சிறுவர்கள் தாய்லாந்தில் கொடுமை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nRead more about: இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி india england test match\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/02/24/isi.html", "date_download": "2018-11-15T18:34:43Z", "digest": "sha1:VJZCKOUQTUX5QMMANQHARA2K67MFS5EU", "length": 10639, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்சாரியை கொல்ல ஐ.எஸ்.ஐ.சதி | Ansari, ISI darling, now the biggest enemy! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அன்சாரியை கொல்ல ஐ.எஸ்.ஐ.சதி\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகொல்கத்தா அமெரிக்க மையம் தாக்கப்பட்டது தொடர்பாக கைதாகி உள்ள தீவிரவாதி அப்தாப் அன்சாரியைக்கொல்ல பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சதி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.\nசமீபத்தில் துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட அன்சாரி ஆள்கடத்தல், ஹவாலாமோசடி உட்பட பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவன்.\nபாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐதான் இவனைத் தயார் செய்து இந்தியாவில் நாச வேலையில் ஈடுபடஅனுப்பி வைத்தது. குஜராத்தில் ஆள்கடத்தல் தொடர்பாக இவனை, ராஜ்கோட் போலீசார் காவலில் வைத்துவிசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அன்சாரியைக் கொல்ல பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனம் சதியில் ஈடுபட்டுள்ளது. குஜராத்தில்உள்ள ஜஸ்ஸார் பகுதியில் வயர்லெஸ் செய்தியை குறுக்கிட்டு கேட்ட போது இந்த செய்தி கிடைத்துள்ளது.\nஅதன்படி கூலிப்படைகளை வாடகைக்கு அமர்த்தி அன்சாரியை கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇதற்கிடையில் அன்சாரியிடம் ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து சி.பி.ஐ. விசாரித்தது. இவனின்வாக்குமூலத்தின் படி சர்தா பஜ்ரங் லால், புருஷோத்தம் தாஸ் குப்தா, ஜாவித் மன்சூர் ஆகியோரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.\nஅவர்களிடமிருந்து ரூ.40 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:28:20Z", "digest": "sha1:RUPYYTZJOQT644P6WNKLLN34WISHOQ2A", "length": 11927, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "நீயா நானா நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த பெண்- காரணம்", "raw_content": "\nமுகப்பு Cinema நீயா நானா நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த பெண்- காரணம் தெரியுமா\nநீயா நானா நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த பெண்- காரணம் தெரியுமா\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.\nஇதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.\nஇந்த வாரத்தில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளைப் பற்றிய விவாதமாகும். இதில் நபர் ஒருவர் தான் வளர்க்கும் பறவைகளுக்கு மாதம் 80 லட்சம் ரூபாய் செலவு செய்கிறாராம். இதனை கேட்ட பார்வையாளர்கள் தங்களது ஆதங்கங்களை முன்வைத்துள்ளனர்.\nஇதில் பெண் ஒருவர் மிகவும் ஆதங்கமாக தான் ஒரு குழந்தையை தத்தெடுப்பதாக கூறியுள்ளார். மற்றொருவரோ தனக்கு மனைவியை விட நாய் தான் முக்கியம் என்று கூறுகிறார்.\nமாதம் 80 லட்சம் ரூபாய்\nதாய்ப்பால் புரைக்கேறியதால் இரட்டையர்களில் ஒரு சிசு மரணம்\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைபடுத்திய தாய்\nகுழந்தையை பிரசவித்துள்ள 12 வயதுச் சிறுமி – முல்லைத்தீவில் அதிர்ச்சி\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/207/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2018-11-15T19:59:52Z", "digest": "sha1:KD32AGQUDUJIRJUI74JSWWS6WFXLQBWY", "length": 26137, "nlines": 417, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah, Ayat 207 [2:207] dalam Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\nஇன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.\n நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,\nதெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்;, பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஅல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும்.\n) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்; \"நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்\" என்று. அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.\nநிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்; டுள்ளது. இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கின்றனர். ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்;. இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.\n(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.\nஉங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்\" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; \"நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது\" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)\nஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; \"எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்\" என்று. நீர் கூறும்; \"(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.\"\nபோர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/68401-dont-call-me-mariyappan-thangavelu-my-name-is-mariyappan.html", "date_download": "2018-11-15T18:57:23Z", "digest": "sha1:6PCOYT63NKPJXOUW2IKG3ZJ2WGBOOVUB", "length": 25376, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "''நான் மாரியப்பன் தங்கவேலு அல்ல.. மாரியப்பன் மட்டுமே!' - மனம் வெதும்பும் தங்கமகன் | Dont call me Mariyappan Thangavelu. My name is Mariyappan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:13 (15/09/2016)\n''நான் மாரியப்பன் தங்கவேலு அல்ல.. மாரியப்பன் மட்டுமே' - மனம் வெதும்பும் தங்கமகன்\n'' இந்த உலகத்திலேயே இப்போதைக்கு நான்தான் சந்தோஷமான மனிதன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ரியோவில் ஒவ்வொரு இரவிலும் நான் தூக்கம் வராமல் தவிக்கிறேன். இங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயத்துடன்தான் இருக்கிறேன். எனது தாயாருக்கு போன் செய்யும் போதெல்லாம் அவர் அழுகிறார். மிகுந்த பயத்துடன் எனது தாயார் இருக்கிறார். எனது வெற்றிக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவர்கள் இப்போது என்னைத் தேடி வருகின்றனர் '' என்கிறார் பாராலிம்பிக் நிறைவுவிழா அணி வகுப்பில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிச் செல்லப் போகும் மாரியப்பன்.\nரியோ பராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து, தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய அரசு ரூ. 75 லட்சமும் பரிசாக அறிவித்தள்ளன. இந்த நிலையில், மாரியப்பன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில், ரூ. 30 லட்சத்தை தான் படித்த பள்ளிக்கு நன்கொடை வழங்கியதாகவும் வதந்தி பரவியது. சேலம் பெரியவடகம்பட்டியைச் அரசு பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியதாக இந்த தகவல் வெளியானது. ஆனால்,' அந்த தகவல் உண்மையில்லை. தான் அவ்வாறு கூறவில்லை ' என ராஜேந்திரன் மறுத்துள்ளார்.\nஇதற்கிடையே சேலம் பகுதியைச் சேர்ந்த சில வங்கிகள் மாரியப்பன் குடும்பத்தார், உறவினர்களை அணுகி பரிசுப் பணத்தை தங்கள் வங்கியில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தி வருகின்றன. தங்கள் வங்கியில் டெபாசிட் செய்தால் கார் பரிசளிக்கவும் சில வங்கிகள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவெல்லாம் மாரியப்பனின் தாயார் சரோஜாவை வெகுவாக பாதித்துள்ளது.\nகணவர் கைவிட்டு விட்ட நிலையில், சரோஜா காய்கறி வியாபாரம் செய்து மாரியப்பன் உள்பட நான்கு குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறார். இந்த நிலையில் மாரியப்பன் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கங்களை கொட்டியுள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, '' ஒவ்வொரு நிமிடமும் நான் பயத்திலேயே இருக்கிறேன். எனது வெற்றியை அடுத்து அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவர்கள் என்னைத் தேடி வருகிறார்கள். எனது வெற்றிக்கு முழு முதல் காரணம் எனது பயிற்சியாளர் சத்ய நாராயாணா சார்தான். இரண்டு வருடங்களுக்கு முன் சத்யாநாராயணா சாரை நான் சந்தித்தேன். அன்று முதல், அவர்தான் எனக்கு பயிற்சி அளித்து வருகிறார். சத்யநாரணா சாரை சந்தித்த பிறகுதான் காலணி அணிந்து பயிற்சி பெற ஆரம்பித்தேன். அதுவரைக்கும் வெறுங்காலில்தான் நான் உயரம் தாண்டுவேன்.\nஅது மட்டுமல்ல... மாதம் எனக்கு ரூ. 10 ஆயிரம் அளித்து எனது குடும்பத்துக்கும் அவர்தான் உதவியாக இருந்தார். பயிற்சி அளிக்கவே பணம் வாங்கும் இந்த காலத்தில் பணம் கொடுத்து யார் பயிற்சி அளிப்பார்கள். ஆனால், சத்திய நாராயாணா சார் எனக்குச் செய்தார். என்னை ஜெர்மனிக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்தார். எனக்காக அவர் எவ்வளவோ கஷ்டப்பட்டுள்ளார். சத்யநாராயணா சார் தந்த பயிற்சியிலும் உதவியினாலும்தான் இன்று நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இப்போது நான் வெற்றி பெற்ற பிறகு ராஜேந்திரன், இளம்பரிதி போன்றவர்கள் உரிமை கொண்டாடுவதாக எனக்குத் தகவல் வருகிறது. அவர்களுக்கும் இந்த வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்நாடு பராலிம்பிக் சங்கம் எனக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. இந்த வெற்றிக்கு முழு முதற் காரணம் எனது குரு சத்ய நாராயாண சார்தான். இந்த பதக்கத்தை நான் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.\nஎனது உறவினர்கள் என்னையும் எனது தாயாரையும் மதித்ததில்லை. ஆனால் இப்போது எனது தாயாரை நெருக்கிக் கொண்டிருப்பதாக என்னிடம் அவர் போனில் கூறி அழுகிறார். அதனால் ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் நிம்மதியி ல்லாமல் தவிக்கிறேன். எனது தாயை எப்போது பார்க்கப் போகிறேன் என்று இருக்கிறது. சில விஷயங்களைக் கூறி என்னிடம் தாயார் அழும் போது ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். எங்களை பரிதவிக்க விட்டு சென்ற தந்தை தங்கவேலு இப்போது குடும்பத்தினரிடம் உரிமை கோருவதாக எனது தாயார் சொல்கிறார். எனது தாயை கருணையே இல்லாமல் துன்புறுத்தியவர் அவர். எந்த காரணத்தைக் கொண்டும் அவரை நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு முறை என்னை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்தார். எனது தாயையும் அவரது நான்கு குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றவருக்கு எனது மனதில் என்றுமே இடம் கிடையாது. நான் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதைக் கூட விரும்பவில்லை. நான் வெறும் மாரியப்பன் அவ்வளவுதான்...\nஒரு பதக்கத்திற்கு மறைவில் எத்தனை துயரம் புதைந்து கிடக்கிறது\nMariyappan Thangavelu Paralympic ரியோ பராலிம்பிக் தங்கமகன் மாரியப்பன் தங்க வேலு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2018-11-15T18:39:02Z", "digest": "sha1:4GHJABTB26AFEYTELJLK6SASBD66UCSZ", "length": 14174, "nlines": 386, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nஹீரோ எக்ஸ்-பல்ஸ்... UM DSR II... இந்தியாவுக்கு வரும் அட்வெஞ்சர் பைக்ஸ்\nஇந்தியாவின் முதல் புல்லட், சாவியில்லா பைக், கலைஞரின் கார்... டெல்லி ஆட்டோ எக்ஸ்போ சுவாரஸ்யங்கள்\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 அப்டேட்ஸ் 2\nமுன்னணி கார் நிறுவனங்கள், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை ஏன் தவிர்க்கின்றன\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2014 - சிறப்பு ஆல்பம்\nடுக்காட்டி ஆட்டோ எக்ஸ்போ 2013 -ஆல்பம்\nடுக்காட்டியுடன் கோலாகலமாக துவங்கியது ஆட்டோ எக்ஸ்போ 2013\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2018-11-15T19:56:44Z", "digest": "sha1:WC4RHCBHDWOFS6TZTSG6NG7FZFS6TBLK", "length": 13044, "nlines": 219, "source_domain": "ippodhu.com", "title": "விஜய்யை இயக்கும் இயக்குனர்கள்... அட, நம்ம பருத்தி வீரனும் இருக்கார் | ippodhu", "raw_content": "\nமுகப்பு CINEMA IPPODHU விஜய்யை இயக்கும் இயக்குனர்கள்… அட, நம்ம பருத்தி வீரனும் இருக்கார்\nவிஜய்யை இயக்கும் இயக்குனர்கள்… அட, நம்ம பருத்தி வீரனும் இருக்கார்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஒரு படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தை அறிவித்து இடைவெளி இல்லாமல் நடிப்பது விஜய்யின் ஸ்டைல். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நடுவில் அதிகபட்சம் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொள்வார். அதனால்தான் ஒருநேரத்தில் ஒரு படம் என்ற கொள்கை வைத்தும், குறுகிய காலத்தில் 62 வது படத்தை எட்டியிருக்கிறார்.\nவிஜய்யின் 62 வது படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு. இதையடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மோகன்ராஜா, வினோத் என பல பெயர்கள் அடிபடுகின்றன. நடுவில் நானும் இருக்கிறேன் என்று ஏ.எல்.விஜய் ஆஜர் தந்தார். தலைவா பார்ட் 2 வில் விஜய்யை நடிக்க வைப்பது அவரது திட்டம்.\nசமீபத்திய தகவல், இயக்குனர் அமீர் விஜய்யிடம் கதை கூறியுள்ளார். பருத்தி வீரனின் போதே கண்ணபிரான் என்ற கதையை இயக்க உள்ளதாகவும், அது பத்து பருத்தி வீரனுக்கு சமம் என்று கூறிவந்தார் அமீர். அந்தக் கதையைத்தான் விஜய்யிடம் அவர் கூறியிருக்கிறாராம்.\nவிஜய்யின் 63 வது படத்தை யார் இயக்குவார்கள் என்ற கேள்வி நாளுக்குநாள் சுவாரஸியமாகிக் கொண்டு வருகிறது.\nமுந்தைய கட்டுரைபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் : 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nஅடுத்த கட்டுரை துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல்\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\nரிலீஸ் தேதிக்கு முன் இணையத்தில் வெளியான இரு படங்கள்\nஜோதிகா, பூர்ணிமா இணையும் புதிய படம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-11-15T18:58:27Z", "digest": "sha1:R3BNBMFDACIR3MH2SQOIJDGWX67AYRAB", "length": 23353, "nlines": 236, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஸ்வீட் காரம் காபி", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, அக்டோபர் 11, 2014\nமேகா படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது புத்தம் புது காலை பாடலும் பாடலுக்கான விசுவலும் தான் .இளையராஜாவின் அந்த மனதை அள்ளும் பாடல் ஏற்கனவே கேட்டிருந்தாலும் இதில் கேட்கையில் பார்க்கையில் இதன் காட்சிகள் மனத்திரையில் வர்ண ஜாலம் காட்டுகிறது. அலுக்காத பாடல் வரிசையில் இதுவும் இப்போது (இதற்கு முன்பு என்னை பாடலாகவும் விசுவலாகவும் ஈர்த்த பாடல்களில் ஒன்று சத்யாவில் வரும் வளையோசை) படத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்கின்றீர்களா. படம் பிடித்திருந்தது. ஆனால் கிளைமாக்ஸ் இப்படி முடித்தது சுத்தமாக பிடிக்கவில்லை.\nசமீபத்தில் பார்த்த படங்களில் மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஆடியன்சை எதிர்த்தாப்பில உட்கார்ந்து படத்தை பார் என்ற நிலையிலிருந்து மாற்றி, வா உன்னையும் இதிலே\nஒரு கேரக்டர் ஆக்கறேன் என்பது போல் பார்த்திபன் செய்திருந்த அந்த வித்தியாசமான ட்ரீட்மென்ட் பிடிச்சிருந்தது. ஹீரோவின் ரொமாண்டிக் அத்தியாயங்கள், வசனங்கள் , ஆடியன்ஸ் சொல்ல போவதை முன் கூட்டியே சொல்வது, தம்பி ராமையா என்று பல விசயங்கள் ரசிக்க முடிந்தது. பார்த்திபனின் ரீ என்ட்ரி வரவேற்க தக்க வகையில் அமைந்திருக்கிறது.\nஇப் படம் பற்றி நான் முக நூலில் எழுதியதை இங்கே தருகிறேன்\n\"கதை திரைக்கதை வசனம் இயக்கம்\"\n\"நான் படத்தோட பேரை கேட்டேன்\"\n\"வித்தியாசமா இருக்கே என்ன கதை\"\n\"கதை இல்லாமலே சில கதைகளுடன் செம ஜாலியா\"\n\"ஆடியன்ஸை இந்தப் படத்துல ஒரு கேரக்டராக வச்சிருக்கார்\"\n(தமிழ் சினிமா அறிந்திறாத, ஒருவர் கேட்ட கேள்விகளும் அதற்கு எனது பதில்களும்)\nசிறு வயதில் வீட்டில் பேப்பர் காரர் தினமும் பேப்பர் கொண்டு வந்து போடுவார். அதில் எல்லாம் ஈர்ப்பில்லை எனக்கு. வெள்ளி அன்று தான் கொண்டாட்டம் காரணம் குமுதம் மற்றும் ஆனந்த விகடன் இதழ்கள். இதில் குமுதத்தில் ஜோக் படித்து கொண்டிருந்தவன் எழுத ஆசைப்பட்டு எழுதி அனுப்புவேன் நான்கைந்து வாரம் வரை பார்த்து விட்டு பின் நானே விட்டு விடுவேன். இப்படி இந்த நிகழ்வு அடிக்கடி நிகழும். சமீபத்தில் நான் அனுப்பிய ஒரு அனுபவம் ஹலோ வாசகாஸ் பகுதியில் வந்திருந்தது சந்தோசமாக இருந்தது. அது இங்கே\nசென்னை சென்ட்ரலில் இருந்து எக்மோர் செல்ல ஆட்டோ பேசிய போது ஆட்டோ காரர் அறுபது ரூபாய் கேட்டார். வேண்டாம் என்று கிளம்பியவன் பேருந்து ஒன்று வரவே ஓடி போய் ஏற முயற்சித்தேன். பேருந்தின் வேகத்திற்கு தகுந்தார் போல் நமது வேகமும் இருந்தால் தான் வண்டியில் தாவி ஏற முடியும். ஆனால் வண்டி இன்னும் வேகமேடுத்ததால் என்னால் ஏற முடியாமல் போய் கீழே தவறி விழும் நிலை ஏற்பட்டு சுதாரித்தேன். பின்னே தொடர்ந்த வாகனங்களில் இருந்து தப்பித்து ஓரம் வந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அப்போது ஒரு ஆட்டோ வர நிறுத்தி ஏறி கொண்டேன். ஆட்டோ டிரைவர் 50 ரூபாய் கேட்டார். என்னது 50 ரூபாயா என்று நான் சலித்து கொள்ள அடுத்து ஆட்டோ டிரைவர் தந்த பதிலில் நான் ஆடி போனேன். \"சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க 60 ரூபாய் கேட்டதுக்கு முடியாதுனு சொன்னீங்க. சரி என்று இப்ப 50 ரூபாய் கேட்கிறேன் நீங்க இதுக்கும் வம்பு பண்ணால் எப்படி சார்\" என்றார். அப்போது தான் ஆட்டோவையும் டிரைவரையும் உற்று கவனித்தேன்.பழைய ஆட்டோ தான். \"நான் 60 ரூபாய்க்கே உங்க ஆட்டோவில் ஏறியிருக்கலாம் வேணாம்னு சொல்லி பஸ் ஏற போய் கீழே விழறதுக்கு இருந்தேன்\" என்றேன் ஆட்டோ காரரிடம் பரிதாபமாய். அவர் சிரித்தது இருட்டிலும் தெரிந்தது. (நீங்களும் சிரிச்சிருப்பீங்களே )\nகுறும்படம் எடுக்கும் ஆசை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் சொல்லியிருக்கிறேன். சில நொடி சிநேகம் குறும்படம் எடுத்து முடித்தாகி விட்டது. இதில் பங்கேற்று எனக்கு முழு ஒத்துழைப்பு தந்த துளசிதரன், அரசன்,கோவை ஆவி மற்றும் திருமதி ரங்கன் ஆகியோருக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் சொல்வது சரியாக இருக்காது. நண்பர்கள் சேர்ந்து நட்பை பற்றிய படம் எடுத்திருக்கிறோம் என்ற வார்த்தையே சரியானது.\nசென்னையில் இரண்டு வருடமாக வெற்றிகரமாக நடைபெற்ற பதிவர் திருவிழா இந்த வருடம் மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையில் என்று முடிவு செய்யபட்டிருக்கிறது. அக்டோபர் 26 ஞாயிறு அன்று கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கில் நடைபெறும் 3 வது பதிவர் திருவிழா பற்றிய அணைத்து தகவல்களும் நம் நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன்\nபதிவிலும் பிரகாஷ்குமார் தமிழ்வாசி பதிவிலும் வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 தெரிந்து கொள்ளலாம் சென்ற வருடங்கள் போலவே இவ் வருடமும் விழா சிறப்பாய் நடைபெற வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.\nஇளமை எழுதும் கவிதை நீ .... க்கு பிறகு அடுத்த கதையாக காவல் குதிரைகள் என்ற தொடர் எழுத ஆரம்பித்திருந்தாலும் காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றிய கதை என்பதால் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து கொள்ள\nவேண்டியிருக்கிறது. எனவே திருமண ஒத்திகை என்ற தலைப்பில்\nஎனது அடுத்த தொடர்கதையை தீபாவளிக்கு ஆரம்பிக்க இருப்பதால்\nஉங்களின் ஊக்கமும் வாழ்த்தும் வேண்டுகிறேன்\n\"இருக்கிறவன் ஏன்யா இல்லாதவன் கிட்டே திருடறீங்க\" இந்த வசனத்தை திரைப்படத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் மறுக்கப்படும் காட்சில சொல்லலாம்.\nஇதை இன்னும் இயல்பா (நடைமுறை வாழ்க்கையில்) சொல்லணும்னா, அலுவலகத்தில் நம் தகுதிக்குரிய இன்க்ரிமெண்ட் மறுக்கப்படும் நேரத்தில்\n(பின் விளைவுகளை சந்திக்க தயார் என்ற நிலையில்) சொல்லலாம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, அக்டோபர் 11, 2014\nசே. குமார் அக்டோபர் 11, 2014 10:42 முற்பகல்\nசுவீட் , காரம், காபி அருமை அண்ணா...\nகரந்தை ஜெயக்குமார் அக்டோபர் 11, 2014 8:55 பிற்பகல்\nஅடுத்த தொடருக்கு வாழ்த்துக்கள் நண்பரே\nஒரு நொடி சிநேகம் பார்க்க ஆவலாய் உள்ளோம்\n அடுத்த தொடர் எழுதப் போகின்றீர்களா வாழ்த்துக்கள் சார் நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் எங்களை இயக்கியதற்கு\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் அக்டோபர் 18, 2014 10:35 முற்பகல்\nஅட, இந்தப் பதிவு என் கவனத்தில் வரவேயில்லை, இன்று பார்க்கும் வரை\nகுமுதத்தில் வந்த \"திரு நாய்கள்\" செம்ம\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nசில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு\nமூன்றாம் ஆண்டு தமிழ் வலைபதிவர் திருவிழா 2014\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/Trisha", "date_download": "2018-11-15T18:31:50Z", "digest": "sha1:NYY2DSJ5WCIJK475FPZWKUIDA56O6S6N", "length": 10010, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஇவ்வளவு சீக்கிரம் 96 படத்தை சன் டிவியில் ஒளிபரப்புவது நியாயமில்லை: நடிகை த்ரிஷா அதிரடி\nஇந்நிலையில் 96 படத்தை இவ்வளவு சீக்கிரம் டிவியில் ஒளிபரப்பாவது நியாயமில்லை எனப் படக்குழுவினர் கருதுகிறோம்...\nஇயற்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் பத்திரிகையாளர் சந்திப்பில் 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் நெகிழ்ச்சி\n96 படக்குழுவினர் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படத்திற்கு அளித்த ஆதரவுக்கு நன்றி கூறினர்.\nபடக்குழுவினர் குழம்பும்படி அப்படியென்ன செய்தார் நித்யா மேனன்\nஹிந்தியில் இயக்குநராக தனக்கென இடம் பிடித்த பிரபுதேவா, தற்போது தமிழில் கை நிறையப் படங்களை வைத்திருக்கிறார்.\nபரமபதம் விளையாட்டு எனும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நடிகை த்ரிஷா\nஅனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு இருந்தாலும், சிருஷ்டி டாங்கேவிற்கு பெரிய திருப்பு முனை இல்லை. கடந்த 8 ஆண்டுக்கு முன் 'காதலாகி'\nஎனது திரை வாழ்க்கை முழுமையாகிவிட்டது 'பேட்ட’ நாயகி த்ரிஷா உருக்கம்\nஅக்டோபர் 4-ம் தேதி ரிலீஸாகவிருக்கும் 96 படத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.\nகண்டதும் காதல் என்று சொல்வதை நம்புங்கள் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா\nடால்பினுடன் தொட்டு விளையாடி முத்தம் கொடுக்கும் படங்களை \"கண்டதும் காதல் என்று சொல்வதை நம்புங்கள்'\n96 படம் உருவான கதை மனம் திறக்கிறார் இயக்குநர் பிரேம் மனம் திறக்கிறார் இயக்குநர் பிரேம்\n96 என்ற வித்யாசமான டைட்டிலில் தொடங்கி, படத்தின் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர், பாடல் என அனைத்திலும்\nதமிழுக்கு வருகிறார் ஸ்ரீ ரெட்டி\nதிரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் தொல்லைகளை வெளிஉலகுக்கு தெரியப்படுத்த போராட்டம்\nபாராட்டுகளை அள்ளும் 96 படப்பாடல்கள்\nகேட்கக் கேட்க ஆனந்தமாக உள்ளன, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன என்று பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்...\nசாமி 2 படத்தில் த்ரிஷாவுக்குப் பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசாமி 2 படத்தில் முதலில் நடிகை த்ரிஷா நடிப்பதாக இருந்தது. பிறகு அப்படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்தார்...\nவருமான வரி வழக்கு: நடிகை த்ரிஷாவுக்கு அபராதம் இல்லை\nஇதை ஆய்வு செய்த அதிகாரி, வருவாயை மறைத்து கணக்கு காண்பித்ததன் அடிப்படையில்...\nத்ரிஷா மலையாளத்தில் அறிமுகமாகும் பட டிரெய்லர்\nஇத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முதலாக மலையாளத் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை த்ரிஷா...\nஆர்.மாதேஷ் இயக்கும் மோகினி படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி,\nத்ரிஷா நடிக்கும் மோகினி பட டிரெய்லர் வெளியீடு\nமாதேஷ் இயக்கும் மோகினி படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துவருகிறார்.\nசமீபத்தில் ஒப்பந்தமாகிய படங்களில் நடிக்க மறுத்து விலகிய முன்னணி நடிகைகள் யார்\nஅமலா பாலை படக்குழுவினர் தான் வெளியேற்றினார்கள் என்ற தவறான தகவல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jayanewslive.in/national/national_83679.html", "date_download": "2018-11-15T19:48:40Z", "digest": "sha1:WLBWID7QSLJEAYG67LJAZZVGYYSF3O3H", "length": 19702, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.in", "title": "கேரள வெள்ளத்தில் சிக்கிய 35 பேரின் உயிரைக் காப்பாற்றிய தேநீர் வியாபாரி - கண்பார்வை இழந்து தவிக்கும் பரிதாபம்", "raw_content": "\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nகஜா புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகஜா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தயார் நிலையில் 2 மீட்பு கப்பல்கள்\nகஜா புயல் காரணமாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் : கடலோர மாவட்டங்களில் தயார்நிலையில் பேரிடர் மீட்புக்குழு\nஊழல் குற்றச்சாட்டுக்‍கு தொடர்ந்து உள்ளாகி வரும் உள்ளாட்சித்துறைக்‍கும், அதனை தடுக்‍க தவறும் பழனிசாமி அரசுக்‍கும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் : மக்‍கள் நலன் புதைகுழிக்‍குள் தள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு\nகேரள வெள்ளத்தில் சிக்கிய 35 பேரின் உயிரைக் காப்பாற்றிய தேநீர் வியாபாரி - கண்பார்வை இழந்து தவிக்கும் பரிதாபம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகேரள வெள்ளத்தில், 35 பேரின் உயிரைக் காப்பாற்றிய சதாசிவன் என்பவர் தற்போது பார்வை இழந்து தவித்து வருகிறார்.\nகேரளாவின் செங்கானுரைச் சேர்ந்த 58 வயதான சதாசிவன், வெள்ளத்தின்போது, கீழ் செரிமேல் பகுதியில் சிக்‍கித் தவித்த 35 பேரை தனது நண்பர்கள் உதவியுடன் காப்பாற்றினார். மீட்புப் பணியின்போது கூர்மையான கட்டை ஒன்று சதாசிவனின் வலது கண்ணில் குத்தி, ரத்தம் வழிந்தோடிய நிலையில், செங்கானுர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆலப்புழா அரசு மருத்துவமனையில் சதாவிசனை பரிசோதித்த மருத்துவர்கள், கண் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதால், முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இடது கண்ணும் பாதிக்கப்படும் என எச்சரித்தனர்.\nஆனால், தேநீர் வியாபாரம் செய்து வந்த சதாசிவனால், மேற்கொண்டு சிகிச்சை எடுக்க முடியாத நிலையில், அவரது இரு கண்களின் பார்வையும் முற்றிலும் பறிபோயுள்ளது. சதாசிவன் கண் பார்வை இழந்திருப்பதால் அவரது குடும்பம் செய்வதறியாது தவித்து வருகிறது. இதனால், உதவி கேட்டு சதாசிவன் சார்பாக கேரள அரசுக்‍கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றத்தில் வரும் 27-ஆம் தேதி விசாரணை\nடிசம்பர் 11-ம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - ஜனவரி 8ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-29 செயற்கைகோள் - ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்‍கு மாநிலங்களில், பல்வேறு சேவைகளை வழங்க இருப்பதாக இஸ்ரோ பெருமிதம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்‍கு - விமானப்படை அதிகாரி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுதலீடு செய்ய ஏற்ற நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது - சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்\nலட்சக்‍கணக்‍கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் பட்டாசுத் தொழிலை பாதுகாக்‍க, சட்ட நடைமுறைகளை பின்பற்றி பழனிசாமி அரசு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nரஃபேல் போர் விமான விவகாரத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய, யாரும் நிர்ப்பந்திக்‍கவில்லை - பிரான்சின் டசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி விளக்‍கம்\nரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு - விமானத்தின் விலை விவரங்களை உச்சநீதிமன்றத்தில் வழங்கியது மத்திய அரசு\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் - 65 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nசத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் : வாக்குப்பதிவு மந்தம்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் பேட்டி\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்த இபிஎஸ்-க்கு நேரம் இல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்\nதேர்தல் நேரத்தில் 3-வது அணி உருவாவது வழக்கமான ஒன்றுதான் : பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில ....\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா ப ....\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த ....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல் ....\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nஅயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை ....\nதேங்காய் ஓட்டில் 18 சித்தர்களை சித்திரங்களாகத் தீட்டி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆச ....\n105 வயதில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் முதுபெரும் சாதனையாளர் ....\n5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/09/08/news/32754", "date_download": "2018-11-15T19:54:04Z", "digest": "sha1:2OPFGSZ2PXSZZPL7V7ZU7WNQOZ5AAEP3", "length": 12450, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நீதிமன்றப் படியேறிய முன்னாள் நீதியரசர் – மீண்டும் முன்னிலையாக உத்தரவு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநீதிமன்றப் படியேறிய முன்னாள் நீதியரசர் – மீண்டும் முன்னிலையாக உத்தரவு\nSep 08, 2018 | 2:01 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nநீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று முன்னிலையான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், அமைச்சர்கள் அனந்தி மற்றும் சிவநேசனையும் மீண்டும் வரும் 18 ஆம் நாள் முன்னிலையாகும்படி நீதியரசர் உத்தரவிட்டார்.\nவடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என்று உத்தரவிடக் கோரி, டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை பதவி நீக்கியது செல்லாது என்றும் அவர் தொடர்ந்து அமைச்சராக செயற்பட இடமளிக்குமாறும் இடைக்கால உத்தரவை வழங்கியிருந்தது.\nஎனினும் இந்த உத்தரவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடைமுறைப்படுத்தாத நிலையில், அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றை டெனீஸ்வரன் தரப்பு சட்டவாளர் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளைக்கு அமைய நேற்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார்.\nஅப்போது முதலமைச்சர் தரப்பு சட்டவாளர் கனகஈஸ்வரன், மேலதிக எதிர்ப்புகளை சமர்ப்பிக்க தமக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியதை அடுத்து, வரும் செப்ரெம்பர் 18ஆம் நாள் வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.\nவரும் 18ஆம் நாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஏனைய எதிர்மனுதாரர்களான அமைச்சர்கள் அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோரையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதேவேளை, வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை செல்லாது என்று ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஒக்ரோபர் 9ஆம் நாள் வரை நீடிக்கவும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅடுத்த தவணையின் போது இரண்டு நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\n*வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசராவார்.\nTagged with: அனந்தி சசிதரன், சிவநேசன்\n2 கருத்துகள் “நீதிமன்றப் படியேறிய முன்னாள் நீதியரசர் – மீண்டும் முன்னிலையாக உத்தரவு”\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் கொழும்பில் ஐதேக பாரிய பேரணி – மைத்திரிக்கு சவால் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் ஐதேக எம்.பி – வசமாக சிக்கினார் 0 Comments\nசெய்திகள் போர்க்களமாகிய நாடாளுமன்றம் – இன்று நடந்தது என்ன\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://angusam.com/tag/women/", "date_download": "2018-11-15T18:49:01Z", "digest": "sha1:KD2RN4TYM5AN44Z4FNBULQ3S5RR2IFZB", "length": 17082, "nlines": 208, "source_domain": "angusam.com", "title": "women Archives - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nகஞ்சா விற்பனை; 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது\nகும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் சிலர் தொடர்ந்து கஞ்சா விற்று வருவதாகவும், குறிப்பாக பாலகிருஷ்ணாபுரம் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் சிப்காட் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பைபாஸ் சாலையில் உள்ள…\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டருக்கு சிறை தண்டனை\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெயிண்டருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது. பாலியல் பலாத்காரம் நெய்வேலி அருகே தெற்கு சேப்ளாநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன்…\nமாணவர்கள் போராடியும் பலனில்லாமல் இறந்த ஆசிரியர்\nகல்வி வியாபாரம் ஆகிப்போனதன் விளைவால், தமிழகத்தில் அதிகரித்துவிட்ட வகுப்பறை வன்முறைகளுக்கு மத்தியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்களது ஆசிரியர் ஒருவரைக் காப்பாற்றிட, பள்ளி மாணவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனை செய்ததோடு, மாணவர்கள் ஒன்று…\nநோய் தீர்க்கும் மூலிகைகளை காப்பாற்றும் திருச்சி பெண்கள்.\nஇயற்கையின் வர பிரசாதமான நோய் தீர்க்கும் மூலிகைகளை காப்பாற்ற நினைக்கும் பெண்கள். பல்லாயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய மூதாதையர்கள் விட்டு சென்றது இந்த இயற்கை மூலிகைகள் தான், ஆனால் கடந்த 30 வருடங்களாக இயற்கை மூலிகை மருத்துவங்களை…\nகழிவறையில் மனுவை ஒட்டியதால் நடந்த அதிசயம் \nதிருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் வந்து கலெக்டரிடம் மனு கொடுக்கின்றனர். இதற்காக காலை 9 மணிக்கே இங்கு வந்து விடுவார்கள். பல மணி நேரம்…\nதிருச்சியில் மாணவியரை மருதாணியிட்டு வரவேற்ற ‘மங்கையர்’\nராகிங்'கை ஒழிக்கும் விதமாக கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு பல்வேறு டிசைன்களில் மெஹந்தி போட்டு சீனியர் மாணவிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் பாரம்பரிய விழாக்களின்போது தங்களது கைகளிலும், கால்களையும் அழகுப்படுத்திக் கொள்ள…\nபேறுகால விடுப்பினை 9 மாதமாக உயர்த்த கோரிக்கை\nஅரசு ஊழியர்களாக பணியாற்றும் பெண்களுக்கு பேறுகால விடுப்பினை 9 மாதமாக உயர்த்தி உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்– அமைச்சருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில…\nசென்னையில் தொடரும் பெண்கள் படுகொலை\nசென்னை ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கம் மற்றும் வடசென்னையில் ஒரு பெண்ணும் என அடுத்தடுத்து நிகழ்ந்த படுகொலைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னராசு. பட்டினம்பாக்கத்தில் பலகாரக் கடையில் வேலை…\nஐடிஐ முடித்தவர்களுக்கு மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி\nமேற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 557 அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மேற்கு ரயில்வே Western Railway (RRC-WR) பணி: Trade…\nதிருச்சி பொன்மலை பணிமனையில் அப்ரண்டிஸ் பயிற்சி\nதென்னக இரயில்வே திருச்சி பொன்மலை மத்திய பணிமனையில் 237 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்ச்சிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வயது வரம்பு 15 முதல் 24 வரை. விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ சான்றிதல் பெற்றிருக்கவேண்டும். அப்ரண்டிஸ்…\nரயில்வே பாதுகாப்பு படையில் 2030 பணியிடங்களுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசெகேந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.), ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்.) போன்ற போலீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள 2030 கான்ஸ்டபிள்…\nஇந்திய அஞ்சல் வட்டத்தில் 439 தபால்காரர் பணி\nஇந்திய அஞ்சல் துறையின் மேற்கு வங்க அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 439 Postman/Mailguard பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த…\nஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி\nஈரோடு மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சா்ப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணி ஆகியவற்றில் காலியாக உள்ள 88 அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர், நகலக இயந்திரம் இயக்குபவர், இரவு காப்பாளர் போன்ற…\nவீடு தேடி வரும் வில்லங்கம்… உஷார்… உஷார்\nஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். அதிலும் மாறும் காலத்துக்கு ஏற்ப, திருட்டு தொழில்நுட்பத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் இலக்கு... பெண்கள்தான். குறிப்பாக, வீட்டில் தனியே இருக்கும் பெண்கள்.…\nபெண்களின் மாதப்பிரச்சனையை கண்டறிந்து தடுக்க புதிய இயந்திரம் – போர் கொடி தூக்கிய பெண்கள்\nகேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலில் மாதவிடாய் காலத்தில் வரும் பெண்களை தெரிந்து கொண்டு தடுக்க ஒரு இயந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளார்களாம்.இதனைக் கண்டித்து பல படித்த பெண்கள் \" happy to bleed \" வாசகத்தைத் தாங்கி போராடி வருவது ஆச்சரியம்…\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/10-ways-calm-your-interview-nerves-003787.html", "date_download": "2018-11-15T18:31:39Z", "digest": "sha1:KWDISGAZZZVDY2TVGO4V2LYG32EONDSG", "length": 14181, "nlines": 100, "source_domain": "tamil.careerindia.com", "title": "இன்டெர்வியூ பதற்றத்தை குறைக்க உதவும் 10 வழிமுறைகள்! | 10 Ways to Calm Your Interview Nerves - Tamil Careerindia", "raw_content": "\n» இன்டெர்வியூ பதற்றத்தை குறைக்க உதவும் 10 வழிமுறைகள்\nஇன்டெர்வியூ பதற்றத்தை குறைக்க உதவும் 10 வழிமுறைகள்\nபொதுவாக ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு சென்றால் இனம்புரியாத பதற்றம் தொற்றிக்கொள்வது வழக்கம் இதற்கு இன்டெர்வியூ மட்டும் விதிவிலக்க என்ன இது போன்ற பதட்டத்தை தவிற்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.\nஆம் உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். ஏன் பதட்டம் அடைகிறோம், எங்கிருந்து வருகிறது இந்த பதட்டம்.என்ற கேள்விகளுக்கான விடை கிடைக்கும் பட்சத்தில் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.\nமுதலில் உங்களை முழுமையாக நம்புங்கள். \"குறைகுடம்தான் கூத்தாடும்\" என்று ஒரு பழமொழி உண்டு. எனவே நீங்கள் தன்நம்பிக்கை என்ற தண்ணீரினால் முழுமையாக நிரப்பப்படும் போது பதற்றம் எண்ணும் வெற்றிடம் தானாகவே நிரப்பப்பட்டுவிடும்.\n2. பதில் அளிக்க தயாராகுங்கள்:\nஉங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல் என்ன, அல்லது எந்த வேலைக்காக விண்ணப்பித்துள்ளோமோ அது குறித்த கேள்விகளுக்கு எப்படி விடையளிப்பது என்பதை சிந்திக்கும் போது, பதற்றம் நம்மை விட்டு தானாகவே அகல வாய்ப்புள்ளது.\nநீங்கள் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் நிறுவனத்தை பற்றி முழுமையாக அறிந்து வைத்திருப்பது. கடைசிநேர படபடப்பு, பதற்றம், பயம் போன்றவைகளை தவிர்க்கும். எனவே விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் முகவரி மட்டுமல்லாது நிறுவனத்தின் முழு ஜாதகமும் உங்கள் கையில் இருக்க வேண்டும்.\nஉங்களை நீங்களே ஆற்றுப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள். இதை இப்படிக்கேட்டால் என்ன செய்வது, அப்படிக் கேட்டால் என்ன செய்வது போன்ற வரம்பு மீறிய தேவையில்லாத சிந்தனைகளை மனதில் ஓட விடாதீர்கள். மனதை ஒருமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்.\n5. ஒரு நாள் முன்னதாக ரெடியாவது:\nநேர்முகத்தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக எல்லாத்தையும் தயார் செய்து வைத்துக்கொள்வது கடைசி நேர படபடப்பை தவிர்ப்பதற்கான வழி, முன்னதாக ஷு, சாக்ஸ், டை, பெல்ட் போன்ற பொருட்களை அடையாளம் கண்டு ஒரு இடத்தில் வைக்க முற்படுங்கள். ஒரு நாள் முன்னதாக தயாராகும் பட்சத்தில் இதை மறந்து விட்டோமே, அதை மறந்து விட்டோமே போன்ற பதற்றத்தை தவிற்கலாம்.\nஇன்டெர்வியூ செல்வதற்கு ஒருநாள் முன்னதாக நிம்மதியான தூக்கம் அவசியம். சரியான தூக்கம் இல்லாதபட்சத்தில் நீங்கள் இன்டெர்வியூ அறையில் தூங்கிவழியும் முகத்தோடு அமர நேரிடும்.\nஎனவே முன்னதாக தூங்க சென்று காலையில் நேரமாக எழுவது சரியான நேரத்திற்கு புத்துணர்சியாக செல்ல வழிவகுக்கும்.\nஇன்டெர்வியூ அவசரத்தில் காலை உணவை மறக்கவே, மறுக்கவே வேண்டாம். ஏதோ ஒன்றை சிறிதளவேனும் எடுத்துக்கொள்வது இன்டெர்வியூ கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளிப்பதில் இருந்து வீடும் திரும்பும் வரை நமக்கு உறுதுணை புரியும் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஇதுவும் பதற்றம் வருவதற்கான ஒரு காரணம். இன்டெர்வியூ நேரத்திற்கு 15-30 நிமிடத்திற்கு முன்னதாக செல்ல திட்டமிடுங்கள்.\nஎனென்றால் அரசு பேருந்துக்கோ, டிராபிக் காவலருக்கோ நீங்கள் இன்டெர்வியூக்கு தான் செல்கிறீர்கள் என்பது தெரியாது. பின்பு நீங்கள் அவர்களை கடிந்து ஒரு பயனும் இல்லை.\n9. மாதிரி கேள்விகளுக்கு விடை:\nநம் விண்ணப்பித்துள்ள பணி தொடர்பான மாதிரி கேள்விகளுக்கு விடையளித்து பயிற்சி மேற்கொள்வது நம் மீதான தன் நம்பிக்கையை மிளிர செய்யும். இது போன்ற கேள்விகளுக்கு இப்படி விடையளிக்கலாம் என்ற நிபுணத்துவத்தை மேம்படுத்தும்.\nஇன்டெர்வியூ செய்பவர் முன் பின் அறியாதவர்களாக இருக்கலாம் அவர்கள் முன் அசட்டுதனமாகவே, பயத்துடன் கூடிய சிரிப்பாகவே உதிர்க்காமல். பூக்கள் மலர்வதைப் போல் புன்னகையை தவழ விட மறக்காதீர்கள். எனென்றால் முதல் சந்திப்பே உங்கள் வேலையை உறுதி செய்வதாகக் கூட இருக்கலாம்.\nஇன்டெர்வியூ முடிஞ்சதும் மறக்காமல் கேட்க வேண்டிய 7 கேள்விகள்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n10-ம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயாரா \nமாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு\nஉங்கள் நிறுவனம் தீபாவளி போனஸ் தர்லனா நீங்க கோர்ட்டுக்கு போகலாம் தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9-4/", "date_download": "2018-11-15T19:26:39Z", "digest": "sha1:OIDQ53JL7JLJRZQU56SWDHO6Y2BJGA6R", "length": 11561, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\n“ராசியில்லா ராணியின்” நகைகள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டன\nபொலிவியாவின் 15 ஆம் நூற்றாண்டு பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nவிசேட தேனீர் விருந்துபசாரத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் சார்ளஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nகாயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த சுன்னாகம் பொலிஸார் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேரையும் காயமடைந்தவர்கள் தரப்பில் இரண்டு பேர் உட்பட ஆறு நபர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்திருந்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் மாலை 5.00 மணியளவில் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தினர்.\nஇதன்போது வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் சட்டத்தரணிகளாக சுகாஸ், மணிவண்ணன், சுபாஸ், றோய் ஆகியோரும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரனும் ஆஜராகியிருந்தனர்.\nஇதன்போது பிரதேச சபை உறுப்பினர் தலைப்பகுதியில் இரும்பு குழாயினால் தாக்கியுள்ளமையால் கொலை முயற்சி தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 300 கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரன் மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஇதன்போது இது தொடர்பாக ஆராயப்படும் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பு சட்டத்தரணிகளின் விவாதங்களையும் கேட்ட நீதிபதி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீ\nயாழில் பாதுகாப்புஉத்தியோகத்தர் மீது கத்திக்குத்து\nயாழ்ப்பாணம், மத்திய பேருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது கத்திக\nதமிழர்களை காப்பாற்ற அமெரிக்கா வரவேண்டும் – யாழில் ஆர்ப்பாட்ட பேரணி\nசிங்கள கடும்போக்கு வாதிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்ற வடக்கு கிழக்குக்கு அமெரிக்கா வர வேண்டும் எ\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இன்று\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவலிகாமம் தெற்கு பிரதேச சபை\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது – அரவிந்தகுமார்\nஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல்\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஇலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் – ஜேர்மனி\nபிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் திகதி கைச்சாத்தாகும் – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்\nயெமன் நாட்டின் ஹொடிதா நகரில் தாக்குதல்கள் நிறுத்தம்\nமஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே – கயந்த\nபிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நாளை மீண்டும் வாக்கெடுப்பு\nதெரேசா மே-க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற கடிதங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-11-15T19:27:34Z", "digest": "sha1:MTIZBA73UC3ZB3Z27GE5TBNBNTKXMVJJ", "length": 8866, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "முகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\n“ராசியில்லா ராணியின்” நகைகள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டன\nபொலிவியாவின் 15 ஆம் நூற்றாண்டு பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nவிசேட தேனீர் விருந்துபசாரத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் சார்ளஸ்\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nமத்திய அரசாங்கம், தமது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் ஒரு முகவராகவே மாகாணசபைகளை பயன்படுத்திக் கொண்டன என்று வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nயாழில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.\nமேலும், தமக்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் அதிகாரங்களைக் கொண்டு வடமாகாண சபை மக்களுக்கான பூரண சேவையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவட மாகாண சபை எதுவும் செய்யவில்லை என குற்றச்சாட்டு ஒரு தவறான விடயம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர் பண்பாட்டை காக்கும் ‘மரபுரிமை மையம்’ யாழில்\nதமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பறைசாற்றும் இரண்டு புதிய திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் செயற்\nஎரிபொருட்களின் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை: தமிழிசை\nஎரிபொருட்களின் விலையை விரைவில் குறைப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக பா.ஜ.க.வின் தம\nஎரிபொருள் விலை குறைப்பில் தலையிட தமிழக அரசிற்கு அதிகாரமில்லை: முதலமைச்சர்\nஎரிபொருள் விலை குறைப்பை மேற்கொள்ள மத்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எட\nஅமெரிக்காவிலிருந்து ஒவ்வாமைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் கனடா\nஅமெரிக்காவிலிருந்து ஒவ்வாமைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய, மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உய\nபுதிய சட்டபூர்வமான விடுமுறை நாள் ஒன்றை அறிவிக்க மத்திய அரசாங்கம் திட்டம்\nகனடாவில், புதிய சட்டபூர்வமான விடுமுறை நாள் ஒன்றை அறிவிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில்,\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது – அரவிந்தகுமார்\nஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல்\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஇலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் – ஜேர்மனி\nபிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் திகதி கைச்சாத்தாகும் – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்\nயெமன் நாட்டின் ஹொடிதா நகரில் தாக்குதல்கள் நிறுத்தம்\nமஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே – கயந்த\nபிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நாளை மீண்டும் வாக்கெடுப்பு\nதெரேசா மே-க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற கடிதங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/86747/", "date_download": "2018-11-15T18:57:21Z", "digest": "sha1:HD6QUU36SASHFSUNW6COZ6O5ZQG5U4JT", "length": 12399, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "டெல்லியில் துணை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் முரண்பாடு தொடர்கிறது : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் துணை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் முரண்பாடு தொடர்கிறது :\nடெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஆளுநர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதால், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.\nடெல்லியில் ஆட்சி அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் எனவும், அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.\nநிலம், சட்டம் ஒழுங்கு துறைகள் தவிர ஏனைய துறைகளின் செயல்திட்டங்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதனால் டெல்லி ஆம் ஆத்மி அரசு ஆளுநர் தடைவிதித்த திட்டங்களை செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது.\nஇந்தநிலையில் , முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று துணை நிலை ஆளுநர் அஜய் பைஜ்வாலை சந்தித்து பேசிய பின் . செய்தியாளர்களை சந்தித்த போது ;, துணை நிலை ஆளுநர் உச் நீதிமன்றின் தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.\nஆனால், ஆளுநரின் கையில் அதிகாரம் இருப்பதாக 2015-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி, உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பெயரிலேயே தான் செயல்பட முடியும் என அஜய் பைஜ்வால் கூறியதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news ஆட்சி அதிகாரம் உச்ச நீதிமன்றம் டெல்லி துணை ஆளுநர் தொடர்கிறது முதல்வருக்கும் முரண்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nவிஜயகலாஆற்றிய உரையின் தொகுக்கப்படாத காணொளியை ஒப்படைக்குமாறு உத்தரவு…\nஇலஞ்சம் பெற்ற வீதி போக்குவரத்து அதிகாரசபையின் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை :\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-11-15T18:29:37Z", "digest": "sha1:RUA4MSSCULFSVEJDPLIVGO7JD5X77UR2", "length": 9216, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் – GTN", "raw_content": "\nTag - தகவல் அறிந்து கொள்ளும் சட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவனங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு\nஅரச நிறுவனங்கள் தகவல் அறிந்து...\n110 சட்டங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு முரணான வகையில் காணப்படுகின்றன\n110 சட்டங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு முரணான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் தகவல்கள் கிடைக்கவில்லை – ட்ரான்பெரன்ஸி\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் தகவல்கள் கிடைக்கவில்லை என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டம் பெப்ரவரி மாதம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதகவல் அறிந்துகொள்ளும் சட்டம் அடுத்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதகவல் அறிந்துகொள்ளும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் – மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகள்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:27:29Z", "digest": "sha1:HOBRHIHDHRVGM7L6OJFKQY2R4UEJFZBF", "length": 7190, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "வரவுசெலவுத்திட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முதலமைச்சர் உரை\nமுதலாவது வடக்கு மாகாண சபையின் 112வது அமர்வு\nதமிழக சட்டப்பேரவையில் வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nதமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக நிதியமைச்சர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாண சபைக்கான 2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிப்பு\nகிழக்கு மாகாண சபைக்கான 2017 ஆம் ஆண்டுக்கான...\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-11-15T19:56:07Z", "digest": "sha1:UN27IMUFDCBUJUDQMHQUYCSAPJVBJAMR", "length": 24407, "nlines": 374, "source_domain": "ippodhu.com", "title": "10 ஆயிரம் ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன்கள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு TECH IPPODHU 10 ஆயிரம் ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன்கள்\n10 ஆயிரம் ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபட்ஜெட் விலையில் டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் ஃபோன் வாங்க நினைப்பவர்களுக்கான ஒரு சிறிய கையேடாக இந்த பதிவு இருக்கும்.\nஅமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் சிறப்பு விற்பனை சலுகைகளுடனும் கிடைக்கின்றன.\n01) Honor 5X ஸ்மார்ட்போன் 9,399/- விலையில் அமேசான் இந்தியா\n(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.\n– 4 x 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்நாப்டிராகன் 606 பிராசஸர்\n– 2 ஜிபி ரேம்.\n– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி.\n– டூயல் சிம் ஸ்லாட்.\n– ஆன்ட்ராய்டு 5.1.1லாலிப்ப் இயங்குதளம் , மார்ஸ்மலோ 6.0.1 – ஆக அப்கிரேட் செய்து கொள்ளலாம் .\n– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n– 5 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.4\n– எஃப் எம்( FM ) ரேடியோ\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\nHonor 5X ஸ்மார்ட்போன் White, Black, Gold ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.\n02) Moto E4 Plus ஸ்மார்ட்போன் 8,098/- விலையில் அமேசான் இந்தியா\n(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.\nMoto E4 Plus சிறப்பம்சங்கள்:\n– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ்(Cortex) ஏ53 குவாட் கோர் பிராசஸர்\n– 2 ஜிபி ரேம்.\n– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி.\n– டூயல் சிம் ஸ்லாட்.\n– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n– 5 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.2\n– எஃப் எம்( FM ) ரேடியோ\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2\nMoto E4 Plus ஸ்மார்ட்போன் Iron Gray, Fine Gold, Oxford Blue ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.\n03) Micromax Canvas Infinity குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் 8,499/- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன்\n– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்\n– 2 ஜிபி ரேம்.\n– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி.\n– டூயல் சிம் ஸ்லாட்.\n– ஆன்ட்ராய்டு 7.1.2 Nougat இயங்குதளம் , Android 8.0 (Oreo) – ஆக அப்கிரேட் செய்து கொள்ளலாம் .\n– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n– 16 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.0\n– எஃப் எம்( FM ) ரேடியோ\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1\n– 2980 எம்ஏஹெச் பேட்டரி (removable )\nMicromax Canvas Infinity ஸ்மார்ட்போன் கறுப்பு நிறத்தில் கிடைக்கிறது.\n04) Lenovo K6 Power ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 8,190 /- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில்\nLenovo K6 Power சிறப்பம்சங்கள்:\n– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்\n– 3 ஜிபி ரேம்.\n– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி.\n– ஆன்ட்ராய்டு 6.0 Marshmallow இயங்குதளம் , 7.0 (Nougat) – ஆக அப்கிரேட் செய்து கொள்ளலாம் .\n– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n– 8 எம்பி செகண்ட்ரி கேமரா\n– எஃப் எம்( FM ) ரேடியோ\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2\nLenovo K6 Power ஸ்மார்ட்போன் Silver, Gold, Dark Grey ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.\n05) Redmi 4 ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்\n8,499/- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.\n– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்\n– 3 ஜிபி ரேம்.\n– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி.\n– டூயல் சிம் ஸ்லாட்\n– ஆன்ட்ராய்டு 6.0.1 Marshmallow இயங்குதளம் , 7.1.2 (Nougat) – ஆக அப்கிரேட் செய்து கொள்ளலாம் .\n– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n– 5 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.2\n– எஃப் எம்( FM ) ரேடியோ\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2\nRedmi 4 ஸ்மார்ட்போன் Black, Gold ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.\n06) Redmi 5 ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்\n8,999/- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.\n– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்\n– 3/4 ஜிபி ரேம்.\n– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி.\n– Hybrid டூயல் சிம் ஸ்லாட்\n– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n– 5 எம்பி செகண்ட்ரி கேமரா, 1080p\n– எஃப் எம்( FM ) ரேடியோ\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2\nRedmi 5 ஸ்மார்ட்போன் Black, Gold, Light Blue, Rose Gold ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.\n07) Redmi Y1 ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்\n8,999/- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.\n– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்\n– 3 ஜிபி ரேம்.\n– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி.\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n– 16 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.0, 1080p\n– எஃப் எம்( FM ) ரேடியோ\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2\nRedmi Y1 ஸ்மார்ட்போன் Gold, Dark Grey ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.\n08) Samsung On7 Pro ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 7,990/- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில்\nSamsung On7 Pro சிறப்பம்சங்கள்:\n– 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்\n– 2 ஜிபி ரேம்.\n– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி.\n– Hybrid டூயல் சிம் ஸ்லாட்\n– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.1\n– 5 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.2\n– எஃப் எம் ( FM )ரேடியோ\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1\nSamsung On7 Pro ஸ்மார்ட்போன் Gold, Dark Grey ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.\nமுந்தைய கட்டுரைஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி\nஅடுத்த கட்டுரைநடிகர் விஜய் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல்\nபுதிய அன்சென்ட் அம்சம் ஃபேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகம்\nஅறிமுகமாகும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ\nபொய் செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க 20 குழுக்கள்: வாட்ஸ் ஆப் அறிவிப்பு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/05/4.html", "date_download": "2018-11-15T18:27:44Z", "digest": "sha1:OVTY4FNOGA2RLCL5ASBFFT2MT5P6T3GF", "length": 36215, "nlines": 335, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: கேமராவுக்கு முன்னும் பின்னும்-4", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஎனது பிறந்த நாளுக்கு முகநூலிலும்,இன் பாக்ஸ் சிலும் அலைபேசியிலும்\nவாழ்த்து தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி\nஇந்த தலைப்புக்கு உரிய நிகழ்வுகள் முடிந்து விட்டாலும் சுற்றுலா என்பதும் ஒரு படைப்பாளிக்கு லோகேசன் பார்ப்பது போல் தானே. ஆகவே அந்த கண்ணோட்டத்தில் எடுத்து கொள்வோம் இந்த பகுதியை.\nஅன்று காலை 8 மணிக்கு வருவதாக சொல்லியிருந்தார் துளசிதரன். அதே போல் ஷார்ப்பாக 8 மணிக்கு கிளம்பலாமா என்று வந்து விட்டார். . அவரது குடும்பமும் சுற்றுலாவுக்கு வருகிறார்கள் என்ற போது கொஞ்சம் தயக்கம் வந்தது. சார் உங்க பாமிலி கூட நீங்க போறப்ப எங்களால் இடைஞ்சல்\nதானே என்றேன். அதற்கு அவர் சிரித்த படியே அதெல்லாம் ஒன்றும் இடைஞ்சலில்லை வாருங்கள் என்று சொல்லி விட்டார். கீதா ரங்கன் மேடம் மற்றும் குடும்பத்தை நேராக ஸ்பாட்டுக்கு வர சொல்லி விட்டு எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார்.\nஅங்கிருந்து ஒரு மணி நேர பிரயாணத்தில் முக்காலி என்ற இடத்துக்கு சென்றடைந்தோம். வழியில் இரு மருங்கிலும் தென்பட்ட பசுமை சூழ்ந்த மரங்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.ஓரிடத்தில் நின்று போட்டோ எடுக்க விரும்பினேன். வண்டியை நிறுத்தினார். அங்கிருந்த ஒரு கடையின் மதில் மேல் ஏறி நின்று நான் எடுத்த போட்டோ பாருங்கள்.\nநாங்கள் அனைவரும் முக்காலிக்கு வந்தவுடன் அங்கே வண்டியை\nஅரசாங்க தகவல் மைய அலுவலகம் உள்ள காம்பௌண்டில் நிறுத்தி\nவிட்டு அங்கிருந்து அரசாங்கம் தந்த ஜீப்புகளில் கிளம்பினோம்.\nஒரு ஜீப்புக்கு 5 பேர் வீதம் ரெண்டு ஜீப் எடுத்து கொண்டு கிளம்பினோம்\n(ஒரு நபருக்கு 300 ரூபாய் ) அங்கிருந்து ஒன்றரை மணி நேர பயணம்\nஅங்கே இரண்டு மணி நேரம் தங்கி விட்டு மீண்டும் ஒன்றரை மணி நேர பயணத்தில் வந்து விட வேண்டும். மொத்தம் 5 மணி நேர பயணத்திற்கு மட்டுமே அனுமதி.\nகாட்டிலாகா அதிகாரிகள் டிக்கெட் செக் செய்து கேட் திறக்க இயற்கை அன்னை வீற்றிருக்கும் அந்த SILENT VALLY க்குள் பயணித்தோம். எங்கும் பசுமையை வாரி இறைத்திருக்கும் அழகு கண்ணுக்கு தான் எவ்வளவு குளிர்ச்சி இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போன்ற பிரமை.\nஜீப் செல்கின்ற பாதையே ஒரு அழகு. ஜன நடமாட்டம் ஏதுமில்லாமல் எங்கும் அமைதி சூழ்ந்திருக்க அதை எங்களின் ஜீப் சத்தம் கலைத்து போட முயற்சிக்க அதையும் மீறி அந்த இயற்கையின் அமைதி அரசாட்சி செய்து கொண்டிருந்தது.ஆங்காங்கே பறவைகளின் குரல்கள் மட்டுமே\nவிலங்குகளின் நடமாட்டம் ஏதும் எங்கள் பாதையில் இல்லை என்றாலும் அவை எங்கோ உலவி கொண்டு இருக்கிறது என்பதை அந்த அமைதி\nஎங்கள் காதுகளுக்குள் ரகசியம் சொல்வது போலவே இருந்தது.\nராய செல்லப்பா சார் \"சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன\" என்று ஹாஸ்யத்துடன் கேட்க, சிங்கம் கண்ணுல நாம மாட்டினால் நாம அதுக்கு லஞ்ச் ஆகிடுவோம்.இல்லேன்னா நாம எடுத்துட்டு போற லஞ்ச் வெஸ்ட் ஆகாமே சாப்பிடுவோம் நான் பதிலளித்தேன்.மலை உச்சிக்கு சென்று ஜீப்பை நிறுத்தினார்கள். அங்கிருந்த டவரில் ஏறி எங்கும் சூழ்ந்திருந்த மலைகளின் அணிவகுப்பை பார்த்தோம்.\nமனித வாழ்க்கையில் நாம் என்னென்னமோ கண்டு பிடித்திருந்தாலும் இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன் அதெல்லாம் சாதாரணம் தான் என்பதே அந்த பிரம்மாண்டம் நமக்கு சொல்லும் செய்தி\nபின் காட்டிலாகா அலுவலகம் முன் வளர்க்கப்படும் பூ தொட்டிகள் பார்த்தவுடன் போட்டோ எடுத்தேன். அதிகாரி என்னருகில் வந்தார். நான் பறிக்க தானே கூடாது போட்டோ எடுக்க்கலாம்லே என்றேன் அனுமதி என்பது போல் அவர் தலையாட்டினார். அவர் என்னருகில் வந்தது நான் ரசித்து எடுப்பதை வேடிக்கை பார்ப்பதற்கு என்று புரிந்தது.\nஅங்கிருந்து பாதை இறங்க, அங்கே சாப்பிடுவதற்கு என்று ஒரு தனி ஷெட் போல் கட்டபட்டிருந்தது. அங்கே துளசிதரன் வீட்டிலிருந்து கொண்டு வந்த\nசாப்பாடு சாப்பிட்டோம். பிளாஸ்டிக் கவர் ஏதும் அங்கே போட கூடாது என்பது விதி. எனவே சாப்பிட்ட பின் பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து வைத்து கொண்டோம். அங்கிருந்து இன்னும் கீழே இறங்கினோம்.\nஎங்களை அழைத்து வந்த ஜீப் டிரைவர் ( அவர்கள் தான் இங்கே கைடு) சொன்ன செய்தி எங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.\nஒரு வருடத்திற்கு முன் புலி ஒன்று யானையை அடித்து சாப்பிட்ட இடம் என்று ஓரிடத்தை காட்டினார். யானையை அடித்த புலி 8 நாட்கள் அதை வைத்து சாப்பிட்டதாம்.தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே பள்ளத்தாக்கு க்கு அது இழுத்து சென்றதாக சொன்ன போது அந்த\nஇடத்தில் நின்று கவனித்து கொண்டிருந்த எனக்கு புலியும் எங்கிருந்தேனும் எங்களை கவனித்து கொண்டிருப் போல் ஒரு சிலிர்ப்பு பரவியது.\nஇப்படி புலியிடம் அது மாட்டியிருப்பதை நினைத்த போது யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்லும் வார்த்தை உண்மை தான் போல.\nஎனக்கு யானை என்றால் ரொம்ப ப்ரியம். அது புலியிடம் மாட்டி சாகும் தருவாயில் எப்படி போராடியிருக்கும் அந்த நேரத்தில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.\nவிலங்குக்கு விலங்கே உணவு என்பது எவ்வளவு கஷ்டம். எந்த நேரம் தன்னுயிர் போகுமோ என்ற பயத்துடன் வாழும் வாழ்க்கை இது.\nஅங்கிருந்து நகர்ந்து வந்த பின்னும் கொஞ்ச நேரத்திற்கு யானையின்\nமேல் பச்சாதாபம் என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கே நாங்கள் அலுவலகம் சென்ற போது புலி யானையை அடித்து சாப்பிட்ட நிகழ்வை கேமராவில் படம் பிடித்து அதை பெரிய லேமினேட் செய்து மாட்டியிருந்தார்கள். அவஸ்தையுடனே படம் பிடித்தேன்\nபின் அங்கிருந்து நானும் ராய செல்லப்பா சாரும் பாலக்காடு\nகிளம்பினோம். துளசிதரன் பேருந்தில் ஏறி எங்களுக்கு இடம் இருக்கிறதா என்று பார்த்து எங்களை ஏற்றி விட்டார். அவரிடமும் அவரது குடும்பத்திடமும் விடை பெற்று கிளம்பினோம். பாலக்காடு வந்து நாங்கள் கோயம்புத்தூர் செல்ல பேருந்து ஏறினோம். அவரவர் திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். வாழ்க்கைக்கு என்று ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் நம்மை மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குள் மீண்டும் பயணிக்க நினைப்போம் இல்லியா. அப்படி ஒரு மகிழ்ச்சியான் நிகழ்வு இது.\nபள்ளி மாணவர்களின் சமுதாய அக்கறை பற்றி சொல்லப்படும்\nநல்ல மெசேஜ் உள்ள இந்த குறும்படத்தில் பணியாற்றியதில் ஒரு\nமகிழ்ச்சி கலந்த திருப்தி. துளசிதரன் அவர்களின் இந்த பரோட்டா\nகார்த்திக் குறும்படம் வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.\nநமக்கு உதவி தேவைப்படும் நேரங்களில் கடவுள் நம் உதவிக்கு எல்லாம்\nவர மாட்டார்.மாறாக நம் குறிக்கோள் நல்லது என்றால் யாரையேனும்\nநம் உதவிக்கு அனுப்பி வைப்பார். என்று சொல்லபடுவதுண்டு.நான் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் தவித்த போது என்னை என்வழி வினோ\nஇணையத்துக்குள் அழைத்து வந்தார். படம் இயக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை கண்டு துளசிதரன் இந்த உலகத்துக்குள் அழைத்து வந்திருக்கிறார் மிக்க நன்றி துளசிதரன் சார்.\nஅப்ப நாங்க என்று கேட்கிறீர்களா. நான் தான் முன்னமே சொல்லி விட்டேனே நீங்கள் நீதிபதிகள் என்று\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 14, 2014\nசதீஷ் செல்லதுரை மே 14, 2014 8:11 பிற்பகல்\n ரீவைன்ட்டுக்குதான் பதிவு எழுதி வைத்தாச்ச்சேண்ணா ...குறும்பட உழைப்புக்கு சிறப்பு வாழ்த்துக்கள் மொத்த குழுவினருக்கும்.\nதங்கள் வாழ்த்துக்கு நன்றி சதீஷ்\nதிண்டுக்கல் தனபாலன் மே 14, 2014 8:45 பிற்பகல்\nஅழகான இடம்... சிலிர்ப்பான அனுபவம்... வாழ்த்துக்கள் சரவணன் சார்...\nகோவை ஆவி மே 14, 2014 9:05 பிற்பகல்\n//ராய செல்லப்பா சார் \"சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன\" என்று ஹாஸ்யத்துடன் கேட்க//\nசிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் சிங்கத்தின் நிலை என்ன\" ன்னு தானே அவர் கேட்டிருக்கணும்.. ஹஹஹா\nகோவை ஆவி மே 14, 2014 9:06 பிற்பகல்\n//கோயம்புத்தூர் செல்ல பேருந்து ஏறினோம்//\nபார்றா, எங்க ஊர் வழில வந்துட்டு என்னை கூப்பிடல..\nநேரம் இரவு பத்து மணி என்பதால் தொந்தரவு வேண்டாம் என்று அழைக்கவில்லை நன்றி நண்பா\nகோவை ஆவி மே 14, 2014 9:07 பிற்பகல்\nகார்த்திக் குறும்படம் வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.//\nஇராஜராஜேஸ்வரி மே 14, 2014 9:18 பிற்பகல்\nமனித வாழ்க்கையில் நாம் என்னென்னமோ கண்டு பிடித்திருந்தாலும் இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன் அதெல்லாம் சாதாரணம் தான் என்பதே அந்த பிரம்மாண்டம் சொல்லும் நமக்கு சொல்லும் செய்தி\n நீங்கள் நடித்த குறும்படம் விரைவில் வரட்டும். (கோச்சடையான் மாதிரி தாமதம் ஆகாமல்) . அத்துடன் தங்கள் நீண்ட நாள் கனவான திரைப்பயணம் தொடங்கட்டும்\nநீங்களும் நடித்திருக்கின்றீர்கள் சார் நாம் நடித்த படம் என்று சொல்லுங்கள்\nமேலும் தாமதமாகும் ஒரு படத்தை கிண்டல் செய்ய வேண்டாமே அதில் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கலாம் சாதாரண ஒரு வேலைக்கே ஆயிரம் குறுக்கீடுகள் வரும் போது ஒரு பிரம்மாண்ட படத்திற்கு வராதா என்ன\n‘தளிர்’ சுரேஷ் மே 15, 2014 2:58 முற்பகல்\nஅழகிய படங்களுடன் சுற்றுலா அனுபவம் சிறப்பு\nகரந்தை ஜெயக்குமார் மே 15, 2014 7:55 முற்பகல்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் மே 15, 2014 9:31 முற்பகல்\n//ராய செல்லப்பா சார் \"சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன\" என்று ஹாஸ்யத்துடன் கேட்க, சிங்கம் கண்ணுல நாம மாட்டினால் நாம அதுக்கு லஞ்ச் ஆகிடுவோம்.இல்லேன்னா நாம எடுத்துட்டு போற லஞ்ச் வெஸ்ட் ஆகாமே சாப்பிடுவோம் நான் பதிலளித்தேன்//\nசரவணன் சார்... நீங்க சொன்னது பஞ்ச் டயலாக்கா\nஇயற்கையின் பிரமாண்டத்திற்கு நிகர் எதுவும் இல்லை அண்ணா..சுற்றுலா அனுபவங்கள் சிறப்பு...குறும்படத்தில் நடித்த உங்களின் குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nவெங்கட் நாகராஜ் மே 16, 2014 8:45 முற்பகல்\nசிறப்பான தொடர்.... சைலண்ட் வேலி படங்கள் அனைத்தும் அருமை.....\nகுறும்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nசரவணன் சார் தங்கள் குடந்தையூர் வாழ்த்திற்கும்....ஆவி தங்கள் கோவை வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி\n//படம் இயக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை கண்டு துளசிதரன் இந்த உலகத்துக்குள் அழைத்து வந்திருக்கிறார் மிக்க நன்றி துளசிதரன் சார். //\nநன்றி எனக்கு சொல்லுவதை விட இறைவனுக்கு நாம் நன்றி சொல்லுவோம் எதுவுமே நாம் நினைத்து நடப்பது அல்லவே எதுவுமே நாம் நினைத்து நடப்பது அல்லவே அந்த இறைவன் தான் நாங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார் அந்த இறைவன் தான் நாங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார் இதோ இப்போது நாம், நம் பதிவர் நண்பர்கள் இணைந்து அந்த இறைவனின் அருளால் ஒரு படம் செய்து விட்டோம் இதோ இப்போது நாம், நம் பதிவர் நண்பர்கள் இணைந்து அந்த இறைவனின் அருளால் ஒரு படம் செய்து விட்டோம் இதையெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை இனியும் அவரது அருள் நமக்கு கிடைக்கும் நாம் பதிவர்கள் அனைவரும் பல வெற்றிகள் அடைவோம்\nநாங்களும் குறும்பட பதிவுகள் எழுத வேண்டும் என நினைதிருக்கின்றோம். ஆனால் அது இன்னும் சாத்தியமாகவில்லை தாங்கள் மிக அருமையாக தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி தாங்கள் மிக அருமையாக தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி\nகிரி ஜூன் 02, 2014 3:44 முற்பகல்\nயானையை புலி.. ரைட்டு. நாமெல்லாம் போகும் போது எலி கூட வராது.. அதனால் தைரியமாக போகலாம் :-)\nசரவணன் உங்களுக்கு இந்தப் பயணம் மிக சுவாரசியமாக இருந்து இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. குறிப்பாக நீங்கள் நினைத்ததை விட அதிகமாகவே இருந்து இருக்கும்.\nசீக்கிரம் குறும்படம் எடுத்துடுவீங்க என்று சொல்லுங்க ;-) பட்டையைக் கிளப்புங்க.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nகவுண்டமணி செந்தில் ஜாலி மீட்டிங்\nஇதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ninaivukalil.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-11-15T19:14:54Z", "digest": "sha1:2CMOUEZOEQUZO3MBZNXA54YAQQYXVRV6", "length": 8657, "nlines": 161, "source_domain": "ninaivukalil.blogspot.com", "title": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems): தொடர்வண்டி நிலைய இருக்கை", "raw_content": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nஎன் தனிமை நேர புலம்பல்களும் கிறுக்கல்களும்..\nஇவ்வுலகில் என் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் பகிர்ந்துவிட்டு பயணிக்கும் ஒரு ஜீவன்.\nஆன்மீகம் - சித்து (1)\nபிறக்கப்போகும் பல புதிய நட்புகளும்\nபுதுப்பிக்கப்படும் பல பழைய உறவுகளும்\nஞாபகங்களை மீட்டுச்செல்லும் வரிகள்..... ,\nசாதாரண விசயங்களை கவிதையுடன் சொல்லியிருப்பது அழகு\nஅட.. ரொம்ப அழகா நிரம்ப வலிகளோடு இருக்கு கோகுலன்..\nஅட.. ரொம்ப அழகா நிரம்ப வலிகளோடு இருக்கு கோகுலன்..\nபின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் மேலான நன்றிகள்\nதொடர்வண்டி நிலைய இருக்கைகளை கடக்கும்போதெல்லாம் உங்கள் கவிதை ஞாபகம் வந்து தொலைக்க. என் இதயம் கனத்து போகிறது.. பாராட்டுக்கள்.\n//தொடர்வண்டி நிலைய இருக்கைகளை கடக்கும்போதெல்லாம் உங்கள் கவிதை ஞாபகம் வந்து தொலைக்க. என் இதயம் கனத்து போகிறது.. பாராட்டுக்கள்.//\nமிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே. :)\n//தொடர்வண்டி நிலைய இருக்கைகளை கடக்கும்போதெல்லாம் உங்கள் கவிதை ஞாபகம் வந்து தொலைக்க. என் இதயம் கனத்து போகிறது.. பாராட்டுக்கள்.//\nமிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே. :)\nஎன் கடிகாரம் காட்டும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=6491", "date_download": "2018-11-15T19:58:16Z", "digest": "sha1:7YXH3R33SGRYAE7IOL5XTUHLCQGMFIHE", "length": 7873, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "காயம் இனி மாயமாகும்! | The injury is no longer magical! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nஅதிவிரைவில் காயங்களை ஆற்றுவதற்கான நவீன டிரஸ்சிங் முறையை சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய சிகிச்சையின் மூலம் சர்க்கரை நோயாளிகளின் காயத்தையும் ஆற்றிவிட முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.\nமிகக் குறைந்த அளவு Graphene oxide ஏற்றப்பட்ட Nanocomposites dressing சிகிச்சை முறையின் மூலம் வேகமாக காயங்களை ஆற்றிவிட முடியும் என்பதுதான் கண்டறியப்பட்டுள்ளது. ஐஐடி பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன், தன்னுடைய ஆராய்ச்சி மாணவர் பொன்ராகவுடன் இணைந்து இந்த சிகிச்சையை உருவாக்கியுள்ளார்.\nஆரோக்கியமான நபருக்கு இயல்பாக ஏற்பட்ட காயத்தில் பரிசோதித்துப் பார்த்தபோது சிகிச்சை ஏதுமின்றி 23 நாட்களில் காயம் ஆறியது. அதுவே Nanocomposites dressing நவீன சிகிச்சைமுறையில் காயம் ஆறுவதற்கு 16 நாட்கள் மட்டுமே ஆனது. இதேபோல சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்ட காயம் சிகிச்சை ஏதுமின்றி ஆறுவதற்கு 26 நாட்களும், இந்த நவீன சிகிச்சை முறையில் 20 நாட்களும் மட்டுமே ஆனது.\nவழக்கமாக நீரிழிவாளர்களுக்குக் காயம் ஏற்பட்டால் ஆறுவதற்கு கால தாமதம் உண்டாகும். பாதிப்பு ஏற்படும் தீவிரத்தைப் பொருத்து உடல் உறுப்புகளை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படலாம்.\nஇந்நிலையில் Nanocomposites dressing முறையின் மூலம் நீரிழிவாளர்களுக்குக் காயம் ஏற்பட்டால் விரைவாக ஆற்றி விட முடியும் என்பதும், கையையோ, காலையோ அகற்ற வேண்டிய தேவை இல்லை என்பதும் வரவேற்பைப் பெறும் செய்தியாகவே இருக்கும். விலங்குகளிடம் வெற்றி பெற்ற இந்த சிகிச்சை விரைவில் நடைமுறைக்கு வந்தால் காயத்தால் அவதிப்படுகிற பலரும் பலன் பெறுவார்கள்\nகாயம் சிகிச்சை சர்க்கரை நோயாளி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅல்ஸைமர் ரிஸ்க் பெண்களுக்கு அதிகம்\nஎலும்புகளின் ஆரோக்கியம் குலைக்கும் விஷயங்கள்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\n15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது\nகாஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3381", "date_download": "2018-11-15T18:28:25Z", "digest": "sha1:J5J74X7EXB5D5OYXFBXHQQ67Q55JCJVY", "length": 11817, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "உயிரினங்கள் வாழ புதிய க�", "raw_content": "\nஉயிரினங்கள் வாழ புதிய கிரகம் கண்டுபிடிப்பு \nவிண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு வெளியேயும், அருகேயும் பல புது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் தற்போது பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது பூமியை போன்று உயிரினங்கள் வாழும் தகுதி படைத்தது. அது பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.\nஇதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.\nஉயிரினங்கள் வாழத்தகுதியுள்ள இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர்.\nஇதன்மூலம் சூரிய குடும்பம் அருகேயுள்ள வாழத் தகுதியுள்ள 6-வது கிகரமாகவும் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகமாகவும் இது கருதப்படுகிறது.\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/24061-over-9-000-pilgrims-pay-obeisance-at-amarnath.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T19:08:46Z", "digest": "sha1:NIEAXSF4XCDRD3J5XRKO3Z6M3SGFD7AT", "length": 8458, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு | Over 9,000 pilgrims pay obeisance at Amarnath", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஅமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு\nஅமர்நாத் கோவிலில் 9 ஆயிரம் பக்தர்கள் நேற்று வழிபட்டனர். அவர்களை 150 க்கும் மேற்பட்ட வாகனங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர், பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். 15 நாட்களுக்கு முன்னர் தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டுள்ளனர்.\nகடந்த திங்கள் கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற 7 பேர் கொல்லப்பட்டனர். இதனால், பக்தர்கள் தங்கி இருக்கும் முகாம்கள் மற்றும் அமர்நாத் கோவிலுக்குச் செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களை, ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமர்நாத் ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.\nமீண்டும் போராட்டம்: டெல்லி புறப்பட்டது விவசாயிகள் குழு\nநடிகர் திலீப்புக்கு ஜாமின் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலைக்கு பெண் பக்தர் வந்ததால் சலசலப்பு\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து சென்னையில் பேரணி\n50 வயதென கூறி சபரிமலை ஏறிய பெண் நிருபர் : தடுத்து நிறுத்திய பக்தர்கள்\nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு\nதிருப்பதி கோவிலுக்கு 400 கி.மீ. பக்தர்களுடன் பாதை யாத்திரை புரிந்த நாய் \nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nவிநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம்\nகைலாச யாத்திரை புறப்பட்டார் ராகுல் காந்தி\nசாத்தான் மீது கல்லெறியும் சடங்கு\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் போராட்டம்: டெல்லி புறப்பட்டது விவசாயிகள் குழு\nநடிகர் திலீப்புக்கு ஜாமின் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T18:49:07Z", "digest": "sha1:NMTU6XTQUTBPUUR4ANKV6WTTKQ2FIY7S", "length": 9110, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காயம்", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nமல்யுத்த சவால்: நடிகை ராக்கி சாவந்தை புரட்டி எடுத்த வீராங்கனை: எலும்பு முறிவு\nபவுன்சர் பந்து தாக்கி பாக். வீரர் இமாம் உல் ஹக் படுகாயம்\nஅரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 36 பேர் படுகாயம்\nஇலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nமாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஅலைச்சறுக்கில் விபத்து: முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் படுகாயம்\n“தமிழ்க் கையெழுத்திற்காக ஒரு பாடல்” - ஜி.வி.பிரகாஷ்\nமெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசொகுசு கார் விபத்து: ஹீரோவுக்கு எலும்பு முறிவு: வில்லன் நடிகர் காயம்\nபெட்ரோல் பங்கில் தீக்காயம்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு\nகாயம் காரணமாக ஒரு கையால் விளையாடிய தமிம்\nகாயம் குணமாகவில்லை: மீன் விற்று படிக்கும் மாணவிக்காக ஷூட்டிங் கேன்சல்\nமல்யுத்த சவால்: நடிகை ராக்கி சாவந்தை புரட்டி எடுத்த வீராங்கனை: எலும்பு முறிவு\nபவுன்சர் பந்து தாக்கி பாக். வீரர் இமாம் உல் ஹக் படுகாயம்\nஅரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 36 பேர் படுகாயம்\nஇலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nமாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஅலைச்சறுக்கில் விபத்து: முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் படுகாயம்\n“தமிழ்க் கையெழுத்திற்காக ஒரு பாடல்” - ஜி.வி.பிரகாஷ்\nமெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசொகுசு கார் விபத்து: ஹீரோவுக்கு எலும்பு முறிவு: வில்லன் நடிகர் காயம்\nபெட்ரோல் பங்கில் தீக்காயம்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு\nகாயம் காரணமாக ஒரு கையால் விளையாடிய தமிம்\nகாயம் குணமாகவில்லை: மீன் விற்று படிக்கும் மாணவிக்காக ஷூட்டிங் கேன்சல்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T19:14:05Z", "digest": "sha1:D4LVLQJ2J2JLDWUSMQYE5DI3NMT34CZY", "length": 8938, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தகவல் அறியும் உரிமை", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nவாடகைக்கு வீடு கேட்பதுபோல் உரிமையாளருக்கு விஷம் கொடுத்து கொள்ளை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : ஜனவரியில் தேர்தல்\nஇன்று மீண்டும் சென்சார் ஆகும் பணியில் ’சர்கார்’\nவங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தானில் பரிவர்த்தனை முடக்கம்\nஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்\nபாகிஸ்தான் வங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை... பண பரிவர்த்தனைகள் முடக்கம்\nநாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. உரிமையாளர் மீது கடும் தாக்குதல் (வீடியோ)\nதகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம்\nசேவாக் பகிர்ந்த புகைப்படமும் அது சொல்லாத உண்மைகளும்\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா\nஏவுகணை தகவல்களை கசியவிட்ட பொறியாளர் கைது\nவாட்ஸ் அப் தகவல்கள் - தனிநபரின் கடமைகள்\nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n13 அடி மதில் சுவர் பாதுகாப்பில் ஆதார் தகவல்கள்..\n5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணம் : ஐநா பகீர் தகவல்\nவாடகைக்கு வீடு கேட்பதுபோல் உரிமையாளருக்கு விஷம் கொடுத்து கொள்ளை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : ஜனவரியில் தேர்தல்\nஇன்று மீண்டும் சென்சார் ஆகும் பணியில் ’சர்கார்’\nவங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தானில் பரிவர்த்தனை முடக்கம்\nஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்\nபாகிஸ்தான் வங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை... பண பரிவர்த்தனைகள் முடக்கம்\nநாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. உரிமையாளர் மீது கடும் தாக்குதல் (வீடியோ)\nதகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம்\nசேவாக் பகிர்ந்த புகைப்படமும் அது சொல்லாத உண்மைகளும்\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா\nஏவுகணை தகவல்களை கசியவிட்ட பொறியாளர் கைது\nவாட்ஸ் அப் தகவல்கள் - தனிநபரின் கடமைகள்\nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n13 அடி மதில் சுவர் பாதுகாப்பில் ஆதார் தகவல்கள்..\n5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணம் : ஐநா பகீர் தகவல்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/RIPKarunanidhi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T18:50:22Z", "digest": "sha1:IM3SNNAPQYDP46VGBDVNR775VCQGUGS6", "length": 9137, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | RIPKarunanidhi", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n“தொண்டர்கள் அமைதியாக, பாதுகாப்பாக செல்லுங்கள்” - ஸ்டாலின் வேண்டுகோள்\nசூரிய ஒளியை இழந்து தவிக்கிறோம் - நயன்தாரா இரங்கல்\n21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் அடக்கம்..\n“கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டியது என் பாக்கியம்” உருகும் டிரைவர்\nராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ் அஞ்சலி\nகருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - சோனியா காந்தி\nகருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - சோனியா காந்தி\n“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”\n'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு \nகருணாநிதியின் மறைவுக்கு ஆளுநர் அஞ்சலி\n'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி\nராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்\n“தொண்டர்கள் அமைதியாக, பாதுகாப்பாக செல்லுங்கள்” - ஸ்டாலின் வேண்டுகோள்\nசூரிய ஒளியை இழந்து தவிக்கிறோம் - நயன்தாரா இரங்கல்\n21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் அடக்கம்..\n“கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டியது என் பாக்கியம்” உருகும் டிரைவர்\nராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ் அஞ்சலி\nகருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - சோனியா காந்தி\nகருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - சோனியா காந்தி\n“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”\n'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு \nகருணாநிதியின் மறைவுக்கு ஆளுநர் அஞ்சலி\n'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி\nராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2016/04/05174256/1003403/actress-surya-TN-Election-2016-awareness-video.vpf", "date_download": "2018-11-15T18:35:59Z", "digest": "sha1:BZXKGTK2JG2BJY2DIISZPTTSEQ6TDB4T", "length": 7073, "nlines": 61, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nவாக்காளர் பட்டியலை சரிபாருங்கள்: நடிகர் சூர்யாவின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nபதிவு: ஏப்ரல் 05, 2016 05:42 மாலை\nமாற்றம்: ஏப்ரல் 09, 2016 03:54 மாலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nதமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. ஜனநாயக முறையில் வாக்களிக்கும் உரிமையை மக்களிடம் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.\nதமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. ஜனநாயக முறையில் வாக்களிக்கும் உரிமையை மக்களிடம் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.\nகுறிப்பாக 100 சதவீதம் வாக்குப் பதிவை ஏற்படுத்த முழு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக நட்சத்திரங்கள் மூலம் விளம்பரம் செய்து வருகிறது.\nஅந்த வகையில் நடிகை சூர்யா தேர்தல் கமிஷனுக்காக விளம்பரம் செய்துள்ளார். அப்போது 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த அவரது விழிப்புணர்வு பேச்சு வருமாறு:-\nபேஸ்புக், வாட்ஸ் அப் குரூப் எல்லாம் ஸ்கூல் குரூப், காலேஜ் குரூப், பேமிலி குரூப், புதுப்படம் ரிலீஸ் ஆனா ஒரு குரூப், பாய்ஸ் ஒன்லி குரூப். போஸ்ட் மேல் போஸ்ட், மெசெஜ் மேல் மெசேஜ்... இதெல்லாம் பார்க்காமல் எங்கேயாவது தூக்கிப்போட்டு விடலாம்னு பார்த்தால் முடியுதா, முடியலயே. சும்மா டைம் பாஸ்க்கு செய்து விடுகிறோம்.\nஆனா, நம் நாடு பாஸ் ஆவதற்கு ரொம்ப முக்கியமான விஷயம், நாம் அதை செக் பண்றோமா வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதான்று செக் பண்ணிருக்கிறீங்களா வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதான்று செக் பண்ணிருக்கிறீங்களா இந்த தேர்தலில் வாக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் வாக்காளர் ஐ.டி. மட்டும் இருந்தால் பத்தாது. வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்குதான்னு செக் பண்ணுங்க. இப்பவே செக் பண்ணுங்க. நம்ம ஊர்ல 100 சதவீதம் வாக்குகளை பதிவு பண்றோம். ஓ.கே...100 சதவீதம் எஸ்.\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/kaali-movie-review/", "date_download": "2018-11-15T19:26:26Z", "digest": "sha1:L7FHNCBSOC66N5O6BTMQAAZRZRLBWW6B", "length": 11261, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "'காளி' திரைவிமர்சனம்..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ‘காளி’ திரைவிமர்சனம்..\nதமிழில், “வணக்கம் சென்னை” படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருதிகா உதயநிதி இயக்கியுள்ள இரண்டாவது படம் “காளி “. இந்த படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், சுனைனா, அம்ரிதா ஐயர், அஞ்சலி மற்றும் ஷில்பா மஞ்சுநாத் என்று 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் அண்டனியே இசையமைத்துள்ளார், வழக்கம் போல அவரது மனைவி பாத்திமா இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தில் விஜய் ஆன்டனி அமெரிக்காவில் தனது தந்தை நடத்தும் ஒரு பெரிய மருத்துவமனையில் ஒரு சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனியின் அம்மாவிற்கு இரு சிறுநீரகமும் பழுதாகிவிடுகிறது, இதனால் தனது தந்தையிடம் அம்மாவிற்கு நான் ஒரு சிறு நீரகத்தை கொடுக்கிறேன் என்று தெரிவிக்கிறார் விஜய் ஆன்டனி.\nஅப்போது உனது சிறுநீரகம் உன் அம்மாவிற்கு பொருந்தாது, ஏனென்றால் நீ எங்களது மகன் கிடையாது என்று ஒரு ட்விஸ்ட் அடிக்கிறார் விஜய் ஆண்டனியின் தந்தை . இந்த காட்சிக்கு முன்னால் விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கெட்ட கனவு வருவது போல காண்பித்திருப்பார்கள், அந்த கனவில் இருப்பது தான் தனது தாயாக இருக்குமோ என்று இந்தியாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு செல்கிறார் விஜய் ஆன்டனி. அதற்கு பிறகு அவர் தனது பெற்றோர் யாரென்று கண்டுபிடிக்கிறாரா , அவர் சென்ற ஊரில் இவருக்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை.\nஇந்த படத்தில் எப்போதும் போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஜய் ஆன்டனி . இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் தனது காமெராவை அழகாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் இந்த படத்தில் வரும் பாடல்கள் மனதில் பதியும் அளவிற்கு இல்லை .\nஏற்கனவே பிச்சைக்காரன் படத்தில் அம்மா சென்டிமென்டில் நடித்த விஜய் ஆன்டனி இந்த படத்திலும் அதே கருவை எடுத்துள்ளது சற்று சலிப்பை தருகிறது. இருப்பினும் இந்த படத்தில் அவரின் சண்டை காட்சிகளும் சரி, நடனமும் சரி இவர் நடித்த முந்தய படங்களை விட சற்று மெருகேறியுள்ளது என்றே கூறலாம்.\nஇந்த படம் அம்மா சென்டிமென்ட்டை விரும்பும் ரசிகர்களை வேண்டுமானால் ஓரளவிற்கு கவரலாம். ஆனால் மற்ற தரப்பு ரசிகர்ககளை இந்த படம் ஈர்க்குமா என்பது சந்தேகம் தான். மொத்தத்தில் இந்த படத்தை உங்கள் குடும்பத்துடன் சென்று தைரியமாக ஒரு முறை பார்க்கலாம். இந்த படத்திற்கு எங்களது ஸ்டார் 2.2 / 5.\nPrevious article19 வயது நடிகையுடன்..50 வயது நடிகர் இப்படியா செய்வது.. பிரபல நடிகரை விளாசும் ரசிகர்கள்\nNext article35 வயதாகும் த்ரிஷா திருமணம் செய்யப்போகிறாரா.. மாப்பிள்ளை இவரா.\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nவிஜய்யின் 'சர்கார்' சர்கார் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி இருந்தது. விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் திகைவைத்துள்ள இந்த நிகழ்விற்கு மத்தியில் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் அஜித்,...\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன் சாவுக்கு இவர் தான் காரணம்.. நடிகை நிலானி பரபரப்பு வாக்குமூலம். நடிகை நிலானி பரபரப்பு வாக்குமூலம்.\nநான் இதுவரை அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுத்ததில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/whatsapp-tops-700m-active-users-008593.html", "date_download": "2018-11-15T18:41:37Z", "digest": "sha1:IGGQTK4BVM2ITJ6LDSAAQG4UN3B6USY3", "length": 8924, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp tops 700M active users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n70 கோடி பயனாளிகளை பெற்றது வாட்ஸ்ஆப் செயளி\n70 கோடி பயனாளிகளை பெற்றது வாட்ஸ்ஆப் செயளி\n65-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வந்தது, விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஐந்து மாதங்களுக்கு முன் 60 கோடியாக இருந்த இருந்த வாட்ஸ்ஆப் பயனாளிகளின் எண்னிக்கை இன்று 70 கோடியாக அதிகரித்துள்ளது. 50 முதல் 60 கோடி பயனாளிகளை பெற வெறும் 4 மாதங்களை மட்டும் எடுத்து கொண்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் வேகம் சற்று குறைந்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.\nதற்போதைய நிலவரப்படி வாட்ஸ்ஆப் மூலம் தினமும் 30 பில்லியனாக இருப்பதாக வாட்ஸ் ஆப் நிருவனத்தின் ஜான் கியோம் தெரிவித்தார்.\n[மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி]\nதொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்னிக்கை கடந்து காலாண்டில் 1.35 பில்லியனாக இருந்தது, இன்ஸ்டாகிராம் 300 மில்லியன் பயனாளிகளுடன் முதலிடம் வகித்தது, ஆனால் டிசம்பர் மாதத்தில் பேஸ்புக் மெசென்ஜர் 500 மில்லியன் பயனாளிகளை கொண்டு முன்னிலை வகித்தது.\nஏ.ஐ ரோபோவை திருமணம் செய்த ஜப்பானிய மனிதர்- முடியல.\nடூப்ளிக்கேட் நிலாவில் மக்களுக்கு வெளிச்சம் செல்லூர் ராஜூ திட்டம் காப்பி அடித்த சீனா.\nஅமேசான் பெயரில் போலி லிங்க் - உஷார் மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/06/12/hijack.html", "date_download": "2018-11-15T18:38:43Z", "digest": "sha1:GHSRDQWIFWDOZJJAK26ZKNL2OELGHZZM", "length": 12530, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்-கி-றார் -\"தி-ரு\" | negotiations on to end ship hijack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகப்பல் கடத்தல்காரர்களுடன் சமரசப் பேச்சு துவங்கியது\nகுஜராத் அருகே அரபிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட இத்தாலி கப்பலின்,கடத்தல்காரர்களுக்கும், ஐ.நா. சபை மனித உரிமை ஆணைய பிரதிநிதிகளுக்கும்இடையே சமரசப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.\nகப்பலைக் கடத்தியது ஸ்டவவேஸ் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கடத்தல்காரர்களில், 10 ஈரானியர்களும், 4 ஈராக்கியர்களும் உள்ளனர்.இவர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் அரசியல் புகலிடம்கோரியுள்ளனர். தங்களை மேற்கு ஆசிய நாடுகளுக்கு நாடு கடத்தக் கூடாது என்றும்கோரிக்கை வைத்துள்ளனர்.\nதங்களிடம் வெடிபொருள் ஏதும் இல்லை என்றும் வெறும் ஆயுதங்கள் மட்டுமேஇருப்பதாகவும் கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர். கடத்தப்பட்ட இத்தாலிய கப்பல்நிறுவனத்தின் ஏஜென்டான பி அன்ட் ஐ கிளப் நிர்வாகிகளும் சமரசப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதற்கிடையே, குஜராத் கடலோரப் பகுதியில், அரபிக் கடலில் இந்திய கடற்படைபாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. விக்ரஹா, வீரா ஆகிய இரு கடலோரக் காவல்படைபடகுகள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து கடற்படைவிமானமும் கண்ட்லாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n6000 மெட்ரிக் டன் எடையுள்ள எம்.வி. மெட்ஸ்டார் என்ற இந்தக் கப்பல்,இத்தாலியின் அல்கோவ் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இத்தாலியின்செயின்ட் வின்சென்ட் நகரில் பதிவு செய்யப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 பேர்உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குரோஷியர்கள், பிலிப்பைன்ஸ்நாட்டவர். கப்பல் கேப்டன் உக்ரைனைச் சேர்ந்தவர்.\nஜூன் 8-ம் தேதி ஈரானிலுள்ள பந்தர் இ அப்பாஸ் என்ற துறைமுகத்திலிருந்துகிளம்பியது. 2000 டன் கிரானைட் மற்றும் மார்பிள் கற்களைக் கொண்டு வந்த இந்தக்கப்பல், ஞாயிற்றுக்கிழமை கண்ட்லா துறைமுகத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால்கப்பல் கிளம்பிய அடுத்த நாளே கடத்தப்பட்டு விட்டது.\nகடத்தல்காரர்கள், முதலில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டினர். மேலும்கண்ட்லாவில் கப்பலை நிறுத்தவும் அனுமதிக்கவில்லை. தற்போது வெடிபொருள்ஏதும்இல்லை என்ற அவர்கள் கூறியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/04/17082522/1157402/college-girls-self-defense.vpf", "date_download": "2018-11-15T19:35:41Z", "digest": "sha1:WR755FUPPERCALDMGZE7NUUY6EUJ3YMT", "length": 27621, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "புத்தகம் தூக்கும் மாணவிகளின் கையில் தற்காப்பு ஆயுதமும் தேவை || college girls self defense", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபுத்தகம் தூக்கும் மாணவிகளின் கையில் தற்காப்பு ஆயுதமும் தேவை\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் எந்த பிரச்சினையையும் நேரடியாக எதிர்கொள்கிற தைரியத்தையும், அதற்கான பாதுகாப்பையும் கல்வி துறை வழங்க வேண்டும்.\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் எந்த பிரச்சினையையும் நேரடியாக எதிர்கொள்கிற தைரியத்தையும், அதற்கான பாதுகாப்பையும் கல்வி துறை வழங்க வேண்டும்.\nபெரியவங்க ‘காலம் கெட்டுப்போச்சு’னு சொல்வதை கேட்டு இருக்கிறோம். எல்லோருக்குமே அவர்கள் சிறுவயதில் இருந்ததை விட பெரியவர்களான பிறகு சமூகத்தின் தரம் கேட்டு போய்விட்டது என்றுதான் சொல்கிறார்கள். யாராவது தாங்கள் சிறுவயதில் இருந்ததை விட சமுதாயம் மேம்பட்டுவிட்டது என்று சொல்கிறார்களா\nமுன்பை விட நாம் பொருளாதாரத்திலும், கல்வியிலும் மேம்பட்டுதான் இருக்கிறோம். ஆனால் நம் அமைப்புகள் கெட்டுப்போய்விட்டன. ஒழுக்கம், பண்பாடு, நேர்மை ஆகியவற்றில் பெரிய சறுக்கலை நம் சமூகம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இது எப்போதும் இறங்கு முகமாகவே இருக்கிறது.\nமுன்பை விட மக்கள் தற்போது ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய சூழல் ஏற்பட்டால் தான் கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாம் வளர்ச்சி அடைந்ததற்கு அர்த்தம் உண்டு.\nஒரு கல்லூரி பேராசிரியை மாணவிகளை வேறு சிலருக்கு பாலியல் தீனியாக்க, அந்த மாணவிகளுடன் பேசிய செல்போன் உரையாடல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதை வாட்ஸ்அப், ஊடகங்கள் உடனடியாக வெளிக்கொண்டு வந்து இருக்கின்றன. தமிழ்நாடாக இருக்கப்போய் தான் இது வெளிவருகிறது. இதுவே குஜராத், உத்தரப்பிரதேசமாக இருந்தால், இதை வெளியிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு இருப்பார்கள். இந்த வேறுபாட்டை கடந்து எந்த வகையிலும் நாம் இந்த விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை எண்ணி பெருமைப்பட ஒன்றும் இல்லை.\nஅந்த உரையாடலில், ‘நான் சொல்கிற மாதிரி செய்தால் வசதிகள் கிடைக்கும்’ என மாணவிகளிடம் அந்த பேராசிரியை சொல்கிறார். இது இப்போது வெளியாகி இருக்கும் செய்தி. ஆனால் இன்னும் எத்தனை எத்தனையோ மாணவிகளை சீண்டிப் பார்க்கும் பாலியல் தொல்லைகள் வெளிச்சத்துக்கு வரவில்லை.\nஅதிலும் குறிப்பாக ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவிகளின் நிலை மிகவும் கவலைகொள்வதாக இருக்கிறது. இது ஒரு உயர்ந்த படிப்பு. இந்த படிப்புக்கான மாணவர்களின் உழைப்பு, படிப்பு, எழுத்து, அர்ப்பணிப்பு அதிகம். அவர்கள் வழிகாட்டிகள் சொல்கிற வழியில் நடக்க வேண்டும். இங்கே தான் பிரச்சினை.\nபல இடங்களில் அந்த வழிகாட்டிகள் தங்களுக்கு கீழ் படிக்கும் மாணவிகளை நிர்பந்தம் செய்கிறார்கள். ஆண் வழிகாட்டிகள் என்றால் தங்களின் இச்சைக்கு இணங்க வலியுறுத்துகிறார்கள். இதுவே பெண் வழிகாட்டிகள் என்றால் மாணவ, மாணவிகள் இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇப்படிபட்ட நிகழ்வுகளை பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்பே பிரபஞ்சன் சிறுகதையே எழுதி உள்ளார். ஆனால் இப்போதும் அந்த நிலை தொடர்வதாகத்தான் பலரும் வேதனைப்படுகிறார்கள். வழிகாட்டிகள் சொல்வதை கேட்காவிட்டால், பட்டம் வாங்க முடியாத நிலை ஏற்படும். அப்படி நடந்தால் எத்தனை ஆண்டு உழைப்பு வீணாகும் குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள் என்றே மனஉளைச்சலுக்கு ஆளாகி பல மாணவிகள் நொந்துகொண்டு இருக்கிறார்கள்.\nஆனால் இப்படிபட்ட தொல்லைகள் தொடர்பாக மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் சொல்ல, முறையான விசாரணை நடைபெற உயர் கல்வி நிர்வாக அமைப்புகள் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டு இருக்கிற இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த அரசும் முயற்சிக்கவில்லை.\nஅதிர்ச்சி அலையை உருவாக்கி இருக்கும் உரையாடலில், கல்வித்துறை உயர் அதிகாரிகள் சிலரை அந்த பேராசிரியை குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கள் யார் என்று தெரியவில்லை. அப்படியென்றால், இதற்கு முன்பு எத்தனை பெண்கள் அந்த அதிகாரிகளால், இதுபோன்ற பேராசிரியைகளால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்\nதற்போது, அந்த பேராசிரியை கல்லூரி நிர்வாகத்தால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் இது போதுமானதாக இருக்காது. அவர் மீது கிரிமினல் வழக்கு நடத்தப்பட வேண்டும். அவர் செய்த தப்புக்குரிய அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்.\nஎனவே, அந்த பேராசிரியை மீது சட்டப்பிழைகள் இன்றி கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட வேண்டும். விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். விதிகள் ஏன் முக்கியம் என்றால், விதிகளை மீறி விசாரணை நடந்தால் கோர்ட்டில் அந்த வழக்கு தள்ளுபடியாகும் சூழல் ஏற்பட்டுவிடும். அடுத்ததாக, இந்த விசாரணை துரிதமாகவும், புகார் கொடுத்த பெண்களுக்கு எந்த சங்கடத்தையும் கொடுக்காத வகையிலும் நடைபெற வேண்டும். மாணவிகள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.\nஅதே போல, பள்ளி, கல்லூரி மாணவர்கள் எந்த பிரச்சினையையும் நேரடியாக எதிர்கொள்கிற தைரியத்தையும், அதற்கான பாதுகாப்பையும் கல்வி துறை வழங்க வேண்டும். பிரச்சினைகளுக்கு போராடும் துணிச்சல் வந்தால் தான், தற்போது மாணவிகளை சீண்டிய பேராசிரியை போன்றவர்களை எதிர்க்கவும், அவர்களை அம்பலப்படுத்தவும் முடியும்.\nமாணவிகளை பொறுத்தவரை கல்வி, பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கியே அவர்களின் கவனம் இருக்க வேண்டும். தங்களை அழகு பதுமைகளை போலவோ அல்லது பெண் என்றாலே மற்றவர்களின் பார்வைக்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே ஒரு கவர்ச்சி பொருளாக ஆக்கி கொள்கிற மன நிலைக்கோ ஆட்பட்டுவிட கூடாது.\nஒரு பையனையோ, பெண்ணையோ பார்க்கும்போது அவன் மாணவன், அவள் மாணவி என்றுதான் தெரிய வேண்டும். அவர்கள் அழகானவர்கள் என்ற எண்ணம் வரக்கூடாது. சமூகத்தின் கண்கள் அப்படித்தான் பார்க்கின்றன. மாணவனும், மாணவியும் தங்களை அழகானவர்களாக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். இந்த போக்கு மாற வேண்டும். அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கவுரவமான சீருடை வழங்கப்பட வேண்டும்.\nமேலும், பெண்ணின் உடல் என்பது ஆண்களின் பார்வைக்கான தீனி அல்ல. இது ஆண்களின் மனதில் ஆழமாக பதிய வேண்டும். இதை பதிய வைக்கவும் வேண்டும். அதற்கேற்ப பெண்ணியத்தை பற்றியும், பெண்கள் சந்திக்கும் போராட்டங்கள் பற்றியும் பாடங்கள் அமைக்கப்பட வேண்டும்.\nவிழிப்பான சமூகத்தில் தான் இந்த மாதிரி பேராசிரியைகளை மாணவிகள் முறியடித்துவிடுவார்கள். மேலும் பேராசிரியைகளுக்கும் இதுபோன்று மாணவிகளிடம் கேட்கலாம் என்ற தைரியமும் வராது. இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை தான் நம்பிக்கை தரும். மாணவிகளின் பெற்றோரும், அவர்களை சார்ந்தவர்களும் எந்த அழுத்தத்துக்கும் பயப்படாமல் உறுதியாக இருந்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.\nஅவர்களின் பங்களிப்பு தான் இந்த பேராசிரியைக்கு மட்டும் அல்ல; இதுபோன்று இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் அடிக்கப்படும் சாவுமணியாக இருக்கும்.\nபெண்கள் முன்னேற்றம் பற்றி சொன்ன பெரியார், ‘பெண்கள் கையில் கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகங்களை கொடுங்கள். அவர்கள் உரிமையை அவர்களே பெற்றுக்கொள்வார்கள்’ என்றார். ஆனால் இன்றைக்கு புத்தகம் தூக்கும் மாணவிகளின் கையில் தற்காப்பு ஆயுதமும் தேவைப்படுகிறது என்பதைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nசூப்பரான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்\nஇதய நலனுக்கு இன்றியமையாத கடமைகள்\nமாதவிடாயின் போது அதீத வலி ஏற்பட காரணங்கள்\nகவர்ச்சி தரும் உதட்டிற்கு செய்ய வேண்டியவை\nஉடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத டீ\nதற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவது எப்படி\nசமூகத்தில் தனி மரியாதையை பெற்றுத் தரும் பெண் கல்வி\nபெண்ளே அலுவலக நட்பும் அவசியம்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/State/2018/09/05133015/1189107/arjun-sampath-says-should-investigation-sophia-background.vpf", "date_download": "2018-11-15T19:37:41Z", "digest": "sha1:I26SGDBPALBQ7IRDM6KQKOG7CPB6GUT4", "length": 16361, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத் || arjun sampath says should investigation sophia background", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 13:30\nவிமானத்தில் தமிழிசையுடன் பிரச்சினை செய்த சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #ArjunSampath #Sophia\nவிமானத்தில் தமிழிசையுடன் பிரச்சினை செய்த சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #ArjunSampath #Sophia\nவ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்தில் அவரது சிலை மற்றும் அவர் இழுத்த செக்குக்கு இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவ.உ.சி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கோவை மாநகரில் வ.உ.சி.க்கு சிலை வைக்க வேண்டும். கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த அறையை பராமரிப்பு செய்ய வேண்டும். அவினாசி சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.\nதூத்துக்குடி சென்ற விமானத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசையுடன் பிரச்சினையில் ஈடுபட்ட சோபியா என்ற பெண் தமிழிசையுடன் பயணம் செய்வதாக டுவீட் செய்துள்ளார். விமானத்துக்குள் கோ‌ஷம் எழுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்பது கனடா சென்று பெண்ணுக்கு தெரியும். அந்த பெண் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.\nஎனவே தான் தமிழிசை முறையாக போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசோபியா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்.\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுபோன்றவர்களுக்கு ஆதரவு தரக் கூடாது.\nஇவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath #Sophia\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nமத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம்\nமன்னார்குடி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி\nபுதுவையில் கடல் சீற்றம்- விமான சேவை ரத்து\nகாரைக்காலில் பொதுமக்களை தங்க 27 பாதுகாப்பு மையங்கள்- தயார் நிலையில் மீட்பு குழுவினர்\nகஜா புயல் எதிரொலி - குமரி மாவட்டத்தில் பலத்த மழை\nதூத்துக்குடி மாணவி சோபியா தந்தையுடன் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்\nபாஜக கட்சியினர் மீது புகார் - மனித உரிமை ஆணையத்தில் ஆஜராக சோபியாவின் தந்தைக்கு சம்மன்\nபாஸ்போர்ட்டை ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் - தூத்துக்குடி கோர்ட்டில் சோபியா மனு\nஅதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கும் சகிப்புதன்மை வேண்டும்- நாராயணசாமி\nஅதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கும் சகிப்புதன்மை வேண்டும்- நாராயணசாமி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/08/25155444/1186494/Xiaomi-Redmi-Note-6-Pro-revealed.vpf", "date_download": "2018-11-15T19:47:12Z", "digest": "sha1:2CIMEFPRLAOMCBU7GZKUUO7K5VCMF4EA", "length": 17450, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விவரங்கள் வெளியாகின || Xiaomi Redmi Note 6 Pro revealed", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விவரங்கள் வெளியாகின\nசியோமியின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அம்சங்கள் பென்ச்மார்க்கிங் மற்றும் சான்றளிக்கும் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. #Redmi6Pro\nசியோமியின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அம்சங்கள் பென்ச்மார்க்கிங் மற்றும் சான்றளிக்கும் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. #Redmi6Pro\nசியோமி நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் அடுத்த ஸ்மார்ட்போனாக ரெட்மி 6 சீரிஸ் இருக்கலாம். சமீபத்தில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் மற்றும் சான்றளிக்கும் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அமெரிக்காவிலும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதற்கட்டமாக ரெட்மி 6 சீரிஸ் அமெரிக்க சந்தையில் வெளியிடப்படலாம்.\nரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம்+32ஜிபி மெமரி, 4ஜிபி ரேம்+32ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம்+64ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரெட்மி 6 ப்ரோ மாடல் கோல்டு, பிளாக், பின்க், புளு மற்றும் ரெட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரெட்மி 6 ப்ரோ மாடலில் 5.45 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080x2280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கலாம். ரெட்மி 6 ப்ரோ மாடலில் MIUI 10 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி 6 ப்ரோ வெளியீடு குறித்து இதுவரை சியோமியிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்தியாவில் ரெட்மி நோட் 6 போன்கள் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில் சியோமியின் துணை பிரான்டு போகோ சர்வதேச சந்தையில் அறிமுகமானது. அந்த வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. மூன்று வித இன்டெர்னல் மெமரி மற்றும் ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் போகோ எஃப்1 மாடலின் பேஸ் வேரியன்ட் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரியும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.\nஇவற்றின் விலை முறையே ரூ.20,999, ரூ.23,999 மற்றும் ரூ.28,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 8ஜிபி ரேம், 256 ஜிபி வேரியன்ட் ஆர்மர்டு எடிஷன் மாடலும் விற்பனை செய்யப்பட இருகிறது. இதன் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய போகோ எஃப்1 மாடல் ஆகஸ்டு 29-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. #Redmi6Pro\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nநான்கு கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம்\nமார்ச் 2019ல் வெளியாகும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் 2019 ஃபிளிப் போன் அறிமுகம்\nசாம்சங் புதிய ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஒரே மாதத்தில் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்த சியோமி\nஇந்தியாவில் சியோமி சாதனங்களின் விலை மாற்றம்\nஓபன் சேல் விற்பனைக்கு வரும் இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்கள்\nஒன்பது மாதங்களில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக டி.வி.க்களை விற்பனை செய்த சியோமி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/State/2018/05/17104858/1163698/2000-saplings-planted-at-tiruvannamalai-girivalam.vpf", "date_download": "2018-11-15T19:52:56Z", "digest": "sha1:W7PMC6S4HLOHR7DY5G7ELW7K3IEHZE2K", "length": 5648, "nlines": 19, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2000 saplings planted at tiruvannamalai girivalam", "raw_content": "\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம் | கஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம் |\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 2,000 மரக்கன்றுகள் நடப்படுகிறது\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 2,000 மரக்கன்றுகளை நடும் பணி அடுத்த 10 நாட்களில் முடிக்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்று வழிபடுவர்.\nஇந்த கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். பக்தர்கள் கிரிவலம் செல்லும்போது நெருக்கடி ஏற்படாமல் இருக்க கிரிவலப்பாதை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.\nமேலும் இந்த பாதையை பசுமையாக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலம் 2 ஆயிரம் மரங்கள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-\nதிருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வனத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் 62 மரங்கள் வாடியுள்ளதாக தெரியவந்தது. இவற்றில் 6 மரங்கள் தொடர்ந்து வளரச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதற்போது கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் இடங்களில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக கூடுதலாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன. அண்ணா நுழைவு வாயில் முதல் காஞ்சி சாலை அபய மண்டபம் வரை இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமரங்கள் நடுவதற்கான இடங்கள் தகுதியாக உள்ளதா, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இந்த மரக்கன்றுகள் நடும் பணி அடுத்த 10 நாட்களில் முடிக்கப்படும். மேலும், தற்போது கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்படும்.\nஆய்வின்போது, அபயமண்டபம் அருகில் முற்றிலும் பட்டுப்போன மரம் நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு உயிர் பெற்று மீண்டும் அந்த மரத்தில் கிளைகள் வளர்ந்துள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/10/23_75.html", "date_download": "2018-11-15T20:01:03Z", "digest": "sha1:Z3XUF6NSUTJ6PU4D6PHOXNTHBGQYA3RO", "length": 8395, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "சக நடிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த தனுஸ்ரீ தத்தா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / சக நடிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த தனுஸ்ரீ தத்தா\nசக நடிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த தனுஸ்ரீ தத்தா\nதனது சக நடிகையான ராக்கி சாவந்த் மீது தனுஸ்ரீ தத்தா மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.\nநடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் நடிகர் நானாபடேகர் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக் கொண்டார் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வேறு சில பிரபலங்கள் மீதும் அவர் புகார் அளித்தார். பாலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கிய இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nநடிகர் நானா படேகர் தனது வழக்கறிஞர் மூலம் தன்னை பற்றி தவறான செய்தி பரப்பியதற்கு தனுஸ்ரீ தத்தா மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்பினார். அதை அடுத்து தனுஸ்ரீ மும்பை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். நானா படேகர் மீதான இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதனுஸ்ரீக்கு ஆதரவாக பல நடிகர் நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அந்த காட்சியில் தனுஸ்ரீக்கு பதிலாக நடித்த நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறி பல கருத்துக்களை தனுஸ்ரீ க்கு எதிராக கூறினார்.\nதற்போது நடிகை ராக்கி சாவந்த் மீது ரூ. 10 கோடி கேட்டு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்துள்ளார்\nஇது குறித்து தனுஸ்ரீ தத்தாவின் வழக்கறிஞர், “எனது கட்சிக்காரரின் புகழ் மற்றும் நற்பெயரை களங்கப் படுத்தும் படி பேசிய ராக்கி சாவந்த் மீது குற்றவியல் மற்றும் அவதூறு வழக்கு பதிந்துள்ளோம்.\nநஷ்ட ஈடாக ரூ. 10 கோடியை நடிகை ராக்கி சாவந்த் தரவில்லை எனில் அவர் இரண்டாண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரு தண்டனைகளும் சேர்ந்து விதிக்கப்படலாம்” என தெரிவித்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilnaatham.org/2018/10/krish.html", "date_download": "2018-11-15T19:51:03Z", "digest": "sha1:PJQFCTUAO3VV7VQPCOJUD7TZFXCWTUPG", "length": 16104, "nlines": 230, "source_domain": "www.tamilnaatham.org", "title": "பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக இருந்தமைக்கான காரணம் ...... - TamilnaathaM", "raw_content": "\nHome சமூகவலைபதிவுகள் தமிழ்நாதம் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக இருந்தமைக்கான காரணம் ......\nபல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக இருந்தமைக்கான காரணம் ......\nAdmin 4:08 AM சமூகவலைபதிவுகள், தமிழ்நாதம்,\nபல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள இளைஞர்களோடு திருப்பி கதைத்திருந்தால் என்ன நடைபெற்றிருக்கும்......\n1. தமிழின விரோதிகள் எங்களை பல்கலைக்கழக காடையர்கள் என்று முத்திரை குத்த சிங்கள இனவதிகள் யாழ் பல்கலைக்கழக பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியிருப்பார்.\n2.பல்கலைக்கழக மாணவர்களை பலவீனப்படுத்தி சமூகத்தின் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்களின் நன்மதிப்பை குறைக்கும் எண்ணம் வெற்றி கண்டிருக்கும்.\n3.சிங்கள இளைஞர்கள் போல் நாமும் செயற்பட்டிருந்தால் குழப்பத்தை உண்டுபண்ண வேண்டும் என்றே வந்த அவர்களின் எண்ணம் நிறைவேறி சிறைச்சாலை ஒரு கலவர பூமியாக மாறியிருக்கும்.\n4.அந்த ஐந்து பேருக்காகவும் அநுராதபுரமே திரண்டிருக்கும்.\nபல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக இருந்தமைக்கான காரணம்......\n1-அங்கே வந்த சிங்களவர்கள் தங்களை பெரியவர்களாக காட்டிகொண்டு குழப்பத்தை ஏற்படுத்தவே வேறு எக்காரணமும் அல்ல அவர்களுக்கு எல்லாமே தெரிந்துதான் வந்தார்கள் என்பதனை நாம் அறிந்திருந்தோம்\n2-நாங்கள் நடைபயணம் மேற்கொண்டது சிங்களவர்களுடன் சண்டைபிடிக்கவல்ல உண்ணாமல் இருக்கும் கைதிகளுக்காக அவர்களின் விடுதலையை வலியுறுத்த அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க\n2- மாணவர்களாக நடந்து வந்த நாம் போராட்டம் முடிந்து போகும் போது எங்கள் அனைவருடைய பாதுகாப்பு மற்றும் எங்களை நம்பி வந்த பெண் மாணவிகளின் பாதுகப்பு மற்றும் அவர்களின் பெற்றோருக்கான பொறுப்புக்கூறல்\n3- மற்றும் எமது பல்கலைக்கழகத்தின் நற்பெயரை பாதுகாத்தல்\nஇவற்றின் காரணமாக எமது பல்கலைக்கழக மாணவர்கள் புத்திசதுரியமாக நடந்து கொண்டனரே தவிர நாங்கள் கோழைகள் என்பதல்ல அஹிம்சை வழியில் நீதி கோரி புறப்பட்டுச் சென்ற நிராயுதபாணிகள் நாங்கள் என்பதே சண்டை பிடிக்கவோ அல்லது தர்க்கம் புரியவோ தெரியாதவர்கள் அல்ல யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.\nபதிவர் - கிருஷ்ண மீனன்\nTags # சமூகவலைபதிவுகள் # தமிழ்நாதம்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nஇத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்\nகண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ...\nஅவசர அறிவிப்பு: சிறிலங்கா பொலிசும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்த...\nTMK உட்பட அனைவரையும் இணைப்போம் - சம்பந்தர்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பி...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஅம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்\nஅம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­ன...\nரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ர...\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nரணில் அரசை கலைத்தது ஏன்\nநல்லாட்சியை கொண்டுவந்த நோக்கங்கள் சரிவர நடைபெறவில்லை என்பதால் தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலைமை ...\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/36807.html", "date_download": "2018-11-15T19:21:53Z", "digest": "sha1:6KVP64YIQW7RVDVTKZEHMSPQOFDN46S2", "length": 19972, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "பொடுகை விரட்ட... இளநரையைத் தடுக்க... | Light gray hair to prevent... dandruff eradicate..!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (31/12/2014)\nபொடுகை விரட்ட... இளநரையைத் தடுக்க...\nஇன்று பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்னை, பொடுகு மற்றும் நரைமுடி. இவற்றைக் களைய கடை கடையாய் ஏறி இறங்கி, கண்ட கண்ட ஹேர் ஆயில், ஷாம்பூகளை வாங்கித் தேய்த்து, டாக்டர் அறிவுரை வரைக் கேட்டும் பலன் எதுவும் கிடைப்பதில்லை; ஆனால் பக்கவிளைவுகளுக்கும் பஞ்சமில்லை\nபிரேசிலில் உள்ள அமேசான் காடு, அயர்லாந்து காடு, ஆப்பிரிக்க காடுகள் போன்றவற்றில் விளையக்கூடிய அரிய வகை மூலிகைகளைவிட, நம் பாட்டிகள் கற்றுக்கொடுத்த கேசத்திற்கான இயற்கை சிகிச்சைகளை செய்து பார்க்கலாமே..\n* நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய வசம்பை இடித்து தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு தலையில் தேய்க்கலாம்.\n* பசலைக்கீரையை மையாக அரைத்து தொடர்ந்து 3 நாட்கள் தலையில் தடவி குளித்து வரலாம்.\n* நல்லெண்ணெயுடன் வேப்பம்பூ, வெல்லம் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வரலாம்.\n* அரை கப் தேங்காய்ப் பாலை 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து வாரம் ஒருநாள் தலைக்குத் தேய்த்துக் குளித்து வரலாம்.\n* வில்வக்காயைப் பொடியாக்கி சம அளவு சீகக்காய்த்தூள் சேர்த்து தினமும் தலையில் தேய்த்து குளித்து வரலாம்.\n* தாமரைப்பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயம் செய்து காலையும், மாலையும் குடித்து வந்தால் காலப்போக்கில் நரைமுடி கருமையாகும்.\n* கடுக்காய், நெல்லி வற்றல் (காய்ந்த நெல்லிக்காய்), தான்றிக்காய் தலா 50 கிராம் எடுத்துப் பொடித்து, அதனுடன் வெல்லம் சேர்த்து சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாகச் செய்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் நரை முடி மறையும்.\n* நெல்லி வற்றல், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் சம அளவு எடுத்து பால்விட்டு அரைத்து, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் நரை விலகும்.\n* நெல்லிச்சாறுடன் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் இளநரை மறையும்.\n* மருதாணி, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி எடுத்து 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் இளஞ்சூட்டில் காய்ச்சி ஆற வைத்து தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் நாளடைவில் நரைமுடி மாறும்.\nகுறிப்பு: சைனஸ், சளி தொந்தரவு உள்ளவர்கள் மழை & குளிர் காலத்தில் இவற்றைச் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களும் வெதுவெதுப்பான நீரில் தலைக்குக் குளிப்பது நல்லது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-15T19:29:25Z", "digest": "sha1:F32B5N2OAH3NRDDMCY3WHENPBDKQLWDT", "length": 6792, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெயில் நேரத்தில் நுங்கு மோர் சாப்பிடலாமா? | Chennai Today News", "raw_content": "\nவெயில் நேரத்தில் நுங்கு மோர் சாப்பிடலாமா\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nவெயில் நேரத்தில் நுங்கு மோர் சாப்பிடலாமா\nஅக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் கொடுமை இன்னும் நீங்காததால் உடலை குளிர்ச்சியாக வைக்கும் உணவை எடுத்து கொள்வது அவசியம். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்குமோர் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்\nதோல் நீக்கி பொடியாக நறுக்கிய நுங்குத் துண்டுகள் – ஒரு கப்,\nகடைந்த மோர் – கால் லிட்டர்,\nஉப்பு – தேவையான அளவு,\nகொத்தமல்லித்தழை, தோல் சீவிய இஞ்சி – தலா சிறிதளவு,\nபச்சை மிளகாய் – சிறியது ஒன்று,\nஇஞ்சியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து அரைக்கவும்.\nஅரைத்த விழுதுடன் அதனுடன் மோர் சேர்த்து ஒரு சுற்று விடவும்.\nபிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து நுரை வர அடித்தெடுத்து கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பரிமாறலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவெயில் நேரத்தில் நுங்கு மோர் சாப்பிடலாமா\n இந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்\nஜல்லிக்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுகள்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2018-11-15T19:22:11Z", "digest": "sha1:JITUBCE55A2WGJGTJXTDBEXPPMHQXP2J", "length": 3827, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தனஞ்சய டிசில்வா | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nகிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை கொலை ; இருவர் கைது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலையுடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:36:36Z", "digest": "sha1:D7XPYD6LE3T74UK6Q6RRJXWPPLMXAMUC", "length": 3941, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "மொ்சல் Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\ns அமுதா - பிப்ரவரி 22, 2018\ns அமுதா - பிப்ரவரி 21, 2018\nமொ்சல் டீசரை பாா்த்து அதிா்ச்சியடைந்த யு டியூப் நிறுவனம்\ns அமுதா - செப்டம்பர் 23, 2017\nமொ்சல் படக்குழுவிக்கு மிரட்டல் விடும் இணையதளம்\ns அமுதா - செப்டம்பர் 23, 2017\nகமல் படத்தின் ரீமேக்கா மொ்சல்\ns அமுதா - செப்டம்பர் 22, 2017\ns அமுதா - ஆகஸ்ட் 21, 2017\nமெர்சல் படத்தின் நீதானே பாடல் வெளியீடு\ns அமுதா - ஆகஸ்ட் 17, 2017\nசமூக வலைதளங்களில் சாதனை படைத்த மெர்சல்\nமொ்சல் படத்தில் விஜய்யின் மூன்றாவது லுக் எப்போது\ns அமுதா - ஜூலை 8, 2017\nசைக்கோ த்ரில்லா் கதையில் நயன்தாரா\ns அமுதா - ஜனவரி 26, 2018\nஅந்த நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார் – கஸ்தூரி ஓபன் டாக்\nவிஜய் படத்தில் இதெல்லாம் யாரும் எதிர்பார்க்காதீங்க- ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\nசெல்போனை தொடவே எனக்கு பயமாக இருந்தது –சமந்தா சொல்வது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/vijay-devarakonda-movie-title-as-nota/15316/", "date_download": "2018-11-15T19:12:35Z", "digest": "sha1:SLFTS4WJWTTZJMJ2UUUHPALORGPE4AAF", "length": 5483, "nlines": 85, "source_domain": "www.cinereporters.com", "title": "பாஜகவை கடுப்பேற்றும் விஜய் பட தலைப்பு - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nHome சற்றுமுன் பாஜகவை கடுப்பேற்றும் விஜய் பட தலைப்பு\nபாஜகவை கடுப்பேற்றும் விஜய் பட தலைப்பு\nஅர்ஜூன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘நோட்டா’ என்று வைக்கப்பட்டுள்ளது. நோட்டா என்றாலே சமீபத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் என்பதால் அக்கட்சியினர்களை கடுப்பேற்றவே இப்படியொரு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.\nசாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ளது\nPrevious articleதிரையரங்குகளை மார்ச் 16ம் முதல் இழுத்து மூட முடிவு\nNext articleஅய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி\nஎன் சம்பளத்தை கொடுங்க ; கதறும் மெர்சல் பட மேஜிக்மேன் : வீடியோ\nவிபரீத காதல்: ஆண்ட்டியை குத்திக் கொலை செய்த வாலிபர்\nஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் திருமணம் : விசாகனின் சொத்து மதிப்பு தெரியுமா\nஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடியில் கட்சி நிர்வாகி-கெட்டவார்த்தைகளில் திட்டினார்\nகாலா ரிலீஸ் தேதி தனுஷ் அறிவிப்பு\nஇளையராஜா மகளுடன் இணைந்த ரஜினி மகள்\nநீதிபதியின் மனைவிக்கு மல்லிகைப்பூ பார்சல் – இந்து மக்கள் கட்சியினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/104929", "date_download": "2018-11-15T19:08:55Z", "digest": "sha1:BURF4QVS5ZCEXN67D7TG65B7VGY4XRIY", "length": 6850, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா-வசந்தகுமார் பதிவு", "raw_content": "\n« விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9\nவிஷ்ணுபுரம் விருது- சு.யுவராஜன் »\nஇவ்வாண்டு விஷ்ணுபுர விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றிகள்.\nசெறிவான அனுபவக்கொத்தாக இருந்த இரு நாட்கள். ஒரு பதிவாக வலைத்தளத்தில் எழுதியுள்ளேன்.\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 1\nமணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/diwalimalar/2013-oct-31/jokes", "date_download": "2018-11-15T19:35:10Z", "digest": "sha1:MGAZ2B4NEI427WT4Z6S6IUS2BYKJCEGK", "length": 17676, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - தீபாவளி மலர் - Issue date - 31 October 2013 - நகைச்சுவை", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nதீபாவளி மலர் - 31 Oct, 2013\n\"இதை யாரிடமும் சொல்லக் கூடாது\n\"நல்லி கடையில் வாங்கின புடைவையா\" - கேட்டார் இந்திராகாந்தி\n22 வயதினிலே... 23 குழந்தையம்மா - கருணைத் தாய் ஹன்சிகா\nகலைஞர் மு.கருணாநிதி பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்\nபசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு\nமூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்\n‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது\nஇந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்\nஜாலி பரிசல் பயணம்... த்ரில் டிரெக்கிங்... ஆனந்தக் குளியல்...\nஇனி, மைசூர்பாகு அல்ல... கோவைபாகு\nசிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்\nஅதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்\n“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்\nடைகர் மாமா - சிறுகதை\nசாலை விதிகள் - சிறுகதை\nகடி தடம் - சிறுகதை\nசிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை\nமுயல் தோப்பு - சிறுகதை\nதண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள் - சிறுகதை\nநான் நிறைவோடு இருக்கிறேன் - சிறுகதை\nஅருவிக்குத் தெரியும் - சிறுகதை\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nசெண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை\nஎன் சிந்தைக்கினிய சினிமா தேவதை\nசினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்\n“சினிமாவில் நான் ஒரு துளி” - விஜய் சேதுபதி\n“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி\n - ம(றை)றக்கப்பட்ட தமிழனின் வரலாறு\nசொல்லெனும் தானியம் - கவிதை\nபுது மணப்பெண்ணும் புது இரவும்\nபோதையில் இருக்கும் போது... கவிதை\nபின் தொடர்பவை - கவிதை\nஉடலை விட்டு எப்படி வெளியேறுவது\nதுங்கபத்ரா நதிக்கரையில்... - நவபிருந்தாவன தரிசனம்\nவிநாயகர் - ஸ்ரீகுருவாயூரப்பன் - ஸ்ரீமகாலட்சுமி\nஸ்ரீராகவேந்திரர் - காஞ்சி மகா பெரியவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/92149-flashback-of-nellai-rowdy-triple-s.html", "date_download": "2018-11-15T19:34:27Z", "digest": "sha1:F2RJ55GJWAFNFREBDCXY2AAO73FJDY3P", "length": 26681, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "வடிவேலு பாணியில் வாழ்ந்த ‘ட்ரிபிள் எஸ்’! - சென்னையில் கைதான ரவுடியின் கதை #VikatanExclusive | Flashback of nellai rowdy 'Triple S'", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:15 (13/06/2017)\nவடிவேலு பாணியில் வாழ்ந்த ‘ட்ரிபிள் எஸ்’ - சென்னையில் கைதான ரவுடியின் கதை #VikatanExclusive\nசென்னையில் கைதான பிரபல ரவுடியான ஷியாம் சுந்தர் சிங் என்ற ட்ரிபிள் எஸ் என்பவரின் ஃப்ளாஸ்பேக் நடிகர் வடிவேலு கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்தது என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.\nசென்னை விருகம்பாக்கத்தில், கேரள வைர வியாபாரி சூரஜ் என்பவரிடம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கல்லை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஷியாம் சுந்தர் சிங்கை போலீஸார் இன்று கைதுசெய்தனர். விசாரணையில் அவரைப் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், \"நெல்லை மாவட்டம், களக்காடு அருகில் உள்ள இடையன்குளத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் சிங். இவர், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சிறை அருகே கொலைசெய்யப்பட்ட கராத்தே செல்வினுக்கு உறவினர். கராத்தே செல்வின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்கவே ஷியாம் சுந்தர் சிங் ரவுடியானார் என்பது அவருடைய பழைய கேஸ் கிஸ்ட்ரி. இவரை, ட்ரிபிள் எஸ் என்று அழைப்பதுண்டு. காலப்போக்கில் ஷியாம் சுந்தர் சிங் என்ற பெயர் மறைந்து, ட்ரிபிள் எஸ் பெயர் நிரந்தரமானது.\nதென்மாவட்டங்களில் நடந்த இரு பிரிவினர்களுக்கு இடையே நடந்த மோதலில், ஒரு பிரிவினருக்காக துப்பாக்கியை தூக்கியவர்தான் இந்த ட்ரிபிள் எஸ். இவர்மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. துப்பாக்கிமூலம் எதிரிகளை மிரட்டுவதே ட்ரிபிள் எஸ்ஸின் தனி ஸ்டைல். கார் மற்றும் பைக்கில் வலம் வரும் ட்ரிபிள் எஸ்ஸிக்கு தமிழகம் முழுவதும் கூட்டாளிகள் உள்ளனர். அடுத்து, பஞ்சாயத்துத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது வழக்குகள் இருந்ததால், அவரை அந்தப் பதவியிலிருந்து நெல்லை மாவட்ட கலெக்டர் நீக்க உத்தரவிட்டார். இருப்பினும் ரவுடியிஸத்தில் அவரது செல்வாக்கு உயர்ந்தது. நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் எதிரிகள் அதிகமாகியதால் மதுரை, சென்னை என இடமாறினார்.\nகராத்தே செல்வின் தொடங்கிய காமராஜர் ஆதித்தனார் கழகத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்தார். கடந்த 1998 ஆம் ஆண்டு, சிதம்பரத்தில் நடந்த ம.தி.மு.க. பிரமுகரும் கான்ட்ராக்டருமான பழனிவேலை கொலைசெய்த வழக்கில் ட்ரிபிள் எஸ் கைது செய்யப்பட்டார். அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் துப்பாக்கியுடன் போலீஸார் அவரை கைதுசெய்தனர். இவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையில்தான் விருகம்பாக்கத்தில் வைரத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வழக்கில் ட்ரிபிள் எஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை நாங்கள் பறிமுதல்செய்துள்ளோம். கொள்ளையடிக்கப்பட்ட வைரக் கல்லையும் கைப்பற்றியுள்ளோம். அதன்மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை\" என்றார்.\nபோலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கேரள வைர வியாபாரியிடம் ட்ரிபிள் எஸ் கூட்டாளிகள், வியாபாரி போல வைரம் விலைக்கு வேண்டும் என்று கடந்த மாதம் போனில் பேசியுள்ளனர். அதன்பேரில், வைரத்தோடு சென்னை வந்துள்ளார் சூரஜ். அவர், விருகம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் தகவலை ட்ரிபிள் எஸ் கூட்டாளிகளுக்குத் தெரிவித்துள்ளார். உடனடியாக ட்ரிபிள் எஸ் கூட்டாளிகள் அந்த விடுதிக்குச் சென்று பேரம் பேசியுள்ளனர். திடீரென துப்பாக்கியைக் காட்டிய ட்ரிபிள் எஸ் கூட்டாளிகள், வைரத்தோடு காரில் தப்பிச்சென்றுவிட்டனர். இந்தப் புகாரின்பேரில் கொள்ளையர்களைத் தேடிவந்தோம். அப்போது, செல்போன் சிக்னல் நெல்லை, தூத்துக்குடி, மும்பை என பல இடங்களைக் காட்டின. அந்த டவர் மூலம் கொள்ளையர்களின் விவரங்களைச் சேகரித்தோம். அப்போதுதான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது ட்ரிபிள் எஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் என்று தெரிந்தது. உடனடியாக அவர்களை கைது செய்துள்ளோம்.\nட்ரிபிள் எஸ் கூட்டாளிகளைக் கைதுசெய்ததுகூட 'தவம்' படத்தில் நடிகர் வடிவேலு, திருடன் கதாபாத்திரத்தில் அவரது கூட்டாளிகள் தடயத்தை அழிப்பதற்காக மிளகாய்ப் பொடியை கொள்ளையடித்த வீட்டிலிருந்து வடிவேலு தங்கியிருக்கும் வீடுவரை தூவியிருப்பார்கள். அதுபோல, ட்ரிபிள் எஸ்ஸினக்செல்போன் நம்பரை அவரது கூட்டாளிகள் வைர வியாபாரி சூரஜ்ஜிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். அதனால்தான் ட்ரிபிள் எஸ் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைதுசெய்ய முடிந்தது\" என்றனர்.\nட்ரிபிள் எஸ் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், \"சமுதாயத்துக்காக கையில் துப்பாக்கி, கத்தியை எடுத்தவர் ட்ரிபிள் எஸ். இவரது அண்ணன் வருமான வரித்துறையில் உயர் பதவியில் உள்ளார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ட்ரிபிள் எஸ், கராத்தே செல்வினைக் கொன்றவர்களைப் பழிவாங்கவே துப்பாக்கியைப் பிடித்தார். ஆரம்ப காலக்கட்டத்தில் தன்னுடைய சமுதாயத்தில் பிரபலமானவர்களிடம் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். இந்தத் தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்ததும், ட்ரிபிள் எஸ்ஸை அழைத்து கைப்பிள்ளை நடிகர் வடிவேலை படத்தில் கவனிப்பதைப் போல கவனித்த சம்பவங்களும் உண்டு\" என்றனர்.\nvadapalani diamond triple s ஷியாம் சுந்தர் சிங் வடபழனி வைர நகை\nயானையின் தோலை எரித்து... சாம்பலைக் கரைத்து... ஒரு நிஜ ரங்கூன் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bala-balamurugan.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-11-15T19:57:18Z", "digest": "sha1:IS4KMR2WVTNUJD3CJMAXDUJZDDXPVXD5", "length": 34637, "nlines": 631, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – நாவல் வெளியீடும் நாவலின் வரலாறும்", "raw_content": "\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – நாவல் வெளியீடும் நாவலின் வரலாறும்\nபல வருடமாகக் காத்திருந்த நாவல் வெளியீடு இது. வருகின்ற 25 ஆம் நாள் மார்ச் மாதத்தில் கோலாலம்பூர் தேசிய நூலகத்தில் மாலை 2.00 மணிக்கு வெளியீடக் காணவிருக்கின்றது. 2007ஆம் ஆண்டு மலேசிய நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசைப் பெற்று எனக்கொரு அடையாளத்தையும் கவனத்தையும் உருவாக்கிக்கொடுத்த நாவல் அது. நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள். 245 பக்கங்கள். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், ஓம்ஸ் தியாகராஜன் குழுமம், மலேசியத் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய 2006ஆம் ஆண்டு நாவல் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாவல்களில் இந்த நாவல் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு தரப்பட்டது. பரிசு என்பதையும் மீறி அது எனக்கொரு அங்கீகாரமாக அமைந்திருந்தது.தொடர்ந்து இலக்கியத்தில் இயங்குவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக்கொடுத்தத் தருணம் அது.\nஅடுத்ததாக, என்னுடைய 24ஆவது வயதில் எழுதப்பட்ட இந்த நாவல், 2010ஆம் ஆண்டுக்கான கரிகாற் சோழன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. (http://bala-balamurugan.blogspot.com/2011/01/2010.html ) மலேசியத் தோட்டத் தொழிலாளியின் குடும்பச் சிதைவைப் பற்றி ஆவணப்படுத்தியதற்காக, கரிகாலன் விருது என் நாவலுக்கு அளிக்கப்படுவதாக, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இராஜெந்திரன் அவர்கள் சிங்கப்பூரில் தெரிவித்தார்.\nஜனவரி இரண்டாம் நாள் 2011 ஆம் ஆண்டு இந்தக் கரிகாலன் விருது சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையின் வாயிலாக எனக்கு அளிக்கப்பட்டது. நாவல் விருதளிப்பு விழாவில் கலந்துகொள்ள என்னுடன் மலேசியாவிலிருந்து எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு பேருந்து நிறைய ஆட்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துகுமார் என்னுடைய உரையில் நான் குறிப்பிட்ட நாவல் குறித்தான விசயங்களை மீண்டும் குறிப்பிட்டுப் பேசினார். அதன் தேவை குறித்தும் என்னிடம் பேசினார்.\nதொடர்ந்து, அதே நாவல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம், சிலாங்கூர் மாநிலத்தின் கலை கலாச்சார விருதை எனக்குப் பெற்றுக்கொடுத்தது.( http://bala-balamurugan.blogspot.com/2011/09/2011.html ) ஆண்டுதோறும் சிலாங்கூர் மாநில அரசால் கொடுக்கப்படும் அந்த விருதளிப்பு விழாவில் தமிழ் நாவல் பிரிவில் என் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் கொடுக்கப்பட்டிருந்தது. இத்துடன் மூன்று வகையான அங்கீகாரத்தை எனக்கு தேடிக்கொடுத்த ‘நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்’ பல இடங்களில் முக்கியமான நாவலுக்கான அம்சங்களையும் சில இடங்களில் பலவீனங்களையும் கொண்டிருப்பதை நான் ஒப்புக்கொள்ளவே செய்கிறேன். அது என்னுடைய சிறந்த நாவல் என நான் பரிந்துரை செய்யமாட்டேன். ஆனால் 24 ஆவது வயதில் ஓர் மலேசிய இந்திய இளைஞனால் எழுதப்பட்ட அந்த நாவல் பல முக்கியமான விருதுகளைப் பெற்றுள்ளது என்பதைச் சாதரணமாகப் பார்க்க முடியாது என்பதை மட்டும் அழுத்தமாகக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.\nநாவல் வெளியீட்டு விழாவில் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் நாவலை ஆய்வு செய்து கருத்துரைக்கப் போவதாக அறியப்பட்டேன். இதுவே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மலேசிய இலக்கியம் முதலில் மாணவர்களைப் போய் சேரவேண்டும் எனத் தொடர்ந்து விருப்பப்படுபவன் நான். அதன்படி இந்த நாவல் மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகின்றேன். இந்தச் சமூகத்தின் கடந்தகால வரலாற்றைப் புதிய உத்திமுறையில் சொல்லியிருக்கும் விதத்தை அவர்கள் அடையாளம்கண்டு இலக்கியத்தின் பழைய மரபார்ந்த சிந்தனையிலிருந்து எப்படித் தங்களைப் புதுப்பித்துக்கொள்வது எனத் தொடர்ந்து சிந்திப்பார்கள் என்றும் கருதுகிறேன்.\nஇந்த நாவல் உருவாவதற்கு எனக்கு துணையாக இருந்தவர்களில் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் பாதுகாவலர் திரு.முருகன் அவர்கள் மிக முக்கியமானவர். புக்கிட் லெம்பு தோட்டத்தின் பல கதைகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார். 5 நாட்கள் தொடர்ந்து என்னிடம் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதோடு மட்டுமல்லாமல் புக்கிட் லெம்பு தோட்டத்தில் இன்றும் வசித்துக்கொண்டிருக்கும் ஒரு சில குடும்பங்களை நேரில் சந்தித்து நேர்காணல் செய்துதான் இந்த நாவலின் பாதி பகுதியை நான் முடித்திருந்தேன். அடுத்ததாக ஸ்காப்ரோ தோட்டத்தின் வரலாற்றையும் கதையோடு இணைத்துள்ளேன். அதற்காகவும் நான் ஸ்காப்ரோ தோட்டம்வரை சென்று என் ஆர்ம்பக்கால வாழ்க்கையின் பல பகுதிகளை மீட்டுக்கொண்டு வந்தேன். ஏறக்குறைய இரண்டு தோட்டங்களின் கதைத்தான் இந்த நாவல். முதலில் தோட்டத்தில் எப்படி அங்குள்ளவர்கள் வறுமையால் கடன்பட்டு அதைக் கட்டமுடியாமல் காணாமல் போனார்கள் என்றும், பிறகு எப்படி சீன முதலாளிகள் தோட்டத் தொழிலாளிகள் பாதிக்கப்பாட்டார்கள் என்றும் சொல்லியிருக்கிறேன். இவையனைத்தும் கதையோடு ஒட்டி வந்து போகும்.\nமூத்த எழுத்தாளர்கள் மூத்த நாவலாசிரியர்கள் சொல்லாத தோட்டத்தின் கதையையா நான் சொல்லிவிட்டேன் என்ற கேள்வியும் எழக்கூடும். இதுவரை சொல்லப்படாத கதைச்சொல்லல் இது. சர்வதேசக் கவனத்தை ஈர்த்த அகிரா குரோசாவின் ரஷமோன் திரைக்கதையின் பாதிப்பினால், அது போன்ற ஓர் உத்தியைக் கையாண்டு எழுதி முடித்த பற்பல அடுக்குகளைக் கொண்ட நாவல் இது. நாவலின் மொழி, நாவலுக்குள் இருக்கும் வாழ்க்கை, இவையனைத்தையும் மீறி நாவல் சொல்லப்பட்ட விதம் கவனப்பெறும் எனச் சொல்ல முடியும். அதன்படி இனி வாசகர்களால்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியும். கரிகாலன் விருது, நாவல் போட்டியில் முதல் பரிசு, சிலாங்கூர் கலை கலாச்சார விருது என இவையனைத்தையும் பெற்றுக்கொடுத்த இந்த நாவல் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் இந்த நாவலையும் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் என்னையும் ஒப்பிட்டு எந்தவொரு மதிபீட்டையும் உருவாக்கிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த நாவல் என்னுடைய 24 ஆவது வயதில் எழுதப்பட்டவை என்ற பிரக்ஞை எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதே மிக முக்கியமானது.\nஇத்துடன் நாவல் வெளியீட்டுக்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். விவரங்களை அறிந்து கோலாலம்பூரில் இருக்கும் நண்பர்கள் என் சார்பாக வந்து விழாவில் கலந்துகொள்ளும்படி வரவேற்கின்றேன். விழாவில் கலந்துகொள்வதோடு நாவலியும் வாங்கி வாசித்துக் கருத்துரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 2006ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாவல் 2012ஆம் ஆண்டில் விமர்சிக்கப்படுவதே ரொம்ப தாமதமான விசயம்தான். ஆகையால் தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.\nமுக்கியக் குறிப்பு: மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் எனக்கு அன்பளிப்பாக 50 நாவல்கள் காப்பியைத் தருகிறார்கள். ஆகையால் என்னிடம் என் நாவலை வாங்க நினைப்பவர்கள் இப்பொழுதே தெரிவித்துவிட்டால் நாவலைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது அனுப்பி வைப்பேன். என் சேகரிப்புக்கு 5 காப்பி போக, மீதம் 45 நாவல்கள் மட்டுமே விற்பனைக்கு. சீக்கிரம் சொல்பவர்களுக்கு மட்டுமே விற்கக்கூடும்.\nநாவல் வெளியீட்டு விழா குறித்த விபரம்:\nநேரம்: மதியம் 2.00 மணியைப் போல\nஇடம்: தேசிய நூலக அரங்கம், ஜாலான் துன் ரசாக், கோலாலம்பூர்\nசிறப்பு வருகை: தகவல் தொடர்பு, பண்பாட்டுத் துறை துனையமைச்சர், துணை ஆணையர், சிலாங்கூர் காவல்துறை அதிகாரி டத்தோ தெய்வீகன், ஓம்ஸ் தியாகராஜன்\nமேலும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இது ஒரு தமிழ் மொழி தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இன்னும் பல நிகழ்ச்சிகள் அன்றைய நாளில் நடைப்பெறும். கவிதை எழுதும் போட்டி, நூல் கண்காட்சி, இலக்கிய உரை, பாரம்பரிய நடனம் என.\nநாவல் பெறுவது குறித்த மேல் விபரங்களுக்கு: கே.பாலமுருகன் (016-4806241)\nஆக்கம் கே.பாலமுருகன் at 1:46 AM\nவாழ்த்துக்க‌ள். நிச்ச‌ய‌ம் க‌ல‌ந்து கொள்வேன்.\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – நாவல் வெளியீடும்...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_main_new.asp?cat=675&scat=684&dist=280", "date_download": "2018-11-15T19:44:02Z", "digest": "sha1:EV2WXQAN62LOKACQ7XBRJ3IAMLJQUCYO", "length": 8530, "nlines": 211, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்திகள்\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nகுறுமையப் போட்டிகளில் எஸ்.வி.என்., -மெட்ரிக் அபாரம்\nஈரோடு: பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஈரோடு மேற்கு குறுமைய போட்டி நடந்தது. இதில் மாணவர் இளையோர் பிரிவு செஸ், கால்பந்து, கபடி போட்டிகளில், எஸ்.வி.என் -மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் முதலிடம் பிடித்தனர்.இதேபோல் மூத்தோர் ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1735523", "date_download": "2018-11-15T19:44:56Z", "digest": "sha1:JESH3WLINO6TQUQFIXLDGJP2FOAJ7YRV", "length": 30676, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "புகல் ஒன்று| Dinamalar", "raw_content": "\nபுயல் பாதிப்பு எண்கள் அறிவிப்பு\nகரையை கடக்க தொடங்கியது ' கஜா'\nஅனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரதமர் மோடி நாடு திரும்பினார்\nநிவாரண முகாம்களில் 72,498 பேர் தங்க வைப்பு\nவலு குறையாதாம் கஜா புயல் 13\nபள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(நவ.,16) விடுமுறை 1\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது 2\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை 9\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nகஜா புயல்: பஸ்கள் நிறுத்தம்,மின்சாரம் துண்டிப்பு 5\nகஜா புயல்; நாகை, பாம்பன், தூத்துக்குடியில் புயல் ... 7\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 244\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nராமானுஜர் திருப்பதிக்கு வருவதற்கு முன்னமே அந்தப் பகுதி மக்களுக்கு அவரது பெயர் பரிச்சயமாக இருந்தது. திருவரங்கத்தில் அவர் செய்து கொண்டிருந்த சமயப் புரட்சி குறித்து திருப்பதி வட்டாரத்தை ஆண்டு கொண்டிருந்த மன்னன் விட்டல தேவன் அறிந்திருந்தான். உடையவர் திருமலைக்கு வரவிருக்கிறார் என்கிற தகவல் பெரிய திருமலை நம்பி மூலம் தெரிய வந்ததுமே மன்னன் அவரை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தான்.\nதிருப்பதியில் அவர் கால் வைத்ததுமே மன்னனும் மக்களும் அவரைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். திருமலைக்குச் செல்வது பற்றி யோசிக்கக்கூட அவகாசமின்றி, உடையவர் அவர்களுடன் நாளும் பொழுதும் பேசிக்கொண்டே இருந்தார். பக்தியின் மிகக் கனிந்த நிலையில் இருக்கிற ஒருவர். பரமாத்ம சிந்தனை தவிர இன்னொன்று இல்லாதவர். பார்க்கிற அனைவரையும் சமமாக பாவிக்கிற மனிதர்.அரசனும் குடிமக்களும் அவருக்கு ஒன்றே. மன்னனுக்குத் தனி ஆசனம் கிடையாது. உட்கார். சத்விஷயம் கேட்க வந்தாயா கேள். அவர்களும் கேட்பார்கள். சந்தேகம் கேட்கிறாயா கேள். அவர்களும் கேட்பார்கள். சந்தேகம் கேட்கிறாயா தாராளமாகக் கேள். ஒரு மனிதன் ஒவ்வொரு விஷயத்திலும் அடைகிற தெளிவானது ஊருக்கு நல்லது செய்யும். அனைத்திலும் தெளிவுறும்போது கண்ணுக்குப் புலப்படாத அமைதிப் பேருலகில் அவன் வசிக்கத் தொடங்குகிறான். அங்கே பகவானுக்கும் பக்தனுக்கும் மட்டுமே இடம். இப்படி ஒவ்வொருவரும் அடைகிற அமைதியும் தெளிவுமே ஒரு திருக்கூட்டத்தை சாத்தியமாக்குகிறது. ஊருக்கொரு திருக்கூட்டம். உலகெல்லாம் திருக்கூட்டம். பார்க்குமிடமெல்லாம் பாகவதப் பெருமக்களே நிறைந்திருந்தால், பேதங்கள் இல்லாது போகும். குலமோ செல்வமோ வேறெதுவோ அங்கே அடிபட்டுப் போகும். பக்தன், தனக்கும் பகவானுக்கும் நடுவே உள்ள இடைவெளியை அப்போதுதான் கடக்க முடியும்.\nஅவனை நெருங்க அது ஒன்றே வழி. பேதமற்ற பெருவழி.ராமானுஜரின் சொற்பொழிவுகள் திருப்பதி மக்களைக் கட்டிப் போட்டன. விட்டல தேவன் தன்னை மறந்தான். ஆட்சி அதிகாரங்களை மறந்தான். அகங்காரம் விட்டொழித்தான். 'உடையவரே, எனக்கு உங்கள் திருவடி சம்பந்தம் அளியுங்கள்' என்று தாள் பணிந்தான். முப்பது பெரும் வயல்வெளி கள் நிறைந்த இளமண்டியம் என்னும் ஊரையே அவருக்கு எழுதிக் கொடுத்தான்.'மன்னா, நிலத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாய், இன்புருகு சிந்தை இடுதிரியாய் நம்பி ஞானத் திருவிளக்கேற்றுவதல்லவா நமது பணி அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாய், இன்புருகு சிந்தை இடுதிரியாய் நம்பி ஞானத் திருவிளக்கேற்றுவதல்லவா நமது பணி இந்தக் கிராமத்தை பாகவத உத்தமர்களுக்கு அளியுங்கள். பேதமின்றி அவர்கள் சேர்ந்து வாழட்டும். எந்நேரமும் பிரபந்தம் ஒலிக்கும் திருநகராக அம்மண் விளங்கட்டும்' என்றார் உடையவர்.கீழ்த்திருப்பதிக்கு வந்து இதையெல்லாம் கேள்விப்பட்டு அறிந்த அனந்தாழ்வான், மன்னனால்தான் உடையவர் மலையேறி வர மறுக்கிறாரோ என்று சந்தேகப்பட்டான்.'இல்லை அனந்தா இந்தக் கிராமத்தை பாகவத உத்தமர்களுக்கு அளியுங்கள். பேதமின்றி அவர்கள் சேர்ந்து வாழட்டும். எந்நேரமும் பிரபந்தம் ஒலிக்கும் திருநகராக அம்மண் விளங்கட்டும்' என்றார் உடையவர்.கீழ்த்திருப்பதிக்கு வந்து இதையெல்லாம் கேள்விப்பட்டு அறிந்த அனந்தாழ்வான், மன்னனால்தான் உடையவர் மலையேறி வர மறுக்கிறாரோ என்று சந்தேகப்பட்டான்.'இல்லை அனந்தா இம்மலையை சேஷாசலம் என்பார்கள். ஆதிசேஷன்மீது பாதம் படுவது அபசாரம்.'\n'இது உங்களுக்கு முன்னமே தெரியாதா சுவாமி என்னை மட்டும் எதற்காக அனுப்பினீர்கள் என்னை மட்டும் எதற்காக அனுப்பினீர்கள் அங்கு எதற்கு ஒரு பெருமாள் அங்கு எதற்கு ஒரு பெருமாள் எதற்காக அவனுக்கொரு நந்தவனம் தவிர, நீங்கள் இன்று திருமலைக்கு வர மறுத்துத் திரும்பிச் சென்று விட்டால் நாளை உடையவரே கால் வைக்க மறுத்த இடத்துக்கு நாங்கள் எப்படிச் செல்வது என்று பக்தர்களும் வராதிருந்து விடுவார்கள் அல்லவா'விட்டல தேவனும் மற்றவர்களும் அவர் மலைக்குச் செல்வதில்\nதவறில்லை என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ராமானுஜர் யோசித்தார். பிறகு ஒரு முடிவுடன் சொன்னார், 'சரி வருகிறேன். ஆழ்வார்கள் கால் வைக்கத் தயங்கிய மலையில் கண்டிப்பாக என் கால்களும் படாது.'அது நிகழ்ந்தது. ஏழு மலைகளையும் அவர் தவழ்ந்தே ஏறிக் கடந்தார். உடன் வந்த சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு பக்தி, இப்படியொரு பணிவு, இப்படியொரு தீர்மானம் சாத்தியமாகுமா 'இவர் மனிதப் பிறவியே இல்லை. நிச்சயமாக ஓர் அவதாரம்தான்' என்றான் விட்டல தேவன்.'அதிலென்ன சந்தேகம் மன்னா 'இவர் மனிதப் பிறவியே இல்லை. நிச்சயமாக ஓர் அவதாரம்தான்' என்றான் விட்டல தேவன்.'அதிலென்ன சந்தேகம் மன்னா உடையவர் ஆதிசேஷனின் அம்சம். தன்மீது தானே தவழ்ந்து செல்கிறார் இப்போது உடையவர் ஆதிசேஷனின் அம்சம். தன்மீது தானே தவழ்ந்து செல்கிறார் இப்போது'இதற்குள் உடையவர் மலைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற விவரத்தை அனந்தாழ்வான் சில வேடர்கள் மூலம் மலை மீதிருந்த பெரிய திருமலை நம்பிக்குச் சொல்லி அனுப்பியிருந்தான். அவரை எதிர்கொண்டு அழைப்பதற்காகத் திருவேங்கடமுடையானின் தீர்த்தப் பிரசாதங்களை எடுத்துக்கொண்டு, நம்பி தமது சிஷ்யர்களுடன் மலையை விட்டு இறங்கத் தொடங்கினார். தவழ்ந்து சென்று கொண்டிருந்த ராமானுஜர் காலி கோபுரத்தை (காலி என்றால் காற்று) நெருங்குவதற்குள், திருமலை நம்பியின் பரிவாரம் ஆறு மலைகளைக் கடந்து இறங்கி வந்துவிட்டிருந்தது.காலி கோபுர வாசலில் பெரிய திருமலை நம்பியைக் கண்ட உடையவர் திகைத்துப் போனார். சட்டென்று அவர் கண்கள் நிறைந்தன. 'சுவாமி, என்னை வரவேற்கத் தாங்கள் வரவேண்டுமா'இதற்குள் உடையவர் மலைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற விவரத்தை அனந்தாழ்வான் சில வேடர்கள் மூலம் மலை மீதிருந்த பெரிய திருமலை நம்பிக்குச் சொல்லி அனுப்பியிருந்தான். அவரை எதிர்கொண்டு அழைப்பதற்காகத் திருவேங்கடமுடையானின் தீர்த்தப் பிரசாதங்களை எடுத்துக்கொண்டு, நம்பி தமது சிஷ்யர்களுடன் மலையை விட்டு இறங்கத் தொடங்கினார். தவழ்ந்து சென்று கொண்டிருந்த ராமானுஜர் காலி கோபுரத்தை (காலி என்றால் காற்று) நெருங்குவதற்குள், திருமலை நம்பியின் பரிவாரம் ஆறு மலைகளைக் கடந்து இறங்கி வந்துவிட்டிருந்தது.காலி கோபுர வாசலில் பெரிய திருமலை நம்பியைக் கண்ட உடையவர் திகைத்துப் போனார். சட்டென்று அவர் கண்கள் நிறைந்தன. 'சுவாமி, என்னை வரவேற்கத் தாங்கள் வரவேண்டுமா அதுவும் இத்தள்ளாத வயதில் யாராவது சிறியவர்களை அனுப்பினால் போதாதா\nதிருமலை நம்பி பரவசத்துடன் ராமானுஜரை நெருங்கினார். 'உடையவரே யாராவது சிறியவரை அனுப்பியிருக்கலாம் தான். ஆனால் மலைமீது நாலாபுறமும் தேடிப் பார்த்து விட்டேன். என்னைக் காட்டிலும் சிறியவன் அங்கு யாருமே இல்லை யாராவது சிறியவரை அனுப்பியிருக்கலாம் தான். ஆனால் மலைமீது நாலாபுறமும் தேடிப் பார்த்து விட்டேன். என்னைக் காட்டிலும் சிறியவன் அங்கு யாருமே இல்லை\nவாயடைத்து விட்டது கூட்டம்.'ஆ, எப்பேர்ப்பட்ட பணிவு ஆளவந்தாரின் சீடர்கள் அத்தனை பேருமே இப்படித்தானா ஆளவந்தாரின் சீடர்கள் அத்தனை பேருமே இப்படித்தானா' என்று வியந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, திருவரங்கத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பேசிக்கொண்டு அவர்கள் திருமலை மீதேறி வந்து சேர்ந்தார்கள். குளத்தில் நீராடி, வராகப் பெருமாளைச் சேவித்துவிட்டு, திருமலையப்பனின் ஆலயத்துக்குள் நுழைந்தார் உடையவர். சட்டென்று அவர் மனத்தில் தோன்றியது நம்மாழ்வாரின் ஒரு வரிதான். 'புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்று வியந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, திருவரங்கத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பேசிக்கொண்டு அவர்கள் திருமலை மீதேறி வந்து சேர்ந்தார்கள். குளத்தில் நீராடி, வராகப் பெருமாளைச் சேவித்துவிட்டு, திருமலையப்பனின் ஆலயத்துக்குள் நுழைந்தார் உடையவர். சட்டென்று அவர் மனத்தில் தோன்றியது நம்மாழ்வாரின் ஒரு வரிதான். 'புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே'சன்னிதியில் நின்றபோது பரவசத்தில் அவர் கண்கள் நிறைந்து சொரிந்தன. கிடந்தவனாகத் திருவரங்கத்தில் ஆண்டுக்கணக்கில் கண்டவனை, நின்றவனாகக் காணக்கிடைக்கிற தருணம். எந்தக் கணமும் 'இதோ வந்தேன்' என்று ஓரடி முன்னால் எடுத்து வைத்துக் கைநீட்டி ஏந்திக் கொள்வானோ என்று ஏங்கச் செய்கிற எம்பெருமான். வைத்த கண் வாங்காமல் விழுங்கிக் கொண்டிருந்தார் ராமானுஜர். கருணை தவிர மற்றொன்று அறியா விழிகள். அபயமன்றி இன்னொன்று வழங்காத கரங்கள். துயரம் அனைத்தையும் துாளாக்கிப் புதைக்கிற பாதங்கள்.'எம்மானே'சன்னிதியில் நின்றபோது பரவசத்தில் அவர் கண்கள் நிறைந்து சொரிந்தன. கிடந்தவனாகத் திருவரங்கத்தில் ஆண்டுக்கணக்கில் கண்டவனை, நின்றவனாகக் காணக்கிடைக்கிற தருணம். எந்தக் கணமும் 'இதோ வந்தேன்' என்று ஓரடி முன்னால் எடுத்து வைத்துக் கைநீட்டி ஏந்திக் கொள்வானோ என்று ஏங்கச் செய்கிற எம்பெருமான். வைத்த கண் வாங்காமல் விழுங்கிக் கொண்டிருந்தார் ராமானுஜர். கருணை தவிர மற்றொன்று அறியா விழிகள். அபயமன்றி இன்னொன்று வழங்காத கரங்கள். துயரம் அனைத்தையும் துாளாக்கிப் புதைக்கிற பாதங்கள்.'எம்மானே ஏறி வருகிற யாவருக்கும் என்றென்றும் ஏற்றம் கொடு ஏறி வருகிற யாவருக்கும் என்றென்றும் ஏற்றம் கொடு' என்று மனமுருக வேண்டிக் கொண்டார்.\n''சுவாமி, நந்தவனம் தங்களுக்காகக் காத்திருக்கிறது\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉடையவர் 3 தடவை திருமலை சென்றதாக சரித்திரம் .ஒரு தடவை மலை ஏறும்போது வட்ட பாறை என்ற இடத்தில ஓய்வு எடுத்த போது திருமலை அப்பன் அனந்தான் பிள்ளை சீடனாக வந்து பிள்ளைக்கு ஆச்சார்ய தனியனாக 2 ஸ்லோகங்கள் அருளியதாக வரலாறு. இன்றும் அந்த இடத்தில ராமானுஜர்/உடையவர் சன்னதி உள்ளது.\nஉடையவர் திருவடி சரணம் சரணம்.................\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.netrigun.com/2017/06/09/93228/", "date_download": "2018-11-15T19:55:28Z", "digest": "sha1:FEHOPMJZJ4GXAHXAYXHSJNV66CMHP64K", "length": 5627, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "குடும்ப மோதலால் 07 மாத குழந்தை கொலை | Netrigun", "raw_content": "\nகுடும்ப மோதலால் 07 மாத குழந்தை கொலை\nமாத்தறை ஹக்மன தெனகம பிரதேசத்தில் 07 மாத குழந்தை ஒன்றின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயையும், தந்தையையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.\nகணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுழந்தையின் தாய் துணி ஒன்றினால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹம்மன பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nNext articleகட்டாரில் நெருக்கடியான சூழ்நிலை\nசமாதானம் பேச சென்ற கணவன்., மனைவியின் முடிவால் நேர்ந்த விபரீதம்.\n11 வயது சிறுமியிடம் அத்துமீறல்..\nபார்த்துவிட்டு சென்ற வாலிபர்.. பார்த்த உடனே பெண்ணின் தாய் எடுத்த திடீர் முடிவு.. துடி துடித்து உயிரை விட்ட இளம்பெண்.\nமலைக்க வைக்கும் கஜா புயலின் பரப்பு…. யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் எப்படி.. முடிந்த வரை அனைவருக்கும் கட்டாயமாகப் பகிருங்கள்…..\nசித்தப்பாவை அடைய நினைத்த இளம் ஆசிரியைக்கு இறுதியில் நேர்ந்த சோகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/12/07212737/1133295/Kodi-Veeran-Movie-Review.vpf", "date_download": "2018-11-15T18:47:05Z", "digest": "sha1:ZGRVIPWMJYT2XFJO6IEW52RJI37B335G", "length": 17921, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sasikumar, Mahima Nambiar, Pasupathy, Sanusha, Shamna Kasim, Vidharth, Poorna, Kodi Veeran, Kodi Veeran Movie, Kodi Veeran Review, சசிகுமார், மகிமா, பூர்ணா, சனுஷா, பசுபதி, முத்தையா, விதார்த், கொடி வீரன், கொடி வீரன் விமர்சனம்", "raw_content": "\nபதிவு: டிசம்பர் 07, 2017 21:27\nதரவரிசை 5 1 4 7 8\nஊரில் குறி சொல்பவராக இருக்கிறார் சசிகுமார். இவர் தங்கை சனுஷா மீது பெரும் பாசம் கொண்டு வருகிறார். கல்லூரியில் சனுஷாவுடன் படித்து வரும் நாயகி மகிமாவை பார்த்தவுடன் சசிகுமாருக்கு பிடித்து விடுகிறது. சனுஷாவும், தன்னுடைய அண்ணன் சசிகுமாரை திருமணம் செய்துக்கொள்ள மகிமாவிடம் கேட்கிறார்.\nஅதற்கு மகிமா, உன் அண்ணனை திருமணம் செய்ய வேண்டும் என்றால், என் அண்ணன் வித்தார்த்தை திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். இதற்கு சசிகுமார் சம்மதம் தெரிவிக்கிறார்.\nஇந்நிலையில், வட்டாட்சியரான வித்தார்த்தை அதே ஊரில் இருக்கும் பசுபதி, தன் தங்கையின் கணவர் விஷயத்தில் அவர் பிரச்சனை செய்வதால், வித்தார்த்தை கொலை செய்ய முடிவெடுக்கிறார்.\nவித்தார்த்தை விட்டுவிடும்படி பசுபதியிடம் கேட்கிறார் சசிகுமார். ஆனால் பசுபதியோ தொடர்ந்து கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார். இறுதியில் பசுபதி, வித்தார்த்தை கொலை செய்தாரா வித்தார்த்தை சசிகுமார் காப்பாற்றினாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார், குறி சொல்பவராகவும், தங்கை மீது பாசம் கொண்டவராகவும், கோபம் வந்தால், வீரனாகவும் நடித்திருக்கிறார். அவருக்கே உரிய பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி மகிமா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருக்கிறார் சனுஷா. ’’இந்த ஊரு எங்க அண்ணன் ஆடிப் பாத்திருக்கு, அடிச்சுப் பார்த்ததில்லையே\" என்று அண்ணனை புகழ்ந்து பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் பூர்ணாவின் நடிப்பு அருமை. இப்படத்திற்காக மொட்டைப் போட்டு, வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nவில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் பசுபதி. இவர் ’’நீங்க நினைச்சவுடனே செய்ய அவன் ஆயிரத்தில ஒருத்தன் இல்ல, ஆயிரம் பேரு சேர்ந்த ஒருத்தன்\" என்று சசிகுமாரை புகழ்ந்து பேசுவது ஏற்கமுடியவில்லை. வட்டாட்சியராக வந்து மனதை கவர்ந்திருக்கிறார் வித்தார்த்.\nகுட்டிப்புலி, கொம்பன், மருது பட வரிசையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா. வழக்கமாக குடும்பம் சார்ந்த கதையை எடுக்கும் முத்தையா, இந்தப் படத்தில் அண்ணன் தங்கை, மாமன் மச்சான் உறவை கதைக்களமாக வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். வெட்டு, குத்து, காட்சிகளை குறைத்திருக்கலாம். கர்ப்பிணி தாய் தற்கொலை செய்யும் காட்சி நெருடலை தருகிறது.\nரகுநந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். கதீரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.\nமொத்தத்தில் ‘கொடி வீரன்’ பாசக்காரன்.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-15T19:49:09Z", "digest": "sha1:2QSZH63COC5TTWFBYGNQVEJMARI4B77R", "length": 18637, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சசிகுமார் - News", "raw_content": "\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம் | கஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பேட்ட' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. #Petta #Rajinikanth\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாக இருக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் முன்னோட்டம். #KombuVatchaSingamda\nசசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாக இருக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை சமுத்திரகனி கிளாப் அடித்து துவக்கி வைத்துள்ளார். #Kombuvatchasingamda\nபேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லியான மலையாள நடிகை\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தில் மலையாள நடிகை மாளவிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். #Petta #Rajinikanth\nகென்னடி கிளப் - மீண்டும் கபடி களத்தில் சுசீந்திரன்\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #KennedyClub #SasiKumar #Bharathiraja\nகீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\nபிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமான மடோனா செபஸ்டியன் அடுத்ததாக, கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் என்று கூறியிருக்கிறார். #MadonnaSebastian\nபேட்ட படத்தில் இணைந்த ரஜினிக்கு பிடித்த இயக்குநர்\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்தவரும், பிரபல இயக்குநருமான மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth\nவிஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்\nசுந்தரபாண்டியன் படத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடித்த வைத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், அவருடைய அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் என்று கூறியிருக்கிறார். #VijaySethupathi\nரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth\nரஜினியின் பேட்ட படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth\nகொம்பு வச்ச சிங்கத்தை வெளியிட்ட சிங்கம்\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் மோஷன் போஸ்டரை சூர்யா வெளியிட்டுள்ளார். #KombuVatchaSingamda\nவிக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nவிக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஜய்யுடன் சர்கார் படத்தை தொடர்ந்து பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர இருக்கிறார். #KeerthySuresh\nசெப்டம்பர் 18, 2018 21:06\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SasiKumar #BharathiRaja\nசெப்டம்பர் 17, 2018 15:09\nகிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. #ENPT #Dhanush\nசெப்டம்பர் 02, 2018 13:38\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு தல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு 80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு 2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\n2-வது டெஸ்ட்- ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை சமன் செய்தது வங்காள தேசம்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nபிரெக்சிட் உடன்படிக்கை - தெரசா மே இறுதி முடிவுக்கு பிரிட்டன் மந்திரிசபை ஒப்புதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://notionpress.com/author/975", "date_download": "2018-11-15T19:43:26Z", "digest": "sha1:OWFMHZGNLN6UUYCK3JRV3GXT5M3K43LJ", "length": 8234, "nlines": 162, "source_domain": "notionpress.com", "title": "POORNIMA SHANKAR's Author Page - Notion Press | India's largest book publisher", "raw_content": "\nஉலகிற்கு தந்த தந்தை தாயின் பாசத்தை வணங்கி, உடனிருக்கும் நட்பில் கலந்து, உற்சாகம் கொடுக்கும் காதலில் கரைந்து, அர்த்தமாகும் உறவில் திளைத்து, வாழ்கின்ற சமுதாய சிந்தனையில் கால் பதித்து, இறைவன் அளித்த அற்புதமான இயற்கையையும் ரசித்து, இன்னப்பல எழுந்த எண்ணங்களை கோர்த்து\n“கடவுளிடம் நேர்காணல்” என்கின்ற தொகுப்பாய் என் பேனாவில் சுரந்த கவிதைகள்…\nசமுதாயம் என்ற தலைப்பில் மனிதன் எப்படி இருக்க வேண்டும் தற்போது என்னென்ன பிரச்சனைகள் நிலவிக்கொண்டிருக்கின்றன என்பதை பறைச்சாற்றுகிறது.\nதன்னம்பிக்கை விடாமுயற்சி பற்று பணம் என எல்லாவற்றையும் தொட்டு வருகிறது கடவுளிடம் நேர்காணல்\nஉலகிற்கு தந்த தந்தை தாயின் பாசத்தை வணங்கி, உடனிருக்கும் நட்பில் கலந்து, உற்சாகம் கொடுக்கும் காதலில் கரைந்து, அர்த்தமாகும் உறவில் திளைத்து, வாழ்கின்ற சமுதாய சிந்தனையில் கால் பதித்து, இறைவன் அளித்த அற்புதமான இயற்கையையும் ரசித்து, இன்னப்பல எழுந்த எண்ணங்களை கோர்த்து\n“கடவுளிடம் நேர்காணல்” என்கின்ற தொகுப்பாய் என் பேனாவில் சுரந்த கவிதைகள்…\nசமுதாயம் என்ற தலைப்பில் மனிதன் எப்படி இருக்க வேண்டும் தற்போது என்னென்ன பிரச்சனைகள் நிலவிக்கொண்டிருக்கின்றன என்பதை பறைச்சாற்றுகிறது.\nதன்னம்பிக்கை விடாமுயற்சி பற்று பணம் என எல்லாவற்றையும் தொட்டு வருகிறது கடவுளிடம் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T19:28:00Z", "digest": "sha1:5IX4BRPA274JCXX3PL6ABLY73IWBXPIX", "length": 6257, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரியப் பொருளாதாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தென் கொரியப் பொருளாதாரம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: தென் கொரியப் பொருளாதாரம்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தென் கொரியாவில் ஆற்றல்‎ (1 பக்.)\n\"தென் கொரியப் பொருளாதாரம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\n1997 ஆசிய நிதி நெருக்கடி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2016, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/top-10-soft-skills-for-success-003877.html", "date_download": "2018-11-15T19:43:23Z", "digest": "sha1:HVYZUZXLKY5GR6LYD3FEQYYHJ7KVNXIV", "length": 14727, "nlines": 105, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆபிஸில் மட்டம் தட்டுகிறார்களா? காரணம் இதுவாக கூட இருக்கலாம்! | Top 10 Soft Skills for Success - Tamil Careerindia", "raw_content": "\n» ஆபிஸில் மட்டம் தட்டுகிறார்களா காரணம் இதுவாக கூட இருக்கலாம்\n காரணம் இதுவாக கூட இருக்கலாம்\nஒரு வேலையில் தனித் தன்மையாக செயல்பட தொழிட்நுட்ப திறமை மட்டுமே போதுமா என்றால்... நிச்சயமாக இல்லை என்பதே நிபுணர்களின் கருத்து.\nஅலுவலகத்தில் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு உயர் பதவி படிக்கட்டுகளில் சரசரவென ஏறி முதலிடம் பிடிக்க என்னென்ன மென்திறமைகள் தேவை...\n1. நமக்கான இடத்தை நிரப்புதல்:\nநம்மை என்ன நோக்கத்திற்காக எடுதார்களே அதை சிறந்த முறையில் செய்து முடிப்பது. சிறு துளிதான் பெரு வெள்ளமாகும். ஒவ்வெருவரும் தனக்கான வேலையை சரியாக செய்யும் பட்சத்தில் நிர்வாகம் சரியான முறையில் முன்னேற்றப் பாதையில் இயங்கும்.\nநமக்கு நிர்வாகத்தின் மூலம் என்ன பொறுப்புகள் வேண்டுமானலும் கொடுக்கலாம். நாம் உயர் அதிகாரி என்பதற்காக 5 நிமிடம் தாமதமாக போனால் பரவாயில்லை என்று எண்ணம் கொண்டிருப்பது மிகத் தவறானது.\nஊழியர்களுக்கு என்ன விதி என வகுக்கப்பட்டுள்ளதோ அதைச் சரியாக பின்பற்றுவது. நாம் எப்போதும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க ஒரு வாய்ப்பாக அமையும்.\nபணி குறித்து ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தால், அதைப்பற்றி முழுமையாக உள்வாங்குவதோடு, அதை சரியான முறையில் பின்பற்றுதல், மற்றும் ஆவணப்படுத்துதல் போன்ற திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். இது இங்கு அல்ல வேறு எங்கு பணியாற்றினாலும் பயன்படும்.\n4. அளவீடு செய்யும் திறமை:\nஅது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். 100 பேர் கலந்து கொள்ளும் கூட்டமாக இருந்தால் அதற்கான தயாரிப்பு என்ன என்பதில் தொடங்கி இதே வேகத்தில் நகர்ந்தால் நிர்வாகம் இந்தாண்டு இவ்வளவு லாபம் ஈட்டும் என்பது வரை தெளிவாக அளவீடு செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும்.\n5. இக்கட்டான சூழ்நிலைகளை கையாளும் திறன்:\nநிர்வாகம் எப்போதுமே சரியான பாதையில் தான் பயணிக்கும் என்பதை யாரலும் கணிக்க முடியாது.\nஎனவே எப்போதும் எதையும், எதிர்கொள்ள தயாராக இருப்பதோடு, அதை யாருக்கும் பாதகமில்லாமல் எடுத்து கூறும் திறமை பெற்றிருக்க வேண்டும்.\nஎப்போதும் தனியாக தெரிய வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை அதற்காக காலரை தூக்கிவிட்டுக்கொண்டே சுற்றக்கூடாது.\nஎல்லா விஷயங்களில் இல்லாவிட்டாலும் கூட நிர்வாகத்தின் நலன் கருதி எடுக்கும் முடிவுகளில் மட்டுமாவது ஒத்துப்போகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும்.\nஇல்லை என்றால் \"யானைக்கும் அடி சறுக்கும்\" என்பது போல வீழ்ந்தால் தூக்கிவிட யாரும் இருக்கமாட்டார்கள்.\n7. மாற்றங்களை ஏற்படுத்துபவராகத் திகழுதல்:\n'வீடு எப்படியோ அப்படித்தான் நாடும்' என்பது போல் மாற்றங்களை நம்மில் இருந்து கொண்டுவர வேண்டும். இதுதான் ஒரு சரியான முன் மாதிரிக்கான அடையாளம்.\nகுறிப்பிட்ட வேலைகளை திட்டமிட்டு சரியாக முடிக்கும் பட்சத்தில் எவ்வித பிரச்னைகளும் எழ வாய்ப்பில்லை. மாற்றத்திற்கான அடையாளமாக திகழ முற்படுங்கள்.\n8. வளைந்து கொடுக்கும் தன்மை:\nஒரு சில நேரங்களில் நம்மை அறியாமல் வேலையில் தாமதம் ஏற்படவே, அல்லது தொய்வு ஏற்படவே வாய்ப்புள்ளது.\nஅந்த நேரத்தில் எங்கு நம் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்வதை விட்டுவிட்டு, ஊழியர்களிடம் கரராக இருந்து ஒரு புரோஜனமும் இல்லை. நெழிவுசுழிவாக பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும்.\n9. அலசி ஆராய்ந்து சிந்திக்கும் திறன்:\nஒரு வேலை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டால் எதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன போன்ற காரணிகளை அலசி ஆராய்ந்து அதற்கேற்றார் போல் செயல்பட வேண்டும்.\nநிர்வாகத்தின் சிக்கல் என்ன, ஊழியர்களின் சிக்கல் என்ன போன்ற விஷயங்களை ஆராய்ந்து செயல்படும் போது வெற்றிக்கான காற்று நம் பக்கம் மட்டுமே வீசும்.\n10. குழு நிர்வாகத் திறன்:\nஇன்று உங்கள் டீம் லீடர் விடுமுறை டீமை நீங்க லீட் பண்ணுங்க என்று ஒரு கட்டளை வந்தால், அதை செயல்படுத்தும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். எப்போதும் தலைமைப் பண்பிற்காக தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். எதையும் அணுகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும்.\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n10-ம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயாரா \nரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை\nஉங்கள் நிறுவனம் தீபாவளி போனஸ் தர்லனா நீங்க கோர்ட்டுக்கு போகலாம் தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/central-budget-cheated-tamilnadu-people-stalin-condemnation-118020200008_1.html", "date_download": "2018-11-15T19:45:35Z", "digest": "sha1:IASOGGENLG27YYWNFALSK2BHOEYC542U", "length": 11009, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழக மக்களை ஏமாற்றிய மத்திய பட்ஜெட்; ஸ்டாலின் கடும் கண்டனம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழக மக்களை ஏமாற்றிய மத்திய பட்ஜெட்; ஸ்டாலின் கடும் கண்டனம்\n2018-19 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் என்பது வெறும் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு தான் என்றும் அதனால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி 2018-2019 ஆம் நிதி ஆண்டிற்கான பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நடுத்தர மக்களை கண்டுகொள்ளாத பட்ஜெட் என்ற விமர்சனம் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்த பட்ஜெட் குறித்த தனது கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅதில் மத்திய பட்ஜெட்டால் நாட்டு மக்களுக்கோ, நாட்டு வளர்ச்சிக்கோ எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் தமிழக மக்களின் நலன்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தி தரும் விதமாக உள்ளது என்று தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.\nமத்திய பட்ஜெட் எதிரொலி அம்பானி காட்டில் பண மழை\nமத்திய பட்ஜெட் : தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை\nமத்திய பட்ஜெட் : மூன்று மடங்கு எகிறிய ஜனாதிபதி சம்பளம்\nமத்திய பட்ஜெட் - காச நோயாளிகளுக்கு மாதம் ரூ.500\nமத்திய பட்ஜெட் 2018-19: முக்கிய அம்சங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1130989.html", "date_download": "2018-11-15T19:02:32Z", "digest": "sha1:4BMG7BXS7ECMPQZJ74TCVMP3CXS2SKKT", "length": 12545, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் – ராஜ்நாத் சிங்..!! – Athirady News ;", "raw_content": "\nவரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் – ராஜ்நாத் சிங்..\nவரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் – ராஜ்நாத் சிங்..\nஉ.பி.யின் லக்னோ தொகுதியில் நடந்த ஹோலி விழாவில் பங்கேற்ற உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஹோலி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் உள்துறை மந்திரியும், லக்னோ தொகுதி எம்பியுமான ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:\nசமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.\nதிரிபுராவில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. அதுபோல நாகலாந்து மற்றும் மேகாலயாவில் கூட்டணி ஆட்சியில் இடம் பிடித்துள்ளது.\nலக்னோவில் மார்ச் 18-ம் தேதி நடைபெற உள்ள ரெயில்வே திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.\nஇந்த விழாவில் துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா மற்றும் சட்ட மந்திரி பிரிஜேஷ் உள்பட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த யாழ் மாநகரசபை தொழிலாளி மரணம்…\nமாத இறுதிக்குள் மீண்டும் அமைச்சரவை மாற்றம்…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1146373.html", "date_download": "2018-11-15T19:39:49Z", "digest": "sha1:3BCERO4YY7W63PX4VUVVIVHFOPXB5XWC", "length": 11558, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்..! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்..\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்..\nஅமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.\nபார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.\nமேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பார்பரா புஷ் தனது 92வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன், புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’ -அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 141)\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/page/828?filter_by=popular", "date_download": "2018-11-15T18:31:47Z", "digest": "sha1:DE2AUCJR4UNWBP6EIHCRBOTG7LRUZCZ4", "length": 7945, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியா | Malaimurasu Tv | Page 828", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஅஞ்சலக வங்கி சேவை: லோகா வடிவமைக்க அஞ்சல்துறை அழைப்பு\nசசிகலா புஷ்பா எம்.பிக்கு வரும் 26ம் தேதி டெல்லியில் 2 வது திருமணம் நடைபெற உள்ளது..\nதேசிய விருதுகளை ஸ்மிருதி இரானி வழங்கியதால் சர்ச்சை | ஜனாதிபதி பங்கேற்காததால் திரைப்படக் கலைஞர்கள் போராட்டம்\nஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..\nஐ.ஏ.எஸ். மாணவி மரணம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை..\nகாஷ்மீரில் ஊடுருவியுள்ள 250 தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக...\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.\nகார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழப்பு..\nபிரதமர் மோடிக்கு, 2018 ஆம் ஆண்டின் சியோல் அமைதி விருது..\nஉயிர் பலி கேட்கும் கனமழை… வெள்ளப்பெருக்கில் சிக்கி 718 பேர் பலி…\nநாடு முழுவதும் பொறியியற் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய பட்ஜெட்டில்...\nமின்னணு பணபரிவர்த்தனையை ஊக்குவிக்க 340 கோடி ரூபாய் பரிசுத்திட்டம்…\nபாஜகவில் தொடரும் அடக்குமுறை ஆட்சி : பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா\nவாஜ்பாய் உடலுக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதால் பாதுகாப்பு தீவிரம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.netrigun.com/2017/12/30/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-11-15T19:52:16Z", "digest": "sha1:MZSWFNXRYELXWYTURSJKAJDCS3OB7NJH", "length": 6611, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "ஆலயத்திற்கு சென்று திரும்பிய பெண் உயிரிழந்துள்ளார்! | Netrigun", "raw_content": "\nஆலயத்திற்கு சென்று திரும்பிய பெண் உயிரிழந்துள்ளார்\nமட்டக்களப்பு – தேற்றாத்தீவு பகுதியிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த விபத்துச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் தேற்றாத்தீவு பழைய தபாலக வீதியைச் சேர்ந்த குமாரசாமி பூபதிப்பிள்ளை (71வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பெண் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்று திரும்பும் போது திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று அவரை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nவிபத்தின் போது சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nPrevious articleதினகரனுக்கு எதிராக சசிகலா\nNext articleஜெ. உயிருடன் இருக்கும்போதே சதித்திட்டம்\nசமாதானம் பேச சென்ற கணவன்., மனைவியின் முடிவால் நேர்ந்த விபரீதம்.\n11 வயது சிறுமியிடம் அத்துமீறல்..\nபார்த்துவிட்டு சென்ற வாலிபர்.. பார்த்த உடனே பெண்ணின் தாய் எடுத்த திடீர் முடிவு.. துடி துடித்து உயிரை விட்ட இளம்பெண்.\nமலைக்க வைக்கும் கஜா புயலின் பரப்பு…. யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் எப்படி.. முடிந்த வரை அனைவருக்கும் கட்டாயமாகப் பகிருங்கள்…..\nசித்தப்பாவை அடைய நினைத்த இளம் ஆசிரியைக்கு இறுதியில் நேர்ந்த சோகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/10775", "date_download": "2018-11-15T19:12:12Z", "digest": "sha1:CAP7F2WQJ4XPOBIUFL2G5AAMQNCGIDRT", "length": 10718, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "தனுஷ் தயாரிப்பில் ரஜினி.! | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nரஜினி அடுத்ததாக மீண்டும் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.\nரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஜுலை மாதம் வெளிவந்த ‘கபாலி’ படத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக ரஜினியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ‘கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.\nஇப்படத்திற்கு அவர் எந்த படத்தில் நடிப்பார் என்பது குறித்து கோலிவுட்டில் எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், பா.ரஞ்சித் அடுத்ததாக யாரை வைத்து இயக்கப்போகிறார் என்பது மட்டும் பரபரப்பு செய்தியாக பரவி வந்தது. விஜய், சூர்யா என முன்னணி கதாநாயகர்களை வைத்து அவர் இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், பா.ரஞ்சித் தரப்பிலிருந்து தான் யாருக்கும் கதை சொல்லவில்லை என்றும், தற்போது தீவிரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று தனுஷ், ரஜினியின் அடுத்த படத்தை பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘2.ஓ’ படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை தனது வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவிருப்பதாகவும், அந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கப்போவதாகவும் அறிவித்தார்.\n‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிநடை போட்டு வரும் நிலையில், மீண்டும் ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் புதிய படம் உருவாவது ரஜினி இரசிகர்களை பெருமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ரஜினி ‘2.ஓ’ படத்தை முடித்த பிறகு இப்படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த படம் ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்பது பிறகுதான் தெரியவரும். மேலும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், அதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.\nரஜினி பா.ரஞ்சித் தனுஷ் கபாலி\nபொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.\n2018-11-15 18:15:51 பொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\n‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.\n2018-11-14 15:54:26 சக்திவேலன் எம். ராஜேஷ் சந்தோஷ்\n”2 பொயிண்ட் ஓ ”\n”2 பொயிண்ட் ஓ” என்ற படம் இம்மாதம் 29 ஆம் திகதி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது.\n2018-11-14 09:17:50 2 பொயிண்ட் ஓ நவம்பர் படமாளிகை\nகாதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் தற்போது ராஜ்பாபு இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.\n2018-11-13 19:44:26 சின்னத்திரைக்கு செல்லும் நக்குல்\nதள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nநக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\n2018-11-12 17:51:32 தள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.islamicfinder.org/quran/surah-aal-i-imraan/6/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2018-11-15T20:02:06Z", "digest": "sha1:WNPQVXJXNIYE7HZP44R3UBJWKEA4LLRG", "length": 27697, "nlines": 418, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة آل عمران, أيات 6 [3:6] اللغة Tamil الترجمة - القرآن الكريم | IslamicFinder", "raw_content": "\nஅவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.\nஅவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்\" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)\n நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்\" (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).\nநிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.\n(இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது. அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்;. ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.\n) நீர் கூறுவீராக: \"வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள். அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்\"\n(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்;. இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்;. நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.\nபெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்; ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.\n) நீர் கூறும்; \"அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aalai-ethikinu-ooru-suthum-pallavan-song-lyrics/", "date_download": "2018-11-15T18:41:38Z", "digest": "sha1:A5222PJUHLFBN3GTYVTPLD2PW7OH3JLD", "length": 9335, "nlines": 295, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aalai Ethikinu Ooru Suthum Pallavan Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கல்பனா\nஇசை அமைப்பாளர் : சிவா\nஆண் : மச்சி கமான் கமான்\nஹே ஹே ஹே புட்றா டேய்\nகுழு : ஹா ஹா…ஹா ஹா\nஆண் : ஹேய் ஆள எத்திகினு\nஆண் : நாம நெனைச்ச இடம்\nஆண் : பல காதலர்க்கு\nபஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு\nஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு\nஆண் : ஓஹோ ஹே ஹேய்…\nஆண் : ஸ்பெக்ஸ் போட்ட கருவாடு\nபூசு பவுடர் ஒரு லோடு\nபெண் : பொத்திகினு போ மச்சி\nஆண் : ஹே உன் லவ்வர் நான்தானே\nபெண் : உனக்கு இனிமேல் தாடிதான்\nஆண் : அடியே கில்மா ஆதரிமா\nஆண் : ஏல பார்ட்டி மச்சான்\nஆண் : டிக்கெட்டு வாங்கும் சாக்கில்\nஆண் : ஆள எத்திகினு\nஹியர் வி கோ} (2)\nஆண் : அல்டாப்பு மகராணி\nபெண் : படிப்பில் கொஞ்சம் வீக்கய்யா\nஆண் : என் வோட்டு சுஸ்மிதா\nவின் பண்ணும் விண்ணை தான்\nபெண் : போதை மூட்ட வந்திரா\nஉன் பார்வை என்ன சீட்டரா\nஆண் : பெஹலே பியாரு கா\nஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு\nஆண் : நாம நெனைச்ச இடம்\nஆண் : பல காதலர்க்கு\nபஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு\nஆண் மற்றும் குழு : ஆள எத்திகினு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://gnutamil.blogspot.com/2010/04/blog-post_09.html", "date_download": "2018-11-15T19:50:15Z", "digest": "sha1:AYONPU6RC6RERLPCSMJJIGKQZGSEYIZK", "length": 28479, "nlines": 224, "source_domain": "gnutamil.blogspot.com", "title": "GNU/Linux - குனு லினக்ஸ்: விண்டோஸ் இயங்குதளத் திற்குள் உபுண்டு லினக்சை நிறுவுவது எப்படி?", "raw_content": "GNU/Linux - குனு லினக்ஸ்\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...\nவிண்டோஸ் இயங்குதளத் திற்குள் உபுண்டு லினக்சை நிறுவுவது எப்படி\nவிண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி உபுண்டு லினக்சை மிகவும் எளிமையான முறையில் நிறுவிவிடலாம்.இந்த முறையில் நிறுவ உங்களுக்கு விண்டோஸ் இயங்குதளத்தில் மென்பொருள்களை நிறுவிய அனுபவம் இருந்ததாலே போதுமானது. Partition எல்லாம் செய்ய வேண்டியதில்லை.மிக மிக எளிமையான ஒரு வழிமுறை.\nஎப்படி நிறுவுவது என்பதை இங்கு pdf கோப்பாக கொடுத்துள்ளேன்.pdf கோப்பினை தரவிறக்கம் செய்ய மற்றும் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்.\nஇந்த கோப்பினை பற்றிய உங்களது கருத்துக்களை பின்னூட்டம் மூலமாகவோ ,அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவியுங்கள்.இந்த முறையில் நிறுவுதலில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவியுங்கள்.\nLabels: விண்டோஸ் இயங்குதளத்திற்குள் உபுண்டு\n விண்டோஸ் இயங்குதளத்திற்குள் உபுந்து நிறுவும் வழியை கற்று கொடுத்தீர்கள். அதேபோல் அதை எவ்வாறு முழுவதுமாக அகற்றுவது என்பதையும் கூறமுடியுமா நான் ஏற்கெனவே அகற்றியபோதும் பின்னர் கணணியை மீள துவக்கம் செய்யும்போது இயங்குதளத்தை தெரிவு செய்யும்படி கூறுகின்றது.உபுந்துவை தனி இயங்குதளமாக மேசைக்கனணியில் நிறுவியதால் மடிக்கணணியிலிருந்து அகற்ற விரும்புகிறேன்.\nவாங்க prakash விண்டோஸ் இயங்குதளத்திற்குள் நிறுவியுள்ள உபுண்டு லினக்ஸை நீக்குவதற்கு ,விண்டோஸ் இயங்குதளத்திற்குள் control panel சென்று Add Remove program ல் ubuntu என்பதை தேர்வு செய்து uninstall கொடுங்கள்.\n அப்படித்தான் நீக்கினேன். ஆனால் ஒவ்வொரு முறையும் கணணி துவக்கும் போதும், உபுந்து கணனியில் இல்லாதபோதும் இரட்டை இயங்குதளங்களில் ஒன்றை தெரிவு செய்யும்படி கேட்கிறது. முப்பது வினாடிகளில் நாமாக தெரிவு செய்யாதபோது தானாக விண்டோசில் நுழைகிறது. இந்த நிலையை தவிர்ப்பது எப்படி கணணி துவக்கும்போது முப்பது வினாடி தாமதத்தை தவிர்த்து நேரடியாக விண்டோசில் இயங்கும்படி செய்வது எப்படி கணணி துவக்கும்போது முப்பது வினாடி தாமதத்தை தவிர்த்து நேரடியாக விண்டோசில் இயங்கும்படி செய்வது எப்படி தற்போதைய நிலையில் கணணி இயக்கத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை.\nநீங்கள் உபுண்டு 9.10 நிறுவியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.உபுண்டு வை Add/Remove program ல் இருந்து நீக்கியபிறகும் இயங்குதளங்களை தேர்வு செய்ய சொல்லி கேட்டால் அதற்கு விண்டோஸ் இயங்குதளத்தினுடைய boot.ini கோப்பில் மாற்றம் செய்ய வேண்டி வரும்.இதை பற்றி நான் உங்களுக்கு விரைவில் கூறுகிறேன்.பின்னூட்ட பகுதியில் இதைப்பற்றி விளக்கமாக கூற இயலாது.உங்களுக்கு மின்னஞ்சலிலோ அல்லது ஒரு பதிவாக பதிவு செய்கிறேன்.\n தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். தறபோதைய நிலையில் கணணியை துவக்கும் போது இரட்டை இயங்குதளங்களில் ஒன்றை தெரிவு செய்யும்படி கேட்கும்போது வழங்கும் முப்பது வினாடிகளை மட்டும் மூன்று வினாடியாக BOOT.INI அமைப்பில் குறைத்து இருக்கிறேன். வேறு வழி எதுவும் தெரியவில்லை.\nஇதை போல் வேறு லினக்ஸ்யை\nஎன் கணினியில் நிறுவினால், கடைசியில் வழுச்செய்தி வருகிறது. அதன் பின்னர் எதுவும் நிறுவப்படுவதில்லை.ஏன்\nவிண்டோஸ் 7 அல்லது vista உபயோகிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.. .exe கோப்பின் மீது வலது விசையைச் சொடுக்கி, Run as administrator என்று தெரிவு செய்து முயற்சித்துப் பார்க்கவும்.\nஐயா எனது கணினி windows xp பயன்படுத்துகிறேன் , எனக்கும் உபுண்டு 12.04 இன்ஸ்டால் செய்ய ஆசை , உங்கள் பதிப்பை நான் படித்தேன் (how to install ubuntu inside windows) இதனால் எந்த பிரச்சினையும் வராது தானே , இப்போது உள்ள எந்த கோப்பும் அழியாது தானே\nதயவு செய்து உதவவும் ...............\nஐயா எனது கணினி windows xp பயன்படுத்துகிறேன் , எனக்கும் உபுண்டு 12.04 இன்ஸ்டால் செய்ய ஆசை , உங்கள் பதிப்பை நான் படித்தேன் (how to install ubuntu inside windows) இதனால் எந்த பிரச்சினையும் வராது தானே , இப்போது உள்ள எந்த கோப்பும் அழியாது தானே\nதயவு செய்து உதவவும் ...............\nஉபுண்டு 12.04 பதிப்பை நான் எழுதியுள்ள இந்த முறைப்படி நிறுவ முடியாது.\nநீங்கள் பார்ட்டிசியன் செய்து முழுமையான நிறுவலாகத்தான் நிறுவ வேண்டும்.\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகைபேசி இல்லாமல் வாழ முடியுமா\nஉபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் ful...\nலினக்ஸ்-கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் ஒவ்வொருவர் ...\nலினக்ஸ் ஆர்வலர்களுக்கு,லினக்ஸைக் கற்றுக்கொள்ள விரு...\nலினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர்-11\nபெடோரா லினக்ஸில் gnusim8085 மென்பொருளை (Microproce...\nஉபுண்டு 9.10 லினக்ஸில் தமிழில் தட்டச்சு செய்யும...\nபெடோரா லினக்ஸில் அடைவுகளை(folder) ஒரே சாளரத்தில்(w...\nfull circle magazine - 35 வது இதழ் வெளியிடப்பட்டுவ...\nலினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர்-10\nலினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர்-9\nஉபுண்டு லினக்ஸில் பயனாளருக்கு புகைப்படம் அமைப்பது ...\nஇரண்டு எண்களை கூட்டுவதற்கு ஷெல் நிரல் எழுதுவோமா\nவிண்டோஸ் இயங்குதளத் திற்குள் உபுண்டு லினக்சை நிறு...\nஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்கச் வேண்டிய செய்தி\nலினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர் - 8\nFree and Open-Source Software(FOSS) மற்றும் Linux ஆர்வலன். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவன்.\nஇணைய போதையிலிருந்து மீள்வது எப்படி\nஉனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் பெற்றுக்கொள்.\nகணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்\nலினக்ஸில் தமிழில் தட்டச்சு செய்யவது எப்படி\nஉபுண்டு 18.04 LTS -இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nகேஉபுண்டு(Kubuntu) 18.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nஉபுண்டு 14.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்தல்\nஉபுண்டு 9.10 ல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_647.html", "date_download": "2018-11-15T19:25:49Z", "digest": "sha1:Y7KYLLNYOCDQDKLXRMX3MFFEABVUHNHD", "length": 7690, "nlines": 251, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : புதிய அரசாங்கத்தின் நல்ல கொள்கைகளுக்கு ஆதவரளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தின் நல்ல கொள்கைகளுக்கு ஆதவரளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ\nபுதிய அரசாங்கத்தின் நல்ல கொள்கைகளுக்கு ஆதவரளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச ஊடகமொன்றுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.\nவெளியாகி வரும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வெற்றியீட்டக் கூடிய சாத்தியம் அரிதாகி வருவதாக ரொய்ட்டர்ஸ்செய்தி வெளியிட்டுள்ளது. “புதிய அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை ஆதரிப்பேன் அதேவேளை, பிழையான திட்டங்களை எதிர்ப்பேன்” என மஹிந்த தெரிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சமல் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, டி.எச் சானக்க ஆகியோர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://subra56.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-11-15T19:26:03Z", "digest": "sha1:JC2NF3O4D4NJU7MTUMKC6UGZOKRASCGI", "length": 22313, "nlines": 295, "source_domain": "subra56.blogspot.com", "title": "சுப்ரா...: அம்மாவின் கோலம் [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் .", "raw_content": "\nபகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _ எனது எழுத்துகள் மூலம் எனது மனதை .\nதிங்கள், 25 ஜூலை, 2016\nஅம்மாவின் கோலம் [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் .\nஅம்மாவின் கோலம் [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் .\nகவிதையில் “ இருண்மை “ வேண்டாம் என்று உரக்கச் சொல்லும் ஒரு கவிஞரின் கவிதைகளில் “ வெளிச்சம் “ தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும் கவிஞர் ஜெயதேவனின் “ அம்மாவின் கோலம் “ தொகுப்பில் உள்ள 43 கவிதைகளும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன நமது இன்றைய வாழ்க்கை முறையையும் , அதன் மூலம் நாம் இழந்தவற்றையும் . வெளிச்சம் என்றால் கண் கூச வைக்கும் வெளிச்சம் இல்லை ; மனம் கூச வைக்கும் வெளிச்சம் . நாமேதான் நம்மை ஒருவித இருட்டிற்குள் நுழைத்துக் கொண்டு வாழ்கிறோம் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன கவிதை வரிகள் .\nஆயினும் விற்க இன்னும் மிச்சம்\nஇருந்து கொண்டுதானிருக்கிறது வாழ்க்கை . [ வாழ்வின் முடிச்சுகள் ]\nவெளிச்சம் என்றால் ஒளி இல்லாமல் இருக்குமா ஒளி இருந்தால் சூடும் அநேகமாக தவிர்க்க முடியாதுதானே ஒளி இருந்தால் சூடும் அநேகமாக தவிர்க்க முடியாதுதானே நிறையவே இருக்கிறது சூடு இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் . சூடுகள் வலியை உண்டாக்கினாலும் வடுக்களை உண்டாக்கவில்லை . மாறாக சூழலில் இருந்து விடுபட வழியைத்தான் காட்டிச் செல்கின்றன வரிகள் .\n60 சதவீதம் சராசரியாகவும் . [ முன்னுக்குப் பின் ]\nஎதிர்பார்க்கிறான் கலப்படமற்ற போதையை . [ கல்லெனக் கிடக்கிறது காலம் ]\nவானம்பாடிக் கவிஞர்களின் காலத்தைச் சேர்ந்த அநேக கவிஞர்கள் சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளாக குறுகிய வட்டத்திலேயே உழன்று கொண்டிருக்கும் போது , அவர்களில் ஒருவரான ஜெயதேவன் அதி நவீன சிறகுகளை வளர்த்துக் கொண்டு கால மாற்றத்திற்கேற்பத் தன் கவிதைகளையும் பரந்த எல்லைகளில் பறக்க வைத்திருக்கிறார் .\nபயமானதும் கூட . [ கவிதையின் கருவறை ]\nமந்தையில் நிற்கும் அரசமரமும்தான் . [ உறவுகள் ]\nதொகுப்பில் மூன்று வீடுகளை கட்டியிருக்கிறார் / காட்டியிருக்கிறார் . ஒவ்வொரு வீட்டில் புகுந்து வெளிவரும் போதும் வெவ்வேறான உணர்வுகளுடன்தான் வெளிவர வேண்டியதிருக்கிறது .\nஉணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல வீடு . [ வீடு 1 ]\nகாட்டுக்குப் போனவன் காடு பூராவும் வீடு . [ வீடு 2 ]\nபொதுவாக பெயர்களையும் , பொருட்களையும் அடுக்கி வைத்து எழுதப்படும் கவிதைகளை கேட்லாக்கிங் கவிதைகள் என்று வகைப் படுத்துவார்கள் . ஆனால் தொகுப்பில் உள்ள சில கவிதைகளில் பெயர்களும் , பொருட்களும் அடுக்கப் பட்டிருந்தாலும் அவை கலிடியாஸ்கோப் காட்சிகளாக விரிந்து ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறு காட்சிகளையும் , பொருளையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன . ஒரு கவிதைக்குள் எத்தனை வேறுபட்ட விஷயங்களை நுழைக்க முடிகிறது இவரால் என்ற வியப்பு சில கவிதைகளை வாசிக்கையில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது .\nஹீமொகுளோபின்கள் , நியுரான்கள் , மைக்கேல் ஜாக்சன் , காரல் மார்க்ஸ் , கண்ணதாசன் , ஜிப்ரான் , உமர்கயாம் , பாரதி , கூடவே கஞ்சா புகை என்று கலந்து கட்டியுள்ள “ டம்ளரில் ஊற்றப்படும் வாழ்க்கை “ என்ற கவிதையை வாசிக்கையில் இந்த வாழ்க்கை அவருக்கு மட்டுமானதாக இல்லாமல் வாசிக்கும் எனக்கும் , உங்களுக்கும் உரித்ததாகி விடுகிறது .\nகவிஞனாய் இருப்பது வரமா , சாபமா என்று கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் உள்ளது ” வாழ்க்கைக்குத் தூரமாய் ” கவிதை .\nபிறப்பெடுத்த கவிஞனால் வேறென்ன செய்யமுடியும் \nஅடுக்கிக் கொண்டே போகலாம் தொகுப்பில் உள்ள கவிதைகளில் மனதை ஊடுருவும் கேள்விகளை – கீழே உள்ளவை போன்று .\nவடக்கே எத்தனை காதம் நம்ஊர் \nதெற்கே எத்தனை காதம் நம் காடு \nநடக்கிறது என் நிகழ்கால நிஜம் . [ அப்பாவுக்குக் கடிதம் ]\nஆயினும் தொகுப்பை முழுமையாக வாசித்துப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும் ஒரு போன தலைமுறைக் கவிஞனின் இன்றைய வாழ்க்கை குறித்த நவீன பார்வை ஜெயதேவன் போன்றவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் வித்தையை . பரவிக் கிடக்கும் படிமங்களும் , உருவகங்களும் , தொன்மங்களும் வாசிப்பவனுக்கு மனதில் நிறைய வேலையை உருவாக்கும் அருமையான தொகுப்பு .\n‘ அம்மாவின் கோலம் ‘ – கவிதைத் தொகுப்பு .\nஆசிரியர் – ஜெயதேவன் .\nவெளியீடு – எழுத்து , சென்னை .\nவிலை – ரூ 60 /\nஇடுகையிட்டது SUBRAMANIAN VELAYUTHAM நேரம் பிற்பகல் 9:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமெளனத்தின் பிளிறல் – [புதியமாதவி ] - ஒரு வாசிப்பு ...\nஅம்மாவின் கோலம் [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம...\nஇன்மை இணைய இதழ் (4)\nஎஸ் . ராமகிருஷ்ணன் (1)\nகவிச்சூரியன் மின் இதழ் (10)\nமலைகள் இணைய இதழ் (4)\nவலைப்பதிவர் திருவிழா 2015 போட்டி (1)\nவாசிப்போம் ..... தொடர்ந்து (1)\nவாசிப்போம் குழு - தினம் ஒரு பதிவு (1)\nஎன்னைப் பற்றி ...படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவன் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிவர் சந்திப்பு - 2015\nசென்று வரும் இடங்கள் .\nதங்கங்களே.. - குழந்தைகள் தின வாழ்த்துகள்\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி -3 )\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nதமிழூற்று வாழ்த்து - யூடியூபில்\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்\nபி.கே. சிவகுமாரின் ஃபேஸ்புக் பக்கம்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nNBlog - என் வலைப்பூ\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஎம் ஜி சுரேஷுடன் நேர்காணல் - மனோமோகன்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇன்மை இணைய இதழ் (4)\nஎஸ் . ராமகிருஷ்ணன் (1)\nகவிச்சூரியன் மின் இதழ் (10)\nமலைகள் இணைய இதழ் (4)\nவலைப்பதிவர் திருவிழா 2015 போட்டி (1)\nவாசிப்போம் ..... தொடர்ந்து (1)\nவாசிப்போம் குழு - தினம் ஒரு பதிவு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1175967.html", "date_download": "2018-11-15T19:04:53Z", "digest": "sha1:7UV5XU7IMK4M6EJYVKFIKOR62PEUGUQE", "length": 12474, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ரோஹிங்யா அகதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் – ஐநா பொது செயலாளர் அண்டோனியா குட்டரஸ்..!! – Athirady News ;", "raw_content": "\nரோஹிங்யா அகதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் – ஐநா பொது செயலாளர் அண்டோனியா குட்டரஸ்..\nரோஹிங்யா அகதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் – ஐநா பொது செயலாளர் அண்டோனியா குட்டரஸ்..\nமியான்மர் நாட்டில் சிறுபான்மையினராக வசிக்கும் ரோஹிங்யா இனத்தவர்கள் வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை சுமார் 7 லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பாட வேண்டும் என ஐநா சபை வலியுறுத்தி வந்துள்ளது.\nஇந்நிலையில், வங்காளதேசத்தில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளை ஐ நா சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சந்தித்தார். அவருடன் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம், வங்காளதேசம் வெளியுறவு துறை மந்திரி மகமுது அலி, ஐநா சபை உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி உள்பட பலர் உடனிருந்தனர்.\nஇதுதொடர்பாக குட்டரஸ் டுவிட்டரில் கூறுகையில், ரோஹிங்யா அகதிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.\nமேலும், வரும் மழைக்காலத்துக்குள் ரோஹிங்யா அகதிகள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.\nதோல்வியிலும் இங்கிலாந்துக்கு சாதனை…. அதனை முறியடிக்குமா கொலம்பியா..\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது – சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க…\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..\nசெல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…\nமிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..\nஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா\nநான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்:…\nஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8872&ncat=4", "date_download": "2018-11-15T19:50:26Z", "digest": "sha1:FYLDO3V6AR7JDKTA534BDHBAQTGAV5CW", "length": 18003, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "இணையம் - ஓர் இனிய தோழன் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇணையம் - ஓர் இனிய தோழன்\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\n1. இன்டர்நெட் தான், மக்களை அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் பொதுவான ஆர்வம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தை அமைக்க உதவியுள்ளது. தமிழ் பேசுவோர், டிஜிட்டல் போட்டோ எடுப்போர், ரஜினி ரசிகர்கள், கல்லூரி அறைத் தோழர்கள் எனப் பல குழு சமுதாயங்களை அமைக்க முடிகிறது. இதனால்நல்ல உறவு தொடர்கிறது.\n2. உலக மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் உங்கள் குரலை எடுத்துத் தரும் பெரிய மெகா போன் உண்டா இல்லை, ஆனால் இன்டர்நெட் அந்த மெகாபோனைத் தந்துள்ளது. நீங்கள் எது குறித்து வேண்டுமானாலும் உங்கள் கருத்தைப் பதிக்கலாம்; அதனை உலக மக்கள் அனைவராலும் படிக்க முடியும்.\n3.வெறும் பேச்சு, கருத்து சுதந்திரம், தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல, வர்த்தகம் மேற்கொள்ளும் மிகப் பெரிய சந்தையாக இன்டர்நெட் மாறி உள்ளது. பல கோடிக்கணக்கான டாலர் அளவில் வர்த்தகம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆப்பிள் ஐ போனுக்கான பாடலாயினும் சரி, நீங்கள் உருவாக்கும் சிறிய படகுக்கான உபரி உபகரணங்களானாலும் சரி, இணையத்தில் உங்களால் வாங்க முடியும்.\n4. பதிவு செய்யப்பட்ட வெப்சைட்டு களின் எண்ணிக்கை தற்போது, நெட்கிராப்ட் அமைப்பின் கணக்குப்படி, 25 கோடியைத் தாண்டியுள்ளது.\n5. தற்போது ஏற்பட்டு வரும் இன்டர்நெட் புரட்சி கிளவ்ட் கம்ப்யூட்டிங் ஆகும். இணையத்திலேயே சாப்ட்வேர் தொகுப்புகளைப் பெற்று, நமக்கான பைல்களை உருவாக்கிக் கொள்ள முடியும். நம் கம்ப்யூட்டரில் அவை தேவையில்லை.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nபுதிய வேர்ட் தொகுப்பில் லைன் ஸ்பேசிங்\nலேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க\nஆபீஸ் 2010ல் பழைய மெனு\nஇந்த வார இணையதளம் இந்திய இணைய சமையல் தளம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=02-15-12", "date_download": "2018-11-15T19:57:37Z", "digest": "sha1:47KMWTGAVKCZRNYI2CUBWC7JF25DBTPQ", "length": 12280, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From பிப்ரவரி 15,2012 To பிப்ரவரி 21,2012 )\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் விவசாய உற்பத்தியை பாதிக்குமா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2012 IST\nசமீபகாலத்தில் தர்மபுரி அருகிலுள்ள சோகத்தூர் பகுதியில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். இதில் வைரஸ் நோய் வந்ததால் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் விவசாயிகள் இந்த வருடம் பூமியில் இருக்கும் சொற்ப ஈரத்தை நம்பி கொண்டைக்கடலையை சாகுபடி செய்துள்ளனர். இதற்கு துணிவு ஏற்பட்டதற்குக் காரணம் யாதெனில் இப்பயிர் பூமியில் இருக்கும் ஈரத்தையும், பெய்யும் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2012 IST\nமண், தாவரம், பயிர்களுக்கான கரிம ஊட்டச்சத்து: \"ஹியூமிக்காஸ்' - உழவர்களுக்கு உற்ற தோழன். பணப்பயிர்கள், தானியப் பயிர்கள், குறுகிய காலப்பயிர்கள், காய்கறி - பழத் தோட்டங்கள், காப்பி - தேயிலைத் தோட்டங்கள், வீட்டுத் தோட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் உபயோகிக்கலாம். இந்தியாவின் பெரிய அளவில் உற்பத்தியாளர்கள் விவசாய் - VIVASAI. மேலும் விபரங்களுக்கு SUMA Inc 0442815 2898/ 98401 48882. டீலர்: சேலம், கிருஷ்ணகிரி, ..\n3. விதை மூலம் சின்ன வெங்காயம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2012 IST\nவிதை மூலம் சாம்பார் வெங்காயம் நாற்று பாவி சாகுபடி செய்பவர்கள் கீழ்க்காணும் சிறப்பு விதிமுறைகளைக் கடைபிடித்து சிறப்பான மகசூல் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.பசுந்தாள் உரப்பயிர்களும் வெங்காயமும்: பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து மடக்கிவிடும் தொழில்நுட்பத்தால் வெங்கா யத்தில் தரமான கிழங்குகளைப் பெறமுடியும். இதற்கு வெங்காய நாற்றுவிடுவதற்கு 2 ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=119644&name=BalaG", "date_download": "2018-11-15T19:58:28Z", "digest": "sha1:YBBSRB33FTXVG7L5AYQN6OSYBMOJVWEC", "length": 14573, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: BalaG", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் BalaG அவரது கருத்துக்கள்\nBalaG : கருத்துக்கள் ( 29 )\nபொது கட்டாயம் தெலுங்கு கற்க தெலுங்கானா அரசு உத்தரவு\nபொது ஆறு மாதமாக அடி எடுத்து வைத்து...\nஅதற்க்கு அவசியம் இல்லை.... கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணம் என்பது பெரும்பாலும் 500 மற்றும் 1000 -களில் மட்டுமே இருக்கும்... அல்லது 6 மாதங்கள் கழித்து இது போல் அதையும் களையெடுக்க வாய்ப்பு உள்ளது... 11-நவ-2016 18:38:37 IST\nஅரசியல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது\nசெம்ம ஆப்பு... கருப்பு பணத்தை பதுக்கி வச்சவன் எல்லாம் இனிமே தூங்க மாட்டானுங்க... சாவுங்கடா... செம்ம டிசிஷன்... அதுவும் உடனடியா அமுலுக்கு வருவது வரவேற்கத்தக்கது... US எலெக்ஷன் எல்லாம் காலி, இதான் ஹாட் நியூஸ்... இந்திய வரலாறில் இது போன்ற ஒரு தைரியமான முடிவை எடுத்திருக்க வாய்ப்பு இல்லை.. வாழ்த்துக்கள் மோடி... 08-நவ-2016 21:28:13 IST\nஉலகம் இரு முறை பிறந்த அமெரிக்க குழந்தை\nசூப்பர்... மிகவும் வியப்பாக உள்ளது மருத்துவ துறை வளர்ச்சியை கண்டு... வாழ்க வளர்க... 27-அக்-2016 17:15:12 IST\nசிறப்பு பகுதிகள் நடிகர் சிவகுமாரின் ஒவியங்கள்...\nஅருமை... இவ்வளவு பெரிய நிலைமையில் இருந்தும் இவரின் எளிமை, திறமை, வெளிப்படையான பேச்சு மற்றும் செயல் உண்மையாகவே வியக்க வைக்கிறது.. வாழ்க பல்லாண்டு... 26-அக்-2016 13:24:55 IST\nஉலகம் பாக்., பிரதமர் ஆவதே என் லட்சியம் மலாலா\nவாழ்த்துக்கள் மலாலா... நீங்க வந்தாவது பாகிஸ்தானை காப்பாற்றுங்கள்... முக்கியமாக தீவிரவாதத்தை வேரோடு களைந்து அணைத்து நாடுகளுடனும் அன்புடன் இருக்க கற்று கொடுங்கள்... உங்கள் மேல் நம்பிக்கை உள்ளது... 20-அக்-2016 14:44:10 IST\nபொது கிடைச்சது காரு, பெட்ரோல் போடுறது யாரு காரை திருப்பி கொடுக்கும் தீபா\nஇதுவும் ஒரு வகையில் இந்தியாவுக்கு அவமானம் தான்... 13-அக்-2016 00:07:16 IST\nகோர்ட் தனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம் உச்சநீதிமன்றம்\nசூப்பர் தீர்ப்பு... உருப்படியான தீர்ப்புகளில் இதுவும் ஒன்னு... 09-அக்-2016 01:20:14 IST\nசம்பவம் 68 நாட்கள் உண்ணாவிரதம் 13 வயது சிறுமி பலி\nஎன்ன ஒரு முட்டாள்தனம்... ஒரு குழந்தையை திட்டமிட்டு கொலை செய்து இருக்கிறாங்க... இதை செய்த எல்லாரையும் புடிச்சி இதே மாதிரி தண்டனை கொடுத்து, இறுதியில் தூக்கில் தொங்க விடணும்... இதுல சாமி எங்க இருந்துடா வந்தது, தற்குறிகளா .... இதை வெளிக்கொணர்ந்த தினமலருக்கு நன்றி... 08-அக்-2016 16:54:47 IST\nசினிமா ரஜினியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு...\nஇந்த கேள்வியை கன்னடக்காரன்தான் கேட்க வேண்டும்... நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்கிறீர்கள், இந்தியா-க்கும் அந்த நாட்டிற்கும் ஏதோ பிரச்னை என்றால், நீங்கள் எந்த நாட்டிற்கு ஆதரவாக இருப்பீர்கள் இது ரஜினிக்கும் பொருந்தும்... இப்போதைக்கு இவர் வாயை திறக்காமல் இருப்பது இவருக்கும் நல்லது... 2 மாநிலங்களுக்கும் நல்லது... அதை இவர் சரியாக செய்கிறார்... இவர் என்ன பேசினாலும் பிரச்னை கிளம்பும், இல்லையென்றால் கிளப்புவார்கள்... அதில் நிறைய அனுபவ பட்டவர் ரஜினி... அப்படியும் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், ரஜினி எப்பவுமே நதி நீர் இணைப்புக்கு ஆதரவானவர் என்பது அனைவருக்கும் தெரியும்... ராஜ்குமார் குடும்பம் உட்பட... சந்தேகம் தீர்ந்ததா இது ரஜினிக்கும் பொருந்தும்... இப்போதைக்கு இவர் வாயை திறக்காமல் இருப்பது இவருக்கும் நல்லது... 2 மாநிலங்களுக்கும் நல்லது... அதை இவர் சரியாக செய்கிறார்... இவர் என்ன பேசினாலும் பிரச்னை கிளம்பும், இல்லையென்றால் கிளப்புவார்கள்... அதில் நிறைய அனுபவ பட்டவர் ரஜினி... அப்படியும் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், ரஜினி எப்பவுமே நதி நீர் இணைப்புக்கு ஆதரவானவர் என்பது அனைவருக்கும் தெரியும்... ராஜ்குமார் குடும்பம் உட்பட... சந்தேகம் தீர்ந்ததா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=34&page=165", "date_download": "2018-11-15T18:29:43Z", "digest": "sha1:2EJBEZKD7MKM47P6NAYJNICOFFAIRIZN", "length": 24811, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nஇந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொடுத்த பெண் செய்த காரியத்தைப் பாருங்க\nவீட்டில் குபேர பொம்மையை எந்த திசையில் வைக்கவேண்டும்...\nகடவுளை வழிபடுவதற்கேற்ற கிழமைகளும் பலன்களும்...\nலண்டனில் நடைபெற்ற பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுக விழா\nயாழில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஎன்ர புள்ள சாகேக்க என்ன நினைச்சிருப்பான்\nநடராஜா இரவிராஜ் இன் 12 ஆவது நினைவு தினம்\nமாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் \nலசந்த விவகாரம்: 3 உயர் அதிகாரிகளிடம் விசாரணை\nசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் தொடர்பில் குற்றப்......Read More\nகுப்பைகளை கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகொழும்பு நகரின் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொம்பே பிரதேச சபைக்கு உட்பட்ட......Read More\nகொழும்பில் கழிவகற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்\nமீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவு அனர்த்தத்தின் காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் கழிவகற்றல்......Read More\nசொத்து சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nகுப்பை மேட்டு சரிவி தொடர்பிலான அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சொத்து சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகள்......Read More\nகுப்பை மேடு சரிந்ததில் உயிரிழந்தோரின் தொகை 28 ஆக உயர்வு\nவெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி......Read More\nஏழு கோடி ரூபா தங்க நகைகள் விமான நிலையத்தில் சிக்கியது\nஏழு கோடி ரூபா பெறுமதியான சுமார் 10 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை சட்ட விரோதமாக மிக சூட்சுமமான முறையில்......Read More\nகூட்டு எதிரணியின் உண்மை நிலை மேயன்று வெளியாகும்; விக்கிரமபாகு\nஇனவாத மற்றும் பொய் ......Read More\nமேல் முதல் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உட்பட்ட காணிகளில் குப்பைகள் ...\nஎதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உட்பட்ட காணிகளில் குப்பைகள்......Read More\nகாணிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாதுகாப்பு அமைச்சுடான...\nகடந்த 30 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளில் குடியேற முடியாது தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு......Read More\nமுஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்\nஇலங்கையில் தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள்......Read More\nகொலன்னாவ அனர்த்தம்: அவசரமாக நாடு திரும்புகிறார் ரணில்\nஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்னாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விரைவில் தமது விஜயத்தை......Read More\nபோரின்போது மீட்கப்பட்ட 100 கோடி தங்கம் மக்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை\nவிடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த மற்றும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட......Read More\n'ஐயா -99': பிரமுகர்களை குறிவைக்கும் சக்திவாய்ந்த புலிகளின் குண்டு மீட்பு\nபிரமுகர்கள் பயணிக்கும் வாகனங்களைச் சிதறடிக்கும் அதிசக்திவாய்ந்த குண்டொன்று, வவுனியா உக்குலான் குளம்......Read More\nதிருடுவதற்கு முற்பட்ட 23 பேர் கைது\nமீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் சொத்துக்களை திருடும் நோக்கில்......Read More\nகுப்பை மேடு அனர்த்திற்கு மகிந்த கூறும் காரணம்\nமீட்பு பணிகளுக்கு உதவ ஜப்பானின் தொழில்நுட்ப அதிகாரிகள் குழு\nமீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பாக ஆராய்வதற்கு ஜப்பானின் தொழிநுட்ப பிரிவொன்றை இலங்கைக்கு......Read More\nமீத்தொட்டமுல்லயில் பலியானோர் தொகை 24 ஆக அதிகரித்தது\nமீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக......Read More\nஜப்பான் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டுக்கான உத்தியோபூர்வ விஜயத்தை முடித்து விட்டு......Read More\nஐந்து தினங்களுக்குள் அறிக்கை வேண்டும்; ஜனாதிபதி உத்தரவு\nமீத்தொட்ட முல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தமையால் அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பங்களின்......Read More\nவெல்லம்பிட்டியில் விசேட தகவல் மையம் ஸ்தாபிப்பு\nவெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதொட்டமுல்ல பகுதியில் உள்ள குப்பை மேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தம்......Read More\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற விரைவாக செயற்படுக: பிரி. பாராளுமன்ற குழு\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு விரைந்து......Read More\nகாணி விடுவிப்பு: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை நாளை சந்திக்கிறது...\nவட.கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை......Read More\nபிரித்தானிய அமைச்சர் இலங்கை விஜயம்; அரச தலைவர்களுடன் முக்கிய பேச்சு\nபிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான......Read More\nபுதுவருட அனத்தம்: பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nஇலங்கையில் தலைநகர் கொழும்புக்கு வெளியே குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட 17 பேர்......Read More\nஇலங்கை - ஜப்பான் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்\nஇந்து சமுத்திரப் பகுதியில் அமைதியை பாதுகாப்பது என்ற பொதுவான தளத்தின் கீழ், இலங்கை ஆயுதப் படைகளுக்கும்,......Read More\nகறுப்பு உடை அணிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் போராட்டம்\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.......Read More\nகொலன்னாவை குப்பைமேடு சரிந்து விழுந்து 10 பேர் பலி\nகொழும்பு, கொலன்னாவை – மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள பாரிய குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்தமையினால் 10......Read More\nஅமைச்சர் மனோ கணேசன், பிரதமர் ரணிலுடன் வியட்நாம் பயணம்\nதேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு......Read More\nவியட்நாம் செல்கின்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் (16) வியட்நாம்......Read More\nதமது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை வைத்திருக்கவே மேற்கு நாடுகள்...\n\"மேற்கு நாடுகளும் இந்தியாவும் இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாத்திரம் தான் கடந்த......Read More\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://angusam.com/2015/11/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:47:55Z", "digest": "sha1:6INOEHW42XJ7JIDKRKTBU6ZYALHZ5447", "length": 9868, "nlines": 177, "source_domain": "angusam.com", "title": "காலநிலை மாற்றத்தால் 20 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nகாலநிலை மாற்றத்தால் 20 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்\nகாலநிலை மாற்றத்தால் 20 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்\nஉலக அளவில் மாறி வரும் காலநிலைக்கு ஏற்ப மனிதர்கள் தங்களை பாதுகாத்து கொண்டாலும், இயற்கையின் கோர தன்மையை யாராலும் தடுக்க இயலாமல் போனதால் இயற்கை தன்னுடைய பணியை நிரைவாக செய்து வருகிறது. எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் இயற்கையை மீறிய செயல் என்பது மனிதனின் அறிவை தாண்டி நடக்கும் பயங்கரங்கள் தான் என்பது ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டியது.\nஇயற்கை சீற்றங்கள் குறித்த பல தகவல்களையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நாம் அன்றாடம் அறிந்து கொண்டே தான் இருக்கிறோம். அப்படிபட்ட இந்த இயற்கை சீற்றத்தினால் எத்தனை உயிர்கள் காவு காவங்கப்பட்டுள்ளது என்ற ஆய்வில் இறங்கிய ஐக்கிய நாடுகள் சபையானது அறிவித்துள்ளது. இந்த ஆய்வானது கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து 20 வருடங்களை கடந்து இன்று வரை எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளது என்ற தகவலை வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுக்குறித்த செய்திக்குறிப்பில் மார்கரெட்டா வல்ஸ்டோரம் என்பவர் காலநிலை மாற்றத்தின் விளைவாக இடம் பெற்ற வெள்ளம், புயல், மற்றும் அதீத காலநிலைகள் காரணமாக 606,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4.1 பில்லியன் பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்\nஇதனிடையே ஐ.நாவில் வருகின்ற 30ஆம் தேதி காலநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த புள்ளி விவரம் போதுமான அளவிற்க்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருச்சியில் பெருகி வரும் வீட்டு விபச்சாரம் – மாட்டிக்கொண்ட ஆடைவடிவமைப்பாளரின் சோக கதை \nஇயற்யையை மீறிய செயல்களால் பாதிக்கப்பட்ட 3.8 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகள்\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஇலங்கையில் ஆடு – புலி ஆட்டம்\nதிருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் \nதிருச்சிராப்பள்ளி பன்னாடு விமானநிலையத்திற்கு இது புதுசு \nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/41143.html", "date_download": "2018-11-15T19:27:22Z", "digest": "sha1:OZKOZRCTQPQ3GQ44C2Z2I7NTMIFSJNRC", "length": 17274, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "மீண்டும் இணைகிறதா ஷங்கர் - விஜய் கூட்டணி? | விஜய், ஷங்கர், ஐ, தலைவா, ஏ.ஆர்.முருகதாஸ்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:01 (09/07/2013)\nமீண்டும் இணைகிறதா ஷங்கர் - விஜய் கூட்டணி\n'நண்பன்' தந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஷங்கரும், நடிகர் விஜய்யும் மறுபடி இணையப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.\nவிஜய் நடித்துள்ள 'தலைவா' விரைவில் ரிலீஸாக உள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது 'ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார் விஜய்.\n'ஜில்லா'வுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் விஜய். 'துப்பாக்கி' போலவே அதிரடியான ஆக்ஷன் கதையைத்தான் இந்த முறையும் தேர்வு செய்திருக்கிறார்களாம்.\nஷங்கரும் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகும் 'ஐ' பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இன்னும் சில மாதங்களுக்கு படப்பிடிப்பு நீளும் எனத் தெரிகிறது.\nஇருவரும் தங்கள் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு ஒன்றாக இணையப் போகிறார்கள் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் பரவியுள்ளது. இதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் தவிர, வேறு யாருக்கும் கால்ஷீட் ஒதுக்காமல் இருக்கிறார் விஜய்.\nவழக்கம்போலவே இந்தப் படத்தையும் மெகா பட்ஜெட்டில்தான் எடுக்கப் போகிறார் ஷங்கர். அனேகமாக அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கலாம் எனத் தெரிகிறது.\nவிஜய் ஷங்கர் ஐ தலைவா ஏ.ஆர்.முருகதாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/movies/arima-nambi/story.html", "date_download": "2018-11-15T19:28:53Z", "digest": "sha1:FTIBDHTCVCMZN7CJAQ7R57AAE3AAP5S6", "length": 6598, "nlines": 126, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அரிமா நம்பி கதை | Arima Nambi Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஅரிமா நம்பி 2014-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கிய இத்திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாகும். நடிகர் விக்ரம் பிரபு, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்த இத்திரைப்படத்தில் டிரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் புவன்ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பில் உருவான இத்திரைப்படம் சிறப்பான வசூலை ஈட்டி சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.\nஅர்ஜுன் கிருஷ்ணா (விக்ரம் பிரபு) மற்றும் அனாமிகா ரகுநாத் (பிரியா ஆனந்த்) இருவரும் ஹோட்டலில் சந்திக்கின்றனர். அவர்களுடைய முதல் சந்திப்பில் இருவரும் காதல் வயப்படுகின்றனர். அர்ஜுன் அனமிகாவின் வீட்டிற்கு செல்லும் போது அநமிகாவை கடத்துகிறார்கள். அர்ஜுன் பல போராட்டத்திற்கு கடத்தியவர்களை கண்டறிந்து அநமிகாவை விடுவிக்கின்றார். பிறகு, அனமிக்காவை காப்பாற்றியதற்கு அர்ஜுனையும் கொல்லநினைக்கின்றனர். அவர்களிடமிருந்து அர்ஜுன் தப்பித்தாரா அனாமிக்கவை கடத்தியதற்கான காரணத்தை கண்டறிந்தார அனாமிக்கவை கடத்தியதற்கான காரணத்தை கண்டறிந்தார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/idhu-namma-aalu-movie-review/", "date_download": "2018-11-15T18:30:26Z", "digest": "sha1:V7SCA7VXDOZ237H3Z4BUFMTZKRS3RNSU", "length": 10425, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "Idhu Namma Aalu Movie Review - இது நம்ம ஆளு விமர்சனம் - Cinemapettai", "raw_content": "\nஐடி பாய் சிவாவாக சிம்பு, அவருடைய சகோ சூரி ஆடம்பர வாழ்க்கையுடன் சந்தோஷமாக அரட்டை, கலாட்டா என செல்ல, சிம்புவிற்கு நயன்தாராவுடன் நிச்சயதார்த்தம் நடக்கின்றது.\nஅதன் பிறகு என்ன விடிய விடிய இன்றைய ட்ரண்ட் காதலர்கள் போல் போனில் கடலை, ஆரம்பத்தில் ஜாலியாக செல்ல, ஒரு கடத்தில் சிம்பு தன் X லவ்வர் கதையை ஓபன் செய்கிறார்.ஆண்ட்ரியாவுடன் ஒரு அழகிய காதல், எப்போதும் போல் ஆரம்பத்தில் சந்தோஷமாக செல்ல பின் ஒரு சண்டையில் பிரேக் அப்.\nஅதன் பிறகு நயன்தாரா சும்மா இருப்பாரா சிம்புடன் எது பேசினாலும் சண்டையில் முடிய ஒரு கட்டத்தில் இவர்கள் திருமணத்துல் பெரிய சிக்கல் ஏற்படுகிறது.\nஅதை தொடர்ந்து சிம்பு யாரை கரம் பிடித்தார் என்பதை 2:15 மணி நேரம் செம்ம கலகலப்பாக கூறியுள்ளார் பாண்டிராஜ்.\nசிம்பு-நயன் தாரா கெமிஸ்ட்ரி, பலரையும் பொறாமை பட வைக்கும். படம் முழுவதும் காதல் நிரம்பி வழிகிறது.\nசூரி ஐடி பாய் எப்படி சாத்தியம் என்றார்கள், படம் முழுவதும் தன் ஒன் லைன் காமெடியில் அதகளம் செய்துள்ளார்.\nசிம்புவை கலாய்க்கும் இடத்திலும் சரி, நயன்தாரவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் இடத்திலும் சரி செம்ம அப்லாஸ் அள்ளுகிறார்.\nபாலசுப்ரமணியனின் கலர்புல் ஒளிப்பளிவு, இதையெல்லாம் விட வசனம்.பாண்டிராஜ் இதில் PHD முடித்திருப்பார் போல, வசனம் என்ற ஏரியாவில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.\nமேலும் இத்தனை வருடம் கழித்து வந்தாலும் படம் ப்ரஸ்ஸாகவே உள்ளது.பிறகு அவ்வபோது படத்தில் வரும் சர்ப்ரைஸ் காட்சிகள்.\nபடத்தில் கதை இல்லை என்று பாண்டிராஜ் முன்பே சொன்னாலும், கொஞ்சம் கதை என்று இருந்திருக்கலாம்.\nஒரு சில கதாபாத்திரங்களை நம்பியே கதை நகருவது.மொத்தத்தில் இது நம்ம ஆளு ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சிம்பு இஸ் பேக், காதலர்களுக்கு ரசிகர்களுக்கும் இது நம்ம படம்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/kamal-haasan-says-do-not-wait-elections/", "date_download": "2018-11-15T19:08:48Z", "digest": "sha1:AYTFKLJJHSNQEYOBAD66ECKPIVG4GKWE", "length": 13860, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்த 4ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி - Cinemapettai", "raw_content": "\nதமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்த 4ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nநடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-\n‘விஸ்வரூபம்’ படத்துக்கு பிறகு எழுந்த பிரச்சனைக்கு காரணம் இஸ்லாமியர்கள் அல்ல. அரசியல்வாதிகள் தான் முழுக்க முழுக்க காரணம். எனது படத்தை வெளியிடவிடாமல் தடுத்ததே அப்போதைய ஆட்சியில் இருந்தவர்கள் தான்.\nநான் பகுத்தறிவாதத்தை பேசிக்கொண்டேதான் இருப்பேன். அரசியல் வர்த்தகம் ஆகி விட்டது.\nநிகழ்கால அரசியலுக்கு தீங்கு ஏற்படுமானால் நிச்சயம் குரல் கொடுப்பேன். வெறும் கலைஞனாக மட்டும் என்னால் இருக்கமுடியாது. நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன்.\nஎன் வாழ்க்கையில் எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்கவில்லை. ஓட்டுக்களை விலை பேசினால் கேள்வி கேட்க முடியாது. எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்கவேண்டும்.\nஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஜெயலலிதா வெளிப்படையாக இருந்தது இல்லை. ஒருவேளை அவரது சிகிச்சை தொடர்பான சந்தேகத்துக்கு அதுவும் காரணம் என நினைக்கிறேன்.\nதமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடைபெற வேண்டும். மேலும் 4 ஆண்டுகள் ஆட்சி தொடரவேண்டும் என்று யாரும் சொல்லத்தேவையில்லை. அப்படி சொல்வது கட்டாய திருமணம் போன்றது. யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.\nநான் அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது முதல் தகுதி. சிவப்பு சட்டை அணிந்திருப்பதால் கம்யூனிஸ்ட் வாதி என்று நினைக்க வேண்டாம். முதல்வர் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் மக்களுக்கு சேவை செய்யும் கருவி.\nஎன்னை அரசியல் கட்சிக்குள் கொண்டு வர நீண்ட நாட்களாக முயற்சி நடக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் எரிமலையின் நுனி பல்வேறு கோபங்களின் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம்.\nதவறுகள் அதிகமாகும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல்வாதிகள் மாற வேண்டும். பழைய சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும்.\nதிராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்லமுடியாது. தமிழ் தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிடம் என்ற சொல்லும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். திராவிடம் என்பது பூகோள ரீதியானது. அதை யாரும் மறுக்க முடியாது. தேசிய கட்சிகள் தமிழகத்திற்குள் நுழைந்தால் திராவிடத்தை நிச்சயம் ஏற்கத்தான் வேண்டும்.\nஒருமுக கலாசாரத்தை இந்தியாவில் புகுத்த முடியாது. பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். இது இன்று நேற்றல்ல காலம் காலமாக தொடர்கிறது.\nபொறுக்கி என்று கூறிய சுப்பிரமணியசாமியின் கருத்து தவறானது. என்னுடைய குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அமைதிப்படுத்தலாமே தவிர யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது.\nகாந்தி, பெரியார் போன்ற ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியலில் இல்லை. கொள்கை நேரத்துக்கு நேரம் மாறும். மக்களுக்கு தேவையான அரசியலே தேவை.\nஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் யாருடனும் எனக்கு பரீட்சயம் இல்லை. நான் யாருக்கும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. சினிமாவை பலரும் விமர்சனம் செய்வது போல்தான் நானும் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். சாதிகள் இல்லா சமுதாயம் வேண்டும்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/rajinis-ranjith-movie-pair/", "date_download": "2018-11-15T18:53:05Z", "digest": "sha1:MT5T2FYFCWCKMNLR3OWXITDG6GJ6E54Z", "length": 7900, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "“உனக்கெல்லாம் நடிப்பே வராது” தமிழ் இயக்குநர்களால் விரட்டப்பட்டவர் -இப்போ ரஜினி அடுத்த பட ஹீரோயின்! - Cinemapettai", "raw_content": "\n“உனக்கெல்லாம் நடிப்பே வராது” தமிழ் இயக்குநர்களால் விரட்டப்பட்டவர் -இப்போ ரஜினி அடுத்த பட ஹீரோயின்\nமனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக வித்யா பாலனை கமிட் பண்ணி இருந்தார்கள். அவர் ஒரு செட்யூல் படிக்கும்போதே, உனக்கு நடிப்பு வரலைன்னு’ ஷூட்டிங்கை நிறுத்தி, அவரை நீக்கிவிட்டு, த்ரிஷாவை ஹீரோயினாக்கி படத்தை முடித்தனர்.\nஅதன்பின்னர், பாலிவுட் சென்ற வித்யா இன்றைக்கு முன்னணி நடிகை. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.\nஇந்த நிலையில் தான் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்துக்கு பிறகு, தன் அடுத்த படத்தை பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இந்த படத்தில் தான் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க போகிறார்.\nகபாலிக்கு ராதிகா ஆப்தேவை ரஜினி ஜோடியாக்கி இயக்கியது போல, தனுஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு வித்யா பாலனை கேட்டுள்ளார். அவரும் ஓகே சொல்ல, கால்சீட் மட்டும் பைனல் ஆகணுமாம்.\nரஜினியின் லிங்கா, கபாலி என்று வித்யா பாலனை ஜோடியாக்க கேட்டு, இப்போ தான் நேரம் கூடி வந்திருக்கு.\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\nசீமராஜா-விற்கு இப்படி ஒரு மனசு.. பாசத்தில் தமிழ் மக்கள்\nஓட ஓட நடுரோட்டில் கொல்லப்பட்ட பெண்.. அதிர்ச்சியில் மக்கள்\nவிஜய் அட்லி இணையும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.\nமிரளவைக்கும் கடாரம் கொண்டான் மோஷன் போஸ்டர்\nசிம்ரனுடன் டூயட் பாடும் ரஜினி. பேட்ட புதிய போஸ்டரை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/84810-watch-these-interesting-viral-videos.html", "date_download": "2018-11-15T18:45:06Z", "digest": "sha1:2PQW74A2KGVMZWCFMQVTSNKOYVFDSNIU", "length": 9831, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Watch these interesting viral videos | வச்ச குறி தப்பாது... இரண்டு வயது 'பேஸ்கட் பால் அர்ஜூனன்'..! #ViralVideos | Tamil News | Vikatan", "raw_content": "\nவச்ச குறி தப்பாது... இரண்டு வயது 'பேஸ்கட் பால் அர்ஜூனன்'..\nஓடி, களைத்து இரவு வீடு திரும்பியதும் தொலைக்காட்சியில் ஒரு கவுண்டர் காமெடியையோ, வடிவேலு காமெடியையோ பார்த்தால் ஒரு திருப்தி வருமில்லையா அப்படி ஆகிவிட்டன வாட்ஸ்அப், யுட்யூபில் வலம் வரும் வைரல் வீடியோக்களும். இந்த வீடியோக்களை பாருங்கள்.\n நம்ம ஊரில் மயான கொள்ளை திருவிழா என்போம். அதன் அமெரிக்க வெர்ஷன் தான் ஹாலோவின். அன்று எல்லோரும் விதவிதமாக உடை அணிந்து ஆச்சரியப்படுத்துவார்கள். அதிர்ச்சியூட்டுவார்கள். “Prank Vs Prank” என்ற யூட்யூப் யூசர், புகழ்பெற்ற அலாவுதீன் கெட்டப் போட்டார். அதோடு நிற்காமல் தனது ஸ்கேட்டிங் போர்டின் மீது அலாவுதீனின் மாயகம்பளம் போன்ற செட்டப்போடு உலா வந்தார். அந்த காட்சிகளையும், நியூயார்க் நகர மக்களின் ரியாக்‌ஷனையும் இந்த வீடியோவில் பாருங்கள்.\nஎந்த பெற்றோருக்குத்தான் குழந்தைகளை பிடிக்காதுகுழந்தையை மகிழ்விக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். ஜப்பானை சேர்ந்த இந்த பெற்றோர்கள் ஒரு வயது மகளுக்கு காட்சில்லா வேஷம் போட்டு நடக்கவிட்டு வீடியோ எடுத்தார்கள். பின் அதை எடிட் செய்து, ஊருக்குள் நடந்து வரும் காட்சில்லா செய்யும் அட்டகாசங்களை அனிமேஷனில் சேர்த்து உருவாக்கினார்கள். என்ன நடக்கிறது என புரியாமல் அந்த வீடியோவை பார்த்து குழம்பும் அந்த குழந்தையின் ரியாக்‌ஷனுக்கு இப்போது ஆயிரமாயிரம் ரசிகர்கள்.\nகுழந்தைகளின் உலகில் சூப்பர்ஸ்டார் என்றால் சாக்லெட் தானே ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கும் கேண்டி ஒவ்வொரு சுவையில் இருக்கும். ஆப்பிரிக்க கேண்டியின் சுவை அமெரிக்க குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. இதை யோசித்த ”வாட்ச்கட் வீடியோ” சேனல் நிறுவனம் அமெரிக்க குழந்தைகளுக்கு உலகின் புகழ்பெற்ற சாக்லெட்களை சாப்பிட கொடுத்து, அவர்கள் ரிசல்ட்டை வீடியோவாக்கி இருக்கிறது. செம, மொக்கை, சூப்பர் என்பதை எல்லாம் குழந்தைகள் எக்ஸ்பிரஷனில் வெளிப்படுத்தும் அழகை பாருங்கள். ஒரு மில்லியன் மக்கள் பார்த்த வீடியோ இது.\n வீடியோகேம்ஸீல், ஜெட்பேக்கை முதுகில் மாட்டிக்கொண்டு விண்ணில் விர்ரென்று பறந்திருப்போம். அதை நிஜத்தில் நிகழ்த்தி இருக்கிறார்கள். துபாய் பைலட்டுகள் இருவர் ஜெட்பேக்கை மாட்டிக்கொண்டு, உலகின் பெரிய விமானங்களில் ஒன்றான A380 ரக விமானத்தை சுற்றி வானில் வட்டம் அடித்திருக்கிறார்கள். இதற்காக மூன்று மாதங்கள் திட்டமிடலும், பயிற்சியும் நடந்திருக்கிறது.\nடைட்டஸ்க்கு வயது இரண்டுதான். ஆனால் குறிபார்த்து வீசுவதில் வித்தைக்காரனாக இருக்கிறான். பேஸ்கட் பாலை வலையில் மிகச்சரியாக போடுவதில் கில்லி இந்த டைட்டஸ். அதுவும் சாதாரணமாக இல்லை. போஸ்ட்டை நோக்கி நகரும் வண்டியில் அமர்ந்தபடியே வீசுகிறான். வலதுகை, இடது கை என மாறி மாறி வீசுகிறான். சுவற்றில் பட்டு பந்து திரும்பி வலையில் விழச்செய்கிறான். 5 மாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே இருக்கும் வலையில் தொப்பென்று போடுகிறான். இரண்டு கைகளில் இரண்டு பந்துகளை வைத்து இரண்டு வலையில் ஒரே சமயத்தில் வீசுகிறான். என்ன மாதிரியான சவால் தந்தாலும் வலையில் விழுவது மட்டும் மிஸ் ஆவதே இல்லை. இரண்டு வயது குழந்தை கீழே விழாமல் நடப்பதே சவால். இவன் பேஸ்கட் பாலே விளையாடுகிறான். அர்ஜுனர் வில்லுக்கு அடுத்த டைட்டஸ் பாலு என சொல்லிவிடலாம்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jul-04/interviews---exclusive-articles/142092-interview-with-multitalented-person-indiran.html", "date_download": "2018-11-15T18:43:15Z", "digest": "sha1:YVFDBPLK2TUXTKKCIWCLI7AP36RKDE6Q", "length": 19124, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "“நான் கலைஞர்களுக்காக வாதாடுபவன்!” | Interview With multitalented Person Indiran - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nஆனந்த விகடன் - 04 Jul, 2018\n``ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்\n“விவசாயத்தை அழித்து சாலை போட வேண்டிய அவசியம் இல்லை” - கார்த்தி காட்டம்\n“இப்போதுதான் பெண் ரசிகைகள் அதிகம்\nடிக்: டிக்: டிக் - சினிமா விமர்சனம்\nஎட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்\nபாலைவனம் சென்னைக்கு மிக அருகில்...\nஎது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது\n“எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க\nஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 89\nஅன்பும் அறமும் - 18\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மகிழ்ச்சி என்பது போராட்டம்\nநாங்க ஓரத்தில... நீங்க மய்யத்தில...\nவெ.நீலகண்டன் - படங்கள்: பா.காளிமுத்து\nகவிஞர், ஓவியர், கலை விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்குபவர் இந்திரன். அதிகம் வாசிக்கப்படாத ஆப்பிரிக்கப் போராளிப் படைப்பாளிகளின் எழுத்துகளையும், மூன்றாம் உலக இலக்கியங்களையும், மராத்தி, குஜராத்தி தலித் இலக்கியங்களையும் தமிழுக்குக் கொண்டுவந்தவர்.\nபார்த்ததும் மனதுக்கு நெருக்கமாகிவிடும் எளிமையும், மிகையில்லாத அன்பும் இந்திரனின் அடையாளங்கள். எழுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கும் இந்திரன், எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளுமை.\nஎது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்�...Know more...\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nசர்கார் - சினிமா விமர்சனம்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/12/2.html", "date_download": "2018-11-15T19:31:51Z", "digest": "sha1:5GHZXLDNQRNA7B2N6RWNV7EVBNDFXGZL", "length": 29256, "nlines": 313, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-2", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், டிசம்பர் 04, 2013\nபுண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-2\nபுண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-2\nசனி சிக்நாபூரில் நாங்கள் அதிகாலை 4 மணிக்கு,காரை விட்டு\nஇறங்கி ரிலாக்ஸ் செய்து கொள்ள கூட நேரமின்றி உடனே குளிக்க கிளம்பினோம்.கோவில் அருகிலேயே இருந்த மிக பெரிய\nகாம்பௌண்டில் தான் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நிறைய கடைகளும் இருந்தன. அங்கிருந்த கடைகளில் எதிலும் கதவுகள்\nஇல்லாமல் இருந்தது . அங்கே ஒரு பக்கத்தில் கட்டபட்டிருந்த பாத்ரூம்களில் கூட கதவுகள் இல்லை. இது ஆச்சரியத்தை கொடுத்தது.கேட்டதற்கு இந்த ஊரில் அப்படி தான். வீடுகளில் கூட கதவு கிடையாதாம். திருட்டு நடக்காது என்றும் மீறி திருடினாலும் எல்லை தாண்டுவதற்குள் சனி பகவானின் தண்டனை கிடைத்து விடும் எனவே திருட்டு பயம் இல்லை என்பதால் கதவு கிடையாது என்றனர் இது பற்றி நான் ஏற்கனவே கேள்விபட்டிருந்தாலும் நேரில் பார்க்கையில் ஆச்சரியம் இருக்க தான் செய்தது\nநாங்கள் குளித்து முடித்து கோவிலுக்கு கிளம்பினோம். கடையில் அர்ச்சனைக்கு என்று தட்டு வாங்கினோம். உள்ளே நிறைய பொருள்கள் இருந்தது. மேலும் 50 ரூபாயில் ஒரு தட்டும் 150 ரூபாயில் ஒரு தட்டும் இருந்தது. கேட்டதற்கு மூன்று முறை வந்து அர்ச்சனை செய்ய 50 ரூபாய் தட்டு என்றும் (பரிகாரம்) ஒரு முறை அர்ச்சனை தட்டு 150 ரூபாய் என்றும் சொன்னார்கள். நாங்கள் 150 ரூபாய் தட்டு வாங்கி கொண்டோம்\nகடைக்கார பையன் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்தோம்.\nசிதறு தேங்காய் உடைப்பதில் இருந்து சூடம் ஏற்றுவது வரை அத்தனையும் அவர் சொன்ன படியே செய்தோம். நாங்கள் கோவிலுக்குள் நுழைந்தது 5 மணி என்பதால் கூட்டமில்லை. உடனே சன்னதி சென்று விட்டோம் திறந்த வெளி இடத்தில ஒரு பெரிய கல் மிக பெரிய மேடை மேல் இருக்கிறது. அது அலங்கரிக்கப்பட்டு வைக்கபட்டிருந்தது. படிகள் வைத்திருந்தார்கள். எதிரே ஒரு மேடை அதில் அமர்ந்து கொண்டு சாமியை பார்க்கலாம். தியானம் செய்யலாம்\nஅந்த அதிகாலை வேளையில் அந்த தரிசனம் மனதிற்கு புத்துணர்வை\nதந்தது.பாலிமர் டிவியில் சனி பகவான் மகிமை என்ற புராண தொடர் வந்த போது அதில் இந்த இடத்தை காட்டுவார்கள்.(செட்டிங் தான் ) இந்த ஊரை பற்றியம் சொல்லியிருப்பார்கள். இந்த இடத்திற்கு எல்லாம் எப்போது\nபோக போகிறோம் என்று அப்போது நினைத்தது இப்போது நிறைவேறியதில்\nஒரு மன நிறைவு வந்தது.\nகோவிலிலிருந்து வெளி வந்து டீ சாப்பிட்டு விட்டு ஷீரடிக்கு.\nகிளம்பினோம்.இருட்டு விலகும் முன்பே நாங்கள் அங்கிருந்து\nஅங்கிருந்து 80 கிலோ மீட்டரில் ஷிர்டி. அந்த புண்ணிய தலத்தை\nநோக்கி பயணமானோம்.வருகின்ற இடங்களை ஊர் பெயர்களை பார்க்கலாம் என்று நினைத்தும் முடியாமல் தூக்கத்தை தொடர்ந்தோம். இங்கே ஒன்று சொல்லியாக வேண்டும். முதல் பதிவில் டிரைவர் தவிர எல்லோரும் தூங்கி விட்டோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.அதற்கு ஸ்ரீனிவாசன் நான் தூங்கலை ப்பா டிரைவருக்கு துணையாக பேசி கொண்டு வந்தேன் நீ தூங்கிட்டேன்னு எழுதிட்டியே என்றார் சிரித்து கொண்டே. சரி சார் நீங்க தூங்கலை நம்பிட்டோம்.(இதோ எழுதி விட்டேன் )\nநாங்கள் ஷீரடிஎன்ற அந்த புண்ணிய பூமியில் வந்து இறங்கிய போது\nகாலை 8 மணி.கேமரா அனுமதியில்லை என்பதால் காரிலேயே வைத்து விட்டு சென்றோம் கோவிலில் நுழைந்து வரிசையில் நின்றோம்.அன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் மற்ற நாட்களை விடவும் அதிக கூட்டம் இருந்தது. ஒரு மணி நேரத்தில் சாய்பாபா தரிசனம் கிடைத்தது. திருப்பதி போல் இங்கேயும் நிற்க விடவில்லை உடனே வெளியேற்றி கொண்டிருந்தார்கள்.(கூட்டத்தின் காரணமாக )\nமேலும் சாய்பாபா உண்டியலில் போடுவதற்காக சேர்த்திருந்த காசுகளை கொண்டு வந்திருந்தேன். ஆனால் பாருங்கள் காரிலேயே மறந்து விட்டு வந்து விட்டேன். மனது கஷ்டமானது.பின் வெளி வந்து பிரசாதங்கள் வாங்கி கொண்ட பின் நாங்கள் சாப்பிட சென்ற இடம் ஸ்ரீ சாய் மெட்ராஸ் ஹோட்டல். அவர் பெயர் பிச்சு அய்யர். அவரது ஊர் பாலக்காடு.மூன்று தலைமுறையாக அங்கே ஹோட்டல் நடத்தப்பட்டு வருவதாக சொன்னார்கள்.அவர் ஸ்ரீநிவாசனுக்கு தெரிந்தவர். அவருடன் அறிமுகம் செய்து கொண்டு விட்டு சாப்பிட அமர்ந்தோம். ( இந்த ஹோட்டல் கோவில் வாசலுக்கு நேர் எதிரே உள்ள தெருவில் உள்ளது) பின் நான் காருக்கு சென்று கேமரா கொண்டு வந்து படங்கள் எடுத்தேன்\nகோவிலின் முன் நின்று நண்பர்கள் போட்டோ எடுத்து கொண்டோம்.\nகோவில் முகப்பில் முரளி வைத்யா\nநண்பர்கள் கடைகளுக்குள் செல்ல நான் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். கோவிலுக்கு நேரே நின்று ஒரு படம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கு படம் எடுத்து கொண்டிருந்தவரை\nஅணுக நான் யோசிக்கும் போதே அவர் அதே எண்ணத்துடன் என்னிடம் கேட்டார். அவர் நண்பர்களை வைத்து அவர் கேமராவில் படம் எடுத்து\nகொடுத்தேன். என்னை அவர் படம் எடுத்து கொடுத்தார். நான் எதிர்பார்த்த அளவு படம் சரியாக இல்லை என்பதால் மீண்டும் எடுக்க சொன்னேன்.\nஅங்கிருந்து கிளம்பி நாங்கள் சென்றது 80 கிலோ மீட்டர் தொலைவில்\nஉள்ள நாசிக். கிளம்பிய போது ஒரு இடத்தில வெங்காயம் விற்று கொண்டிருந்தார்கள்.ஆர்வமுடன் இறங்கி விலை விசாரித்தார்கள் நண்பர்கள் 12 கிலோ மூட்டை 750 ரூபாய் ஆனால் அதை வாங்காமல் பக்கத்தில் இருந்த கொய்யாபழம் வாங்கி கொண்டு வந்தார்கள். மலைகள் சூழ்ந்த இடம் என்பதால்வழியெங்கும் மேடு பள்ளம் என்று சாலைகள்.\nஏறி இறங்கின.அந்த பகல் வேளையில் இயற்கையின் அழகை\nரசித்து கொண்டே நிற்க வேண்டும் போல் இருந்தது. நான் போட்டோ எடுக்கலாம் என்று டிரைவரிடம் வண்டியை நிறுத்த சொன்னேன். வண்டி நிறுத்த தோதுவாக இடமில்லை.மேலும் பின்னால் தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. எனவே வண்டியை நிறுத்த முடியவில்லை. ஆகவே வண்டி செல்லும் போதே காமெராவை கிளிக்கினேன். பல க்ளிக்குகளில் ஒரு க்ளிக் இங்கே\nகாரிலிருந்த படி ஒரு க்ளிக்\nநாசிக் வந்து சேர்ந்த போது மணி இரண்டு ராமர் சீதை லக்ஷ்மணன்\nவனவாசம் செய்ய இங்கு வந்து தான் வசித்தார்கள் என்றும்\nஅவர்கள் வசித்த குடில்கள் அங்கு இருக்கின்றன என்பதை\nஅதை அடுத்த பதிவில் பார்க்கலாம். (இந்த படம் நாசிக்கில்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், டிசம்பர் 04, 2013\nகரந்தை ஜெயக்குமார் டிசம்பர் 04, 2013 5:25 முற்பகல்\nகதவே இல்லாத கடைகள், வீடுகள்\nஇந்தியாவில் இப்படியும் ஒரு ஊரா\nஆச்சரியம் தான் சார் அது வீடுகளில் கதவுகள் இல்லாமல் திரை சீலைகள் தான் இருக்கின்றன என்று ஸ்ரீனிவாசன் சொன்னார் தங்கள் வருகைக்கு நன்றி\nஇராஜராஜேஸ்வரி டிசம்பர் 04, 2013 5:28 முற்பகல்\nவை.கோபாலகிருஷ்ணன் டிசம்பர் 04, 2013 5:35 முற்பகல்\nஅருமையான படங்களுடன் அழகான புனிதப் பயணக்கட்டுரை. பாராட்டுக்கள்.\nதங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சார்\nஉங்கள் பயண அனுபவத்தை அழகாக படத்துடன் சொல்லியுள்ளிர்கள் ... நன்றி\nதங்கள் வருகைக்கு நன்றி ராஜா\ns suresh டிசம்பர் 04, 2013 6:13 முற்பகல்\nசுவாரஸ்யமாக இருக்கிறது பயண அனுபவம் தொடருங்கள்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சுரேஷ் சார்\nதிண்டுக்கல் தனபாலன் டிசம்பர் 04, 2013 8:09 முற்பகல்\nபடங்களும் இனிய பயணம் அருமை... வாழ்த்துக்கள் சார்...\nஸ்கூல் பையன் டிசம்பர் 04, 2013 8:20 முற்பகல்\nபஸ்ஸில் நண்பர் தூங்கினாரா இல்லையா என்பது அவர் சொன்னால்தான் தெரியும், நம்பித்தான் ஆக வேண்டும், ஹா ஹா... மூன்று தலைமுறைகளாக ஹோட்டல் நடத்தும் பாலக்காடு ஐயர், போட்டோக்கள் என பதிவு சுவாரஸ்யம்....\nதுரை செல்வராஜூ டிசம்பர் 04, 2013 8:39 முற்பகல்\nஇனிய பயணத்தை விவரிக்கும் விதம் சிறப்பு\nஉங்களுடன் நானும் பயணம் செய்தது போல இருக்கின்றது.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் டிசம்பர் 04, 2013 9:04 முற்பகல்\nகோவை ஆவி டிசம்பர் 04, 2013 9:35 முற்பகல்\nசுவையான பகிர்வு.. தொடர்ந்து எழுதுங்கள் வருகிறோம்\nகோவை ஆவி டிசம்பர் 04, 2013 9:35 முற்பகல்\nசே. குமார் டிசம்பர் 05, 2013 11:42 முற்பகல்\nதி.தமிழ் இளங்கோ டிசம்பர் 18, 2013 5:17 முற்பகல்\nஅங்குள்ள கடைகளில், பாத்ரூம்களில், வீடுகளில் கதவுகள் இல்லையென்பது ஆச்சரியமான விஷயம்தான். அதற்காக பாத்ரூம்களில் கூட கதவு வேண்டாம் என்ற நம்பிக்கை ... சாரி\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nபுண்ணிய ஸ்தலங்களை நோக்கி ஒரு பயணம்-4\nபுண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-3\nபுண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-2\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://s-pasupathy.blogspot.com/2017/11/", "date_download": "2018-11-15T18:27:54Z", "digest": "sha1:GF4O3SHUO6DXPFWTCAS76FITTCPF7VL4", "length": 70463, "nlines": 814, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: November 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 30 நவம்பர், 2017\n922. ச.து.சுப்பிரமணிய யோகி - 3\nநவம்பர் 30. ச.து.சு.யோகியின் பிறந்த தினம்.\n‘அஜந்தா’ இதழில் 1947-இல் வந்த ஒரு கவிதை.\nபுதன், 29 நவம்பர், 2017\n921. அ.மருதகாசி - 1\n\"திரைக்கவித் திலகம்' கவிஞர் மருதகாசி\nநவம்பர் 29. மருதகாசி அவர்களின் நினைவு தினம்.\nமரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர்.\n÷திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு என்ற கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அய்யம்பெருமாள், தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் எழுதும் தூண்டுதல் பெற்று சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் \"தேவி நாடக சபை'யின் நாடகங்களுக்கும் மு.கருணாநிதி எழுதிய \"மந்திரிகுமாரி' நாடகத்துக்கும் பாடல்கள் எழுதினார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றியதுடன், அந்நாடகங்களுக்கு இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான ராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.\n÷தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் \"மாடர்ன் தியேட்டர்ஸ்' படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாடகப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.\n÷1949-இல் வெளிவந்த \"மாயாவதி' படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி. \"\"பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ'' (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல். அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.\n÷மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.\n÷ஒருசில தமிழ்ச் சொற்களுடன் மிகுதியும் சம்ஸ்கிருதமும், சாஸ்திரியமுமாக பழைய கீர்த்தனைகளை அடியொற்றி உருவாகி வந்த திரையிசைப் பாடல்களில் இடம்பெற்ற பாகவதத் தமிழ், படிப்படியாகப் பாமரத் தமிழுக்கு முற்றிலும் தொனி மாறிய காலகட்டத்தில் பாடல் எழுத வந்தவர் மருதகாசி. திரைப்பாடல்களுக்கு இலக்கிய ரசிகர்களுக்கான சாளரத்தைத் திறந்து வைத்து, இசைத் தன்மையுடன் பொதுத் தன்மைக்கும் பாடல்களை நகர்த்திய முன்னோடிப் பாடலாசிரியர்களுள் தனிச் சிறப்புப் பெற்றவர் இவர் என்று சொல்லவேண்டும்.\n÷\"\"நீலவண்ண கண்ணா வாடா'' என்று மங்கையர் திலகம் படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கும்.\n÷\"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', \"சமரசம் உலாவும் இடமே', \"முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே', \"ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை', \"மணப்பாறை மாடுகட்டி', \"ஆனாக்க அந்த மடம்', \"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே', \"காவியமா நெஞ்சின் ஓவியமா' - முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.\n÷இவர், 1940-இல் தனகோடி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.\n÷கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில், \"நல்லவன் வாழ்வான்' படத்துக்காக \"சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை எழுதினார். இயற்கைத் தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை; எனவே, பழம்பெரும் பாடலாசிரியர் மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர். மாற்றுப் பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.\n\"\"புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டாராம். வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது \"நானும் இந்த நூற்றாண்டும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல்கள் எழுதியுள்ளார்.\n÷1960-களிலிருந்து கண்ணதாசனுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், மருதகாசி பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஒருசில படங்களைத் தயாரித்து பண நஷ்டத்துக்கும், மனக் கஷ்டத்துக்கும் ஆளானார். அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றவர், எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார். கே.எஸ்.ஜி., தேவர் படங்களுக்கு மட்டும் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.\n÷தேவர் பிலிம்ஸின் \"விவசாயி' படத்தின் அத்தனை பாடல்களையும் இவரைக் கொண்டு எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். \"கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி', \"இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை' போன்ற \"விவசாயி' திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் கருத்துச் செறிவும், சமுதாயக் கண்ணோட்டமும் உடையதாகப் பாராட்டப்படுபவை. தேவர் பிலிம்ஸ் படங்களில் மருதகாசிக்கு நிச்சயமாக ஒரு பாடல் இருக்கும்.\n÷டி.எம்.சௌந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை மருதகாசியையே சேரும்.\n\"திரைக்கவித் திலகம்' என்னும் பட்டம் பெற்றவர் மருதகாசி. மருதகாசியின் திரையிசைப் பாடல்களையும் புத்தகங்களையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்த மருதகாசி, 29.11.1989-இல் காலமானார்.\n÷தமிழ் சினிமாவைப் பற்றிய பதிவுகளில் தவிர்க்க முடியாத பங்களிப்பு மருதகாசியுடையது. கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி இருவரும் அறுபதுகளிலிருந்து தமிழ் சினிமாவில் முன்னணிப் பாடலாசிரியர்களாக வலம் வந்தாலும்கூட, மருதகாசியின் பாட்டுகளுக்குத் தனித்துவமும், ஜனரஞ்சகமும் இருந்ததால், அவரை ஒட்டுமொத்தமாக ஓரம்கட்டிவிட முடியவில்லை. மருதகாசியின் திரையிசைப் பாடல்கள் புத்தகமாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.\n[ நன்றி:- தினமணி ]\nஅ. மருதகாசி : விக்கிப்பீடியா\nசெவ்வாய், 28 நவம்பர், 2017\n‘சக்தி’ இதழில் 1939-இல் வந்த ஒரு கட்டுரை.\nதிங்கள், 27 நவம்பர், 2017\n919. சிறுவர் மலர் - 9\n‘பாரிஜாதம்’ இதழில் 1949-இல் வந்த ஒரு சிறுவர் கதை.\n‘தமிழ்முரசு’ பத்திரிகையில் 1947-இல் அவர் எழுதிய ஒரு கட்டுரை.\nஞாயிறு, 26 நவம்பர், 2017\n917. பரலி சு.நெல்லையப்பர் -2\n‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கவிதை.\nசனி, 25 நவம்பர், 2017\n916. நட்சத்திரங்கள் -1 : ராஜா சாண்டோ\nநிஜமான ஒரு ராஜா : ராஜா சாண்டோ\nநவம்பர் 25. ராஜா சாண்டோவின் நினைவு தினம்.\nராஜா சாண்டோ ( தமிழ் சினிமா முன்னோடிகள் - 2 )\nLabels: அறந்தை நாராயணன், நட்சத்திரங்கள், ராஜா சாண்டோ\n915. சங்கீத சங்கதிகள் - 138\n41-இல் வந்த விளம்பரக் கதம்பம்\nவெள்ளி, 24 நவம்பர், 2017\n914. ஆர்.எஸ்.மணி - 1\nஆர்.எஸ்.மணி என்ற பெயரில் பலர் ‘அந்தக்’ காலத்தில் எழுதினார்கள். எனக்குக் கிட்டிய சிலவற்றில் இது ஒன்று என்றேனும் அவரைத் தெரிந்தவர்கள் இதைப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கதையை இங்கிடுகிறேன்.\nவிகடனில் 50-களில் வந்த கதை இது.\nவியாழன், 23 நவம்பர், 2017\n913. மு.அருணாசலம் - 1\nநவம்பர் 23. மு.அருணாசலம் அவர்களின் நினைவு தினம்.\nஒரு பல்கலைக்கழகத்தில் பலதுறை அறிஞர்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் அறிஞர் ஒருவர்க்குள்ளே ஒரு பல்கலைக்கழகமே இருந்தது உண்டா அப்படி அறிஞர் ஒருவர் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா அப்படி அறிஞர் ஒருவர் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா உண்மையில் அப்படி இருந்தவர்தான் மு.அருணாசலம்.\nநாகை மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி முத்தையா பிள்ளைக்கும்-கெüரியம்மாளுக்கும் மூத்த மகனாய்ப் பிறந்தார் மு.அருணாசலம்.\nஅவரிடம் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிப் புலமை, இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சி, ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிக்கும் ஆர்வம், கல்வெட்டுகளைப் படிப்பதில் தேர்ச்சி, தம் காலத்திய அரசியல் தலைவர்களோடும் தமிழறிஞர்களோடும் நெருக்கமான பழக்கம், பத்திரிகை ஆசிரியப்பணி, கல்வி நிலையங்களை நிறுவிப் பராமரிக்கும் திறமை, தேசியப் பற்று, பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்று இவையெல்லாம் குடிகொண்டிருந்தன.\nதொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் அடுத்து, குத்தாலம் (திருத்துருத்தி) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். சென்னையில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து, அதனை விடுத்து, காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜாசர் முத்தையா செட்டியார் அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் நிறைவாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.\nகணக்குப் படித்த இவர், தமிழாராய்ச்சியில் தடம்மாறியதால் தமிழுக்குக் கணக்கில்லா ஆராய்ச்சி முடிபுகளைக் கொண்ட தரமான நூல்கள் கிடைத்தன. அறிஞர்கள் கா.சு.பிள்ளை, தஞ்சை சீனிவாசபிள்ளை ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய வரலாற்று நூல்களே அத்துறையில் முன்னோடி நூல்களாகும். ஆனால் 9-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றை மிக விளக்கமாக ஆராய்ந்து பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறையில் முத்திரை பதித்த வரலாறு, அறிஞர் மு.அருணாசலத்தின் வரலாறு. அந்தத் தொகுதிகள் எல்லாம் தகவல் களஞ்சியங்கள் பலருக்கும் பெயர்கூடத் தெரியாத நூல்களைப் பற்றியும் புலவர்களைப் பற்றியும் பல தகவல்களைக் காணலாம்.\n\"\"எமது இலக்கிய வரலாற்று நூல்கள் அனைத்திலும் காணும் அட்டவணைகள் எல்லாவற்றையும் ஒருங்கு தொகுத்துத் தந்தால் அதுவே இலக்கிய வரலாற்றைச் சுருக்கி உணர்த்தவல்ல ஒரு கருவிநூலாக அமையும்'' என்னும் நூலாசிரியர் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.\n\"\"எப்படி இவ்வளவு தூரம் கைவலிக்க எழுதினீர்கள்'' என்று கேட்ட பொழுது அவர், \"\"நான் கையெழுத்து நன்றாக இருப்பவரைக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி எழுதச்செய்து பின்னர் பிழைகள் இருந்தால் திருத்துவேன். கைப்பட எழுதுவது குறைவு'' என்றார். கி.வா.ஜ.வும் மு.வ.வும் கூட இப்படித்தான் நூல்களை எழுதியுள்ளார்கள் என்பது சிலரே அறிந்த உண்மை.\nமு.அருணாசலனார் தமிழ்த்தாத்தா உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை ஆகியவர்களோடு நெருங்கிப் பழகியதால் தமிழ்படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். திரு.வி.க., ரசிகமணி டி.கே.சி, வெ.சாமிநாத சர்மா, கல்கி, வ.ரா., கருத்திருமன் போன்றவர்களோடும் தொடர்பு வைத்திருந்தார். காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது தத்துவ மேதை ராதாகிருஷ்ணனோடும் பழகி இருக்கிறார்.\nஇவரைப் பற்றித் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் \"\"அருணாசலனாரின் நீண்ட வடிவம் மலர்ந்த முகமும் தண்மை நோக்கும் எனக்குப் புலனாகும் போதெல்லாம் என் உள்ளம் குளிரும்...அருணாசலனார் தமிழ்நடை இக்காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த் தாள்களில் இடம் பெறப் பெற, தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை'' என்று எழுதியுள்ளார்.\n. தம் பட்டறிவால் பழத்தோட்டம், பூந்தோட்டம், வாழைத்தோட்டம், வீட்டுத்தோட்டம், காய்கறித்தோட்டம் போன்ற நூல்களையும், படிப்பறிவால் இலக்கிய வரலாறு, புத்தகமும் வித்தகமும், திவாகரர் போன்ற நூல்களையும் இலக்கிய ஆர்வத்தால் காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம் போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களையும், சாத்திரப் புலமையால் தத்துவப்பிரகாசம் உரை, திருக்களிற்றுப்படியார் உரை போன்ற உரைநூல்களையும் தந்துள்ளார். அவற்றுள் காய்கறித்தோட்டம் தமிழக அரசின் பரிசு பெற்றது. கர்நாடக இசை என்பது பழந்தமிழ் இசையே என்பதனைக் காட்டிச் சீர்காழி மூவரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமையும் அவரைச் சாரும்.\nவையாபுரிப்பிள்ளையோடு பழகியதன் விளைவாக அரிய ஆய்வுக்குறிப்பு ஒன்றைத் தெரிவித்தார். \"\"சிந்தாமணியை உ.வே.சா. முதன்முதலில் வெளியிட்டபோது, சீர் பிரிக்காமலேயே வெளியிட்டார். அதற்குக் காரணம் அதில் வரும் ஒருவகை யாப்பின் அமைப்பு விளங்கவில்லை. அந்த யாப்பு அடிதோறும் 14 எழுத்துகளைக் கொண்ட 4 அடிகளால் ஆகிய காப்பியக் கலித்துறை என்பதாகும். அது பெரும்பாலும், மா மா கனி மா மா என்னும் வாய்பாட்டில் அமைந்த அடிகளைக் கொண்டதாக அமையும். இதனை முதலில் கண்டறிந்தவர் வையாபுரிப்பிள்ளை ஆவார். அதனையொட்டியே பின்வந்த பதிப்புகளில் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டது'' என்றார்.\nதமிழ்த் தாத்தாவோடு பழகியதால் ஏடு சேகரிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. அதன் விளைவாக 11-ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஈங்கோய்மலை எழுபது நூல் முழுமையடைந்தது. உ.வே.சா.வால் குறிஞ்சிப்பாட்டு முழுமையாகக் கிடைத்ததுபோல் மு.அருணாசலத்தால் ஈங்கோய்மலை எழுபது முழுமையாகக் கிடைத்தது. அவர் சேகரித்த சுவடிகளில் \"திருத்துருத்தி ஆபத்தோத்தாரணன் என்பவரால் எழுதப்பட்டது' என்னும் குறிப்போடு கூடிய அழகிய சுவடி, இன்றைய கையடக்கப் பதிப்பினும் சிறிதாக அமைவதாகும்.\nகாந்தியடிகளின் ஆதாரக் கல்வி, கிராம நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 1946-இல் வார்தா சேவா கிராமத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு வினோபாபாவே, ஜே.சி.குமரப்பா, ஜே.பி.கிருபளானி ஆகியவர்களின் நட்புக் கிடைத்தது. அதன் விளைவாகத் தம் சொந்த ஊரில், தம் சொந்த முயற்சியால் காந்தி வித்யாலயம் என்னும் கல்வி நிறுவனத்தை அமைத்தார். அவர் தம் ஊரில் ஏற்படுத்திய ஆரம்பப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அனாதைக் குழந்தைகள் விடுதி ஆகியவை அவரது தொண்டுள்ளத்திற்குச் சான்றுகளாகும். அவர் நடத்திய ஆசிரிய ஆதாரப் பயிற்சிப் பள்ளி, பிரிவுபடாத தஞ்சை மாவட்டத்தில் அந்நாளில் எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்களுக்குத் தளர்ந்தார் ஸ்தாபனமாய் அமைந்தது. ஒரு காசுகூடப் பெறாமல் மாணவர்களைச் சேர்த்துவந்தார்.\nதம் பகுதியில் அமைந்திருக்கும் தருமை, திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய மூன்று திருமடங்களோடும் இணக்கமான தொடர்பு கொண்டிருந்தார் மு.அருணாசலம். தருமை ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் வாழ்க்கை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூல் ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\nசைவ சித்தாந்த சமாஜம் (இன்று சைவ சித்தாந்தப் பெருமன்றம்) நடத்திவரும் சிந்தாந்தம் தமிழ் - ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்து பல சமயக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nஅவர் பதவியைத் தேடிச் சென்றதில்லை. அவை அவரைத் தேடி வந்தன. அவர் அறிஞர்கள் போற்றும் அறிஞர். அண்மையில் முதுபெரும் தமிழறிஞர் ம.ரா.போ.குருசாமியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் ஒருவர் மு.அருணாசலம் எழுதியுள்ள \"திருவாசகக் குறிப்புக்கள்' என்னும் நூலைக் கொண்டுவந்து கொடுத்தார். அவர் அருகில் இருந்த ஒருவர் \"\"இந்நூலுக்கே ஒரு \"டாக்டர்' பட்டம் கொடுக்கலாம்'' என்றார். அதைக் கேட்ட ம.ரா.போ.குருசாமி, \"\"அவர் செய்திருக்கும் வேலைக்கு எத்தனை டாக்டர் பட்டம் கொடுப்பது'' என்றார். அதைக் கேட்ட ம.ரா.போ.குருசாமி, \"\"அவர் செய்திருக்கும் வேலைக்கு எத்தனை டாக்டர் பட்டம் கொடுப்பது\nவாழ்நாள் முழுவதும் \"அருணாசலம் எம்.ஏ.' என்னும் பெயருடனேயே எழுதிக்கொண்டிருந்த அப்பெருந்தகைக்கு டாக்டர் பட்டம் வீடுதேடி வந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகம் 1991 டிசம்பரில் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் அளித்தது.\nமு.அருணாசலம் 1992-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் இவ்வுலகிலிருந்து மறைந்த போதிலும் தமிழிருக்கும்வரை மறக்க முடியாத தமிழ்த்தொண்டும் ஆற்றியவர் என்பது மறுக்க இயலாத உண்மை.\nமு. அருணாசலம் : விக்கிப்பீடியா\nபுதன், 22 நவம்பர், 2017\n912. அ.சிதம்பரநாதச் செட்டியார் - 1\nநவம்பர் 22. அ.சி.செட்டியாரின் நினைவு தினம்.\n‘யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க வெள்ளிவிழா மலரில்’ 1950-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.\nஅ. சிதம்பரநாதச் செட்டியார் : விக்கிப்பீடியா\nசெவ்வாய், 21 நவம்பர், 2017\n911. சங்கீத சங்கதிகள் - 137\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 6\nமேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1931-இல் சுதேசமித்திரனில் வெளியானவை.\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: சங்கீதம், தியாகராஜர், ஸி.ஆர்.ஸ்ரீனிவாசய்யங்கார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n922. ச.து.சுப்பிரமணிய யோகி - 3\n921. அ.மருதகாசி - 1\n919. சிறுவர் மலர் - 9\n917. பரலி சு.நெல்லையப்பர் -2\n916. நட்சத்திரங்கள் -1 : ராஜா சாண்டோ\n915. சங்கீத சங்கதிகள் - 138\n914. ஆர்.எஸ்.மணி - 1\n913. மு.அருணாசலம் - 1\n912. அ.சிதம்பரநாதச் செட்டியார் - 1\n911. சங்கீத சங்கதிகள் - 137\n908. சுத்தானந்த பாரதி - 7\n909. பகைவன் : கவிதை\n907. தேவன்: துப்பறியும் சாம்பு - 10\n906 . ரசிகமணி டி.கே. சி. - 4\n905. சிறுவர் மலர் - 8\n903. சங்கீத சங்கதிகள் - 136\n902. சுந்தா - 1\n901. அ.ச.ஞானசம்பந்தன் - 2\n900. சாண்டில்யன் - 2\n899. இலையுதிர் காலம் : கவிதை\n898. சி.கணேசையர் - 1\n897. அழ. வள்ளியப்பா - 3\n896. பதிவுகளின் தொகுப்பு : 751 - 800\n894. கா.சு.பிள்ளை - 1\n893. கி.வா.ஜகந்நாதன் - 6\n892. டி.கே.இராமாநுஜக் கவிராயர் - 1\n891. சங்கீத சங்கதிகள் - 135\n890. ஏ.கே.செட்டியார் - 2\n889. பெர்னாட் ஷா - 2\n888. அ.நாராயண ஐயங்கார் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1181. ஏ.கே.செட்டியார் - 4\nடென்மார்க் - நார்வே ஏ.கே.செட்டியார் ‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை [ If you have trouble reading some of th...\n1177. தீபாவளி மலரிதழ்கள் - 3\n'மாதமணி’ 1947 தீபாவளி மலரிலிருந்து நான் இதுவரை கேள்விப்படாத ஓர் இதழின் மலர் ஒன்று அண்மையில் கிட்டியது. கோயம்புத்தூரிலிருந்து வந்த இ...\n1180. சங்கீத சங்கதிகள் - 163\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 10 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ . இவை 1932-இல...\n903. சங்கீத சங்கதிகள் - 136\nபாடலும், ஸ்வரங்களும் - 6 செம்மங்குடி சீனிவாச ஐயர் [ நன்றி: கேசவ் ] ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 46-இல் வெளியிட்ட இரு பாட...\n1179. தமிழ்வாணன் - 5\nமயான போகம் தமிழ்வாணன் நவம்பர் 10. தமிழ்வாணனின் நினைவு நாள். ‘சக்தி’ இதழில் 1947-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: ...\nகொத்தமங்கலம் சுப்பு - 5 : ஔவையார்\nஔவையார் திரைப்படம் நவம்பர் 10. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பிறந்த நாள். அவருக்கு நிறைய புகழ் தேடித் தந்த ‘ஔவையார்’ படத்தைப் ப...\nசங்கீத சங்கதிகள் - 58\nமங்கள தீபாவளி பாபநாசம் சிவன் சுதேசமித்திரன் பத்திரிகையின் தீபாவளி மலர்களில் 60 -களில் தவறாமல் பாபநாசம் சிவனின் பாடல்கள் இ...\nஎன் பூர்வாசிரமம் ‘கல்கி’ 1947 -இல் ‘வெள்ளிமணி’யில் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble reading some of the writing...\nபட்டணத்தான் பா(ட்)டு கொத்தமங்கலம் சுப்பு நவம்பர் 10. கொத்தமங்கலம் சுப்புவின் பிறந்த நாள். [ நன்றி: விகடன், சுப்பு ஸ்ரீநிவ...\n899. இலையுதிர் காலம் : கவிதை\nஇலையுதிர் காலம் பசுபதி வேகமான நடைக்குப்பின் மேல்மூச்சு, கீழ்மூச்சு. ‘மேப்பிள் ‘ மரத்தடிப் பெஞ்சில் வியர்த்தபடி விழுந்தேன். வழ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8362&id1=41&issue=20180209", "date_download": "2018-11-15T19:36:25Z", "digest": "sha1:TOYUBWEI6B6MTSZMDSRTHU7OLI3ASZI6", "length": 5153, "nlines": 38, "source_domain": "www.kungumam.co.in", "title": "ரேக்ளா ரேஸில் கலந்து கொள்கிறார் கதிர்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nரேக்ளா ரேஸில் கலந்து கொள்கிறார் கதிர்\nபாதி படம் முடிந்த பிறகு அர்த்தராத்திரியில் டைட்டில் அறிவிப்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஃபேஷன். அந்த வரிசையில் பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகனாக கமிட்டாகியுள்ளார் கதிர்.\nஇந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். ஒளிப்பதிவு பாண்டி அருணாச்சலம், சரவணன் ஜெகதீஸ். இசை நவீன் சங்கர். எம். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்கிறார்.\nபடம் பற்றி இயக்குநர் கூறும்போது, ‘‘கிராமத்திலிருக்கும் வாலிபனான நாயகன் ஒரு பெரிய பிரச்னைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது. நாயகன் அந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொண்டான் என்பதே கதை. அது என்ன பிரச்னை சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்னைதான் அது.\nஇந்தப் படத்தின் கதையை உருவாக்கி அதற்கான சரியான நாயகன் தேடியபோது வெகு பொருத்தமாகக் கிடைத்தவர்தான் கதிர். கதிருக்கு ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ படங்களுக்குப் பிறகு இந்தப் படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.\nதஞ்சைப் பகுதியில் தொடங்கும் படப்பிடிப்பு கடம்பூர் மலைப் பகுதி, சென்னை என்று முடிவடைய இருக்கிறது. ‘பென்ஹர்’, ‘உழவன் மகன்’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் வரும் ரேக்ளா வண்டி ரேஸ் பேசப்படும்’’ என்றார் இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா.\nஒரே படத்தில் 29 வேலைகளைப் பார்த்து கின்னஸ் சாதனை செய்யும் இயக்குநர்\nநடிகர் ஆனார் தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர்\nஒரே படத்தில் 29 வேலைகளைப் பார்த்து கின்னஸ் சாதனை செய்யும் இயக்குநர்\nநடிகர் ஆனார் தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர்\nரேக்ளா ரேஸில் கலந்து கொள்கிறார் கதிர்\n‘அந்த’ மாதிரி படத்தில் நடிக்கிறாரா அஞ்சலி\nயூத் நட்ராஜ்09 Feb 2018\nநடிகர் ஆனார் தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர்\nபடம் வரைந்து பாகம் குறிக்க...09 Feb 2018\nஒரே படத்தில் 29 வேலைகளைப் பார்த்து கின்னஸ் சாதனை செய்யும் இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/tamilnadugkvasanpeoplesinthefggh", "date_download": "2018-11-15T19:49:20Z", "digest": "sha1:ACDG2HL7JXNBOHSUX6EXDHT2HQE5OOIN", "length": 8947, "nlines": 87, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஒன்றுபட்ட அதிமுக ஆளும் ஆட்சியாளர்களுக்கு வலு சேர்ப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் – ஜி.கே.வாசன்! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் சென்னை ஒன்றுபட்ட அதிமுக ஆளும் ஆட்சியாளர்களுக்கு வலு சேர்ப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் – ஜி.கே.வாசன்\nஒன்றுபட்ட அதிமுக ஆளும் ஆட்சியாளர்களுக்கு வலு சேர்ப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் – ஜி.கே.வாசன்\nஒன்றுபட்ட அதிமுக ஆளும் ஆட்சியாளர்களுக்கு வலு சேர்ப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு அணிகளும் ஒன்றாகியுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்,\nஅரசின் திட்டங்களை ஒரு காலக்கெடுவுக்குள் முடித்து நிறைவேற்றக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.\nஒன்றுபட்ட அதிமுக ஆளும் ஆட்சியாளர்களுக்கு வலு சேர்ப்பதாக கூறியுள்ள அவர்,\nமக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு வலுவான குரல் கொடுத்து தமிழக நலன் காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleஓ.பி.எஸ். ஆதரவாளர் செம்மலைக்கு அமைச்சரவை பதவி இல்லை செம்மலை ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி\nNext articleமதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு அர்ஜுன் சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.netrigun.com/2017/10/18/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-15T19:49:05Z", "digest": "sha1:DFCWAEBLG24TPDC7EABEXCEYIPTHYBKS", "length": 6462, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "இலண்டனில் திடீரென கறுத்த வானம்:நடந்தது என்ன? அதிர்ச்சியில் மக்கள்! | Netrigun", "raw_content": "\nஇலண்டனில் திடீரென கறுத்த வானம்:நடந்தது என்ன\nவழக்கத்துக்கு மாறாக நேற்றையதினம் இலண்டனின் சில பகுதிகளில் சிவப்பு நிறச் சூரியனையும், மழை மேகங்கள் எதுவும் இன்றித் திடீரென கறுத்த வானத்தையும் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதையடுத்து பரபரப்புத் தொற்றிக்கொள்ளவே, அந்தச் சூழலைப் பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரிமாறத் தொடங்கினர்.\nஎவ்வாறெனினும், இலண்டன் வானிலை அவதான நிலையம் உடனடியாக இந்த விசித்திர சூழல் குறித்து ஆராய்ந்து கருத்து வெளியிட்டது.\nதெற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய ஒபீலியா புயலில் கிளம்பிய தூசுப் படலம் மற்றும் சிதைவுத் துணுக்குகள் என்பனவே இந்தத் திடீர் ‘காட்சி மாற்றத்’துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nPrevious articleமேல்நோக்கி பாயும் அருவி: சீனாவில் அரங்கேறிய அதிசயம்\nNext article8 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர டிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி\nசமாதானம் பேச சென்ற கணவன்., மனைவியின் முடிவால் நேர்ந்த விபரீதம்.\n11 வயது சிறுமியிடம் அத்துமீறல்..\nபார்த்துவிட்டு சென்ற வாலிபர்.. பார்த்த உடனே பெண்ணின் தாய் எடுத்த திடீர் முடிவு.. துடி துடித்து உயிரை விட்ட இளம்பெண்.\nமலைக்க வைக்கும் கஜா புயலின் பரப்பு…. யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் எப்படி.. முடிந்த வரை அனைவருக்கும் கட்டாயமாகப் பகிருங்கள்…..\nசித்தப்பாவை அடைய நினைத்த இளம் ஆசிரியைக்கு இறுதியில் நேர்ந்த சோகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-15T18:48:06Z", "digest": "sha1:EDI3I3GDRYXVMAML6ONAXOKCNRFSVTUI", "length": 12908, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "தாக்குதல் | தினகரன்", "raw_content": "\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தேவரப்பெரும மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இன்றைய தினம் (05) ...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில்...\nநொயார் கடத்தல்; அமல் குணசேகரவுக்கு பிணை\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வு பெற்ற மேஜர்...\nமின்னேரிய தாக்குதல்; பி.சபை உறுப்பினர் உள்ளிட்ட 12 பேர் கைது\nமின்னேரியா தேசிய பூங்காவின், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் கைது...\nஉயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் 11 பேர் கைது\nபகிடிவதையை எதிர்த்த மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் நடாத்திய உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவன மாணர்வகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வியாங்கொட உயர் தொழில்நுட்ப...\nமஹிந்தவிடம் CID யினர் 3 மணி நேர விசாரணை (UPDATE)\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சுமார் 3 மணி நேர விசாரணையின் பின், CID யினர் மஹிந்த ராஜபக்ஷவின்...\nசிறுத்தையின் தாக்குதலில் மட்டக்குதிரை பலி\nநுவரெலியா, கல்வேஸ் பறைவைகள் சரணாலய பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசப் பகுதியை அண்மித்து இரை தேடி சென்ற மட்டக்குதிரையொன்றை (Pony) சிறுத்தை...\nகுவைத் தம்பதிக்கு நாட்டை விட்டு வெளியேற தடை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் 5 பேரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட...\nசுங்க அதிகாரிகளை தாக்கிய குவைத் தம்பதிக்கு பிணை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் ஐவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குவைத்திலிருந்து வந்த...\nசிறுத்தை கொலை தொடர்பில் கைதான 10 பேரும் விடுதலை\nகிளிநொச்சி, அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தையொன்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுதலை...\nசிறுத்தை கொலை; கைதான நால்வருக்கும் விளக்கமறியல் (UPDATE)\nசிறுத்தை அடித்துக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.குறித்த நால்வரும்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/115503-actress-gayathri-talks-about-her-acting-career.html", "date_download": "2018-11-15T19:15:16Z", "digest": "sha1:HZZDNK4EEFC2GX47TO3N4KITFHLAHYOM", "length": 26387, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "``விஜயும் அஜித்தும் அப்பவே அப்படித்தான்!\" - 'மெட்டி ஒலி' காயத்ரி | Actress gayathri talks about her acting career", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:58 (05/02/2018)\n``விஜயும் அஜித்தும் அப்பவே அப்படித்தான்\" - 'மெட்டி ஒலி' காயத்ரி\n\"நடிக்கணும்னு கனவெல்லாம் இல்லாமல் யதேச்சையா சினிமா மற்றும் சின்னத்திரைக்கு வந்தேன். சீரியல் களத்தில் எனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கிட்டதுல மகிழ்ச்சி\" - அன்பும் மென்மையுமாகப் பேசுகிறார், நடிகை காயத்ரி. 'மெட்டி ஒலி' சரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.\n\"ஆக்டிங் வாய்ப்பு எப்படி கிடைச்சுது\n\"எனக்கு பூர்வீகம் கர்நாடகம். பிறந்து வளர்ந்தது மும்பை. அங்கேயும், பெங்களூரிலும் ஸ்கூல் படிப்பை முடிச்சேன். என் அண்ணன் சஞ்சயும் ஒரு நடிகர். அப்போ, 'சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் ஒவ்வொரு வருஷமும் புதுமுக நடிகர்களை, ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் பேட்டி எடுப்பாங்க. அப்படி என் அண்ணனை நடிகை ரேவதி மேம் பேட்டி எடுத்தாங்க. பிளஸ் ஒன் முடிச்சு சம்மர் லீவில் இருந்த நானும் அந்தப் பேட்டியைப் பார்க்கிறதுக்காக சென்னைக்கு வந்திருந்தேன். அங்கே சுரேஷ் மேனன் சார் என்னைப் பார்த்தார். அப்பாகிட்ட பேசி என்னை நடிக்கக் கேட்டார். அவர் இயக்கிய 'பாசமலர்கள்' படத்தில் நடிச்சேன். அப்புறம், 'ராஜாவின் பார்வையில்' உள்பட அஞ்சு மொழிப் படங்களில் பிஸியா நடிச்சுக்கிட்டே கரஸ்ல காலேஜ் படிச்சேன்.''\n\"சீரியல் என்ட்ரி எப்படி நிகழ்ந்தது\n\"படங்களில் ஹீரோயினா நடிச்சுகிட்டிருந்தப்போ, குட்டி பத்மினி மேடத்தின் ஒரு இந்தி சீரியல் வாய்ப்பு வந்துச்சு. அடுத்து, தூர்தர்ஷனில் என் முதல் தமிழ் சீரியல், 'கொலையுதிர் காலம்'. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான 'குடும்பம்', 'சாவித்ரி', 'லட்சியம்' உள்ளிட்ட பல சீரியல்களும் ஹிட்டாச்சு. சினிமாவில் கிடைக்காத புகழ், சின்னத்திரையில் கிடைச்சுது. 'ஓ... இவங்க படங்களிலும் நடிச்சிருக்காங்க'னு சொல்ற அளவுக்கு மக்களிடம் என்னை அடையாளம் காட்டினது சீரியல்கள்.''\n\" 'மெட்டி ஒலி' சீரியல் உங்க கரியரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது பற்றி...''\n\"நிச்சயமாக. என் லைஃப்பில் பல விஷயங்கள் மாதிரி 'மெட்டி ஒலி' வாய்ப்பும் யதார்த்தமாக நடந்துச்சு. திருமுருகன் சார் டைரக்‌ஷனில் ரெண்டு சீரியல்களில் நடிச்சிருந்தேன். 'மெட்டி ஒலி' மூணாவது சீரியல். 'இதுவும் ஒரு சீரியல்'னுதான் அப்போ நினைச்சேன். ஆனா, என் சரோஜா கேரக்டருக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் ரொம்ப பெருசு. கதையில் வரும் சகோதரிகளான அஞ்சு பேரும் நிஜமாகவே ரொம்பப் பாசத்தோடு சேர்ந்து நடிச்சோம். அதெல்லாம் மறக்கமுடியாத காலம்.\"\n\" 'திருமதி செல்வம்' தெலுங்கு வெர்ஷன் 'தேவதா'வில் நடிச்ச அனுபவம்...\"\n\"தமிழில் 'மேகலா' முடிச்ச சமயம். அப்போ தெலுங்கு 'தேவதா' சீரியலில் ஹீரோயினா நடிச்சவங்க இடையில் விலகவே, அந்த அர்ச்சனா கேரக்டர் வாய்ப்பு எனக்கு வந்துச்சு. ஆரம்பத்தில் தயங்கினாலும், 'மெட்டி ஒலி' மாதிரி யதார்த்தமான ரோல். பெரிய ரீச் கிடைச்சது. அதில் நடிச்சுட்டிருக்கும்போதே எனக்குக் கல்யாணமும் நடந்துச்சு.\"\n\"இப்போ நடிப்புக்கு பிரேக் எடுத்திருப்பதன் காரணம் என்ன\n\"ஜீ தமிழில் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' என் கடைசி சீரியல். எனக்குப் பெண் குழந்தை பிறந்துச்சு. குழந்தையிடம் என் முழு அரவணைப்பும் செலுத்த நடிப்புக்கு இடைவெளி எடுத்தேன். ரெண்டு வருஷமா நடிக்கலை. வாய்ப்புகள் வந்துட்டேதான் இருக்கு. குழந்தை ஓரளவுக்கு வளர்ந்ததும் நடிக்கலாம்னு இருக்கேன். கணவர் ரவியும் சின்னத்திரை இயக்குநர். அவர் இயக்கத்துல நடிக்க ஆசையிருக்கு. இதுவரை பாசிட்டிவ் ரோல்களிலேயே நடிச்சிருக்கேன். பவர்ஃபுல் நெகட்டிவ் ரோலில் மிரட்டணும்னு ஆசை.''\n\"சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சதும் சினிமாவில் நடிக்கிறதை நிறுத்திட்டீங்களா\n\"அப்படி சொல்லிட முடியாது. ஒரு கட்டத்துக்கு மேலே சினிமாவைவிட சீரியல் ரொம்பவே கம்போர்ட்டபிளா தோணிச்சு. நான் ஒரு சமயத்தில் ஒரு சீரியலில் மட்டும்தான் நடிப்பேன். ஒரு மொழியில் சீரியல் முடிஞ்சதும், இன்னொரு மொழி சீரியல் பண்ணுவேன். அதனால்தான் பல மொழி மக்கள் மனதிலும் சரியா இடம்பிடிக்க முடிஞ்சது. என் வொர்க்கை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் சரியா செஞ்சேன். இருபதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சுட்டேன். யார்கிட்டேயும் ஒரு நடிகையா நடந்துகிட்டதில்லை. ஒரு ஃபேமிலி நபர் மாதிரிதான் பேசுவேன். நல்ல கேரக்டர் கிடைச்சா சினிமாவில் நிச்சயம் நடிப்பேன்.\"\n\" 'ராஜாவின் பார்வையிலே' படத்துக்குப் பிறகு விஜய், அஜித்தை மீட் பண்ணியிருக்கீங்களா\n\" 'பாசமலர்கள்' படத்தில் அஜித்தும் நடிச்சிருந்தார். பிறகு, 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் அவருக்கு ஜோடியா நடிச்சேன். அப்போ, அவர் வளர்ந்துட்டிருந்த ஹீரோ. ரொம்பவே கான்ஃபிடன்டா இருப்பார். 'சில வருஷத்துக்குள்ளே பெரிய ஹீரோவா ஆகிடுவேன்'னு சொல்வார். அது நடந்துச்சு. ஒருமுறை அவரை ஏர்போர்ட்ல மீட் பண்ணினேன். பழைய நினைவுகளோடு நல்லா பேசினார். விஜய் எப்பவும் அமைதியான டைப். 'ராஜாவின் பார்வையிலே' படத்தின்போதும் அமைதியாவே இருப்பார். கேமரா முன்னாடி வந்ததும் சட்டுனு மாறி அசத்துவார். ரெண்டு பேரும் ஆரம்பத்திலிருந்த மாதிரியே இப்பவும் எல்லோரிடமும் அன்பா பழகுறாங்க. அது நல்ல விஷயம். இவங்களோடு மீண்டும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சா சந்தோஷப்படுவேன்.\"\n''சினிமா நடிகையானதுக்கு அப்புறமாதான் வெப் சீரிஸில் நடிச்சேன்'' - 'ஆஃபாயில்' சுவதிஷ்டா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/2015/06/", "date_download": "2018-11-15T19:33:38Z", "digest": "sha1:EU4M2P3LTBZKUAEGBGBMRGIEGZ5CMAQL", "length": 46876, "nlines": 303, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "ஜூன் 2015 – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\n‘நோபல் இந்தியர்’ கைலாஷ் சத்யார்த்தி\nஜூன் 12, 2015 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nகைலாஷ் சத்யார்த்தி எட்டாவது நோபல் பரிசு பெறும் இந்தியர். அன்னை\nதெரசாவுக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்கிற\nபெருமைக்கும் உரியவர். பாகிஸ்தானின் அடிப்படைவாதிகளை எதிர்த்துக் கல்வி\nஉரிமைக்காகப் போராடிய மலாலாவுடன் நோபல் பரிசை அவர் பகிர்ந்து\nகொண்டுள்ளார். “இந்தப்பரிசு மேலும் என் அமைப்பின் செயல்பாடுகளை\n” என்று நம்பிக்கை பொங்க பேசுகிறார்.\nஅறுபது வயதாகும் கைலாஷ் மத்திய பிரேதசத்தின் விதிஷா நகரில் பிறந்தார்.\nஅப்பா போலீஸ் அதிகாரி. அவர் காலத்தில் பள்ளிக்கல்வி இலவசம் கிடையாது.\nவாய்ப்புகள் வாய்த்த கைலாஷ் பள்ளிக்குள் நுழையும் பொழுது செருப்பு\nதைக்கும் தொழிலாளி ஒருவரும்,அவரின் மகனும் ஒன்றாக வேலை செய்வதைச் சில\nநாட்கள் தொடர்ந்து பார்த்தான். உறுத்தியது ,”ஏன் அந்தப் பையன் மட்டும்\nதெருவில் செருப்புக்குப் பாலிஷ் போடவேண்டும் \n” என்றார் அவர். தலைமையாசிரியரை கேட்டதும் தான்\nகுடும்பத்தின் வறுமையைப் போக்க இப்படிக் குழந்தைகள் தொழிலுக்குள் இளம்\nவயதில் தள்ளப்படுகிறார்கள் என்று புரிந்தது. “ஒரு நாள் மாற்றவேண்டும் இதை\n” என்று மட்டும் எண்ணிக்கொண்டான் கைலாஷ்.\nபள்ளிக்கட்டணம் கட்ட முடியாத பிள்ளைகளுக்குக் கால்பந்து போட்டிகள் நடத்தி\nஅதன் மூலம் கிடைத்த வருமானத்தில் கட்டணம் கட்டிய பொழுது வயது பதினொன்று.\nபள்ளிகளில் படித்த பல ஏழைகளின் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் என்பதே கனவாக\nஇருந்தது. ஒரு வண்டியை வாடகைக்குத் தேர்வு முடிவு நாளான்று நண்பனோடு\nசேர்ந்து கைலாஷ் எடுத்துக்கொண்டான். வீடு,வீடாக “தேர்வில் வென்ற\n உங்கள் புத்தகங்களை ஏழை நண்பர்களுக்குத்\n” என்று கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக்\nகுவித்துப் புத்தக வங்கி துவங்கி அசத்தினான்.\nஅடுத்து மின்னியல் துறையில் பொறியியல் பட்டம்.ஒரு டிப்ளமோ பெற்று\nஆசிரியர் பணி. கை நிறையச் சம்பளம் \nகைலாஷுக்கு. செருப்புத் தைக்கும் தொழிலாளி சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன\n,”மூன்று தலைமுறையாகச் செருப்புத் தைப்பது தான் எங்க தொழில். வேறென்ன\n”. இருபத்தி ஆறு வயதில் வேலையை எறிந்து விட்டுக் களம் புகுந்தார்.\nகுழந்தைமையைக் காப்போம் என்றொரு அமைப்பை உருவாக்கி பதிந்து கொண்டார்.\nஅடிக்கடி குழந்தைத்தொழிலாளர்கள் நிறைந்து இருக்கும்\nபகுதிகள்,கொத்தடிமைகள் இருக்கும் இடங்கள் என்று ரெய்டுகள் போய்ப் பலரை\n அவர்கள் வீட்டின் அடுப்பெரிய வேண்டாமா \nஅவர்களின் பெற்றோர் அல்லது உறவினருக்கு நல்ல கூலி கிடைக்கும் வகையில்\nதொழிலுக்கும் வழி செய்தார். கறுப்புப் பணத்துக்கான மிக முக்கிய மூலமாகக்\nகுழந்தைத்தொழிலாளர் முறை இருப்பதைக் கோடிட்டுக்காட்டும் கைலாஷ்\nதமிழகத்தின் சிவகாசியில் ஒரு முக்கிய நீர்ப்பாசன திட்டம் வரவிருந்ததைப்\nபெரிய அரசியல் புள்ளியொருவர் தடுத்ததன் பின்னணி அரசியல் தீப்பெட்டி\nமற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் மலிவான சம்பளத்தில் குழந்தைகள்\nவேலைக்குக் கிடைப்பது குறையும் என்பது தான் என்கிறார்.\nகுட்வீவ் என்கிற ஒரு முத்திரையை உலகம் முழுக்க இருக்கும் வெவ்வேறு\nநாடுகளைச் சேர்ந்த ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கினார்.\nகுழந்தைத்தொழிலாளர்களை நாங்கள் பயன்படுத்திப் பொருட்களைத் தயாரிக்கவில்லை\nஎன்று அறிவிக்கும் முத்திரை அது. இது போதாதென்று ஒரு மிகப்பெரிய பயணத்தை\nஉலகம் முழுக்க 140 நாடுகளில் மேற்கொண்டு சர்வேதச தொழிலாளர் அமைப்பை\nசென்று சேர்ந்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான ஒப்பந்தத்தை ஏற்க\nவைத்தார். மிக வேகமாக நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அதை\nஏற்றுக்கொள்ள அவரின் முயற்சிகள் காரணமாகின. இந்த முத்திரை கொண்ட\nபொருட்களை ஏற்றுமதி செய்கிற நிறுவனங்கள் மற்றும் இறக்குமதி செய்கிறவர்கள்\nமுறையே 0.75,1.25 சதவிகித வருமானத்தைக் குழந்தைத்தொழிலாளர் மீட்பு\nஅசாம்.குஜாரத்,ஒரிசா,மேற்குவங்கம் என்று இந்தியா முழுக்கக்\nகுழந்தைத்தொழிலாளர் மீட்பில் தொடர்ந்து ஈடுபடும் அவர் அவர்களின் திறன்\nமேம்பாட்டுக்கு பல்வேறு கூடங்களையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.\nமீட்கப்படும் குழந்தைகளைக் கொண்டே குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான\nபிரச்சாரங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தார். இதைவிட முக்கிய அம்சம்\nகிராமங்களே முன்வந்து தங்கள் ஊரில் குழந்தைத்தொழிலாளர் முறையை ஒழிக்கச்\nசெயலாற்றும் திட்டம் தான். எண்ணிக்கை என்கிற வகையில் பார்த்தால்\nஇந்தியாவில் மட்டும் எண்பதாயிரம் குழந்தைத்தொழிலாளர்கள் மற்றும்\nகொத்தடிமைகளைப் பல்வேறு இடங்களில் இருந்து அவரின் அமைப்புகள்\nமீட்டிருக்கின்றன. தெற்காசிய முழுக்கவும் அவரின் அமைப்பின் கிளைகள்\nகிரேட் ரோமன் சர்க்கஸ் என்கிற புகழ்பெற்ற சர்க்கஸில் இருந்து\nகுழந்தைத்தொழிலாளரை மீட்க போன பொழுது,அசாமின் தேயிலைத் தோட்டங்களில்\nகுழந்தைகளை மீட்ட பொழுது என்று பல இடங்களில் கடுமையாகத்\nதாக்கப்பட்டிருக்கிறார் கைலாஷ். “முதுகு,தோள்பட்டை,கைகள்,மண்டை என்று\nமுறிந்து போகாத இடமேயில்லை. என் தோழர்கள் இரண்டு பேரை இந்தக் கொலைவெறித்\nஎன்று சிரிக்கிறார். இந்தியாவில் கல்வியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற\nபிறப்பால் பிராமணரான அவர் ஒடுக்கப்பட்ட மக்களோடு விருந்துண்ண தன் சாதியை\nசேர்ந்தவர்களை இளம்வயதில் அழைத்த பொழுது அவர்கள் மறுக்கத் தானே அந்த\nநிகழ்வை நடத்தினார். அவரை ஜாதியை விட்டு விலக்கம் செய்துவைத்தார்கள்.\nஅன்று முதல் தன் பேருக்குப் பின்னிருந்த ஜாதி அடையாளத்தைத் துறந்து\nசத்யார்த்தி என்கிற குடும்பப்பெயர் மட்டுமே தாங்கிவரும் அவருக்கு\nரோல்மாடல் காந்தி தான். “காந்திக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர்\nநான் பெற்றிருந்தால் இன்னமும் நிறைவாக இருந்திருக்கும். காந்தியிடம்\nஇருந்தே எனக்கான உத்வேகத்தைப் பெற்றேன்,பெறுகிறேன். இந்தத் தேசத்தில்\nஇருக்கின்றன.”என்று கரம் உயர்த்துகிறார் இந்தச் சேவை நாயகன் \nகடல்புரத்தில் – ஆழியினும் ஆழமானது\nஜூன் 7, 2015 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nவண்ணநிலவனின் கம்பா நதி தான் அவரின் சிறுகதையைத் தாண்டி வாசித்த முதல் நாவல். அதில் பேசப்படும் காதலும், மனித வாழ்க்கையின் வீழ்ச்சியும் மறக்கவே முடியாதவை. அவரின் முதல் நாவலான கடல்புரத்தில் இரு நாட்களுக்கு முன்னர் வாசிக்க எடுத்தேன்.\nகடல் பகுதிகளில் வாழும் கிறிஸ்துவர்களின் மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் அடிக்கடி வண்ணநிலவனின் நடை இயேசுவின் மலைச்சொற்பொழிவை நினைவூட்டும் அளவுக்குக் கவித்துவமும், அன்பும் மிகுந்ததாக ஊற்றெடுக்கிறது. மணப்பாட்டு மக்களின் வாழ்க்கையை, பிரியத்தைக் கதையாகச் சொல்ல வந்த வண்ணநிலவன் வலிந்து எதையும் கதையில் திணிப்பதாக நமக்குத் தோன்றுவதில்லை.\nநூற்றுக்குச் சற்றே கூடுதலான பக்கங்களில் ஆழமும், சிக்கலும் மிகுந்த ரஞ்சி, பிலோமி, மரியம்மை என்று இத்தனை பெண்களை அவர் உருவாக்கி காட்டியிருக்கும் விதம் வியக்க வைப்பது. காதலித்தவனையே கைபிடிக்க வேண்டும் என்கிற மரபான பார்வையை மீறும் படைப்பாகக் கடல்புரத்தில் அவ்வப்பொழுது வெளிப்படுகிறது. மணமான பின்னரும் தன்னுடைய காதலரான வாத்தியை மரியம்மை பார்க்கிறாள். குரூஸ் எனும் மரியம்மையின் மகன் உருகி நேசித்த ரஞ்சியை விடுத்து கூடுதல் பணத்துக்காக வேறொரு பெண்ணை மணக்கிறான். அப்படியும் ரஞ்சி அவனை வெறுக்கவில்லை. “எல்லாப் பிரியத்தையும் அவரே கொண்டு போயிட்டாரே’ என்கிறாள். குரூஸின் தங்கை பிலோமி தான் நாவலின் உச்சபட்ச படைப்பு.\nசாமிதாஸ் மீது அன்பு கொண்டு தன்னை முழுமையாக ஒப்புவிக்கும் பிலோமி. அண்ணன், அப்பா, அம்மா மூவருக்கும் இடையிலும் சிக்கிக்கொண்டு அல்லற்படும் சூழலிலும், துரோகங்கள், நோய், மரணங்கள் அனைத்தையும் சூழ்கையிலும் வெறுப்பைச் சற்றும் காட்டாமல் நடமாடுகிறாள். ‘உண்மையாக உண்மையாகச் சொல்கிறேன். கோதுமை மணி தனித்துத் தான் இருக்க வேண்டும், அது இறந்தால் ஆனால் அதிக விளைச்சலை தரும்.’ என்கிற விவிலிய வசனத்தை நினைவுபடுத்துவது போல அவளை விட்டு நீங்கும் சாமிதாசிடம், ‘நான் எப்பவும் உன் பிலோமி தான். நின்னு கூப்பிட்டா வந்து பார்க்கப்போறேன்’ என்று அவளால் மட்டும்தான் சொல்ல முடியும்.\nமைக்கேல் என்கிற மீனவனின் ஊடாக வல்லம் எனும் நாட்டுப்படகுகளை லாஞ்சிக்கள் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் அழித்து வெல்ல ஆரம்பித்த கதையை விவரிக்கிறார். அன்பு வடிவான மணப்பாட்டு மனிதர்கள். குடித்து ஆற்றாமைகள் ஆற்றும் ஆண்கள் அடித்துக்கொள்கிறார்கள். கொலையும், வஞ்சமும் இந்தப் போட்டியால் நிறைகிறது. பின் அது கதையில் ஒரு ஓரத்துக்கு அனுப்பப்படுகிறது.\nமரியம்மையை எல்லாரும் நேசிக்கிறார்கள். ஆனால், யாரும் அவளிடம் அதைச் சொல்லவே இல்லை. இறந்த பிறகு அவளின் பிணத்தின் முன்னால் உள்ளுக்குள் மருகியபடி அவர்கள் நிற்கிறார்கள். இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் நாமும் அன்பைச் சொல்லத் தவறிய, வெளிப்படுத்த வெம்பிய நினைவுகள் அலை போல மோதித்தள்ளும். கடல் அன்னை வண்ணநிலவனின் காலத்தில் அத்தனை பாவங்கள் செய்த மனிதர்களின் அழுக்குகளைக் கழுவி அன்பால் நிறைப்பதாக எழுதிச்செல்கையில் கடல்புரம் ‘ அன்பு வழியை’ ஒத்த படைப்பாகவே தோன்றுகிறது.\nகடல்புரத்தில், நாவல் அறிமுகம், நூல் அறிமுகம்அன்பு\nகாக்கா முட்டை- தமிழர்கள் கொண்டாட வேண்டிய மகத்தான படைப்பு\nஜூன் 7, 2015 பூ.கொ.சரவணன்1 பின்னூட்டம்\nகாக்கா முட்டை படத்தைச் சங்கம் திரையரங்கில் பார்த்த அந்த 105 நிமிடங்களும் அழகானவை. கலைப்படைப்பு பொது மக்களின் வரவேற்பை பெறாது என்பதை அடித்து நொறுக்கியிருக்கிறது இப்படம் என்பதை அவ்வப்பொழுது எழுந்த ஆரவாரமும், இறுதியில் ஒலித்துக்கொண்டே இருந்த கைதட்டலும் உறுதிப்படுத்தின.\nபெயர் தெரியாத எத்தனையோ சிறுவர்கள் பள்ளிப்பக்கம் எட்டிப்பார்க்க முடிவதே இல்லை. உலகில் குழந்தைத் தொழிலாளர்கள் மிக அதிகமாக இருக்கும் நாடு நம்முடையது அப்படிப்பட்ட இரு சிறுவர்களின் பீட்சா சாப்பிட வேண்டும் என்கிற ஆசையும், அது சார்ந்த பயணமும் தான் காக்கா முட்டை கதை. இறுதிவரை சின்னக் காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையின் உண்மையான பெயர் சொல்லப்படவே இல்லை.\nசென்னை வாழ்க்கையில் கிராமத்து பையனாக இருந்துவிட்டு நுழைந்த நான் ஒரு பீட்சா துண்டை என் கல்லூரி வாழ்க்கை காலத்தில் சாப்பிட்டதே இல்லை. விலை அதிகமான உணவகங்களில் போய்ச் சாப்பிட கல்விக்கடனில் படித்த எனக்குத் தைரியம் வந்தது கிடையாது.\nலீ மெரிடியன் ஹோட்டலுக்கு என்னுடைய நெருங்கிய நண்பன் அறையில் உறங்கிக்கொண்டு இருந்த என்னை அப்படியே ஷார்ட்ஸ், சாயம் போன டி-ஷர்ட்டோடு சாப்பிட அழைத்துப்போனான். ஓட்டல் பாதுகாவலர் நான் அணிந்திருந்த ஆடைகளோடு உள்ளே நுழைய முடியாது என்று திடமாக மறுத்து அனுப்பி வைத்தார். என் நண்பன் தன்னிடம் பணம் இருக்கிறது, சாப்பிடத்தான் வந்திருக்கிறோம் என்றது அவர் காதுகளை எட்டவேயில்லை. நான்,”முன்னவே வேணாம்னு சொன்னேனே மச்சி\nஉலகமயமாக்கல் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையின் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது என்பதை எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் படம் காட்டிச்செல்லும் கணங்கள் அத்தனை நுண்மையானவை. தாங்கள் விளையாடிக்கொண்டிருந்த மைதானம் கைப்பற்றப்பட்டு அதன் மரங்கள் பீட்சா கடை வருவதற்குச் சாய்க்கப்படுவதற்குக் குழந்தைகள் கைதட்டுவது குழந்தைகளை மட்டுமே சொல்வதாகப் படவில்லை.\nமீடியாக்களின் சில நொடிகள் கண்ணீர் விடும் போலி மாய்மாலங்கள், செய்தியை சுட்டு சொந்த சரக்கு போலப் பிரம்மாண்டம் காட்டி பரிமாறும் யுக்தி, பரபரப்புத் தருணங்களில் மட்டும் தலைகாட்டி ஊதிப் பெரிதாக்கும் வழிகள் இயல்பான அங்கதத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.\nசிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்ப்ரெஸ் அவென்யு முதலிய மால்களில் எத்தனை அழுக்கு உடை அணிந்த, ஏழ்மை மிக்க மக்களைக் காண்கிறோம் வளர்ச்சி என்பது ஒரு பக்கம் மட்டும் நிறைத்தால் அது வீக்கமில்லையா என்கிற கேள்விகளை வசனங்கள் இயல்பாக எழுப்புகின்றன. சென்னைத்தமிழ் செறிவாகத் திரையில் கடத்தப்பட்டு இருக்கிறது.\nஅரசியல், ஊடகம், நடுத்தர மக்கள், மேட்டுக்குடி என்று அத்தனை பேரின் மீதும் அப்படியொரு மென்மையான சாடல் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. காக்கா முட்டைகளின் அம்மாவாக அசர வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்வது போல, “உங்களை கை நீட்டி அடிக்கக்கூடாதுன்னு பாலிசி வெச்சிருக்கேன்.” என்ற வசனம் இயக்குனர் தனக்குத் தானே போட்டுக்கொண்ட மெல்லிய கோடாக படுகிறது.\nமேட்டுக்குடியின் வாழ்க்கையைப் பிரதி போட்டு விடத்துடித்து மற்றவற்றை மறந்து அங்கே போய்ச் சேர்கையில் அது ஒன்றுமில்லை என்று உணர்வை பலரும் பெற்றிருந்தாலும் அதைத் திரையில் நச்சென்று சொன்ன கணத்தில் அரங்கமே விசில்கள், கைதட்டல்களால் நிறைந்தது. கதையில் யாவரும் வெகு இயல்பாக வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.\nஎத்தனையோ கொண்டாட்டங்கள், கவனிப்புக்கு பிறகு அந்தச் சேரி குழந்தைகள் மீண்டும் அதே வாழ்க்கைக்குத் திரும்புவதாக முடியும் காக்கா முட்டையின் கதை பல கோடி தம்பி, தங்கைகளின் வாழ்க்கை யதார்த்தம் என்பதை உணர்ந்துவிட்டு வீட்டில் அமர்ந்து காட்சிகளை அசைபோடுங்கள். சிரித்த கணங்களில் சிந்தியிருக்க வேண்டிய கண்ணீர் பற்றிப் புரியும். தமிழின் திரை வரலாற்றில் மிக முக்கியமான மனிதர்களுக்கான மகத்தான படைப்பு காக்கா முட்டை. இதை நெஞ்சாரத் தழுவி வரவேற்பது தமிழர்களின் பெருங்கடமை. இயக்குனர் மணிகண்டனுக்கும், குழுவினருக்கும் மனம் நிறைந்த முத்தங்களும், வாழ்த்துகளும். இந்தக் கட்டுரையை அடித்து முடிக்கையில் பீட்சா விளம்பரம் ஆன்லைனில் சிரிக்கிறது  நல்லா வருவீங்க\nகாக்கா முட்டை, திரைப்பட அறிமுகம்அன்பு, அரசியல், காக்கா முட்டை, சினிமா\nஜூன் 5, 2015 ஜூன் 5, 2015 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர்கள் வாழ்கிற ஒரே கோளான நம் பூமி எல்லாருக்கும் ஆனது. அதன் வளங்களால் நாம் வாழ்கிறோம், வளர்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகை பற்றி நாம் கவனிக்கிறோமா நேசிக்கிறோமா இவற்றை செய்ய வேண்டியதை வலியுறுத்தும் நாள் தான் உலக சுற்றுச்சூழல் தினம். ஜூன் 5 அன்று வருடாவருடம் கொண்டாடப்படும் இந்த தினம் ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்டத்தினால் துவங்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் இந்த நாளை கொண்டாடலாம்.\n1972-ல் ஸ்டாக்ஹோமில் கூடிய ஐ.நா.வின் மனித சுற்றுச் சூழல் மாநாடு வருடாவருடம் இப்படியொரு தினத்தைக் கொண்டாடுவது என்று முடிவு செய்ததது. ஒவ்வொரு வருடமும் ஒரு பேசுபொருள், முழக்கம் சுற்றுச் சூழல் தினத்துக்கு வழங்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தை சுருக்கமாக WED என்று அழைக்கிறார்கள். இந்த வருட WED -ன் பேசுபொருள் நிலையான உற்பத்தி, நுகர்வு என்பதாகும். முழக்கம் ‘ஏழு பில்லியன் கனவுகள். ஒரே கோள். கவனமாக செலவிடுங்கள்\nஏன் வளங்களை நாம் கவனமாக செலவிட வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது இல்லையா\nஉலகத்தின் மக்கள் தொகை இன்னமும் 35 வருடங்களில் 9600 கோடியாக உயர்ந்து விடும். அவ்வளவு மக்கள் தொகையின் தேவையை சமாளிக்க மூன்று பூமி அளவுக்கு வளங்கள் தேவைப்படும் தண்ணீர், உணவு, ஆற்றலை வீணாக்கி கொண்டே இருந்தால் உலகமும், நாமும் பெரிய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். சிக்கனமாக, சாமர்த்தியமாக வளங்களை பயன்படுத்துவது அதனால் அவசியமாகிறது.\nஉலகின் நீரில் 0.5% மட்டுமே மனித பயன்பாட்டுக்கு உரிய நல்ல நீராக இருக்கிறது. உலகம் முழுக்க நீரை பெருமளவில் வீணடித்துக் கொண்டும், மாசுபடுத்திக்கொண்டும் இருக்கிறோம். இப்போதே 100 கோடிக்கும் மேற்பட்ட உலக மக்களுக்கு சுத்தமான தண்ணீர் குடிக்கவும், குளிக்கவும், பயன்படுத்தவும் கிடைப்பதில்லை.\nகுழாயில் நீர் வீணாக ஓடிக்கொண்டு இருந்தால் நிறுத்துங்கள். வீட்டில் குழாயில் ஓட்டைகள் இருந்தால் உடனே அடைக்க சொல்லுங்கள். எப்படியெல்லாம் தண்ணீரை சேமிக்கலாம் என்று நண்பர்களோடு விவாதியுங்கள். செயல்படுத்துங்கள்.\n1.3 பில்லியன் டன் உணவு ஒரு வருடத்தில் மட்டும் உலகம் முழுக்க வீணாக்கப்படுகிறது. நூறு கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், இன்னொரு நூறு கோடி மக்கள் மூன்று வேளை உணவில்லாமல் துன்புறுகிறார்கள். நில, நீர் வள இழப்பு, கடல்வள பாதிப்பு ஆகியவற்றால் உணவுப் பற்றாக்குறை பெருகிக்கொண்டே போகிறது என்பது இன்னமும் கவலை தருவது. இனிமேல் சாப்பாட்டை வேண்டாம் என்று வீணாக்க மாட்டீர்கள் தானே\nஉலகின் மொத்த மோட்டார் வாகனங்கள் இன்னமும் ஐந்தே வருடத்தில் 40% அளவுக்கு அதிகரிக்கும். 32% அளவுக்கு வாகனங்கள் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை எகிற உள்ளது.ஆனால், பெட்ரோல் முதலிய வளங்கள் ஒரு காலத்துக்குப் பிறகு தீர்ந்து போகும் என்பதால் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.\nவெவ்வேறு வருடத்தின் உலக சுற்றுச்சூழல் கொண்டாட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் துவக்குவது வழக்கம். அதற்கொரு பேசுபொருள் உண்டு.\n2006 பாலைவனம், பாலைவனமாக்கல் – வறண்ட நிலங்களை பாலைவனமாக்காதீர்கள் அல்ஜியர்ஸ், அல்ஜீரியா\n2007 உருகும் பனி- தீவிரமான சிக்கலா\n2008 குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி- பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள் வெல்லிங்க்டன் , நியூசிலாந்து\n2009 உலகத்துக்கு நீங்கள் தேவை – பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வோம் மெக்சிகோ\n2010 பல உயிரிங்கள். ஒரே கோள் . ஒரே எதிர்காலம் ராங்பூர் ,வங்கதேசம்\n2011 காடுகள்: உங்களின் சேவைக்காக இயற்கை\n2012 பசுமை பொருளாதாரம்- உங்களின் பங்களிப்பு இல்லாமலா\n2013 யோசியுங்கள் உண்ணுங்கள் சேமியுங்கள். உங்களின் உணவுப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள் மங்கோலியா\n2014 குரலை உயர்த்துங்கள், கடல் மட்டத்தை அல்ல லாகூர், பாகிஸ்தான்\n2015 ஒரே உலகம், ஒரே சுற்றுச்சூழல் சில்ஹெட்,வங்கதேசம்\n2016 நம் உலகம், நம் கவனிப்பு சௌதி அரேபியா\nஉலகச் சுற்றுசூழல் தினத்துக்காக உலக கீதத்தை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி அபய் இயற்றியுள்ளார். அது உலகம் முழுக்க பாடப்படுகிறது. அதன் மொழியாக்கம்:\nநம் பிரபஞ்ச சோலை, பிரபஞ்ச நீல முத்து\nஅண்டத்தின் அழகிய கோள் பூமி\nநாம் இணைந்து மலர்களாகவும், மிருகங்களாகவும் நிற்கிறோம்\nஇணைந்து ஒரே உலகின் ஒரே இனமாகவும் நிற்கிறோம்\nகருப்பு, பழுப்பு, வெண்மை, பல்வகை வண்ணங்கள்\nநாம் மனிதர்கள், பூமி நம் இல்லம்\nநம் பிரபஞ்ச சோலை, பிரபஞ்ச நீல முத்து\nஅண்டத்தின் அழகிய கோள் பூமி\nஉலகின் எல்லா மக்களும், கிரகங்களும்\nஅனைவருக்கும் ஒன்று, ஒன்று அனைவருக்கும்\nஇணைந்து நாம் நீல பளிங்குக். கொடியை விரிப்போம்\nகருப்பு, பழுப்பு, வெண்மை, பல்வகை வண்ணங்கள்\nநாம் மனிதர்கள், பூமி நம் இல்லம்\n(உலக சுற்றுச்சூழல் தினத்துக்காக சுட்டி விகடனில் வெளிவந்த கட்டுரை)\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/05/13/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-11-15T19:17:09Z", "digest": "sha1:YWK35T43PA3SICS4CWFS76AREH7AR2VQ", "length": 15788, "nlines": 140, "source_domain": "thetimestamil.com", "title": "நடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை – THE TIMES TAMIL", "raw_content": "\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\nLeave a Comment on நடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\nநடிகையர் திலகம் படம் பார்த்தேன். என் இளம் வயதில் நான் கண்ட மறக்க முடியாத புகைப்படங்களில் ஒன்று நடிகை சாவித்ரி கோமா நிலையில் எலும்புக்கூடாக கிடக்கும் கோலம். அந்தப் படம் ஏற்படுத்திய அதிர்ச்சி இப்போதும்கூட மனதில் மிஞ்சியிருக்கிறது. சாவித்ரியின் கதையை காட்டுகிறது நடிகையர் திலகம். நான் வெகுநாட்களுக்குப் பிறகு கண்டு மனம் கசிந்த ஒரு திரைப்படம். இது ஒரு ஒரு நடிகையின் கதை அல்ல. வாழ்வில் எல்லாவிதத்திலும் உச்சத்திற்கு சென்று அதலபாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்த ஒரு கலைஞரின் கதை. இந்திய சினிமாவில் பல கலைஞர்களின் கதையும் இதுதான்.. போராட்டம், வெற்றி, காதல், துரோகம், அவமானம், சுய அழிவு என சாவித்ரி கடந்துவந்த அத்தனை பரிமாணத்தையும் இந்தப்படம் தொட முயற்சிக்கிறது. தமிழ்சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு பெரும் ஆதிக்கங்களின் நடுவே தன் தனித்துவமான இருப்பை நிறுவியர் சாவித்ரி.\nசாவித் ரியின் கதையை அந்தக் காலகட்டத்தின் துல்லியமான பின்புலத்தில் இயக்குனர் சொல்ல முயற்சிக்கிறார். சாவித்திரி யின் படங்களின் காட்சிகளோடு திரைக்கதையும் எடிடிங்கும் நகர்ந்தது செல்கிறது . ‘ சிவக்குமார் என்ற ஒரு புதுப்பையன் நடிக்க வந்திருக்கான்’ என்ற வசனத்தைக் கேட்கும்போது காலம் குறித்த ஒரு மெல்லிய அதிர்ச்சி புன்முறுவலை ஏற்படுத்துகிறது. சாவித்திரி போன்ற ஒரு ஆற்றல் மிகுந்த நடிகையின் பாத்திரத்தை ஏற்று நடிப்பது ஒரு சவால். கீர்த்தி சுரேஷ் அந்த சவாலை ஏற்று சாவித்ரியை மறுவார்ப்பு செய்கிறார். துல்கர் சல்மான் தன் அழுத்தமான நடிப்பால் ஆக்ரமிக்கிறார். ஆனால் துல்கரின் குரலும் உடல்மொழியும் அதிகப்படியான ஆண்மைத்துவம் கொண்டது. பெண்மை மிளிரும் ஜெமினி கணேசன் குறித்த நம் பிம்பத்தோடு துல்கரை பொருத்திக்காண முடியவில்லை.\nசாவித்ரி போன்ற ஒரு புகழ்படைத்த பெண்ணின் கணவனாக இருப்பதன் மனச்சிக்கல்கள் ஜெமினி கணேசன் கதாபாத்திரம் வழியே துல்லியமாக பதிவாகிறது. ஜெமினி கணேசன் கலை வாழ்வில் சிவாஜி கணேசனிடம் தோல்வியடைகிறார். சாவித்திரியிடம் ஆளுமை சார்ந்து தோல்வியைச் சந்திக்கிறார். சாவித்ரி யானைமேல் ஏறி ஊர்வலம்போகும்போது ஜெமினியைப் பார்த்து ‘ யானையேற பயப்படுகிறார்’ என பெண்கள் கேலி செய்வதும் சாவித்ரி ‘ என்னால்தான் நீங்கள் குடிக்கிறீர்களா” என்று கேட்கும்போது ‘ என் தோல்விக்கும் நீதான் உரிமை கோருவாயா” என்று கேட்கும்போது ‘ என் தோல்விக்கும் நீதான் உரிமை கோருவாயா ‘ என்று ஜெமினி பொங்குவதும் நேர்த்தியான இடங்கள். ஜெமினியும் சாவித்திரியும் ஒருவர் மற்றவரின் மனோரீதியான வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறார்கள். இது அப்படித்தான் நிகழ முடியும்.\nபடத்தில் சாவித் ரியின் போதை மறுவாழ்வு மையம் தொடங்கும் முயற்சிகள், சாவித் ரியின் கதையை தேடிச்செல்லும் பத்திரிகையாளரின் காதல் கதை எல்லாம் படத்தை சற்றே நலிவடையச் செய்கின்றன. சாவித் ரியின் கதையை ஒரு காவிய துயரமாக காணும் க்ளைமாக்ஸை நோக்கிச் செல்வதற்குப் பதில் இயக்குனர் பிற்பாதியில் சற்றே தடுமாறுகிறார்.\nசாவித்ரியின் வெற்றி ஆண்களால் ஆளப்பட்ட ஒரு துறையில் மேல் எழுந்து வந்த ஒரு பெண்ணின் வெற்றி. சாவித்ரியின் தோல்வி மாபெரும் கலைஞர் ஒருவர் வாழ்வின் தீவினைகளோடு ஆடிய சூதாட்டத்தின் தோல்வி.\nநடிகையர் திலகம் நீண்ட காலம் நெஞ்சில் நிற்கும் ஒரு படமாக இருக்கும்.\nமனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்; பதிப்பாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.\nகுறிச்சொற்கள்: சாவித்ரி சினிமா நடிகையர் திலகம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கேன்ஸ் 2018: ஓரினபால் ஈர்ப்பை பேசும் கென்ய படம் ’ரொபிஃகி’ – தடையும் கைது நடவடிக்கைகளும்\nNext Entry அன்னையர் தின கட்டவிழ்ப்பு: கொற்றவை\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dont-belive-rumors-dmk-mla-j-anbazhagan-325852.html", "date_download": "2018-11-15T18:56:15Z", "digest": "sha1:7ACZGC6H4ZDBYR5F4WODVWJO5SI645PS", "length": 12363, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வதந்திகளை நம்பாதீர்கள்... கருணாநிதி நலமுடன் உள்ளார்.. ஜெ. அன்பழகன் டிவிட்! | Dont belive rumors: DMK MLA J Anbazhagan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வதந்திகளை நம்பாதீர்கள்... கருணாநிதி நலமுடன் உள்ளார்.. ஜெ. அன்பழகன் டிவிட்\nவதந்திகளை நம்பாதீர்கள்... கருணாநிதி நலமுடன் உள்ளார்.. ஜெ. அன்பழகன் டிவிட்\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.\nஅவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் கோபாலபுரம் வீட்டிலேயே வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nதுணைமுதல்வர், அதிமுக அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான திமுக தொண்டர்களும் கோபாலபுரத்தில் குவிந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அக்கட்சியின் எம்எல்ஏவான ஜெ.அன்பழகன் டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெ. அன்பழகன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nதலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவர்கள் கண்கானிப்பில் நலமுடன் உள்ளார், எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன, இன்று மாலை கோபாலபுரம் சென்று வந்தேன், கடந்த சில நாட்களாக இருந்த உடல்நிலையிலேயே தான் தற்போது இருக்கிறார். விரைவில் நலம் பெறுவார், வதந்திகளை நம்பாதீர்.\nதலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் உள்ளார், எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன, இன்று மாலை கோபாலபுரம் சென்று வந்தேன், கடந்த சில நாட்களாக இருந்த உடல்நிலையிலேயே தான் தற்போது இருக்கிறார். விரைவில் நலம் பெறுவார், வதந்திகளை நம்பாதீர் என்று அவர் கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nj anbazhagan rumors ஜெ அன்பழகன் வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2018-11-15T19:41:40Z", "digest": "sha1:MB6CLZKIO45CUTNTRQE77K5W2MHQADR2", "length": 11501, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "உங்க ராசிப்படி எந்த குலதெய்வத்தை வணங்கினால் உங்க வாழ்கை அமோகமா அமையுமாம்!!", "raw_content": "\nமுகப்பு Horoscope உங்க ராசிப்படி எந்த குலதெய்வத்தை வணங்கினால் உங்க வாழ்கை அமோகமா அமையுமாம்\nஉங்க ராசிப்படி எந்த குலதெய்வத்தை வணங்கினால் உங்க வாழ்கை அமோகமா அமையுமாம்\nஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும்.\nஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.\n இந்த நிறம் தான் அதிர்ஷ்டமாம்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்க ராசிக்கு ஒத்துவராத ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- மீன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஜனநாயகத்துக்கான உயிரைக் கொடுத்தது- நஸீர் அஹமத் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தமை ஜனநாயக நம்பிக்கையில் துளிர் விட வைத்து உயிரூட்டியது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...\n4 வயது குழந்தையை சீரழித்த தாயின் கள்ள காதலன்- யாழில் கொடூரம்\n4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை ஒன்று அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை...\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார். இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின்...\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய Mujibur Rahuman- வீடியோ உள்ளே\nஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/16134112/1207878/vinayagar-Pariharam.vpf", "date_download": "2018-11-15T19:44:34Z", "digest": "sha1:YYEM43HDVVP37FWZEG6BQBTTDM26HOND", "length": 14883, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகருக்கு உகந்த பரிகாரங்கள் || vinayagar Pariharam", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 16, 2018 13:41\nவிநாயகருக்கு உகந்த சில வழிபாட்டு முறைகளை பின்பற்றி வழிபாடு செய்தால் திருமண தடை, நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.\nவிநாயகருக்கு உகந்த சில வழிபாட்டு முறைகளை பின்பற்றி வழிபாடு செய்தால் திருமண தடை, நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.\nசெவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்க வேண்டும்.\nசுக்ல சதுர்த்தசி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் பெற்றி பெறும்.\nவலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம்.\nமஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்.\nநவக்கிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.\nவெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை விலகும்.\nசதுர்த்தியன்று அரிசி நொய்யைச் சாதமாக்கி பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.\nகுழந்தைகளுக்குப் படிப்பு வர வேண்டும் என்றால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் செய்ய வேண்டும்.\nநாக்குப் பிறழாத குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்கும்.\nவழிபாடு | விநாயகர் | கணபதி | பரிகாரம் |\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nதிருமணத்தின் போது அக்னியை சுற்றுவதன் பொருள்\nமலைக்கோட்டை மலை உச்சி கொப்பரையில் திரி வைக்கும் பணி தொடங்கியது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு\nநியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றும் ஸ்தம்ப கணபதி\nகடன் தீர்க்கும் ஸ்ரீ தோரண கணபதி\nஅனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2016/11/blog-post_871.html", "date_download": "2018-11-15T19:29:50Z", "digest": "sha1:LTN5S2EMMZOMD4X7LLOD5R7DY6PTB6TK", "length": 8356, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "டெல்லியில் மாடர்ன் மங்கைகள் ஒருவருக்கு ஒருவர்..! - ATHIRVU.COM", "raw_content": "\nHome கலாட்டா வீடியோ டெல்லியில் மாடர்ன் மங்கைகள் ஒருவருக்கு ஒருவர்..\nடெல்லியில் மாடர்ன் மங்கைகள் ஒருவருக்கு ஒருவர்..\nடெல்லியில் மாடர்ன் மங்கைகள் ஒருவருக்கு ஒருவர்\nடெல்லியில் மாடர்ன் மங்கைகள் ஒருவருக்கு ஒருவர்..\nTags : கலாட்டா வீடியோ\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/01/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/15740", "date_download": "2018-11-15T18:39:53Z", "digest": "sha1:5P7ZUUB2C7KW2HSQU7DOYL5RTZMRWNZ5", "length": 16905, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஈரானிய தாக்குதல் படகுகள் மீது அமெ. கப்பல் எச்சரிக்கை வேட்டு | தினகரன்", "raw_content": "\nHome ஈரானிய தாக்குதல் படகுகள் மீது அமெ. கப்பல் எச்சரிக்கை வேட்டு\nஈரானிய தாக்குதல் படகுகள் மீது அமெ. கப்பல் எச்சரிக்கை வேட்டு\nஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்க போர் கப்பல் ஒன்றை நோக்கி வேகமாக வந்த ஈரானின் நான்கு தாக்குதல் படகுகளுக்கு எதிராக அந்த போர் கப்பல் எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தியுள்ளது.\nயு.எஸ்.எஸ் மஹான் போர் கப்பலில் இருந்து எச்சரிக்கை வேட்டுகள் செலுத்தப்பட்டதை அடுத்து நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது “பாதுகாப்பற்ற மற்றும் தொழில்முறையற்ற” செயல் என அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.\nஈரான் புரட்சிப் படையைச் சேர்ந்த இந்த தாக்குதல் படகுகளில் இருந்த வீரர்கள் தமது ஆயுதங்களை ஏந்தியபடியே அமெரிக்க கப்பலை நோக்கி வந்ததாக அமெரிக்க தரப்பு குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த படகுகளுக்கு ரேடியோ தகவல் தொடர்பு மூலம் பல தடவைகள் எச்சரிக்கப்பட்டபோதும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேகமாக வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.\nஇறுதியில் போர் கப்பலின் 50 கலிபர் இயந்திர துப்பாக்கி மூலம் மூன்று எச்சரிக்கை வேட்டுகள் செலுத்தப்பட்டுள்ளன.\nஓமான் குடா மற்றும் பாரசீக குடாவுக்கு இடையில் உள்ள ஹோர்மூஸ் நீரிணையை ஒட்டி கடந்த காலங்களிலும் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் இவ்வாறான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதுகாப்பு அதிகாரியை நீக்க மிலேனியா டிரம்ப் கோரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மிலேனியா டிரம்ப், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை உதவியாளரைப் பணிநீக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்....\nதேவைக்கு அதிக உற்பத்தி: எண்ணெய் விலையில் சரிவு\nஎண்ணெய்க்கான தேவை குறையும் என்ற அச்சத்தில் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.எண்ணெய்...\nஅமெரிக்காவில் 8 பேரை கொன்ற குடும்பம் கைது\nஅமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் எட்டுப் பேரைத் திட்டமிட்டுக் கொலைசெய்த தம்பதியையும் அவர்களின் இரண்டு மகன்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்....\nஅமெரிக்க காட்டுத் தீ: உயிரிழப்பு 50ஐ எட்டியது\nஅமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின்...\nஇஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா\nகாசாவுடனான யுத்த நிறுத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டர் லிபர்மான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.எகிப்து...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவர எகிப்தின் மத்தியஸ்தத்தில்...\nஇறந்த எஜமானுக்காக 80 நாட்கள் நடு வீதியில் காத்திருக்கும் நாய்\nசீனாவில் நாய் ஒன்று மரணித்த தனது எஜமானனுக்காக பரபரப்பான வீதியில் 80 நாட்கள் காத்திருக்கும் காட்சி இணையதள சமூகத்தின் இதயங்களை தொட்டுள்ளது.ஹொங்டொட்...\nஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்\nமார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95 ஆவது வயதில் காலமானார்.பண்டாஸ்டிக் போர், ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன்,...\nகலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு\nகலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியா மாநிலத்தின்...\nசூக்கியின் மன்னிப்புச் சபை கெளரவ விருதும் பறிப்பு\nமியன்மார் நடைமுறைத் தலைவி ஆங் சான் சூக்கியிற்கு சர்வதேச மன்னிப்புச் சபை வழங்கிய கெளரவ விருதை அந்த அமைப்பு திரும்பப் பெற்றுள்ளது. மியன்மாரில்...\nவான் தாக்குதல்களில் 5 பலஸ்தீனர் பலி: இஸ்ரேல் மீது ரொக்கெட் வீச்சு\nகாசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பில் ஏழு பலஸ்தீனர்கள் மற்றும் ஒரு இஸ்ரேல் வீரர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் இஸ்ரேல் மற்றும்...\nகசோக்கி கொலையாளியின் தொலைபேசி உரை அம்பலம்\nசெய்தியாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சற்று நேரத்தில் இந்த கொலையில் ஈடுபட்ட சவூதி குழுவைச் சேர்ந்த ஒருவர் சவூதியின் உயர்பட்டத்தைச் சேர்ந்த ஒருவரை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/40827.html", "date_download": "2018-11-15T19:18:30Z", "digest": "sha1:2PNYYBQ6UKUTAEBGBJFYBXQFRWZQGB3W", "length": 17242, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "காஸ்ட்லி இசையமைப்பாளர் ! | ஹாரிஸ் ஜெயராஜ், யான்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:49 (08/04/2013)\nதமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் இப்போதைக்கு காஸ்ட்லியான இசையமைப்பாளர் என்றால் ஹாரிஸ் ஜெயராஜ்தான்.\nபாடல் கம்போசிங் என்றால் ஏதாவது வெளிநாட்டிற்கு சென்றால்தான் அவருக்கு ட்யூன் வரும் என்பார்கள். இப்போது நியூயார்க் மற்றும் க்ரூஸ் கப்பலுக்கு சென்று இருக்கிறார் ஏன் தெரியுமா\nரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி நடிக்கும் 'யான்' படத்திற்காக இரண்டு பாடல்களை தயார் செய்ய சென்று இருக்கிறாராம். ஒரு பாடல் நியூயார்க் நகரிலும், ஒரு பாடலை க்ரூஸ் கப்பலிலும் ட்யூன் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம்.\nமேலும் இப்படத்திற்காக அமெரிக்காவில் உள்ள ராப் பாடகர்களை எல்லாம் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார். ஹாரிஸ் கூடவே இருந்து பாடல் ட்யூன்களை வாங்கி விட வேண்டும் என்று இயக்குனர் ரவி.கே.சந்திரன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இருவரும் உடன் சென்று இருக்கிறார்கள்.\nபாடல்கள் தயாரான உடன் மொரோக்கோ நாட்டிற்கு சென்று படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த மூவரின் தற்போதைய பயணத்திற்கு மட்டுமே சில கோடிகளை இறைத்து இருக்கிறார்களாம். எம்மாடியோவ்.....\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/naval-ship-repair-yard-kochi-recruitment-2018-128-apprenticces-posts-appy-before-24th-july-2018-003868.html", "date_download": "2018-11-15T18:49:43Z", "digest": "sha1:TJJYWCZH5XDQ3W7NRBSR772CGZP4OAEG", "length": 8735, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிஐ முடித்தவர்களா நீங்கள்? கொச்சி ஷிப் யார்டில் அப்ரெண்டிஸ் வாய்ப்பு! | Naval Ship Repair Yard Kochi Recruitment 2018: 128 Apprentices Posts, Apply before 24th July 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» ஐடிஐ முடித்தவர்களா நீங்கள் கொச்சி ஷிப் யார்டில் அப்ரெண்டிஸ் வாய்ப்பு\n கொச்சி ஷிப் யார்டில் அப்ரெண்டிஸ் வாய்ப்பு\nகேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் நேவல் ரிப்பேர் ஷிப் யார்டில் தற்போது காலியாக உள்ள 128 அப்ரெண்டிஸ் பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜூலை 24-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிறுவனம்: கொச்சி நேவல் ரிப்பேர் ஷிப் யார்ட்\nகாலியிடங்கள்: 128 அப்ரென்டிஸ் டிரெய்னி\nகல்வித் தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள என்சிவிடி அங்கீகாரம் பெற்ற ஐடிஐ படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை: எழுத்து தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து மாதிரி விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து முழுமையாக பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 ஜூலை 24.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொறியாளர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilfuntime.blogspot.com/2012/02/blog-post_11.html", "date_download": "2018-11-15T19:19:53Z", "digest": "sha1:HIWLIIK2N2S5ESBOEHS7PDWNCSJA6GIY", "length": 14813, "nlines": 167, "source_domain": "tamilfuntime.blogspot.com", "title": "தமிழ் உலகம்: சங்கரா மீன் வறுவல் - செய்முறை", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.\nசங்கரா மீன் வறுவல் - செய்முறை\nசங்காரா மீன் செந்நிறமுடையது. இது அதிக சுவை கொண்டது. குழம்பிற்கும், வறுவல் செய்யவும் ஏற்றது. மீனில் முள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு பதம் பார்த்து எடுத்து கொடுக்க வேண்டும்.\nசங்கரா மீன் – 10\nமிளகாய்தூள் - 2 டீ ஸ்பூன்\nமல்லித்தூள் - 2 டீ ஸ்பூன்\nமிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்\nசீரகத்தூள் - 2 டீ ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஇஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்\nகான்ப்ளவர் மாவு தேவை எனில் போடவும்\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nமுள் அதிகம் உள்ள மீன் சங்கரா. எனவே வெளிச்சத்தில் கழுவவேண்டும். முதலில் இரண்டு புறமும் உள்ள முள்ளை வெட்டி எடுத்துவிட்டு செதில்களை வெட்டவேண்டும். தலைக்கு மேல் உள்ள ஓட்டினை பிடித்து வெட்டவேண்டும். பின்னர் வாலை பிடித்துக்கொண்டு உடலில் உள்ள செதில் முழுவதையும் சீவி கழுவ வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.\nமுதலில் மசாலா பவுடர்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி கலவையாக செய்யவும் அதில் இஞ்சிப்பூண்டு விழுது, எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு அந்த மசாலாவில் நன்றாக கலக்கவும். அந்த கலவையை கழுவி வைத்துள்ள சங்கரா மீன் மீது பூசி ஊறவைக்கவும்.\nஅடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசா எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். கல் காய்ந்த உடன் அதில் ஐந்து மீன் துண்டுகளை வைத்து ஸ்டவ்வை மிதமான தீயில் எரிய விடவும். இது எளிதாக வெந்து விடும்.\nசுவையான சங்கரா மீன் வறுவல் தயார்.\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/02/01/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:23:57Z", "digest": "sha1:POMICA2FT5AU7OE47CVZH7PQL5YQ6RYM", "length": 11743, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "கள்ளநோட்டு விவகாரம்: நம் நாராயணன்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாயிற்றே", "raw_content": "\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nசேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளுடன் விவசாய கூட்டு குழுவினர் சந்திப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»கள்ளநோட்டு விவகாரம்: நம் நாராயணன்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாயிற்றே\nகள்ளநோட்டு விவகாரம்: நம் நாராயணன்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாயிற்றே\n2000 ரூபாய் கள்ள நோட்டுகள்\n2000 ரூபாய் கள்ள நோட்டுகள் இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் கைப்பற்றப்பட்டுள்ளன. அசல் நோட்டுகளில் இருக்கும் பெரும்பாலான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த நோட்டுகளின் தாளும், மையும் மட்டுமே அசல் நோட்டுகளை விட குறைந்த தரத்தில் இருக்கின்றன. மற்றபடி, ரிசர்வ் வங்கி புதிய நோட்டில் அறிமுகப் படுத்திய 17 பாதுகாப்பு அம்சங்களில் பாதிக்குமேல் இந்த கள்ள நோட்டுகளிலும் இருக்கின்றன. இதில் கண்பார்வை இல்லாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டு அம்சங்களும் அடங்கும். சந்திராயன், மொழிகளின் பட்டியல், ஸ்வச் பாரத் திட்டத்தின் சின்னம், நோட்டு அச்சடிக்கப்பட்ட வருடம், தேவநாகரியில் எழுதப்பட்டிருக்கும் நோட்டு மதிப்பு, ரிசர்வ் வங்கி கவர்னரின் உறுதி மொழி ஆகியவற்றை கள்ள நோட்டு அச்சடித்தவர்கள் நன்றாகவே காப்பியடித்துவிட்டனர். போலி 500 ரூபாய் நோட்டுகளும் வந்துவிட்டன.\nசெல்லா நோட்டு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள்ளேயே கள்ள நோட்டுகள் வந்திருப்பது அதிகார மையங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகள்ள நோட்டுகளைக் கண்டுபிடிப்பது செல்லா நோட்டு நடவடிக்கையின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட போதே, புதிய நோட்டுகளின் போலியை உருவாக்க அதிக நேரம் ஆகாது விஷயம் தெரிந்தவர்கள் எச்சரித்தனர். ஆனால் நம் நாராயணன்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாயிற்றே. கேட்க வில்லை.\nகள்ளநோட்டு விவகாரம்: நம் நாராயணன்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாயிற்றே\nPrevious Articleகான்பூர்: 6 மாடி கட்டிடம் இடிந்து விபத்து\nNext Article நாகலாந்து – போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/01/29/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-11-15T19:20:39Z", "digest": "sha1:HWDJSYXL6YISP7U34UJQ37H4XWSFVXV4", "length": 12973, "nlines": 177, "source_domain": "theekkathir.in", "title": "சுரைக்காய் சாகுபடி…!", "raw_content": "\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nசேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளுடன் விவசாய கூட்டு குழுவினர் சந்திப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»சுரைக்காய் சாகுபடி…\nசுரைக்காய் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது. இதனால் கோடைக் காலத்தில் சுரைக்காயை அதிகளவில் மக்கள் வாங்கி பயன்படுத்துவது வழக்கம்.சுரைக்காய் வளர்ச்சிக்கு மண்ணின் காரம், அமிலத் தன்மை 6 முதல் 7 சதவீதமாக இருப்பது நல்லது. பொதுவாக இதனை அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். ஆனால் நல்ல வடிகால் வகைகளும் சாகுபடிக்கு ஏற்றவையாகும். இது வெப்ப மண்டலப் பயிராகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. சில பகுதிகளில் மரங்கள், வேலிகளில் படர்ந்தும் வளரும்.\nகோ.1, பூசா சம்மர் பிராலிபிக் லாங், பூசா சம்மர் பிராலிபிக் ரவுண்ட், பூசா நவீன், பூசா சந்தேஷ், பூசா மஞ்சரி போன்ற ரகங்கள் உள்ளன.\nநிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும்.பின்னர் 2.5 மீட்டர் இடைவெளியில் 60 சென்டி மீட்டர் அகலமுள்ள வாய்க்கால் தயார் செய்ய வேண்டும். அதில் 2.5 மீட்டர் இடைவெளியில் 50 கிராம் கலப்பு உரமிட்டு மேல் மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். இதையடுத்து குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும்.\nஒரு ஹெக்டேருக்கு 3 முதல் 4 கிலோ விதையை விதைக்கலாம்.\nபின் செய் நேர்த்தி சுரைக்காய்க்கு வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதை முளைப்புக்கு முன் குடம் வைத்து தண்ணீர் ஊற்றவேண்டும். வளர்ந்த உடன் வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதை ஊன்றிய 20 முதல் 30 தினங்கள் கழித்து களைகளை எடுத்து சுத்தம் செய்து ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ தழைசத்தை மேலுரமாக இட்டு மண் அனைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nகொடிகள் நிலத்தில் படருவதால் மழைக்காலங்களில் பாதிப்பு இல்லாமல் இருக்க சின்ன குச்சிகளை ஊன்று கோலாக பயன்படுத்தி நிலத்தில் படாமல் பாதுகாக்கலாம். இதன் மூலம் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம்.\nசுரைக்காய் முற்றுவதற்கு முன்பாகவே அறுவடை செய்து விட வேண்டும். விதை ஊன்றி 70 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம்.\nஇந்த வழிமுறைகளில் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 35 டன் வரை அறுவடை செய்யலாம்\nஆதாரம் : தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை.\nPrevious Articleகுறைந்தபட்ச கூலியில் அதிகரிப்பு…\nNext Article ஈஷா மையம் அபகரித்த நிலத்தை மீட்கக்கோரி பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/05/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE-10/", "date_download": "2018-11-15T19:22:04Z", "digest": "sha1:C7OCLOSNUTWJZ67WEUTWUMZTTVHPTMTX", "length": 9745, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்திடக்கோரி காத்திருக்கும் போராட்டம்…!", "raw_content": "\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nசேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளுடன் விவசாய கூட்டு குழுவினர் சந்திப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»புதுக்கோட்டை»புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்திடக்கோரி காத்திருக்கும் போராட்டம்…\nபுதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்திடக்கோரி காத்திருக்கும் போராட்டம்…\nபுதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்திட வேண்டும்; கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் பங்கேற்றனர்.\nபுதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்திடக்கோரி காத்திருக்கும் போராட்டம்...\nPrevious Articleஅரியானா: இஸ்லாமியர்களின் மத வழிபாட்டை சீர்குலைப்பதா – ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்\nNext Article காவிரி: உச்சநீதிமன்றத்தை தனது இழுப்புக்கு கொண்டுவந்தது பாஜக: மே 14 வரை அவகாசம்…\nதனியார் பொறியியல் கல்லூரி அங்கீகாரம் ரத்து…\nபுதுகை ஆசிரியர்கள் பயிற்சியில் 2 பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு..\nகாணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு :சாவில் மர்மம் இருப்பதால் உறவினர்கள் சாலை மறியல்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/68282", "date_download": "2018-11-15T18:36:28Z", "digest": "sha1:FDG2WXR7CJI6KATMHSC3A2V4YTS7AI6Q", "length": 9461, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீண்டும் கும்பமுனி", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகோமணம் என்ற சொல்லில் இருந்து கௌபீனசுத்தன் என்ற சொல்லுக்குத் தாவியது கும்பமுனியின் சிந்தை. முதலில் கௌபீன சுத்தன் என்றால் கோமனத்தை நன்றாக அலக்கி உடுப்பவன் என்றுதான் நினைத்திருந்தார்.பிறகுதான் தெரிந்தது பரஸ்த்ரீ சகவாசம் இல்லாதவன் என்று. எந்தப்பெண்ணுடனும் கலவிசெய்யாதவனுக்கு என்ன பெயர்\nநாஞ்சில்நாடனின் புதிய கும்பமுனிச் சிறுகதை. டென்னிஸ் எல்போவும் டிரிக்கர் ஃபிங்கரும்\nவழக்கம்போல மையமில்லாமல் தாவிச்செல்லும் விளையாட்டு. கதையைப்பற்றியே கதை. உள்பாய்ச்சல்கள்.நக்கல்கள். நேராக பழைமையை செவ்வியலை முற்போக்கை எல்லாம் குத்திச்செல்லும் சொல்விளையாட்டுக்கள்\nஅவரது சற்றே சாய்ந்த சூரல் நாற்காலி மட்டும் பிழைதிருத்துநரால் சுழல் நாற்காலியாக ‘மேம்படுத்தப்பட்டிருக்கிறது’. சூரல் என்றால் பிரம்பு. கும்பமுனி கட்டை ஏறும்போது கூடவே சிலபல ஆயிரம் சொற்களும் எரியும்போலும்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nTags: கும்பமுனி, சிறுகதை., டென்னிஸ் எல்போவும் டிரிக்கர் ஃபிங்கரும், நாஞ்சில்நாடன்\nகேள்வி பதில் - 25\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 51\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nammakalvi.org/news/-1-2-plus-one-tamil-2-paper-easy-2018-public-exam", "date_download": "2018-11-15T19:02:59Z", "digest": "sha1:6HFBOSBSQRZIACK2RVN2JZAVKUP5FILS", "length": 3088, "nlines": 83, "source_domain": "www.nammakalvi.org", "title": "பிளஸ் 1 தமிழ் 2ம் தாள் ஈசி | Plus One Tamil 2 paper Easy - 2018 PUBLIC EXAM - நம்ம கல்வி", "raw_content": "\nமுதல் நாளில், தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், வினாக்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் கேள்வியில், ஐந்துக்கும் மேற்பட்டவை கடினமாக இருந்ததால், 'சென்டம்' எடுக்க முடியாது என்றும் கூறினர்.இந்நிலையில், தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. 'வினாத்தாள் எளிமையாக இருந்தது. எதிர்பார்த்த கேள்விகள் இடம் பெற்றதால், பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்தோம்' என, மாணவர்கள் கூறினர். நேற்றைய தேர்வில், மாநிலம் முழுவதும் பறக்கும் படை நடத்திய சோதனையில், எந்த மாணவரும் காப்பியடித்த புகாரில் பிடிபடவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2018-11-15T19:31:03Z", "digest": "sha1:VE5VAKHC4NXWKJFD4VDSIHOFUWEPKAZK", "length": 11774, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "சிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\n“ராசியில்லா ராணியின்” நகைகள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டன\nபொலிவியாவின் 15 ஆம் நூற்றாண்டு பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nவிசேட தேனீர் விருந்துபசாரத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் சார்ளஸ்\nசிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம்\nசிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் புகைத்தல் எதிர்ப்புக்கான பிரசாரம்\nஉலகின் மிகப்பெரிய புகையிலை நிறுவனங்களில் ஒன்றான பிலிப் மோரிஸ் (Phillip Morris) புகைத்தலுக்கு எதிரான பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளது. இப்பிரசாரம் சிகரெட் விற்பனையை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை என மார்ல்பொரோ (Marlboro) சிகரெட் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளபோதும் கூட இது வெறும் பாசாங்குத்தனம் மட்டுமே என விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nசூடான புகை போன்ற சிகரெட்டுக்கான மாற்றுவழிகளை ஊக்குவிப்பதற்காகவே புகையிலை நிறுவனம் இப்பிரசாரத்தை முன்னெடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கான்சர் ரிசேர்ச் யுகே (Cancer Research UK) எனும் தொண்டு நிறுவனம், இங்கிலாந்திற்கு வெளியே பிலிப் மோரிஸ் (Phillip Morris) நிறுவனம் இன்னும் புகைப்பதை ஊக்குவிக்கும் விளம்பரங்களையும் பிரசாரங்களையும் முன்னெடுத்துவருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.\nமக்கள் புகைபிடிப்பதை நிறுத்துவதற்கு உதவ நினைத்தால் அதற்கு பிலிப் மோரிஸ் நிறுவனம் மேற்கொள்ளவேண்டிய ஒரே விடயம் சிகரெட் தயாரிப்பதை நிறுத்துவதாகும் என கான்சர் ரிசேர்ச் யுகேயின் (Cancer Research UK) புகையிலை கொள்கை முகாமையாளர் ஜோர்ஜ் பட்டர்வேர்த் தெரிவித்தார்.\nதமது புதிய விளம்பர பிரசாரம் மாற்றுகளை கண்டுபிடிப்பதில் புகைப்பிடிப்பவர்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக பிலிப் மோரிஸ் (Phillip Morris) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பீட்டர் நிக்சன் (Peter Nixon) தெரிவித்துள்ளார். தமது நிறுவனத்தின் பிரதான விற்பனை இப்போதும் சிகரெட் தான் ஆனால் வெகு விரைவாக அதை மாற்றுவதற்கான முயற்சியின் முதற்கட்டமே இப்பிரசாரமெனவும் அவர் தெரிவித்தார்.\nசிகரெட்டுகளுக்கான மாற்று பொருட்களை உருவாக்குவதற்காக தமது நிறுவனம் £4 பில்லியனுக்கும் அதிகமான நிதியை முதலீடு செய்துள்ளதாகவும் பீட்டர் நிக்சன் (Peter Nixon) கூறினார்.\nகடந்த ஆண்டு ஜூலை அடுத்த சில தசாப்தங்களில் புகைப்பிடித்தலை இங்கிலாந்தில் இல்லாதொழிப்பதற்கான ஒரு திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தது. 2022 ஆம் ஆண்டளவில் புகைப்பிடிக்கும் மக்களின் தொகையை 15.5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைப்பதற்கு புதிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்\nகனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்\nபுகைப்பிடித்தல் பழக்கத்திலிருந்து விடுபட்ட பிரான்ஸ் மக்கள்\nபிரான்சில் தினசரி புகைப்பிடித்தலுக்கு பழக்கப்பட்டிருந்த சுமார் ஒரு மில்லியன் பேர், கடந்த ஓராண்டு கால\nசட்டவிரோத சிகரெட்டுடன் நாட்டுக்கு வந்தவருக்கு அபராதம்\nகுவைத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரெட்டை நாட்டுக்கு கொண்டுவந்த நபருக்கு ஒரு இலட்சம்\nமாரடைப்புக்கான முக்கிய ஐந்து காரணிகள்\nமாரடைப்பு வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சில காரணிகள் அதற்கு முக்கிய தாக்கம் செலுத்துகின\nவவுனியா பேரூந்து நிலையத்தில் புகைப்பவர்களினால் பயணிகள் அவதி\nவவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது – அரவிந்தகுமார்\nஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல்\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஇலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் – ஜேர்மனி\nபிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் திகதி கைச்சாத்தாகும் – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்\nயெமன் நாட்டின் ஹொடிதா நகரில் தாக்குதல்கள் நிறுத்தம்\nமஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே – கயந்த\nபிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நாளை மீண்டும் வாக்கெடுப்பு\nதெரேசா மே-க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற கடிதங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_44.html", "date_download": "2018-11-15T19:25:00Z", "digest": "sha1:SBDK4EYKDC5XMRNV7XQTJHWGGUV44B5M", "length": 8425, "nlines": 254, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : இலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கொள்­கைகள் வேரூன்ற ஆரம்­பித்­து­விட்­டன: பொது­பல சேனா!", "raw_content": "\nஇலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கொள்­கைகள் வேரூன்ற ஆரம்­பித்­து­விட்­டன: பொது­பல சேனா\nஇலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கொள்­கைகள் வேரூன்ற ஆரம்­பித்­து­விட்­ட­தையே அவ் அமைப்பு வெளி­யிட்­டுள்ள வரை­படம் நிரூ­பித்­துள்­ளது எனத் தெரி­விக்கும் பொது­பல சேனாவின் பணிப்­பாளர் நாயகம் கலா­நிதி டிலந்த விதா­னகே, இது தெரிந்தும் ஆட்­சி­யா­ளர்கள் தெரி­யா­த­வர்கள் போல் மௌனம் காப்­பது நாட்­டுக்கு ஆபத்தை விளை­விக்கும் என்றும் அவர் கூறினார்.\nஇது தொடர்­பாக டிலந்த விதா­னகே மேலும் தெரி­விக்­கை\nஇலங்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் ஏற்­க­னவே தலை­தூக்­கி­யுள்ள நிலை யில் இன்று ஐ.எஸ்.ஐ.ஸ் அமைப்பும் தமது இஸ்­லா­மிய ராஜ்­ஜி­யங்­க­ளுக்­கான வரை­ப­டத்தில் இலங்­கை­யையும் இணைத்­துள் ­ளது.\nஇலங்­கைக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் தீவி­ர­வா­தி­களின் கொள்­கைகள் வேரூன்­றி­யுள்­ளதை இது வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இது மிகப் பயங்­க­ர­மான நிலை­மை­ யாகும்.\nஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இது தெரியும். ஆனாலும் தெரிந்தும் தெரி­யா­தது போல மௌனம் காக்­கின்­றனர். இது நாட்­டுக்கு ஆபத்­தா­ன­தாக அமையும்.\nஇத் தீவி­ர­வாத அமைப்பின் கொள்­கைகள் நாட்­டுக்குள் வேரூன்ற ஆரம்­பித்து விட்­டது. இது தொடர்­பாக அரசாங்கம் தேடிப்பார்த்து நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் டிலந்த விதானகே தெரி­வித்துள்ளார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/gold-statues-in-lake-near-chennai-118020700052_1.html", "date_download": "2018-11-15T18:53:16Z", "digest": "sha1:ILYIQVWZFW4WZEA7IGCTIAH6TJRHPP4I", "length": 11027, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னை ஏரியில் தங்க சிலைகள்... | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னை ஏரியில் தங்க சிலைகள்...\nசென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு அருகேயுள்ள சேந்தமங்கலத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் தங்க சிலைகள் கிடப்பதாக செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மக்கள் அந்த பகுதியில் குவியத்துவங்கினர்.\nதகவல் அறிந்து தாசில்தார், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழுவினரும் அங்கு விரைந்தனர். இதனையடுத்து ஏரியில் இருக்கும் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.\nஏரியில் இருந்து 11 சாமி சிலைகளை வெளியே எடுத்து மீட்டனர். அவை தங்க வண்ணத்தில் பளபளப்புடன் இருந்தன. இதனால் மக்கள் அதை தங்க சிலை என எண்ணினர். ஆனால், சோதனை செய்து பார்த்த போது அவை உண்மையான தங்கத்திலான சிலைகள் இல்லை என்பது தெரியவந்தது.\nதங்க சிலைகள் என்று நினைத்து கொள்ளை கும்பல் ஏதாவது கோயிலில் இருந்து இந்த சிலைகளை கொள்ளையடித்து வந்து இருக்கலாம் எனவும், அவை சிமெண்ட்டில் செய்யப்பட்ட சிலைகள் என்பது தெரிந்ததும் அதனை ஏரியில் வீசிவிட்டு தப்பியோடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.\nஎடப்பாடி ஆட்சியில் அடுத்த சின்னம்மா யார் தெரியுமா\nவைரமுத்துவை கண்டித்து ஜீயர் நாளை முதல் உண்ணாவிரதம்\nகழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த சிறுமி\nரவுடிகள் கைது சரி ; ஸ்பாட்டில் இருந்த வழக்கறிஞர்களை தப்ப விட்டது ஏன்\nமாணவர்களுக்கு ஓரினச்சேர்க்கை தொல்லை: குமரியில் அதிர்ச்சி சம்பவம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/national-india-news-intamil", "date_download": "2018-11-15T18:54:09Z", "digest": "sha1:IXSBNRXPOQS6LHTWGINCIYAO4VWDNQKL", "length": 15694, "nlines": 230, "source_domain": "tamil.webdunia.com", "title": "India News in Tamil Online | Tamilnadu News | Chennai News | National News in Tamil | Tamil News | தே‌சிய‌ம் | தேசிய செ‌ய்‌தி | இ‌ந்‌திய‌ச் செய‌தி | நேஷன‌ல் ‌நியூ‌ஸ்", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாம்புடன் செல்பி எடுக்க முயன்றவருக்கு நேர்த்த விபரீதம்....\nஇந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் எல்லோருடைய கையிலும் செல்போன் உள்ளது. நவீனத்துடன் போட்டிபோடும் ...\nநாங்களும் சிலை வைப்போம்: கர்நாடக அரசு தடாலடி\nகர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு சிலை வைப்போம் என கர்நாடக அரசு\nசபரிமலையில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம்: பெரும் பரபரப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததை ...\nஇந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது...\n1.5.டன் எடைகொண்ட இந்த ராக்கெட் , 400 கோடி ரூபாய் செலவிலான திட்டமாகும். இது செயற்கைக்கோளாக விண்வெளி ...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளுடன் உல்லாசம்: நடன ஆசிரியர் அட்டூழியம்\nதிருவனந்தபுரத்தில் நடன ஆசிரியர் ஒருவன் தன்னிடம் பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு மயக்க மருந்து ...\n350 வயதில் ஒரு வாக்காளர்: ஆந்திர தேர்தல் ஆணையத்தின் அதிர்ச்சி தகவல்\nஆந்திர மாநிலத்தின் வாக்காளர் பட்டியலை அம்மாநில தேர்தல ஆணையம் வெளியிட்டிருக்கும் நிலையில் இந்த ...\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nபூமி வெப்பமாவதை தடுக்க உலகில் உள்ள விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு ...\nசபரிமலைக்கு பெண்களை அழைத்து வரமாட்டோம்: குருசாமிகள் உறுதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வரலாற்று ...\nசபரிமலை தீர்ப்பில் திடீர் மாற்றம்\nசபரிமலைக்கு அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களும் வரலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது ஐயப்ப பக்தர்கள் ...\nஏன் என்ன பாக்க வரல மர்ம உறுப்பை வெட்டி எரிந்த கள்ளக்காதலி\nஒடிசாவில் கள்ளக்காதலன் தன்னை பார்க்க நீண்ட காலமாக வராத காரணத்தால், அவரின் மர்ம உறுப்பை கள்ளக்காதலி ...\nசபரிமலை சீராய்வு மனு: நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என அறிவிப்பு\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த ...\nசபரிமலை சீராய்வு மனு: இன்று விசாரணை\nகேரளாவில் உள்ள சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபட தடையில்லை என்று ...\nதிருமண தினத்தன்று மாயமான மாப்பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி அருகே திருமணம் நடக்க ஒருசில மணி நேரங்களுக்கு முன் திடீரென மாயமான மாப்பிள்ளைக்கு ...\nமத்திய அமைச்சர் மறைவு: முக ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்\nபுற்றுநோயால் இன்று அதிகாலை மரணமடைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ...\nகஜா புயலால் ராக்கெட் ஏவும் நேரம் மாற்றமா\nவங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 14 அல்லது 15ஆம் தேதி சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ...\n5 வயது சிறுமியை சீரழித்த 11 வயது சிறுவன்: உபி யில் அதிர்ச்சி\nஉத்திரபிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற சம்பவம அதிர்ச்சியை ...\nபுற்றுநோயால் மத்திய அமைச்சர் அனந்தகுமார் திடீர் மரணம்\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய அமைச்சர் அனந்த்குமார் திடீரென இன்று அதிகாலை மரணமடைந்தார்.\nசிகிரெட் பிரச்சனையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை\nரயிலில் சிகிரெட் பிடித்த நபரை கண்டித்த கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ...\nகிளப்பு... மப்பு... நள்ளிரவில் இளம் பெண்ணால் கோர விபத்து\nடெல்லியில் இலம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் கார் ஓட்டு வந்து மற்றொரு கார் மீது ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/09/09/news/32780", "date_download": "2018-11-15T19:56:34Z", "digest": "sha1:AZDIL2YP6O4DPV5WK3FBKPKJAPSHXHJO", "length": 8244, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "முன்கூட்டியே தேர்தலை நடத்தமாட்டேன்- சிறிலங்கா அதிபர் திட்டவட்டம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுன்கூட்டியே தேர்தலை நடத்தமாட்டேன்- சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்\nSep 09, 2018 | 2:58 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிவித்திகலவில் நேற்று பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“ சில மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் முன்கூட்டியே அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால் தேர்தலை நடத்தும் நாளை முடிவு செய்யக் கூடிய ஒரே நபர் நான் மட்டும் தான்.\nதிடீர் தேர்தலை என்னால் மட்டும் தான் அறிவிக்க முடியும். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக, அதிபர் தேர்தலை நடத்தும் எண்ணம் என்னிடம் இல்லை.\nமுன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்பது தேவையற்ற வதந்தி.\nபதவிக்காலம் முடியும் வரை பதவியில் நீடிப்பேன், ஒரு நாள் முன்னதாக கூட தேர்தலை நடத்தப் போவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: மைத்திரிபால சிறிசேன\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் கொழும்பில் ஐதேக பாரிய பேரணி – மைத்திரிக்கு சவால் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் ஐதேக எம்.பி – வசமாக சிக்கினார் 0 Comments\nசெய்திகள் போர்க்களமாகிய நாடாளுமன்றம் – இன்று நடந்தது என்ன\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://angusam.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:47:51Z", "digest": "sha1:KPYUI6U4QCUU6G6ZXXWRIHHO2O2MCF4W", "length": 12631, "nlines": 217, "source_domain": "angusam.com", "title": "உலக செய்திகள் Archives - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஇலங்கையில் ஆடு – புலி ஆட்டம்\nதிருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் \nதிருச்சிராப்பள்ளி பன்னாடு விமானநிலையத்திற்கு இது புதுசு \nயார் கையில் சிக்கினார் ரஜினி \n1996–ல் அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பதை நிறுத்தினார் ரஜினி. தங்களை சந்திக்கும்படி தொடர்ந்து…\n“தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்”\n\"தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்\" (IMMUNIZE AND PROTECT YOUR CHILD) சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)…\n500 1000 ரூபாய் ரோட்டுகள் முடக்கம்.. மோடிக்கு ஐடியா கொடுத்தது இவரா\nநாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று…\n500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது-பிரதமர் அறிவிப்பு முழு தகவல்\nடெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.…\nவிடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் வை.கோ \nதிருச்சி மதிமுக 108வது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் 28 வருடங்களுக்கு கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்று விடுதலைபுலிகள்…\nஇந்தியாவை தலைநிமிர செய்த தமிழக தங்கமகன் யார் இவர்..\nசாதனை நாயகன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார் மாரியப்பன். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு…\nதெலங்கானா மாநிலம், ஹைராபாத்தில் வசிக்கும் பி.வி.சிந்துவின் குடும்பம்இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது.…\nசிந்துவின் தொடர் வெற்றியின் ரகசியம் \n‘வாவ்..... ஜஸ்ட் வாவ்’ என, ட்விட்டரில் வாய் பிளந்திருந்திருந்தார் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா. அவர்…\nமகிழ்ச்சி முதல் பதக்கத்தை வென்றது இந்தியா \nஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில்…\nரியோ ஒலிம்பிக்: நெய்மர் ஆட்டத்தால் பிரேசில் அரையிறுதிக்கு தகுதி\nபிரேசில் நாட்டின் ரியோ நகரில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. கால்பந்து போட்டிக்கான காலிறுதி ஒன்றில் பிரேசில்…\nசிவசேனா தலைவர் உத்தவ் தாக்கர் பேட்டி\n‘‘பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்’’ என்று உத்தவ் தாக்கரே பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.…\n86 வயதான யானை கின்னசில் இடம் பிடிக்கிறது\nகேரளாவில் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் தாட்சாயிணி என்ற யானை, திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு பரிசாக…\nஅப்துல் கலாமின் வெளிவராத கடிதம்\nஅணுவிஞ்ஞானி, இந்திய ஏவுகணை நாயகன் என்று புகழப்பட்ட அப்துல் கலாம் நாட்டின் ஜனாதி பதி பதவியையும் அலங் கரித்து ஒட்டு…\nபாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து கெஜ்ரிவால் ஆறுதல்\nகடந்த ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் கடந்த வாரம் தலித் இளைஞர்கள் 4…\nரியோ ஒலிம்பிக்கில் அசத்த காத்திருக்கும் அறிமுகங்கள்\nஅசத்த காத்திருக்கும் அறிமுகங்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக்ஸ்…\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2016/04/27/apple-q2-iphone-sales-up-56-india-005431.html", "date_download": "2018-11-15T18:55:08Z", "digest": "sha1:CIVHDAPWB77APLPALCDWU5QIBJWH4RAW", "length": 17373, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "13 வருட 'ஐபோன்' வரலாற்றில் முதல் சரிவை கண்டது 'ஆப்பிள்'..! | Apple Q2 iPhone sales up 56% in India - Tamil Goodreturns", "raw_content": "\n» 13 வருட 'ஐபோன்' வரலாற்றில் முதல் சரிவை கண்டது 'ஆப்பிள்'..\n13 வருட 'ஐபோன்' வரலாற்றில் முதல் சரிவை கண்டது 'ஆப்பிள்'..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\nஆப்பிள் நிறுவனத்துக்கு சாவல் விடுத்த மாணவன்.. உலகின் கவனத்தை மற்றொரு பில்கேட்ஸ்..\nலாபத்தில் 30 சதவீத உயர்வு.. செம குஷியில் ஆப்பிள்..\nடெஸ்லா-வின் புதிய திட்டம்.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி..\nஇறந்துபோன மிகப்பெரிய தொழில்நுட்பம்.. ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட்..\nமும்பை: ஆடம்பர சந்தையில் இருக்கும் ஐபோன்களை இந்தியாவில் விற்பனை செய்யப் போராடி வந்த ஆப்பிள் நிறுவனம். 2016ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் விற்பனையில் 56 சதவீத உயர்வை எட்டியுள்ளது.\nஆனால் சர்வதேச சந்தையில் 13 வருட ஐபோன் விற்பனையில் முதல் முறையாக விற்பனை சரிவும், வருவாய் இழப்பையும் ஆப்பிள் நிறுவனம் சந்தித்துள்ளது.\nஇந்தியாவில் ஐபோன் விற்பனையை அதிகரிக்கப் பல வகையான சலுகைகள், பல கோடி ரூபாயில் விளம்பரம் என ஆப்பிள் நிறுவனம் அசத்தியது.\nஇதனால் இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐபோன் விற்பனை 56 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது. இதனால் இந்திய சந்தையின் மீது ஆப்பிள் சீஇஓ டிம் குக் மிகப்பெரிய நம்பிக்கை வளர்ந்துள்ளது.\nகடந்த 13 வருடத்தில் ஐபோன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாகச் சரிவை சந்தித்துள்ளது.\nஇந்தியாவில் விற்பனையும் வருவாயும் பாதிக்கும் அதிகமாக உயர்ந்தாலும், சர்வதேச அளவில் இதன் விற்பனை அதிகளவில் குறைந்து வருவாய் அளவு பாதித்துள்ளது.\nஇதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 8 சதவீதம் சரிந்து பிப்ரவரி மாதத்திற்குப் பின் முதல் முறையாக 100 டாலருக்கும் குறைவான அளவைப் பதிவு செய்துள்ளது.\nகடந்த நிதியாண்டில் 6 கோடிக்கும் அதிகமாக மொபைல் போன்களை விற்ற ஆப்பிள் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வெறும் 5 கோடி போன்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nபெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது\n 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/pakistan-hong-kong-match-preview-011783.html", "date_download": "2018-11-15T19:06:53Z", "digest": "sha1:SGBD773APQBNLOQP34A6EDHLEK3GHP6C", "length": 9666, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்குமா ஹாங்காங் ?? - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்குமா ஹாங்காங் \nஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்குமா ஹாங்காங் \nதுபாய் : ஆசிய கோப்பை போட்டிதொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. பி பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இன்று மோதவிருக்கின்றன.\nஅப்போட்டி குறித்த ஒரு அலசல் இதோ.\nஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் இதுவரை இரண்டு முறை மோதியுள்ளன. இரண்டிலுமே பாகிஸ்தான் அணி தலா 173 மற்றும் 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.\nஉலகின் வலுவான அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் அணிக்கும்,ஒருநாள் அந்தஸ்தை மீண்டும் பெறத்துடிக்கும் ஹாங்காங் அணிக்கும் இடையேயான போட்டி சற்றே சுவாரஸ்யத்தை உண்டாக்கியுள்ளது.\nபாகிஸ்தான் அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது. அந்த அணியின் பாக்கர் ஜமான் ஒருநாள் தொடரில் 515 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். இந்த போட்டி பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியை எதிர்கொள்ளபோகும் ஒரு பயிற்சி ஆட்டமாகவே இருக்கும்.\nஹாங்காங் அணியை பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு ஈடு கொடுத்து விளையாடினாலே அது அவர்களுக்கு வெற்றி தான். எனினும் அவர்கள் சிறப்பாக விளையாடி அதிர்ச்சி அளித்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை..\nபாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் அதிக ரன்களை குவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் இந்த வருடம் அந்த அணி நான்கு முறை 100+ ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஹாங்காங் அணி தனது அடுத்த ஆட்டத்தில் இந்திய அணியை நாளை மறுதினம் எதிர்கொள்ள இருக்கிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nபாக்ஸிங் போட்டிகளில் சிறுவர்கள் தாய்லாந்தில் கொடுமை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nRead more about: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி odi asia cup\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2017/07/24/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9/", "date_download": "2018-11-15T19:15:05Z", "digest": "sha1:XHIAKZTRLOA7YFX4GPORMPBT3EODZMEC", "length": 27514, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "மத்திய அரசு எள் என்று சொன்னால், தமிழக அரசு எண்ணெயாக நிற்கிறது: மு. க. ஸ்டாலின் – THE TIMES TAMIL", "raw_content": "\nமத்திய அரசு எள் என்று சொன்னால், தமிழக அரசு எண்ணெயாக நிற்கிறது: மு. க. ஸ்டாலின்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 24, 2017\nமத்திய அரசு எள் என்று சொன்னால், தமிழக அரசு எண்ணெயாக நிற்கிறது: மு. க. ஸ்டாலின் அதற்கு 1 மறுமொழி\nகாஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு குளம், உத்திரமேரூர் தொகுதியில் உள்ள உத்திரமேரூர் குளம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட விளாகம் குளம் ஆகிய குளங்களை தூர்வாரி, சீரமைத்தது திமுக. இந்த குளங்களை பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கு நிகழ்வை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலையேற்று நடத்தினார். இந்நிகழ்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும் இந்தப் பணிகள் பொதுமக்கள் பாராட்டும் வகையில் நடைபெறுவது, உள்ளபடியே தலைவர் கலைஞர் அவர்களுக்கும், திமுகவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. நாங்கள் எந்தளவிற்கு எதிர்ப்பார்த்தோமோ அதைவிட மிக சிறப்பான வகையில் தி.மு.கழகத்தை சேர்ந்த அனைவரும் தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி இப்படிப்பட்ட சிறப்பினை கழகத்திற்கு சேர்த்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக தோழர்கள் அனைவருக்கும் திமுகவின் சார்பில் எனது பாராட்டுகளை, வாழ்த்துகளை, நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதையெல்லாம் பார்த்தாவது ஆளுங்கட்சியான அதிமுக, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீர்நிலைகளில் தூர் எடுக்கின்ற பணிகளை உடனடியாக துரிதப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nபின்னர் செய்தியாளர்கள், காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெட்ரோ கெமிக்கலுக்காக இடங்கள் ஒதுக்கியிருப்பதாகவும், அதற்கு அரசு அனுமதி தந்திருப்பதாகவும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் கூறுவது பற்றிக் கேட்டார்கள்.\nஅவர்களிடத்தில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருப்பது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி., திட்டம் என்பது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களாக அமைந்திருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் போராடிக் கொண்டிருக்கக்கூடிய இந்தநேரத்தில் இப்படி அறிவித்திருப்பது உள்ளபடியே வேதனை தரக்கூடிய செய்தி.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பொறுத்தவரையில் மக்களுக்கு கொடுக்கக்கூடிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலையில், அதுவும் மத்திய பாஜக அரசு எதை சொன்னாலும் ‘எள்’ என்றால் ’எண்ணெய்’ என்பதுபோல மாறிக் கொண்டிருக்கிறார். அதேபோல, பாஜக அரசு தான் செய்ய நினைப்பதை இன்றைக்கு மாநிலத்தில் இருக்கும் இந்த ‘குதிரை பேர’ ஆட்சியை பயன்படுத்தி செய்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளதே தவிர வேறெதுவுமில்லை என்றேன்.\nசென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க – குறைந்த கட்டணத்தில் அதிகளவு குடிநீரை லாரிகள் மூலம் வினியோகம் செய்யவும் – ஆந்திர முதல்வரை சந்தித்து கிருஷ்ணா நதி நீரை பெறவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நான் வெளியிட்டுள்ள அறிக்கை:\nசென்னை மாநகரம் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மாதக்கணக்கில் குடிநீர் விநியோகிக்கப் படுவதில்லை. ஒருசில பகுதிகளில் குழாய்களில் வரும் குடிநீரும் சாக்கடை கலந்து வருவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னைக்கு குடிநீர் தரும் பிரதான ஏரிகளில் தண்ணீர் இல்லாத நிலையில், கல்குவாரிகளை தேடி அலையும் அவல நிலையை இந்த அதிமுக அரசு ஏற்படுத்தி விட்டது.\nதிராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வடசென்னை பகுதியிலும், நெம்மேலியில் துவங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தென்சென்னை பகுதியிலும், குடிநீர் பிரச்னையை தீர்க்க ஓரளவு கை கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் கடந்த ஆறு ஆண்டுகளாக அதிமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது.\nதிராவிட முன்னேற்றக் கழகம் எதிர் கட்சியாக இருந்தாலும் இன்றைக்கு ஆளுங்கட்சி செய்ய வேண்டிய பணிகளை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் குளங்களை தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு, நேற்று மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 குளங்கள் மற்றும் 2 ஏரிகள் தூர்வாரப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளேன். குறிப்பாக வந்தவாசி மும்முனி குளம் தூர்வாரம்போது, நீரூற்று ஏற்பட்டதன் காரணமாக அந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவிற்கு அது பயன்பட்டு வருகிறது.\nஅதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, 16.4.2013 அன்று நெம்மேலியில் 1371 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல், சென்னை அருகில் உள்ள போரூரில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இரு திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆந்திர மாநில அரசுடன் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சென்னை மாநகருக்கு கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரையும் பெறமுடியவில்லை.\nசென்னை மாநகருக்கு குடிநீர் தரும் ஏரிகளை ஆழப்படுத்தி, மழை வெள்ளத்தில் கடலில் கலந்த வெள்ளநீரை சேமித்து வைக்கவும் இந்த ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவை பற்றியே துளியும் கவலைப்படாமல் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசின் பொறுப்பற்ற செயலால், இன்றைக்கு சென்னை மாநகர மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் டெங்கு போன்ற நோய்கள் பரவிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் சென்னை மாநகர மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதிமுக ஆட்சியை ’அறிவிப்பு அரசு’ என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வருகிறோம். ”110 அறிவிப்புகளில் சொன்னதை செய்திருக்கிறீர்களா என்பது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள்”, என்று எத்தனையோ முறை வாதாடியிருக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டதொடரில் கூட, ”110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளை எல்லாம் உறுதிமொழிக் குழுவிற்கு அனுப்பி வையுங்கள்”, என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் நானே வைத்தேன். அப்போது பதிலளித்த முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, “110-வது விதியில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு ஆதாரங்கள் இருக்கிறது”, என்றார்.\nஆனால், இப்போது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சி.ஏ.ஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் குதிரைமொழி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தூத்துக்குடி ஆழந்தலை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகிய இரு திட்டங்களுக்காகவும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் செலவழிக்கப்படாமல் சரண்டர் செய்யப்பட்டுள்ளது”, என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். இந்த இரு திட்டங்களும் 10.4.2013 அன்று 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள்.\nஆகவே, சென்னை மாநகரத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் ’குதிரை பேர’ அதிமுக அரசுக்கு எவ்வித ஆர்வமோ, ஆக்கபூர்வமான முயற்சியோ இல்லை. அதைவிட, “110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளன”, என்று முதலமைச்சர் அப்பட்டமான பொய்யை சட்டமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது.\nஎனவே, இனியும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்காமல், உடனடியாக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்களை சந்தித்து, சென்னை மாநகருக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, சென்னை மாநகர மக்களுக்கு லாரிகளில் வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கமலை விமர்சிக்கும் அதிமுகவினருக்கு மனுஷ்யபுத்திரன் பதில்\nNext Entry தமிழர்களுக்கு எதிராக பாஜக; தமிழகம் வளர முதல்படி என்கிறார் எஸ்.வி.சேகர்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13022558/In-Tirupur15thpower-cut.vpf", "date_download": "2018-11-15T19:36:44Z", "digest": "sha1:DNBNMXXTAD27KVCHT3ODVV3TDVAYBGSA", "length": 9931, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Tirupur 15th power cut || திருப்பூரில் 15-ந்தேதி மின்தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nதிருப்பூர் துணை மின்நிலையத்தில் 15-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதாக திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 03:45 AM\nதிருப்பூர் குமார் நகர் துணை மின்நிலையத்தில் வருகிற 15-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ராமமூர்த்திநகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, பாளையக்காடு, கருமாரம்பாளையம், சேர்மன் கந்தசாமி நகர், நேதாஜி நகர், ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சிநகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட்நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர், டி.எஸ்.ஆர்.லே-அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூர்ஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி சாலை, அருள்ஜோதிபுரம். நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்நிலையம், லட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற்படும்.\nஇந்த தகவலை திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/93203", "date_download": "2018-11-15T19:38:50Z", "digest": "sha1:I3FXAKBDIMOX4GVQH6P5WU432V2Z624S", "length": 16296, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுரைக்காண்டம் -கடிதம்", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57\nஎச். எஸ். சிவப்பிரகாஷ் எழுதிய மதுரைக்காண்டம்\nமற்றும் ஒரு புதிய அனுபவம். சேர மண்ணின் மனோஜ் குரூர் போல, தமிழ்ப் பண்பாட்டின் சாரமான ஒன்றுடன் பிணைந்த கன்னட நாடக ஆசிரியர் சிவப்ரகாஷ். மொழி வழி மாநிலம் என்ற இன்றைய அரசியல் பண்பாடு விதித்த எல்லைகளை கைப்பற்ற எத்தனை தியாகக் கதைகள் நிலை நிறுத்த எத்தனை பாசிச அதிகார வெறிக் கூச்சல்கள் நிலை நிறுத்த எத்தனை பாசிச அதிகார வெறிக் கூச்சல்கள் பாரதப் பண்பாட்டு வரலாறே புலம் பெயர்தல் எனும் ஒற்றை சொல்லில் அடங்கி விடும். மொத்த புலம் பெயர் பாரதத்தினருக்கும் தமிழ்நாடுதான் முன்னம்பு. எனில் இது தமிழ் நாடு மட்டுமல்ல, தெலுங்கு, கன்னட, மலையாள, நாடும் கூடத்தான். இங்கே தமிழ்ப் பெரும்பான்மை நோக்கி எழும், அதிகாரக் கூச்சல் எல்லாம், நம்மில் ஒற்றுமை நீக்கி, அனைவருக்கும் சாவு கொண்டு வரும் நஞ்சே. இந்தகைய சூழலில் இத் தகு மூடப்பிரிவினைகளுக்கு எதிராக செயல்படும் எந்த இலக்கியப் பிரதியும், அதன் ஆசிரியர் மீது எனது மாளாத பிரியத்தை வெல்கிறது.\nகொற்றவை நாவலின் சிலம்புடைப்பு நிகழ்வு, அதன் வழி அரசன் கொள்ளும் தரிசனம் முற்றிலும் தனித்துவமான ஒன்று. வெளியே மதுரையே பஞ்சத்தில் அழிகிறது. அரசன் அந்தப்புரத்தில் கிடக்கிறான். அவனது பட்டத்து அரசியின் சிலம்பு அவனுக்கு வெறும் சிலம்பல்ல, அவனது, வெற்றியின், குடிப் பெருமையின் அடையாளம் அது. கண்ணகியின் சிலம்பு உடையும் கணமே அவன் அறிகிறான், அங்கும் இங்குமென இருந்தது ஒரே சாரத்தின் இரு முகங்களே. அந்த தரிசனத்தில் இருந்து அரசன் என தனது அத்தனை பிழைகளையும் அறிகிறான். உயிர் துறக்கிறான்.\nபாம்பும் கீரியும் கதையின் நாயக்கிக்கு கீறி இறந்த கணம் முதல் இட முலை நிற்காமல் பாலை உகிக்கிறது, அவள் கணவன் இறந்த பின்னோ, அது குருதி பெருக்குகிறது.\nஹளபேடு சிவம், இடக்கையின் மூவிரலால் உமையின் இடமுலை பாரம் ஏந்தி, அவளது முலைச் சுட்டை தொட்டு உறைந்திருக்கிறது சிவத்தின் இடக்கை சுட்டு விரல்.\nஇனி எந்நாளும் அன்னையாகி மகவுக்கு முலையளிக்க மாட்டேன். உண்ணாமுலையம்மை இடது முலை திருகி எறிந்து மதுரையை அழிக்கிறாள்.\nகண்ணகி மறுத்து ஒதுக்கும் தாய்மையை அவள் முன் நிறுத்தி அவளை வினவுகிறது இக் கதை.\nகோவலன் பேசும் முதல் உரையாடலே அவன் கவுந்தி வசம் கேட்கும் ஆசியுடன்தான் துவங்குகிறது. நிச்சயமின்மையின் வாசலில் நின்று அனு தினமும் அல்லாடும் தனக்கு நிலைத்த புத்தி அருளுமாறு வேண்டுகிறான். தவ வாழ்வை தேர்ந்த கவுந்தியோ கோவலன் கண்ணகி வசம் பற்றில் விழுந்து விடுவோமோ எனும் நிலையின்மையில் இருக்கிறாள். கோவலனுக்கு முன்பு இரண்டு பாதை ஒன்று மதுரைக்கு, ஒன்று இன்னும் அவன் எடுத்துக் கொஞ்சாத மணிமேகலை தவழும் மாதவியின் இல்லத்துக்கு. நிலைத்த புத்தி கொண்ட கண்ணகி இந்த இருமை இக்கட்டை ஒரு போதும் சந்தித்தவள் அல்ல அப்படி ஒரு இருமை அவள் முன் நின்றிருந்தால்\nஅவள் முன் நிற்கும் அவள் மகனும் பாண்டிய ராஜன்தான், கள்வன்தான். அவன் களவில் அவள் கொழுனனுடன் உண்டு உயிர்த்திருக்கிறாள். திருட்டு தவறெனில், அங்கே வசதிக்கு திருட்டு, இங்கே வயிற்றுக்கு திருட்டு, என்ன செய்யப் போகிறாள்\nஇவ புத்திசாலியா இருக்கா, பாக்க நல்லா இல்ல, பொண்டாட்டி பாக்க அழகா இருக்கா புத்தியே இல்ல என்ன செய்யலாம் புலம்பும் பொற்கொல்லன் கூட இருமை முன் தான் நிற்கிறான்.\nகல்லின் இதயத்தை உடைத்து, உள்ளிருக்கும் மனத்தை பார்ப்பவர்கள் நாங்கள். கல் உடைப்பவர்கள் நாங்கள். நாடகத்தில் வரும் எல்லா பாடல்களுமே அழகு. முதற் கனல் நாவலில் அம்பைக்கு அல்லல்பட்டு அழியும் தட்சனின் மகள் கதை சொல்லப்படுவது போல, இங்கே கண்ணகிக்கு மும்முலை கொண்டு, நெருப்பிலிருந்து ஜனிக்கும் மீனாக்ஷி கதை சொல்லப் படும்போது, கண்ணகிக்கு கோவலனின் படுகொலை செய்தி வருகிறது.\nமிக நல்ல நாடகம். முடிவை நோக்கி ஆசிரியர் விரைந்து ஓடுகிறார், தடுமாற்றங்களில் இன்னும் ஆழமாக நின்று நிலைத்திருக்கலாம்.\nஎல்லாக் குழந்தையும் மை பாதர் இஸ் தி ஒன்லி பெஸ்ட் என்றே மனதுக்குள் கூவும். எனக்கு ஜெயமோகனும் அதேதான். கோவலனின் வெட்டுண்ட தலையுடன் அரண்மனைக்குள் நுழையும் கண்ணகி எனும் படிமம் கொண்டு அந்த ஒரு நாடகீய எல்லையில் ஷிவப்ரகாஷ் அவர்கள் ஜெயமோகனை மிஞ்சுவதை சற்றே பொறாமையுடன் ஏற்றுக் கொண்டேன்.\nஎச் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 76\nவடக்குமுகம் [நாடகம்] – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 16\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilnaatham.org/2018/10/sam89.html", "date_download": "2018-11-15T18:34:43Z", "digest": "sha1:ITP325JTA7YY7V75DLPKFLPTU5BOOPO7", "length": 16559, "nlines": 228, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன் - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nAdmin 9:46 PM தமிழ்நாதம்,\n1997ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவுகூரல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“மகாத்மா காந்தி ஆரம்பித்த உண்மை மற்றும் ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, 1977ஆம் ஆண்டில், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், சிறிலங்காவில் ஆயுதப் போராட்டத்தை தடுத்திருக்கலாம்.\nசிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக 1977இல் அவர்கள் வன்முறையற்ற போராட்டத்தில் ஈடுபடாமல் போனது மிகப் பெரிய தவறு.\nஅப்போது நாடாளுமன்றத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் வலுவாக இருந்தது. வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.\n1977 ஆம் ஆண்டை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அப்போது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐதேக அரசாங்கம் பதவியில் இருந்தது.\nஅப்போது, காந்தி கற்றுக் கொடுத்த, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, போன்ற அகிம்சை வழியில் செயற்பட்டிருந்தால், இந்த நாட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்தை நாம் தடுத்திருக்க முடியும்.\nநாம் அதை செய்திருந்தால், வன்முறை இன்றி எமது பிரதேசங்களில் சுயாட்சியை வென்றிருக்க முடியும்.\nஇந்த நாட்டில் மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாது என்பது எனது நம்பிக்கை.\nசிறிலங்கா அரசாங்கம் தேசியப் பிரச்சினைக்கு சரியான தொரு தீர்வை வழங்கும் கடமையை நிறைவேற்றத் தவறினாலும் கூட, தமிழ் மக்கள் மகாத்மா காந்தியின் போதனைகளின் அடிப்படையில், வன்முறையின்றி தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nஇத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்\nகண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ...\nஅவசர அறிவிப்பு: சிறிலங்கா பொலிசும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்த...\nTMK உட்பட அனைவரையும் இணைப்போம் - சம்பந்தர்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பி...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஅம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்\nஅம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­ன...\nரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ர...\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nரணில் அரசை கலைத்தது ஏன்\nநல்லாட்சியை கொண்டுவந்த நோக்கங்கள் சரிவர நடைபெறவில்லை என்பதால் தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலைமை ...\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnpscgk.net/2015/12/pillai-tamil-ilakkanam-kulanthai-paruvangal.html", "date_download": "2018-11-15T18:29:53Z", "digest": "sha1:U7ZI5PPYTPYB2NJLPNX3B7PMT5QAK3UG", "length": 16430, "nlines": 81, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC TAMIL | பிள்ளைத்தமிழ் இலக்கணம் | குழந்தை பருவங்கள் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC TAMIL | பிள்ளைத்தமிழ் இலக்கணம் | குழந்தை பருவங்கள்\nபுலவர்கள் தாம் விரும்பும் தெய்வத்தையோ, அரசனையோ, தலைவனையோ, வள்ளலையோ, சான்றோரையோ குழந்தையாகப் பாவித்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் எனப்படும்.\nஇது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக் கொண்டு பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவதாகும். இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்களுக்கு மொத்தம் 100 பாடல்கள் பாடப்படும்.\nஇவ்விலக்கியம் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும். வெண்பாப் பாட்டியல் (செய்யுளியல் 7ஆவது பாடலின்) மூலம் காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனப் பத்துப் பருவங்களை உடையது பிள்ளைத் தமிழ் என்பதை அறிய முடிகிறது.\nஇதில் முதல் ஏழு பருவங்கள் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாகும். கடைசி மூன்று பருவங்களான சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகியன ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரியன. இம்மூன்று பருவங்களுக்குப் பதிலாக, கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்களைப் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குச் சேர்த்துக் கூறுவது மரபு.\nபாட்டுடைத் தலைவனை அல்லது தலைவியைக் காத்தருளுமாறு இறைவனை வேண்டிப்பாடுவது. இது குழந்தையின் மூன்றாம் மாதத்திற்குரியது.\nதால் - நாக்கு, குழந்தையின் ஐந்தாம் மாதத்திற்குரியது. குழந்தையை நாவசைத்து ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.\nஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி இரு கைகளையும் ஊன்றிக் கீரை அசைவது போலக் குழந்தையை, செங்கீரை ஆடுமாறு வேண்டுவது. இது குழந்தையின் 7ஆம் மாத்திற்குரியது.\nகுழந்தையின் 9ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை இரு கைகளையும் கொட்டுமாறு வேண்டுதல்.\nஇப்பருவம் 11ஆம் மாதத்திற்குரியது. குழந்தையை முத்தம் கொடுக்கும்படியாகத் தாயும் பிறரும் வேண்டுவது.\nகுழந்தையின் 13ஆம் மாதத்தில் குழந்தையைத் தளர்நடையிட்டு வருக என அழைப்பது.\n15ஆம் மாதத்திற்குரிய இப்பருவத்தில் நிலவைப் பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது. இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர். இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.\n17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)\n19ஆம் மாதத்திற்குரிய இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி விளையாடுதலைக் குறிக்கும்.\n21ஆம் மாதத்திற்குரிய இதில் குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதல் குறிப்பிடப்படும்.\nகுழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டுதல்.\nகழங்கினை மேலை வீசி ஆடும்படி வேண்டுதல்.\nஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadauthayan.ca/category/featrured/page/6/", "date_download": "2018-11-15T19:17:22Z", "digest": "sha1:NTOZVDC3FOOC43VF6CN4HI2A6XKYZX2J", "length": 22488, "nlines": 112, "source_domain": "canadauthayan.ca", "title": "Featured | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 6", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் - மீண்டும் ஒத்திவைப்பு\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nஉடனடியாக தவற்றை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது விளைவை சந்தியுங்கள்: ட்ரம்புக்கு சீனா எச்சரிக்கை\nசீனப் பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் வரி விதித்த அமெரிக்கா, உடனடியாக தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவும், அமெரிக்காவும், இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய வர்த்தகப் போர் நடைபெறும் சூழல் உருவானது. சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரியை அமெரிக்கா சமீபத்தில் விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே ஏற்கெனவே கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த…\nகன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது\nகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயராக இருந்த பிராங்கோ மூலக்கல், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என கன்னியாஸ்திரி ஒருவர் புகார் தெரிவித்தார். 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசிடம் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து பிராங்கோ மூலக்கல் மீது இதுவரை தேவாலய நிர்வாகமும், போலீசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 19-ந் தேதி ஆஜராகுமாறு பேராயர் பிராங்கோவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்க்க பிரான்கோ மூலக்கல் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார்….\nதற்கொலைக்கு முயன்ற டிவி நடிகை நிலானி மருத்துவமனையில் அனுமதி\nநடிகை நிலானி, காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்கிறார் என்று நான்கு தினங்களுக்கு முன் சென்னை கமிஷ்னர் அலுவலகம் சென்று புகார் தெரிவித்திருந்தார். இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான காந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சை அளித்தும் காந்தி மரணம் அடைத்தார இதனையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நிலானி, காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நான் காரணமல்ல என கூறியுள்ளார் . காந்தியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன் ஆனால் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கிகொண்டு…\nமலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு\nமலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது. இதனை ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் குடிக்கின்றனர். இப்படி அங்கு தலைநகர் கோலாலம்பூரிலும், செலங்கோர் மாகாணத்திலும் உள்நாட்டு சாராயம் குடித்தவர்களில் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. உள்நாட்டு…\nமுத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்\nமுத்தலாக் முறையை ரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.முத்தலாக் சட்ட மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதா லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்ததை அடுத்து ஜனாதிபதியும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது இஸ்லாமிய பெண்களுக்கு…\nமும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது\nமும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சர்வஜனிக் மண்டல்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. 1½ நாள் வழிபாட்டுக்கு பின்னர் 43 ஆயிரம் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்தநிலையில், 5-வது நாளான நேற்று பக்தர்கள் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடல், குளம் மற்றும் மாநகராட்சியின் செயற்கை குளம் ஆகிய நீர்நிலைகளில் கரைத்தனர். விநாயகர் சிலைகளை நீர்நிலைகளுக்கு லாரிகள், சரக்குவேன், தள்ளுவண்டிகளில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். மேலும் ஏராளமானவர்கள் தங்கள் வீட்டில் பிரதிஷ்டை செய்த கணபதி சிலைகளை கையில் ஏந்தியபடியே கொண்டு வந்தனர். அப்போது, வண்ண, வண்ண…\nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம்\nகன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ\nகன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ முல்லக்கல், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில், அவரிடம் விசாரணை நடத்திய போது, 15 விஷயங்களில் முரண்பாடு காணப்பட்டது என கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு என்ற இடத்தில் உள்ள சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிரான்கோ முல்லக்கல் 2014ம் ஆண்டு முதல், 2016 வரை 14 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் முல்லக்கல் பதவியை தற்காலிகமாக ராஜினாமா…\nசுவிஸ் வாழ் பத்திரிகையாளர் இரா துரைரத்னம் அவர்களின் “செய்திகளின் மறுபக்கம்” நூல் வெளியீட்டு விழா\nஇரா துரைரத்னம் அவர்களின் “செய்திகளின் மறுபக்கம்”நூல் வெளியீட்டுவிழா சுவிஸ் ஃசெங்காளன்ஃசென் மாக்கிறட்டன் நகரில் ஸ்ரீ கதிர்வேலாயுதர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (08.09.2018)மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய விழாவை பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துச் சென்றமை முக்கிய விடயமாக அங்கு பேசப்பட்டது. ஆங்கு உரையாற்றிய எழுத்தாளர் கல்லாறு சதீஸ் அவர்கள் தனது உரையில் பின்வருமாறு அவரைப் பாராட்டினார் “ இங்கு வாழும் அனைவரும் வருகை தந்து நிறைத்தது,ஒரு தமிழ் ஊடகவியலாளருக்குச் சமூகம் வழங்கிய என்றே இன்றைய நிகழ்வை நான் பார்க்க்pன்றேன். நூல்கள் என்பது மொழியின் மானம் என்றார். எனது ஆசான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.எமது மொழியின் ஆடை நெய்ய நூல் செய்த இரா துரைரத்தினம்…\nPosted in Featured, இலங்கை சமூகம், உலக அரசியல்\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2015/01/8_8.html", "date_download": "2018-11-15T18:31:06Z", "digest": "sha1:KZTZ6JVKNLYES2EB45P46JBLZBLBTQTD", "length": 13466, "nlines": 234, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: திருமண ஒத்திகை- 8", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், ஜனவரி 08, 2015\nஅளவு கடந்த அன்பு கூட இங்கே\nநான் என்ன சொல்வது என்று கொஞ்சம் தடுமாறினேன்.இப்போதே அக்காவின் கதையை சொல்லி அவரை கஷ்டபடுத்த வேண்டாம் என்று தான் தோன்றியது.\nஎனவே வார்த்தைகளில் பொய்யை வைத்தேன்.\nஓவியம் நன்றி :திரு.ஷ்யாம் அவர்கள்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், ஜனவரி 08, 2015\nதிண்டுக்கல் தனபாலன் ஜனவரி 08, 2015 6:49 பிற்பகல்\nவருண் மாற்றுவார் போல்தான் தெரிகின்றது ....ஆனால்...என்ற ஒரு வார்த்தை சேர்த்துக் கொள்ளவும் வைக்கின்றது....வானம் கறுத்து மழை பெய்ய முட்டிக் கொண்டு இருந்தும் மழை தாமதிப்பது போல் உங்கள் கதை ஏதோ ஒரு நிகழ்வை, சொல்லப் போவது போல் சென்று கொண்டிருக்கின்றது அருமை\n-'பரிவை' சே.குமார் ஜனவரி 09, 2015 12:03 முற்பகல்\nகல்லை கரைக்கிறானோ இல்லையோ அழகை சீக்கிரம் காபி ஷாப் கூட்டிப் போயிருவான்னு நினைக்கிறேன்...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜனவரி 15, 2015 7:42 முற்பகல்\nநம்பிக்கை நட்சத்திரம் வருண் வாழ்க\nஇந்த பகிர்வையே இப்போது தான் படித்தேன். சிறப்பு.\nகோவை ஆவி ஜனவரி 30, 2015 9:55 முற்பகல்\n//பரிசொதனைகுரியது// பரிசோதனை என மாற்றவும்.. :)\nகோவை ஆவி ஜனவரி 30, 2015 9:59 முற்பகல்\nகாதல் துளிர்க்கும் தருணமே காதலியின் கஷ்டத்தில் காதலன் பங்கெடுக்கும் பொழுது தான் என்பது என் நம்பிக்கை.. அதுபடி பார்த்த இவங்களுக்குள்ள காதல் துளிர்த்தாச்சு.. :)\nகிரி பிப்ரவரி 04, 2015 11:15 பிற்பகல்\nவருண் மாற்றிவிடுவார் என்று தான் தோன்றுகிறது :-)\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nஇணைய நட்புக்களின் ஊர் பொங்கல் (கும்பகோணம்)\nவெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை குறும்பட சிறுகதை போட...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/what-we-do-when-taking-food/", "date_download": "2018-11-15T19:45:31Z", "digest": "sha1:25ZLXAY6M2RAAH4OS4BYRGS3M3DKQ7U4", "length": 9928, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சாப்பிடும்போது டிவி பார்க்கலாமா? | what we do when taking food | Chennai Today News", "raw_content": "\nசிறப்புக் கட்டுரை / நீ உன்னை அறிந்தால்\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nடிவி பார்க்கும்போது கூட்டுப் பொரியல் போல டிவி ரிமோட்டை வைத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இல்லையென்றால் கணினியைப் பார்த்துக்கொண்டே, போனில் பேசிக்கொண்டே, படித்துக்கொண்டே சாப்பிடுவோம். சாப்பிடும் நேரத்தில் வேறு சில வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று பரபரப்புடன் சாப்பிடுவோம்.\nஉணவின் சுவையை உணராது அவசர அவசரமாக மென்று விழுங்கிவிடுவோம். என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். சாப்பிடுவதற்கும் சில இலக்கணங்கள் இருக்கின்றன. உணவை முதலில் மனத்தால் நுகர்ந்து ஒவ்வொரு கவளத்தையும் அனுபவித்துச் சாப்பிட வேண்டும்.\nநிதானமாக மென்று சாப்பிடும்போது உணவு உமிழ்நீரில் கலந்து எளிதாகச் செரிமானம் ஆகும். இல்லாவிட்டால் சாப்பிடும்போதே தாகம் ஏற்படும். செரிமானம் ஆக நீணட நேரம் பிடிக்கும். அதனால் பசியின்மை ஏற்படும்.சாப்பிடுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தின்பண்டம், பானங்கள் எதுவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. தண்ணீர்கூடத் தவிர்க்கப்பட வேண்டும்.\nஉணவு சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்குப் பழங்கள், நொறுக்குத் தின்பண்டம், பானங்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. தண்ணீரும் குடிக்கக் கூடாது. உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும் இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட இட்லி போன்ற மென்மையான உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியமானது.\nகாலையில் சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்கள் அதற்குச் சேர்த்து மதியம் சாப்பிடுவார்கள். அது உடலுக்கு நல்லதல்ல. காலை உணவைத் தவிர்ப்பதால் பலவிதமான வயிற்றுப் பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது. சாப்பிடும் இடைவேளையில் தண்ணீர் குடிக்கக் கூடாது எனச் சொல்வார்கள். ஆனால் சாப்பிடும்போது அளவாகத் தண்ணீர் குடிக்கலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநவநீதம்பிள்ளையின் நாயைக் கூட இலங்கைக்குள் நுழையவிட மாட்டோம். இலங்கை மந்திரியின் அடாவடி பேச்சு\nவாடகைக்கு இருக்கும் வீடு சொந்தமாகுமா\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு டி.வி\nஐ.எம்.ஓ மூலம் பணம் அனுப்புவது எப்படி என்று தெரியுமா\nஃபேஸ்புக் ஸ்டோரியில் புது வசதி: இசைப்பிரியர்கள் மகிழ்ச்சி\nகஜா புயல் எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31649", "date_download": "2018-11-15T18:54:54Z", "digest": "sha1:GBNI7WGBT246IQS27PPYSDU4AOJIM7UU", "length": 12513, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தொடர்ச்சியாக ஆறு டி 20 தொ�", "raw_content": "\nதொடர்ச்சியாக ஆறு டி 20 தொடர்களை கைப்பற்றி இந்தியா அசத்தல்\nஇந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் கோலி தலைமையில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது.\nஇதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇதற்கு முன்னதாக, அயர்லாந்துடன் 2-0 என்ற கணக்கிலும், இலங்கை - வங்காள தேசத்துடன் முத்தரப்பு தொடரிலும், தென் ஆப்ரிக்காவுடன் 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடன் 3-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்துடன் 2-1 என்ற கணக்கிலும் டி-20 தொடரை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.netrigun.com/2018/09/13/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-15T19:43:36Z", "digest": "sha1:3H63UJEQAGJFOASFZZQGOBZQEUOCMSEF", "length": 6627, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "சீனாவின் கடன்பொறியில் சிறிலங்கா சிக்கவில்லை – ரணில் | Netrigun", "raw_content": "\nசீனாவின் கடன்பொறியில் சிறிலங்கா சிக்கவில்லை – ரணில்\nசீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா விழுந்து விட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.\nவியட்னாமின் தலைநகர் ஹனோயில் நடைபெறும், உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.\n“சிறிலங்கா தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களின் கட்டுப்பாட்டை சீனாவிடம் இழந்து விட்டது என்று கூறப்படுகிறது.\nஆனால், சீனாவின் உயர் வட்டி வீதக் கடன்களால் நாடு கடன்பொறியில் சிக்கியது என்று நான் நம்பவில்லை.\nநாங்கள் சீனாவுடன் தொடர்புகளை வைத்திருக்கிறோம். கணிசமானளவு சீன முதலீடுகள் உள்ளன. சீனாவின் கடன்களும் இருக்கின்றன.இதனை ஒரு அச்சுறுத்தலாக நான் பார்க்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇனப்போரை நடத்தவில்லை – புதுடெல்லியில் மகிந்த\nNext articleமிக இலகுவாக பயணம் செய்ய வந்து விட்டது புத்தம் புதிய நவீன சைக்கிள்…….\nசமாதானம் பேச சென்ற கணவன்., மனைவியின் முடிவால் நேர்ந்த விபரீதம்.\n11 வயது சிறுமியிடம் அத்துமீறல்..\nபார்த்துவிட்டு சென்ற வாலிபர்.. பார்த்த உடனே பெண்ணின் தாய் எடுத்த திடீர் முடிவு.. துடி துடித்து உயிரை விட்ட இளம்பெண்.\nமலைக்க வைக்கும் கஜா புயலின் பரப்பு…. யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் எப்படி.. முடிந்த வரை அனைவருக்கும் கட்டாயமாகப் பகிருங்கள்…..\nசித்தப்பாவை அடைய நினைத்த இளம் ஆசிரியைக்கு இறுதியில் நேர்ந்த சோகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.new.kalvisolai.com/", "date_download": "2018-11-15T19:29:33Z", "digest": "sha1:ESGPPM7EFTJOEZBW75SGBH7ZHKFA4SNI", "length": 28217, "nlines": 694, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "New.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nகஜா புயல் தொடர் கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நாகை, கடலூர், புதுச்சேரி , காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (16.11.18) வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n‘கஜா’ புயல் இன்று (15.11.2018 ) கரையை கடக்கிறது கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nTNPSC - New Method of Online Answer Key Objection filing | TNPSC தொகுதி-II தேர்வுக்கான உத்தேச விடைகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nTNPSC - New Method of Online Answer Key Objection filing | TNPSC தொகுதி-II தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை (14.11.2018) அன்று இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளது.\nபிளஸ்-2 துணை தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு\nதமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது\nகுரூப்-2 வினாத்தாளில் பெரியாரின் பெயர் தவறாக குறிப்பிட்ட விவகாரம் : தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர். ஒரு பதவிக்கு 500 பேர் போட்டி\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘பயோ-மெட்ரிக்’ வருகை பதிவேடு குறித்து 15-ந்தேதி ஆலோசனை\nபள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை: தகுதியற்ற ஆசிரியர், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை\nTNPSC HALL TICKET DOWNLOAD | TNPSC - நாளை (11.11.2018) குரூப் 2 தேர்வு 1,199 பதவிக்கு 6.20 லட்சம் பேர் எழுதுகின்றனர்: செல்போன், கால்குலேட்டருக்கு தடை.\nஜாக்டோ-ஜியோ அமைப்பில் பிரிந்த சங்கங்கள் ஒன்றாக இணைந்தன. வேலைநிறுத்தம் குறித்து 15-ந் தேதி அறிவிப்பு.\nவனக்காப்பாளருக்கான மாதிரி, பயிற்சி தேர்வுகளை இன்று (சனிக்கிழமை) முதல் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.\nபங்களிப்பு ஓய்வூதிய திட்ட வட்டி 8 சதவீதமாக உயர்வு அரசாணை வெளியீடு\nகருணை வேலைக்கு புதிய விதி உருவாக்க உத்தரவு\nசென்னையில் நாளை நடக்கிறது 500 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் தகவல்\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவி அரசாணை வெளியீடு\nTNPSC ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு\nஅரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை: சிறப்பு ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியலில் முறைகேடு தேர்வர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத்திய அரசின் கல்வி உதவி தொகை பெற மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு 1½ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.\nTNPSC தொகுதி-II முதனிலைத்தேர்வு கேள்வித்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. தவறான செய்திகள் குறித்து கவலைப்படாமல் தேர்வுக்கு தயாராக TNPSC வேண்டுகோள்\nசுயநிதி அடிப்படையில் நடத்தப்படும்  பகுதிநேர பிஇ, பிடெக் படிப்பில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்\nஅடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 17 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nநீட் தேர்வு பயிற்சிக்கு புதிய ‘செல்போன் செயலி’\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேசிய திறனாய்வு தேர்வு\n10 மாதங்களில் குரூப்-1 இறுதி தேர்வு முடிவுகள் குரூப் 2 முதன்மை தேர்வை நீக்குவது பற்றி ஆலோசனை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகவல்\n'நீட்' தேர்வு நேரம் மாற்றம்: கைரேகை பதிவு கட்டாயம்.\nTNPSC GROUP 2 HALL TICKET DOWNLOAD | TNPSC GROUP 2 நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nசென்னையில் நாளை நடக்கிறது 500 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் தகவல்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 9-ந் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்துகொள்ளலாம். முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம்\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியில் சேர, இனி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அரசு பள்ளிகளில், 1994ல், கணினி அறிவியல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில், கணினி அறிவியல் சார்ந்த, 'டிப்ளமா' படித்தவர்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின், பி.எஸ்.சி., கணினி அறிவியல் பாடம் அறிமுகமானதால், பி.எஸ்.சி., - பி.எட்., முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப் பட்டனர். இந்த அடிப்படையில், 765 ஆசிரியர்கள், தற்போது பணியாற்றுகின்றனர். ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்த, முதுநிலை ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், கணினி ஆசிரியர் நியமனத்தில், தமிழக அரசு, புதிய முடிவு எடுத்துள்ளது.அதன்படி, தற்போது, 809 காலியிடங்களை நிரப்ப, முதுநிலை படித்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என, பள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடி…\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pakrishnan.com/2018/05/", "date_download": "2018-11-15T19:36:17Z", "digest": "sha1:R3MEXOVDBRVSYKWC2TDD5OEB7RQ35DOJ", "length": 4325, "nlines": 33, "source_domain": "pakrishnan.com", "title": "May 2018 – P A Krishnan's Writings", "raw_content": "\nதமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்\nதமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்: 1. விஷயம் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வட மாவட்டக் கிராமங்களில் வறுமை அதிகமாகி விட்டது என்கிறார். குறிப்பாக தலித் மற்றும் வன்னியர் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். முன்பு கேரளாவிற்குச் சென்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அங்கும் வேலை கிடைப்பது அரிதாக ஆகி விட்டதாம். விவசாய வேலைகளும் குறைந்து விட்டன என்கிறார். புள்ளி விவரங்கள் அவர் சொல்வது சரிதானோ என்று நினைக்க வைக்கின்றன. 2. தமிழகத்தில் வெளியிலிருந்து முதலீடு… Continue reading தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் →\nதூத்துக்குடி – பத்துப் புள்ளிகள்\n1. ஆலையை மூட வேண்டும் ஆலை அறுபது நாட்களாக மூடித்தான் இருக்கிறது. திறப்பது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. 2. ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் ஆலை அறுபது நாட்களாக மூடித்தான் இருக்கிறது. திறப்பது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. 2. ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் ஆலை விரிவாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது 3. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆலை விரிவாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது 3. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எந்த ஆலையையும் நிரந்தரமாக எந்த அரசினாலும் சட்ட விரோதமாக மூட முடியாது. 4. ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசு துணை போக வேண்டுமா எந்த ஆலையையும் நிரந்தரமாக எந்த அரசினாலும் சட்ட விரோதமாக மூட முடியாது. 4. ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசு துணை போக வேண்டுமா ஒரு பெட்டிக்கடைக்குக் கூட அரசு… Continue reading தூத்துக்குடி – பத்துப் புள்ளிகள் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/2012/11/", "date_download": "2018-11-15T19:37:47Z", "digest": "sha1:A4LQ5RGNIZHYQWAYTGZRWVS33QXWJ44V", "length": 25277, "nlines": 269, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "நவம்பர் 2012 – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nநவம்பர் 14, 2012 ஜனவரி 4, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஒய்யாரமாக பால்ய கீதங்களை தொங்க விடுகிறாள்\nகட்டிலை தனியாக தேய்த்து உறங்கிப்போகிறார்\nதங்கைக்கு இப்பொழுது என புலம்பிப்புரண்டு படுக்கிறான்\nநீங்களும் போய் உங்கள் வீட்டில் காற்றோடு இதை\nநவம்பர் 14, 2012 ஜனவரி 4, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nமுட்டாள்களின் உலகம் என அதற்கு\nபெயர் வைத்து உள்ளார்கள் புத்தகமேதாவிகள்\nபொய் பேசுபவர்களின் கிடங்கு என\nகீதங்கள் கேட்காத மௌன பூமி என\nஇவர்களில் யாரேனும் என்றால் கிளம்புங்கள்\nஇல்லாத அவர்களை நேசித்ததாக சொல்கிறது\nவைத்து அழகு பார்த்தார்கள் என\nஞானியை போல மௌனம் காத்ததாக\nஇவ்வுலகில் ஊஞ்சலாடிய கடைசி பெஞ்சு நண்பனை\nதொலைத்துவிட்டதாக கல்லூரியும் ,பள்ளியும் அழுகிறது\nகேட்கிறதா உங்களுக்கு அதன் தீனக்குரல் \nநவம்பர் 14, 2012 ஜனவரி 4, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கே தான் பதியம் செய்யப்பட்டு இருக்கிறது\nகவலைகள் கேட்டு இருக்கிறீர்களா நீங்கள் \nவானவில்லுக்கு கருப்பு கலர் கொடுக்கணும்\nஜுரம் அடிக்கும் பொம்மையை கவனிக்கணும்\nகொஞ்சம் அடம்பிடித்து அம்மா மடியில் எச்சில் ஒழுக தூங்கணும்\nபோயிற்று அவை ப்ளே ஸ்கூலிலும்,வீடியோ கேமிலும்\nபிஞ்சு விரல்களால் கொட்டு வாங்க சித்தம் என்கிறார் \nசிறுபதிவு நவம்பர் 14, 2012 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\n‘சுட்டிங்கன்னா சும்மா குறும்புகள் பண்ண மட்டும் அல்ல… சிலிர்க்க வைக்கும் செயல்கள் செய்யவும் முடியும்’ என உலகுக்கு உரக்கச் சொன்ன நான்கு சுட்டிகளின் கதை இதோ உங்களுக்காக…\nஜான்சன்: அது, அழகான தென் ஆப்ரிக்கா நகரின் ஒரு சின்ன ஊர். பல வண்ண மிமோசா மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்தப் பள்ளியை ஆர்வம் பொங்க பார்த்தபடியே நுழைந்தான் குட்டி ஜான்சன். உடன் வந்த கெயில் ஆன்ட்டி, அவனை மடியில் உட்காரவைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சொன்னார்… ”இவன் அம்மா கொடூரமான வியாதிக்கு பலியாயிட்டாங்க. அப்பாவின் முகம் கூட இவனுக்குத் தெரியாது. நீங்கதான் பள்ளியில் சேர்த்துக்கணும்” என அவர் கெஞ்சுவதைப் பார்த்து, மலங்க மலங்க விழித்தான் ஜான்சன்.\nஅவன் அம்மாவிடம் இருந்து தொற்றிக்கொண்டது எச்.ஐ.வி தொற்று வியாதி. பள்ளிகளில் இடம் கிடைப்பதே கஷ்டமாக இருந்தது. ஆனாலும், ‘சாதிக்கப் பிறந்தவன் நீ’ என்று சொல்லி வளர்த்தார் கெயில். எட்டாவது வயதில் ஜான்சனின் உடம்பு நோயினால் வலி பின்னி எடுக்க, உலக எய்ட்ஸ் மாநாட்டில் பேசிய வரிகள் கேட்பவரின் கண்களைக் கண்ணீரால் நிரப்பின.\n”எங்கள் மீது பரிவு காட்டி ஏற்றுக் கொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் கை, கால்கள் உள்ளன. உங்களின் தேவையே எங்களுக்கும் தேவை. எங்களை ஒதுக்கா தீர்கள்” என்றான்.\nஅதோடு நில்லாமல், இந்த நோயின் பிடியில் சிக்கிக்கொண்ட பல தாய்மார் களைப் பராமரிக்க, ஓர் இல்லத்தைக் கட்டவேண்டும் என, உலகம் எங்கும் சென்று நிதி திரட்டினான். இன்று, ஜோகனஸ்பர்க் நகரில் அந்த இல்லம் கம்பீரமாக உள்ளது. நெல்சன் மண்டேலா, ”வாழ்வின் போராட்டக் குணத்துக்கான சின்னம் ஜான்சன்” என ஜான்சனைப் புகழ்ந்தார். ‘நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்’ எனும் புகழ்பெற்ற ஜான்சனின் வரிகள் இன்னமும் பாடலாய் ஒலிக்கிறது. அவனின் மரணத்துக்குப் பின், ‘உலகக் குழந்தைகள் சமாதான விருது’ ஜான்சனுக்கு வழங்கப் பட்டது\nஹெக்டர் பீட்டர்சன்: தென் ஆப்ரிக்காவில், கறுப்பின மக்களை, வெள்ளை அரசாங்கம் அடக்கி ஆண்டது. அவர்களுக்கு உணவு, நீர், இடம் என எல்லாவற்றிலும் சிறிதளவே தந்துவிட்டு, மீதத்தை அபகரித்தது. மொழித் திணிப்பும் நடந்தது. அங்கே பல மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். அரசாங்கமோ… ‘எல்லோரும் ஆங்கிலம் மற்றும் ஆப்ரிக்கான்ஸ் மொழிகளில் மட்டுமே படிக்க வேண்டும்’ என்றது. பனிரெண்டே வயதான பீட்டர்சன், இந்த விஷயத்துக்காக சாலையில் பல மாணவர்களோடு அமைதியாக நின்று போராடினான். அப்போது, திடீர் என வெடிச் சத்தம்… பொத்தென்று விழுந்தான் பீட்டர்சன். ஆம் அவனை ராணுவ குண்டு துளைத்தது. இன்னொரு சிறுவன், பீட்டர்சனைக் காப்பாற்ற தூக்கிக்கொண்டு ஓடினான். அந்தப் புகைப்படக் காட்சி, போராட்டத் துக்கான சின்னமாக மாறியது. ‘அன்று அவன் உடம்பில் இருந்து சத்தம் இல்லாமல் பிரிந்த மூச்சுக் காற்றுதான், இன்று எங்களுக்கு சுதந்திரக் காற்றாக மாறி இருக்கிறது’. என்கிறார்கள் தென் ஆப்பிரிக்கர்கள்\nஅலெக்ஸாண்ட்ரா ஸ்காட்: அந்தச் சுட்டிப் பெண்ணால் ஓடி ஆடி விளையாட முடியாது. மற்றவர்களின் உதவி இல்லாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது. காரணம்… ‘Neurobalstoma’ என்கிற ஒரு வகையான நரம்புப் புற்றுநோய் அவளை ஒரு வயதில் தாக்கியது. அந்தச் சுட்டிக்கு எலுமிச்சை ஜூஸ் என்றால் அலாதி விருப்பம். அவளின் தாய், தந்தையிடம் எப்போதும் உற்சாகமாகப் பேசியபடியே இருக்கும் அவளுக்கு, உடம்பு முழுவதும் ஊசிகள் போடப்பட்டன. பல இடங்களில் கத்தியால் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அப்போது எல்லாம், எல்லை இல்லாத மனோ தைரியம் காட்டிய அந்தச் சுட்டிக்கு, ஒரு சிந்தனை தோன்றியது.\n‘தனக்கு செலவு செய்ய பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால், இதேபோல் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகளுக்கு நாம் உதவ என்ன செய்யலாம்’ என யோசித்தாள். தன் பெற்றோரை ஒரு எலுமிச்சை ஜூஸ் கடை ஆரம்பித்துத் தரச் சொன்னாள். அதில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுட்டி களுக்குப் பயன்படுத்தப் போவதாக அறிவித்தாள். அதன் மூலம், ஒரு வருடத்தில் பத்து லட்சம் டாலர் பணம் திரண்டது. அதைப் பார்க்க அலெக்ஸாண்ட்ரா உயிருடன் இல்லை. எட்டு வயதில் இறந்து விட்டாள். ஆனால், அவளின் அந்த எலுமிச்சை ஜூஸ் கடையில் வரும் வருமானம் இன்றும் கேன்சரால் வாடும் சுட்டிகளுக்கு ஆதரவு தருகின்றது\nஇக்பால் மாஷி: அந்தக் குட்டிப் பையனின் பெயர், இக்பால் மாஷி. பிறந்த சில தினங்களில்… தந்தை, குடும்பத்தை விட்டு எங்கோ போய்விட்டார். அம்மா, வீடுகளைச் சுத்தம் செய்யும் வேலையைச் செய்துவந்தார். அவரால் தன் மகனைக் காப்பாற்ற முடியாத நிலை… ஐநூறு ரூபாய்க்கு அவனை ஒரு கம்பள விரிப்புகள் தயாரிக்கும் முதலாளிக்கு விற்றுவிட்டார். அங்கே, இக்பால் தினமும் 14 மணி நேரம் வேலை பார்த்தான். எப்போதாவதுதான் சாப்பாடு. தூங்கினாலோ, சோர்ந்து போனாலோ சாட்டையால் அடிப்பார் கள். இப்படியே நான்கு வயதில் இருந்து வளர்க்கப்பட்டு வந்தான்.\nஒரு நாள், சிறுவர்களோடு சேர்ந்து தப்பித்து ஓடி, ஙிலிலிதி எனும் அமைப்பின் மூலம் விடுதலை பெற்றான். அப்போது, இக்பாலின் வயது பனிரெண்டு. ஆனால், ஆறு வயது சிறுவன் போலவே காட்சி அளித்தான். அப்படி என்றால், அவனுக்கு நடந்த கொடுமைகளை ஊகித்துக் கொள்ளுங்கள்.\nஅவன் உலகம் முழுக்க சுற்றினான். குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக ஆதரவு திரட்டினான். கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில், இக்பால் முயற்சி யால் பாகிஸ்தானில் மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3000. அவன் பேசிய நாட்டில் எல்லாம் மக்கள் குவிந்தார்கள். அவனின் பிரபலமான வாசகம், ‘குண்டுகளால் எங்கள் கனவைச் சாகடிக்க முடியாது’\nகடைசியில் இக்பால், தன் 13-வது வயதில் துப்பாக்கிக் குண்டுக்கே பலியானான். ஆனாலும், அவனின் கனவு அழியவில்லை. இக்பாலுக்கு வழங்கப்பட்ட ‘ரீபோக் மனித உரிமைகள் விருது’ மற்றும் ‘உலக உரிமைக்கான குழந்தைகள் விருது’ ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட பணம் எல்லாம்… இன்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்காகப் பயன்படுகிறது.\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/centre-for-development-and-education-trust-invite-application-for-program-assistant-003874.html", "date_download": "2018-11-15T19:00:02Z", "digest": "sha1:4ZPYYPNDSGRS627I47OPHWLTRICFL3UQ", "length": 7749, "nlines": 93, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை! | Centre for Development and Education Trust invite application for Program Assistant - Tamil Careerindia", "raw_content": "\n» தேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\nசென்டர் ஃபார் டெவலெப்மெண்ட் அண்ட் எஜிகேஷன் ட்ரஸ்டில் காலியாக உள்ள புரோகிராம் அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து 10-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.9,300- ரூ. 34,800\nகல்வித் தகுதி: கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10-07-2018\nமேலும் விண்ணப்பம் குறித்து முழுமையான விபரங்களுக்கு இந்த இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் சம்பாதிக்க வாய்ப்பு\nஎந்த டிகிரியாக இருந்தாலும் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\nரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/drdo-invites-application-for-various-post-003931.html", "date_download": "2018-11-15T18:32:03Z", "digest": "sha1:WIZGUHLP5BIFUEDWN7JLWQ3SZOEZ7WLA", "length": 8631, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு! | Drdo invites application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு\nடிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 06.07.2018-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nவயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nதேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nமாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு\nஉங்கள் நிறுவனம் தீபாவளி போனஸ் தர்லனா நீங்க கோர்ட்டுக்கு போகலாம் தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2016/03/28/reliance-defence-delivers-1st-ship-after-pipavav-takeover-005344-pg1.html", "date_download": "2018-11-15T18:38:44Z", "digest": "sha1:AV2WFN3QATNSMDWREELVPPBHUZPMWBEE", "length": 25566, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதல் கப்பலை டெலிவரி செய்தார் அனில் அம்பானி.. பிப்பாவ் நிறுவனத்தின் யோகம்..! - Tamil Goodreturns", "raw_content": "\nமுதல் கப்பலை டெலிவரி செய்தார் அனில் அம்பானி.. பிப்பாவ் நிறுவனத்தின் யோகம்..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nஅனில் அம்பானியின் ஸ்மார்ட்டான திட்டம்.. பங்குச்சந்தையில் புதிய நிறுவனம்..\nஉட்சகட்ட ஆபத்தில் ரிலையன்ஸ்.. தப்பிக்க வழியில்லாமல் சிக்கிய அம்பானி..\n41 பில்லியன் டாலர்.. அம்பானி பிரதர்ஸ் மத்தியில் மாபெரும் வித்தியாசம்..\nஅனில் அம்பானிக்கு அடித்த 60,000 கோடி ரூபாய் ஜாக்பாட்..\nஎன் எதிர்காலமே இது தான் - குரல் கம்மும் அம்பானி - ரிலையன்ஸ் ரியாலிட்டி..\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nமும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் வாயிலாக முதல் கப்பலை டெலிவரி செய்துள்ளார்.\n('டாடி' வழியில் ஜோராக கிளம்பும் இந்திய கோடீஸ்வர வாரிசுகள்...\nஇப்புதிய கப்பலின் மதிப்பு சுமார் 700 கோடி ரூபாய் என அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.\nஅனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொகைக்குக் கப்பல் கட்டுமான நிறுவனமான பிப்பாவ் நிறுவனத்தைக் கைப்பற்றத் துவங்கியது. இதன் முழுமையான கைப்பற்றும் நடவடிக்கை ஜனவரி 18, 2016ஆம் அன்று முடிந்தது.\nஇந்நிறுவனத்தைக் கைப்பற்றிய சில நாட்களில் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் கப்பலை நாட்டின் பொதுத்துறை நிறுனமான ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு டெலிவரி செய்துள்ளது.\nரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு இதுவரை 7 கப்பல்களை இந்திய நிறுவனங்களுக்கு டெலிவரி செய்துள்ளது.\nஇக்கப்பல் முழுமையாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு முழுமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு டெலிவரி செய்யப்பட்ட கப்பலில் 1,800 டன் சரக்கு ஏற்றும் சக்திக் கொண்டது. அதுமட்டும் அல்லாமல் இக்கப்பலில் எண்ணெய் மட்டும் அல்லாமல், குடித் தண்ணீர், சிமெண்ட் பொருட்களையும் சரக்கு போக்குவரத்திற்காகப் பயன்படுத்தலாம்.\nஇந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் பட்டியலில் இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாலமல் டிரான்ஸ்ஓஷன், ஷெல்ப் டிரில்லிங், என்பிசிசி மற்றும் நோபல் எனர்ஜி ஆகிய நிறுவனங்களையும் முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டு இயங்குகிறது.\nபோர் கப்பல்களை வடிவமைக்கவும், தயாரிக்கவும் உரிமம் மற்றும் ஆர்டர்களைப் பெற்ற முதல் நிறுவனம் ரிலையன்ஸ் டிபென்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்தச் சில மாதங்களில் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து போர் கப்பல்களை வடிவமைக்கும் மற்றும் பழுது பார்க்கும் பணிகளைத் துவங்க உள்ளது.\n'டாடி' வழியில் ஜோராக கிளம்பும் இந்திய கோடீஸ்வர வாரிசுகள்...\nஇப்படியும் சில கிரேடிட் கார்டுகள் உள்ளது.. வாங்க ஆசையா..\nதங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nபெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது\nஅமெரிக்க பொருளாதார தடை (sanction) ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dharmapuri-man-suffers-with-18kg-tumours-in-his-body-318524.html", "date_download": "2018-11-15T19:35:28Z", "digest": "sha1:S4NGZYRWQST4AUFUGJUGFGBL3KECY2FM", "length": 14123, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "18கிலோ எடை கொண்ட மெகா சைஸ் கட்டிகள்.. மருத்துவ உதவி வேண்டி நிற்கும் தர்மபுரி பழனிச்சாமி | dharmapuri man suffers with 18kg tumours in his body - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 18கிலோ எடை கொண்ட மெகா சைஸ் கட்டிகள்.. மருத்துவ உதவி வேண்டி நிற்கும் தர்மபுரி பழனிச்சாமி\n18கிலோ எடை கொண்ட மெகா சைஸ் கட்டிகள்.. மருத்துவ உதவி வேண்டி நிற்கும் தர்மபுரி பழனிச்சாமி\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nதர்மபுரி: தர்மபுரி அருகே உடல் முழுவதும், சுமார் 18 கிலோ எடை கொண்ட பெரிய கட்டிகளுடன் 46 வயது ஆண் ஒருவர் மருத்துவ உதவி கிடைக்காமல் வீட்டிற்குள் அடைபட்டு வாழ்ந்து வருகிறார்.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள போடராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 12 வயது வரை மற்ற குழந்தைகளைப் போல் ஆரோக்கியமாகத் தான் இவர் வளர்ந்துள்ளார்.\nஆனால், அதன்பின் இவரது உடலில் சின்னச் சின்னக் கட்டிகள் உருவாக ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில் உள்ளூரில் வைத்தியம் பார்த்துள்ளனர். அவை பலனளிக்கவில்லை. நாளுக்கு நாள் கட்டியின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.\nஉரிய சிகிச்சை இல்லாததால், தற்போது 46 வயதாகும் பழனிச்சாமியின் இரண்டு கைகள், கழுத்து தாடை, பின் பக்க கழுத்து என்று மொத்தம் எட்டு கட்டிகள் வளர்ந்து தொங்குகின்றது. இவற்றின் எடை சுமார் 18 கிலோ ஆகும். இதனால், தனது சுயதேவைகளுக்குக் கூட மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் அவர் வாழ்ந்து வருகிறார்.\nஎவ்வித மருத்துவ முறைகளும் பலனளிக்காததால், ஒரு கட்டத்தில் ஆபரேஷன் மூலம் கட்டிகளை நீக்கிவிடலாம் என பழனிச்சாமியும், அவரது பெற்றோரும் முடிவெடுத்துள்ளனர். ஆனால், கட்டிகளை நீக்கினால் கட்டிகளுக்குச் செல்லும் ரத்தம் உடல் முழுவதும் பரவி, மீண்டும் பல கட்டிகள் உருவாகும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் அந்த முடிவை பழனிச்சாமி கைவிட்டார்.\nதற்போது கழுத்தில் உள்ள கட்டி காரணமாக பழனிச்சாமியின் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. பழனிச்சாமியால் தனியாக நடக்கக்கூட முடிவதில்லை. இதனால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே அவர் முடங்கிக் கிடக்கிறார்.\nபழனிச்சாமியின் உடன்பிறந்த மூவருக்கும் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். தனது உடலில் உள்ள கட்டிகள் காரணமாக பழனிச்சாமிக்கு மட்டும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. தற்போது வயதான தன் தாய் ராஜம்மாளின் பராமரிப்பில் அவர் வாழ்ந்து வருகிறார்.\nதன் தாய்க்குப் பிறகு தனக்கு உதவி செய்ய யாருமில்லை எனக் கண்ணீர் விடுகிறார் பழனிச்சாமி. எனவே, தனக்கு மருத்துவ உதவி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் அவர் உதவி கோரி வருகிறார். விரைவில் தனது கட்டிகளுக்கு உரிய மருத்துவ உதவி அரசிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உடல் முழுவதும் கட்டிகளுடன் வாழ்ந்து வருகிறார் பழனிச்சாமி.\n(தர்மபுரி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndharmapuri தர்மபுரி பழனிச்சாமி மருத்துவ உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/24015132/Rahul-Breathe-Singh-about-sexual-harassment.vpf", "date_download": "2018-11-15T19:36:49Z", "digest": "sha1:V6TQHRRIIEBZFQPZYXBOKWJY3S3BSQ7P", "length": 10268, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Breathe Singh about sexual harassment || பாலியல் தொல்லைகள் பற்றி ரகுல் பிரீத் சிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nபாலியல் தொல்லைகள் பற்றி ரகுல் பிரீத் சிங்\nகவர்ச்சிக்கு மாறுவது என் எண்ணம் இல்லை.\n“நான் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. பக்கத்து வீட்டு பெண்மாதிரி இருக்கும் நீங்கள் இப்படியெல்லாம் செய்யலாமா என்று கேட்கிறார்கள். கவர்ச்சிக்கு மாறுவது என் எண்ணம் இல்லை. நிறைய பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். கவர்ச்சி தவறானது அல்ல.\nநிறமும், நல்ல உடல் அமைப்பும் இருந்தால் கவர்ச்சியாக இருக்கலாம். எந்த நடிகையானாலும் கவர்ச்சியாக போஸ் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள்.\nசினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமை இருப்பதாக பேசப்படுகிறது. சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. ஆனால் அது வெளியே வராது.\nஉனக்கு அதுமாதிரி ஏதேனும் அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கேட்கிறார்கள். நான் நிறைய படங்களில் நடித்து விட்டேன். இதுவரை அப்படி எதுவும் நடந்தது இல்லை. சினிமா வாய்ப்புக்காக யாரையும் கவர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.\nசினிமாவுக்கு வருவதற்கு முன்பு அழகி போட்டியில் பங்கேற்றேன். ஆனால் வெற்றிபெறவில்லை. அந்த போட்டி நடந்து 7 ஆண்டு ஆகிவிட்டது. ஆனாலும் அப்போது நடந்த அழகி போட்டி என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. நடிகையாகி விட்டேன். இப்போது அழகி போட்டிக்கு என்னை நடுவராக அழைக்கிறார்கள். வெற்றி, தோல்விகள் வாழ்க்கையில் ஒரு பகுதிதான். இந்த அனுபவங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள தைரியத்தை கொடுக்கும்.” இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\n2. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n3. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n4. ரஜினியை விமர்சித்த கஸ்தூரி\n5. படப்பிடிப்பு தொடங்கியது : மீண்டும் புதிய படத்தில் ஜோதிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/100344", "date_download": "2018-11-15T18:54:35Z", "digest": "sha1:JP6IWNACNGOYFH4C34XHR5DGK5JGUCV2", "length": 16024, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலேசியா -சிங்கப்பூர் குடியேற்றம்", "raw_content": "\nகலைப் பயிற்சிவகுப்பு: ஏ.வி மணிகண்டன் »\nசிங்கை நூலகத்தில் இந்த ‘கேரளாவிலிருந்து சிங்கப்பூருக்கு’ என்ற வரலாற்றுப்பதிவு நூலை பார்த்துக்கொண்டிருந்தபோது, காசர்கோட்டிலிருந்தும் இடுக்கியிலிருந்தும் யாரும் சிங்க்கப்பூருக்கு புலம்பெயராததைப்போல ஒரு தோற்றம் கிடைத்தது. மற்ற மாவட்டங்கள் அனைத்திலிருந்தும் இங்கு வந்துள்ளார்கள்.\nஇது தற்செயலா அல்லது நீங்கள் அறிந்த சிறப்புக்காரணங்கள் ஏதும் உண்டா\nசிங்கப்பூர் குடியேற்றம் என்றால் அது 1950 க்குப்பின்னர். அதற்கு முன்னர் 1900 முதல் மலாயா குடியேற்றம். அதை இரண்டாகப்பிரித்துப்பார்க்கலாம்.\nமலாயாக் குடியேற்றம் நிகழ்ந்த 1870 – 1965 காலகட்டத்தில் இன்றைய இடுக்கி மாவட்டம் வெறும் காடு. காசர்கோடு மாவட்டத்தில் பெரும்பகுதி காடு. திருவிதாங்கூர் அரசும் பிரிட்டிஷ் மாகாண அரசும்ச் அங்கே குடியேற்றங்களை ஊக்குவித்தன. செழிப்பான விளைநிலம் அனேகமாக இலவசமாக கிடைத்தது. ஆக்ரமித்து விவசாயம் செய்யவேண்டியதுதான். வெள்ளையர் தேயிலை, காப்பி, ரப்பர்த் தோட்டங்களை உருவாக்கினர்.\nஆனால் அது அன்று மழைக்காடு. காட்டை அழிப்பதென்பது ஒரு மாபெரும் எதிரியுடன் ஓயாத போர் புரிவதைப்போல. அத்துடன் உக்கிரமான மலேரியா. அன்றைய பஞ்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு தோட்டங்களில் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டனர். அவர்கள் மலாயாவிலும் இலங்கையிலும் வாழ்ந்தது போல அதேவகையான ‘லாயங்களில்’ அதேவகையான வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அதன்பின் சிரியன் கிறித்தவர்களும் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் குடியேறி நிலத்தைக் கைப்பற்றி வேளாண்மைச்செய்ய தொடங்கினர்.\nஅதாவது மலாயா குடியேற்றம் நிகழ்ந்த அந்தக்காலத்தில் மலாயா போலவே குடியேற்றம் நிகழும் நிலமாகவே இடுக்கியும் காசர்கோடும் இருந்தன. 1950 களுக்குப்பின்னர் அங்கே பொருளியல் வளர்ச்சி ஏற்பட்டது. தோட்டத்தொழில் லாபகரமானதாக ஆகியது. நிலத்தைக் கைப்பற்றி தோட்டங்களாக ஆக்கிய பழைய குடியேற்றக்காரர்கள் நிலவுடைமையாளர்களாக ஆனார்கள். அங்கிருந்த ஒரே அரசியல் ‘பட்டா அரசியல்’ மட்டுமே. ஆக்ரமிக்கப்பட்ட நிலங்களுக்க்கு அரசு பட்டா பெறுதல். அதற்கென்றே கேரள காங்கிரஸ் என்னும் கட்சி உருவாகியது. இன்றும் அவ்வரசியலே அங்கே நீடிக்கிறது\nஇச்சூழலில் அவர்களுக்கு வேலைக்கு ஆள் தேவைப்பட்டதே ஒழிய அவர்கள் வேலைதேடிச்செல்லவேண்டியிருக்கவில்லை. ஆனால் அங்கே தோட்டங்களில் குடியேறிய தமிழ் தோட்டத்தொழிலாளர்கள் கல்வி முதலிய எதிலுமே எவ்வகையிலும் முன்னேறாமல் முழுக்கமுழுக்க குடியில் மூழ்கி தேங்கிக்கிடந்தனர். இன்றும் அவ்வாறுதான் இருக்கிறார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகளைத் தேடிச்செல்லமுடியவில்லை. அதற்கான கல்வியோ விழிப்புணர்வோ இல்லை.\nசென்ற இருபதாண்டுகளாகத்தான் அவர்கள் தோட்டங்களைவிட்டு வெளியே வந்து வேலைகளுக்குச் செல்கிறார்கள். காரணம் தோட்டத்தொழிலில் உள்ள தேக்கநிலை.வளைகுடாக்களுக்கு மிகச்சிறிய அளவில் சிலர் செல்கிறார்கள். மலேசியா சிங்கப்பூருக்கு எவரும் செல்வதில்லை.\nஆனால் பிற கேரளநிலப் பகுதிகளில் இருந்து மலேசியா சிங்கப்பூர் குடியேற்றம் மிக அதிகம். கோழிக்கோடு முஸ்லீம்கள் ம்லேசியாவுக்கு வியாபாரம்செய்யச் சென்றிருக்கிறார்கள். மகாதிர் முகமதுவின் முன்னோர் அப்படிச் சென்றவர்களே. மலேசியாவுக்கு மையநில கேரளத்தில் இருந்து ஏராளமாக குடியேறியிருக்கிறார்கள். என்.என்.பிள்ளையின் ஞான் என்னும் சுயசரிதை அதை விரிவாகப்பேசுகிறது. சிங்கப்பூர் உருவானபோது மையகேரள இந்துக்களும் கிறித்தவர்களும் நிறைய குடியேறினர்.\nஇதையெல்லாம் ஆராய இருநாவல்கள் முக்கியமானவை. இடுக்கி மலைப்பகுதிக் குடியேற்றங்களைப்பற்றி எஸ்.கே.பொற்றேக்காட் எழுதிய விஷகன்னி. [தமிழில் வந்துள்ளது.குறிஞ்சிவேலன் மொழியாக்கம் ] விஷக்கன்னி என அவர் அந்த நிலத்தை சொல்கிறார். இன்னொன்று ,மலேசியா- சிங்கப்பூர் பின்னணியில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பான அவகாசிகள். விலாஸினி [எம்.கே.மேனோன்] எழுதிய இந்த 4000 பக்க நாவல் மலேசிய- சிங்கப்பூர் வரலாற்றின் பின்னணியில் மலையாள வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு மகத்தான பேரிலக்கியம் இது. மலேசியா சிங்கப்பூர் சார்ந்து இதுவரை வந்த பிற படைப்புக்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் குவித்து வைத்தால்கூட விலாசினியின் படைப்புக்கு இணையாகாது\nவிஷக்கன்னி நாவல் பி டி எஃப்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 37\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Election/ElectionNews/2018/08/01140306/1180876/Ramadoss-accusation-Cauvery-water-not-go-to-kadamadai.vpf", "date_download": "2018-11-15T19:46:17Z", "digest": "sha1:ZH6342YX6S6IPOWNQSIIU43IUMEQL52E", "length": 20887, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "காவிரி தண்ணீர் கடைமடை பாசனத்துக்கு போகவில்லை - ராமதாஸ் குற்றச்சாட்டு || Ramadoss accusation Cauvery water not go to kadamadai irrigation area", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாவிரி தண்ணீர் கடைமடை பாசனத்துக்கு போகவில்லை - ராமதாஸ் குற்றச்சாட்டு\nகாவிரி தண்ணீர் கடைமடை பாசனத்துக்கு போகவில்லை என்றும் அரசின் கவன குறைவால் வீணாக கடலில் கலக்கிறது என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். #Ramadoss #Cauvery\nகாவிரி தண்ணீர் கடைமடை பாசனத்துக்கு போகவில்லை என்றும் அரசின் கவன குறைவால் வீணாக கடலில் கலக்கிறது என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். #Ramadoss #Cauvery\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதைப் போல மேட்டூர் அணை நிரம்பி வழிந்தும் கூட காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையாததால் குறுவை நெல் பயிர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் பெரும் பகுதி விவசாயத்துக்குப் பயன்படாமல் வங்கக் கடலில் கலந்து வீணாகியிருக்கிறது.\nமேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அடுத்த 3 நாட்களில் கல்லணைக்கும், அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து கடைமடை பகுதிகளையும் சென்றடைவது வழக்கமாகும்.\nஅதாவது மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அடுத்த 10 நாட்களுக்கு அனைத்து காவிரி பாசனப் பகுதிகளுக்கும் சென்றடைந்தாக வேண்டும். வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் இன்னும் கூடுதலாக கடை மடைப் பாசனப் பகுதிகளை சென்றடைந்து விடும்.\nஆனால், இம்முறை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்றுடன் 13 நாட்களாகியும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை. காவிரி ஆறு பூம்புகார் கடலில் கலப்பதற்கு முந்தைய இடமான நாகை மாவட்டம் மேலையூர் கடைமடைத் தேக்கத்திற்கு கடந்த ஜூலை 29-ந் தேதியே தண்ணீர் வந்து விட்ட போதிலும், அதற்கு முன்பாக உள்ள கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் சென்றடையவில்லை.\nஅதேநேரத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் வழியாக கிட்டத்தட்ட 16 டி.எம்.சி. வீணாக கடலில் கலந்துள்ளது. இதை விட மிகக்கேவலமான நீர் மேலாண்மை வேறு எங்கும் கடைபிடிக்கப்படாது.\nதமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. நடப்பாண்டிலாவது மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய வசதியாக காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளிலும், பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nகடந்த மாதம் 19-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு விழாவில் தடுப்பணைகள் கட்டுவது குறித்த முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தடுப்பணைகளை கட்டவும், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு அதை செய்யாததன் விளைவு தான் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nமேட்டூர் அணையிலிருந்து கடந்த வாரம் வினாடிக்கு 76,611 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போதே காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையில், நேற்று முதல் வெறும் 19,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் நிலையில் நிச்சயமாக கடைமடைக்கு தண்ணீர் சென்றடையாது. இதனால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்.\nஇதைத் தடுக்க காவிரி கிளை ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதுடன், அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக காவிரி படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகளை கட்ட அரசு முன்வர வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Ramadoss #Cauvery\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை - ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படுமா\nஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராமதாஸ்\nதமிழகத்தில் அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் - தினகரன்\nஅதிமுகவில் தலைவராக ரஜினிக்கு இடமில்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nநடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்க்க அறிவுறுத்துங்கள்- நாசருக்கு ராமதாஸ் கடிதம்\nதமிழகத்தை ஆட்சி செய்ய விரும்பும் தலைவர்கள் அன்புமணியுடன் விவாதம் நடத்த தயாரா\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழல்: சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் - ராமதாஸ் அறிக்கை\nகோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் சொத்துவரியை 518 சதவீதம் உயர்த்துவதா\nமறைமுகமாக அரசு பஸ்களின் கட்டணத்தை உயர்த்துவதா\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/08/blog-post_38.html", "date_download": "2018-11-15T18:31:11Z", "digest": "sha1:4H7GD7YE3HOFVNQPUJ2CPRNUBXVGLPFA", "length": 10899, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "நோய்க்கிருமிகளை விரட்டும் தக்காளி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / மருத்துவம் / நோய்க்கிருமிகளை விரட்டும் தக்காளி\nபழுத்த தக்காளி பழத்தில் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது. சிறுநீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலிய நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு சாறாக்கி அருந்தினால் நோய் குணமாகும். நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும். உடல் பருமன் குறையும்\nபழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைப்பதுடன்100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும். கலோரி 20 என்பதால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது.\nஉடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.\nதக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.\nதக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது. இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.\nகாலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியன தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்தச் சாற்றை அருந்த வேண்டும்.காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன.\nபூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது. தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117339-favourite-persons-of-jayalalithaa-through-her-words.html", "date_download": "2018-11-15T18:44:16Z", "digest": "sha1:JZBWN364VSI64KSJUNDJUS3RT2S7MY54", "length": 29352, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெயலலிதாவுக்குப் பிடித்த கறார் பேர்வழி இவர்தான்! #Jayalalithaa | Favourite Persons of Jayalalithaa through her words", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:44 (23/02/2018)\nஜெயலலிதாவுக்குப் பிடித்த கறார் பேர்வழி இவர்தான்\nஎதிலும் கறாராக இருப்பவர்களைக் கண்டாலே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எல்லாவற்றிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பமும் ஓயா முயற்சியுங்கூட.\nகறாராக இருப்பது எளிதான காரியமல்ல. அதற்கு நிறைய மன உறுதி வேண்டும். சில அடிப்படை இலட்சியக் கோட்பாடுகளை நமக்கு நாமே விதித்துக் கொண்டு, அவற்றின்படி நடக்கும் திடநம்பிக்கையும் இருக்க வேண்டும். அதற்காகப் பிறர் நம்மை ஏளனமாகப் பேசினாலும், பரிகாசம் செய்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது நமது லட்சியத்தை விட்டுக்கொடுக்காது அதனைக் காப்பாற்ற நிற்கக் கூடிய துணிவும் தேவை.\nபொதுவாக, ஒருவர் பணம் விஷயத்தில் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவரை எடை போட்டு விட முடியும். ஒருவர் பணம் கொடுப்பதிலும் பெற்றுக்கொள்வதிலும், இரண்டிலும் கறாராக இருந்தால் அப்படிப்பட்டவரை எதிலும் நம்பலாம். அவரை ''நல்லவர் நாணயமானவர்\" என்று மதிக்கலாம்.\nபணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒருவரின் நடத்தை சரியில்லை என்றால் பொதுவாக எல்லாவற்றிலுமே அவரது நடத்தை அப்படித்தான் இருக்கும் என்றும் கூறலாம்.\nஇந்த உண்மையை எனது சொந்த அனுபவத்திலேயே பலமுறை உணர்ந்திருக்கிறேன். என்றாலும், இங்கே குறிப்பிட இருப்பது என் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் அல்ல. 100 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இருவருமே கறார் பேர் வழிகள்தாம்.\n1887-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் நாள் பிற்பகலில் இங்கிலாந்தின் பிரபுக்களில் ஒருவரான வில்லியம் லார்ட் டிராக்ஸ் தனது இல்லத்தை விட்டுப் புறப்பட்டார். அவர் இருந்தது பிரைட்டன் என்னும் துறைமுக நகரத்தில். லார்ட் டிராக்ஸ் பெரிய கோடீஸ்வரர், கப்பல் ஓட்டுவதில் அதிக ஈடுபாடு உள்ளவரும், அதில் பெரும் புகழும் பெற்றவர். ஒரு வாடகை குதிரை வண்டியைக் கூப்பிட்டார். அதில் ஏறிக்கொண்டு ''மேற்கு கப்பல் துறைக்கு அழைத்துப்போ\" என்று ஆணையிட்டார்.\nகப்பல் துறையிலிறங்கிக்கொண்டு வாடகை குதிரை வண்டி ஓட்டுநரைக் காத்திருக்கும் படி கட்டளையிட்டார். \"எனது புதிய கப்பலை முதன் முறையாக பரிசீலிக்க ஓட்டிச் செல்லப் போகிறேன். பிற்பகலிலேயே திரும்பி வர உத்தேசித்திருக்கிறேன். எப்படியும் மாலைக்குள் திரும்புவேன். நான் வரும் வரை இங்கேயே காத்திரு நான் திரும்பியதும் நீ தான் என்னை வீட்டுக்கு அழைத்துப்போக வேண்டும்\" என்றார். அந்த வாடகை வண்டி ஓட்டுநரின் பெயர் மார்டின் ஹால்லோவே சம்மதம் தெரிவிக்கின்ற வகையில் தலையை அசைத்தார்.\nஅன்று பிற்பகல், மாலை பூராவும் மார்டின் அங்கேயே காத்திருந்தார். லார்ட் டிராக்ஸ் திரும்பவில்லை. வெகு நேரமான பின்பு இரவில் மார்டின் தன் வீட்டுக்குச் சென்றார்.\nமறுநாள் அதிகாலையிலேயே மார்டின் மீண்டும் துறைமுக வாசலுக்குக் குதிரை வண்டியுடன் வந்து காத்திருந்தார். இப்படியே ஒரு நாள்; ஒரு வாரம்; ஒரு மாதம் கழிந்துவிட்டன. தொடர்ந்து மார்டின் காத்திருந்தார். அதுவே அவரது வாழ்க்கை முறையாகிவிட்டது. தினமும் காலையில் மார்டின் குதிரை வண்டியுடன் துறை முகத்திற்கு வருவார். இரவு வரை அங்கேயே காத்திருப்பார்.\nவேறு யார் வண்டியை வாடகைக்கு அழைத்தாலும் ஏற்றிச் செல்ல மறுத்தார். லார்ட் டிராக்ஸின் மாளிகைக்கு மார்டின் போகவுமில்லை. அவர் எப்போது திரும்பி வருவார் என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளமுயலவும் இல்லை. தன்னுடைய விசித்திரமான நடத்தைக்கான விளக்கத்தை கூறவும் இல்லை. ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து மாலை வரை பேசாமல் அப்படியே குதிரை வண்டியில் உட்கார்ந்திருப்பார்.\nஇப்படியே 599 நாள்கள் உருண்டோடிவிட்டன. கடைசியில் 1889 ம் ஆண்டு, மே மாதம் 12-ம் தேதி, மார்டினுடைய பிடிவாதம் பலன் அளித்தது. லார்ட் டிராக்ஸின் கப்பல் துறைமுகத்துக்குத் திரும்பியது. அவரும் இறங்கி வந்தார். மார்டினைக் கண்டதும் லார்ட் டிராக்ஸ் இவ்வளவு தாமதமாகத் திரும்பியதற்கு விளக்கம் கூறினார். ''ஒரு நாள் பிற்பகலுக்குள் திரும்பி வரத்தான் உத்தேசித்திருந்தேன். ஆனால், கப்பலில் புறப்பட்டதும், கப்பலின் சீரான ஆடாத அசையாத போக்கு; குளிர்ந்த காற்று; இனிமையான சூழ்நிலை எல்லாமே என் மனதுக்கு ரொம்ப இன்பகரமாகப் பட்டன. அப்போதே, அந்தக் கணமே, கப்பலில் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளுவது என்று தீர்மானித்தேன். கிளம்பி விட்டேன்\" என்றார்.\nநிதானித்த ஆழ்ந்த தோரணையுடன் மார்டின் தனது சட்டைப்பையிலிருந்து மருள வைக்கக்கூடிய அளவிற்கு நீளமான ஒரு காகிதத்தை வெளியே இழுத்தார்.\n'பிரபு அவர்களே... இதோ என்னுடைய பில் ஒவ்வொரு நாளுக்கான காத்திருக்கும் கட்டணத்தையும் (WAITING CHARGES) சரிவர கணக்குப் பார்த்து பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். காவல்துறை விதிமுறைகளின்படி வாடகைக் கட்டணம், காத்திருப்பதற்கான கட்டணம் இரண்டையும் சேர்த்து பட்டியல் போட்டிருக்கிறேன்.\"\n\" என்று கேட்டார் லார்ட் டிராக்ஸ். மார்டின் காகிதத்தை நீட்டினார். லார்ட் டிராக்ஸ் பில்லைப் பார்த்தார். ஒரு புருவத்தை உயர்த்தினார். மொத்தத் தொகை 989 பவுண்ட்ஸ், 15 ஷில்லிங்க்ஸ், 6 பென்ஸ் - அதாவது ஏறத்தாழ 5000 டாலர், இந்தியக் கணக்குப்படி ஏறத்தாழ 45,000 ரூபாய் (இந்தத் தொடர் வெளியான காலத்தின் மதிப்பீட்டில்)\nஅத்தனை நாள்களாக அவருக்காகவே காத்திருந்த வேறு வாடிக்கைக்காரர்கள் எவரையும் வண்டியில் ஏற்றிச் செல்ல மறுத்து வந்தது குறித்து மார்டின் விளக்கம் கூறினார்.\n\" என்றார் லார்ட் டிராக்ஸ் மறுவார்த்தையின்றி, கண்ணை ஒரு முறைகூட இமைக்காமல், உடனே நின்ற இடத்திலேயே அத்தனை பெரிய தொகையைச் செலுத்திவிட்டார்.\nகுதிரைவண்டியில் ஏறிக்கொண்டார். ''வீட்டுக்கு மார்டின் என்று ஆணையிட்டார்.\nலார்ட் டிராக்ஸின் மாளிகை வாசலில் குதிரை வண்டி போய் நின்றது. வண்டியை விட்டு இறங்கினார். மறுபடியும் மார்டின் அவருக்கு முன்னால் நிற்பதைக் கண்டார். மரியாதை காண்பிக்கும் வகையில் தனது தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி மார்டின் அதனைக் கையில் பிடித்திருந்தார்.\n\"துறைமுகத்திலிருந்து உங்களை வீடு வரை அழைத்து வந்ததற்கு இரண்டு காசு (ஷில்லிங்) வாடகை நீங்கள் தர வேண்டும்\" என்றார் மார்டின் கறாராக.\nமறுபடியும் லார்ட் டிராக்ஸ் கட்டணத்தை செலுத்தினார். இம்முறை தெரிந்தும் தெரியாத நிழலைப் போல, இலேசான ஒரு புன்முறுவல் அவரது முகத்தில் ஒரே ஒரு கணம் தோன்றியது.\n- தாய் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரின் ஒரு பகுதி. தகவல் உதவி: குறள் பித்தன்.\n''சாவித்ரி பட விஷயத்துல நடிகை ஜமுனா அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது'' - செளகார் ஜானகி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/95241/", "date_download": "2018-11-15T18:33:15Z", "digest": "sha1:J4VERNC2JQDGACV6O7R4GR3QGFNQPTH5", "length": 12343, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆட்சிக் காலத்தில் புத்தமயவாக்கம் – இப்போ இந்துஸ்தான் சங்கத்தின் பிரதம அதிதி… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்சிக் காலத்தில் புத்தமயவாக்கம் – இப்போ இந்துஸ்தான் சங்கத்தின் பிரதம அதிதி…\nகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி வந்துள்ளார் என, இந்­திய பார­திய ஜனதா கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்பி மணியன் சுவாமி, மகிந்த ராஜபக்ஸவை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் டில்லி பயணம் தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரவுள்ள மகிந்த ராஜபக்ச, இந்துஸ்தான் சங்கம் நடாத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, பொதுக்கூட்டத்தில் உரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டதுடன் அங்கு பௌத்த சிலைகள், விகாரைகள் என்பன அமைக்கப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளளன.\nஇந்த நிலையில் மகிந்த ராஜபக்ச இந்துஸ்தான் சங்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவது மிகவும் வேடிக்கையானது என தமிழகத்தை சேர்ந்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிப்பது தொடர்பில் மகிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்டபோது, இது இந்திய அரசின் முடிவின்பாற்பட்டது என்றும் சட்டவிவகாரத்தில் கருத்துக் கூற விரும்பவில்லை என்றும் மறுப்புத் தெரிவித்தார்.\nTagstamil ஆட்சிக்காலத்தில் இந்து ஆலயங்கள் இந்து இந்துஸ்தான் சங்கம் கூட்டத்தில் உடைப்பு உரையாற்றும் மகிந்த ராஜபக்ச சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி டில்லியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஇலங்கைக்கு பெருமை தேடிய தர்சினி உள்ளிட்ட வலைப்பந்தாட்ட அணிக்கு வரவேற்பு:\nகொடிகாமம் காவற்துறையினரின் வாகனம் ஆயுதங்களுடன் கடத்தல்…\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/tag/suicide/", "date_download": "2018-11-15T20:00:58Z", "digest": "sha1:JUA7EDDBBAOF5HAVJBARPM6S63CUQRZN", "length": 13710, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Suicide | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"suicide\"\nமாணவர்களின் தற்கொலை : வாழ்க்கையில் ஜெயிக்க கல்வியும் மதிப்பெண்களும் மட்டும்தான் முக்கியமா\nசமீபகாலமாக தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது . தற்கொலைக்கு காரண்மாக குறைந்த மதிப்பெண்கள் எடுப்பது, தேர்வில் தோல்வி போன்றவையும் அடக்கம். இது தொடர்பாக இயக்குநர் AR.முருகதாஸ் \" பெற்றோர்களுக்கு ...\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி பலி\nவிழுப்புரம் மாவட்டம் பெருவெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், உயிருக்குப் போராடிய பிரதீபாவை பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அருகே...\nதந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர் +2 தேர்வில் 1024 மதிப்பெண்கள்\nதந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட பிளஸ்டூ மாணவர் தினேஷ் நேற்று (புதன்கிழமை) வெளியான தேர்வு முடிவில் அனைத்துப்பாடங்களிலும் சிறப்பாக மதிப்பெண் எடுத்து தேர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்...\nமின் கட்டண ரசீது ரூ 8.64 லட்சம்: அதிர்ச்சியில் காய்கறி வியாபாரி தற்கொலை\n36 வயதாகும் ஜெகன்நாத் ஷெல்கே கடந்த வாரம் வியாழனன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மின்சார கட்டணத்தை கண்டு அவருக்கு மனஅழுத்தம் அதிகரித்ததாகவும் மேலும் மகாராஷ்டிரா மாநில மின்சார பகிர்மான நிறுவன அலுவலகத்துக்கு...\nஐபிஎல் மோசடியை வெளிக்கொண்டுவந்த மும்பை போலீஸ் உயர் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nமகாராஷ்டிராவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவரும், காவல்துறை கூடுதல் ஆணையருமான ஹிமான்ஷு ராய் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.ஹிமான்ஷு ராய் 2013-ஆம் ஆண்டு மும்பையில் ஐபிஎல் ஸ்பாட்...\nநீட்: நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள்\nநீட் குறித்த சட்டப்பூர்வமான தெளிவான பார்வை Kalyanakumar Somasundaram Tamil translation by Arunachalam Sivakumar\"நீட் தேர்வை பற்றி தெரியாமல் முழுமையாக இருப்பதை விட, அரைகுறையாக தெரிந்திருப்பதே ஆபத்தானது\".நீட் தேர்வு என்பது பாஜக சுயமாக கண்டுபிடித்து...\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nhttps://youtu.be/oXSy4v_tuioஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இப்படிச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா...\nபெண்களிடம் ஜொள்ளு விடுபவரா நீங்கள் \nhttps://youtu.be/8AlANYijAOUஇதையும் படியுங்கள்: 4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்இதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா – அ.மார்க்ஸ்இதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா...\nஎந்த போதைப் பொருளும் உங்கள் வலியை போக்காது\nhttps://youtu.be/QrOnQKRKqIwஇதையும் படியுங்கள்: 4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்இதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா – அ.மார்க்ஸ்இதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா...\nhttps://youtu.be/yx7-yZzDa_sஇதையும் படியுங்கள்: 4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்இதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா – அ.மார்க்ஸ்இதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kallarkulavaralaru.blogspot.com/2018/11/", "date_download": "2018-11-15T19:01:05Z", "digest": "sha1:2UASABYV3DMNGZUYRWAGBMQYMKRGWOSJ", "length": 61904, "nlines": 188, "source_domain": "kallarkulavaralaru.blogspot.com", "title": "கள்ளர் குல வரலாறு: November 2018", "raw_content": "\nஉலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் , தமிழகத்தை முற்காலத்தில் பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில் தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் / கள்வர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர்.\nவியாழன், 15 நவம்பர், 2018\nவேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது\nஎக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா\nஎம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா\n- என்று மண்ணின் மைந்தன் கவியரசு கண்ணதாசன் ‘சிவகங்கை சீமை’ திரைப்படத்தில் எழுதிய பாடல் வரிகள் இவை.\nஇதைப்பற்றி ஒருவர் அவரிடம் முக்குலம் என்பது சாதியை குறிப்பதல்லவா என்று கேட்டதற்கு கவியரசு கண்ணதாசன் அவர்களின் பதில்.\nமுக்குலம் என்பது சாதியல்ல. கள்ளப்படை, மறப்படை, அகப்படை ஆகிய மூன்று படைகளை குறிக்கும். பகைவரின் பாசறைக்குள் ஊடுருவி உளவறிந்து வருவது கள்ளப்படை, நேர் சென்று போர் புரிவது மறப்படை. கோட்டையை காப்பது அகப்படை. இம்முப்படைகளே கள்ளர் - மறவர் - அகம்படியர் என்ற முக்குலமாக மாறின. தலைமறைந்து செல்வதை கள்ளத்தனம் என்றும், துணிந்து நிற்பதை மறத்தனம் என்று அழைப்பதை அறிவீர்கள். இவை, பின்னால் வந்த வழக்குகள். உளவறியும் கடினமான வேலையை செய்ததால்தான், கள்ளப்படைக் குலத்தினரை \"அம்பலக்காரர்கள்\" என்று மரியாதையோடு அழைக்கிறது மறவர் நாடு.\nநேரம் நவம்பர் 15, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 13 நவம்பர், 2018\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ளது கிள்ளனூர். இந்த ஊரில் கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் என்பவருக்கு சிலை வைத்து வணங்கி வருகின்றனர்.\nஇவரை பற்றிய ஆய்வில், அந்த பகுதி மக்களால் செவிவழி செய்தியாக கூறப்படுவது கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் ஐந்து வெள்ளையர்களின் தலையை கூரிய ஈட்டியால் கொய்து ஊர் மந்தையில் வீசினாராம்.\nவேறு விபரங்கள் எதுவும் தெரியவில்லை.\nதிருச்சிஉய்யக்கொண்டான் திருமலை, துளசிமாக நாடு பகுதியிலும் கிள்ளிக்கொண்டார் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்ந்துவருகின்றனர். மேலும் கிளிகொண்டார் என்ற பட்டம் உடைய கள்ளர்களும் உள்ளனர்.\nகள ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்\nநேரம் நவம்பர் 13, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 10 நவம்பர், 2018\nமக்கள் தொண்டர் \"மாணிக்கம் ஏற்றாண்டார்\"\nமக்கள் தொண்டர் மாணிக்கம் ஏற்றாண்டார் , திருச்சி மாவட்ட ஏற்றாண்டார் பட்டி (நடராசபுரம்) என்னும் சிற்றூரில் உயர் திரு பரிமணம் ஏற்றாண்டார் உண்ணாமலை அம்மாள் என்னும் கள்ளர் குல தம்பதியினற்கு மகனாக 1917ம் வருடம் மாணிகம் பிறந்தார். இவரது பெற்றோர் மிகுந்த வளமிக்க விவசாய குடும்பதை சார்ந்தவர்கள், ஏற்றாண்டார் என்றால் சிறப்பு உடையோர் என்பதற்கு ஏற்ப, இக்குடும்பம் கிராமத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் கொண்ட பாரம்பரிய குடுபமாகும்.\nதனது பள்ளிப்படிப்பை ஈ.ஆர் உயர் நிலை பள்ளியில் துவங்கிய இவருக்கு இவருடன் படித்த சக பிராமண மாணவர்களின் நய்யாண்டி செயல்கள் ஆரம்ப முதலே பிடிக்கவில்லை. நீ இவ்வளவு பணக்காரனாய் இருந்துகொண்டு ஏன் இங்கு படிக்க வரவேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாத மாணிக்கம் இப்பள்ளியை விட்டு நீங்கி லால்குடியில் இருந்த அரசு மேல் நிலை பள்ளியில் சேர்ந்து தனது கல்வியை தொடர்ந்தார். இங்கு இவருடன் கல்வி பயின்ற சக மாணவருள் அன்பில் தருமலிங்கமும் ஒருவர். வருமையில் வாழும் பிறருக்கு உதவி செய்வதில் அன்பில் தர்மலிங்கமும் அதிக ஆக்கமும் ஊக்கமும் உடையவர்.\nவறுமையில் வாழும் பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்ட இருவரும் ஒன்று சேர்ந்து வசதி இன்றி சிரமப்படும் மணவர்களுக்கு உணவு வழங்கும் செயல்களில் ஈடுபட்டனர். பின்நாட்களில் இருவருமினைந்து வசதியின்றி தவிக்கும் கள்ளர் குடியின் மாணவர்கள் தங்கிப்படிக்கும் கள்ளர் மாணவர் விடுதி ஒன்றினை லால்குடியில் ஆரம்பித்தனர். இக்கள்ளர் குடியின் விடுதியே பின்நாளில் மிகவும் பிரசித்த பெற்ற விடுதியாக லால்குடியில் விளங்கியது. இவ்விடுதியில்தான் ராஜ ராஜன் பண்பாட்டுக்கழக அமைப்பாளர் திரு. சந்திரகாசன் ஐ.ஏ.ஏஸ் தங்கிப்படித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.\nஇவ்வாறு மாணவர்களின் பணிகளை செய்து வந்த மாணிக்கம் ஏற்றாண்டார் ஆரம்பப் பள்ளியை நிறுவி ஏழை மாணவர்களுக்கு உதவினார். இந்திய விடுதலைக்கு முன்னர் கல்வி பயில வசதியற்ற மாணவர்களின் நிலை உணர்ந்து 1945ம் ஆண்டு திருவரும்பூரில் தனது உறவினர், நண்பர்கள், தன்னை அறிந்தவர்கள் மூலம் நிதி திரட்டி முக்குலத்தோர் பள்ளி என்று ஒரு கல்வி நிறுவணத்தையும் ஆரம்பித்தார். இப்பள்ளிக்கு நடிகர் திலகம் திரு சிவாஜிகணேசன் மன்றாயரும் நிதி அளித்தமை குறிப்படத்தக்கது. இக்கால கட்டங்களில் மாணிக்கம் ஏற்றாண்டார் உரிமை முரசு என்னும் வார பத்திரிக்கை ஒன்றையும் துவக்கி நிறுவனராகவும், ஆசிரியராகவும் செயல்பட்டார். இத்துடன் முக்குலத்தோர் சங்கத்தையும் ஏற்படுத்தி அதன் பொதுச்செயளராகவும் பணிபுரிந்தார்.\nஉரிமை முரசு ஓங்கி வளர்ந்த நிலையில் பள்ளியில் படிக்க வசதியின்றி படிக்கமுடியாமலும் உணவின்றி தவிக்கும் தாய், தந்தை இல்லாத குழ்ந்தைகளின் நிலைகண்டு வருந்தி இவர்களுக்கு உதவிடும் நோக்குடன் தமிழ் நாடு மாணவர் இல்லத்தினை திருச்சி கைலாசபுரத்தில் தோற்றுவித்து இலவச கல்வியையும், உணவினையும் ஏழை எளிய மணவர்களுக்கு அளித்து மாணவ சமுதாய வளர்ச்சிக்கு வித்திட்டார்.\nபசும்பொன்முத்துராமலிங்க தேவர் ஆசியுடன், மூக்கையாதேவர், ஆண்டியப்பத்தேவர் முதலானோருடன் சேர்ந்து முக்குலத்தோர் சங்கத்தினையும் நிறுவி பொது செயளாளர் பதவியையும் ஏற்றார். மாணிக்கம் ஏற்றாண்டார் அந் நாட்களில் இருந்து வந்த பிராமண சாதி வெறியாளர்களை புறம் தள்ளி பிற்படுத்தபட்டவர்களின் முன்ணேற்றத்திற்கும், தீண்டாமைக்கு எதிராகவும் குரல் எழுப்பி தேசியளவில் விழிப்புணர்சியை ஏற்படுத்தினார். முக்குலத்தோர் சங்கம் இவரின் பணிகளை பாராட்டி முக்குலத்தோர் சங்க பொன் விழாவில் மக்கள் குலவேந்தர் என்ற கௌரவ பட்டத்தையும் வழங்கி இவரை கௌரவித்தது.\nஇவரின் அயராத உழைப்பிணை உணர்ந்து இவருடன் இணைந்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் புதுக்கோட்டை தியாகராச காடுவெட்டியார், பூண்டி வாண்டையார் ஆவார்கள். இவர்களின் பகளிப்பு பின்நாட்களில் முக்குலத்தோர் முன்னேற்றத்திற்கு ஈடு இனையற்றதாக விளங்கியது. 24 அக்டோபர் மாதம்1987ல் மக்கள் தொண்டர் மாணிக்கம் ஏற்றாண்டார் இயற்கை எய்தினார். இறுதி மூச்சுவரை அயராது உழைத்த இப்பெருமகனாரின் உடல் தமிழ்நாடு மாணவர் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nநேரம் நவம்பர் 10, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 நவம்பர், 2018\nஆங்கிலேயருக்கு எதிராக உயிர்விட்ட 5000 கள்ளர்கள் (கிபி 1769 - வெள்ளளூர் )\nAlexanders east india and colonial magazine எனும் புத்தகம் கிபி 1835 ல் லண்டனில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் பக் 220 ல் கேப்டன் ரூம்லே எனும் ஆங்கில தளபதியால் கொல்லப்பட்ட வெள்ளளூர் கள்ளர்களை பற்றிய தகவல் ஒரளவுக்கு விரிவாக உள்ளது.\nநவாப் மற்றும் ஆங்கிலேயருக்கு எதிராக திரும்பிய யூசுப்கான் கிபி 1764 ல் கொல்லப்பட்டான். யூசுப்கானின் இறப்பிற்கு பிறகு மதுரை நவாபின் கட்டுப்பாட்டில் வந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் மற்ற பாளையக்காரர்களை நவாப் அடக்கினான்.\nஇந்த 5 வருடங்களில்(1764-1769) கள்ளர்கள் நவாபின் மேலாண்மையை ஏற்காமல், தன்னாட்சி புரிந்து வந்தனர். இதனால் கள்ளர்களை ஒடுக்க எண்ணிய நவாப் முதலில் மேலூரை குறி வைத்தான்.\nஆங்கில தளபதி கேப்டன் ரூம்லே தலைமையில் 5 Battalion சிப்பாய்களையும், 1500 குதிரைப்படை வீரர்களையும் அனுப்பினான் நவாப். மேலூரில் முகாமிட்ட ரூம்லே, மேலூர் நாட்டார்களுக்கு , அடிபணிந்து வரி செலுத்துமாறு தூது அனுப்பினான். இரு வாரங்கள் முகாமிட்டு இருந்தான். ஆனால் மேலூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து விட்டனர். யாருக்கும் வரி செலுத்த முடியாது என கூறிவிட்டனர். வெள்ளையர் சிப்பாய்களின் மீதும் தாக்குதல்களை தொடங்கினர்.\nஇதன்பின் மேலூரை விட்டு அகன்ற ரூம்லே தன் படையுடன் வெள்ளளூர் நாட்டை அடைந்தான்.வெள்ளளூரை சுற்றி வளைத்து நாட்டார்களை தங்களிடம் வந்து அடிபணிந்து செல்லுமாறு மிரட்டினான்.\nகிராமத்தை சுற்றியுள்ள முட்புதர்களில் கள்ளர் நாட்டார்கள் திரண்டனர். ஆனால் வெள்ளளூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து, தங்களது இயல்பான முரட்டு தனத்துடன், வெள்ளையர்களை நோக்கி ஆவேசமாக குரல் எழுப்ப தொடங்கினர். தங்களது ஆயுதங்களை கொண்டு தாக்க தயாராயினர்.\nமுட்புதர்களையும், வீடுகளிலும் நெருப்பு வைத்தனர் ஆங்கிலேயர். வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வெளியேறி ஒரிடத்தில் திரண்டனர். இந்த சமயத்தில் கள்ளர்களை நோக்கி தாக்குதலை தொடங்கினான் கேப்டன் ரூம்லே. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என 3000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.\nவெள்ளளூர் நாட்டின் முக்கிய நாட்டார்களை கைது செய்து கொண்டு சென்றனர். கைதிகளுடன் மேலூரை அடைந்தான் ரூம்லே. வெள்ளளூரில் நடந்த பெரும் படுகொலையை அறிந்து மேலூர் நாட்டார்கள், ரூம்லேயோடு ஒத்துழைக்க தற்காலிகமாக சம்மதித்தனர்.\nமல்லாக்கோட்டை மற்றும் சிவகங்கை பிரதிநிதிகள் செலுத்தும் வரியின் அளவு மற்றும் சட்டங்களை தாங்களும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தனர். பல நூற்றாண்டுகளாக தன்னரசாக திகழ்ந்த கள்ளர் நாடுகள் ரூம்லேயின் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு பின் அமைதியான வாழக்கை வாழ தொடங்கினர். ஆனால் இது நீண்ட நாள் நீடிக்கவில்லை.\nசிறிது காலத்திற்கு பின் நவாபின் பிரதிநிதி முகமது கோலி என்பவன் மேலூர் நாட்டுக்கு அமில்தார் பதிவியில் இருந்தான். வெள்ளளூர் நாட்டில் சில ஆய்வுகளை செய்ய 10 பியூன்களை (Peon) அனுப்பினான் கோலி. வெள்ளையனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதை விரும்பாத கள்ளர்கள் கடுங்கோபத்தில் இருந்தனர் பழிவாங்க காத்திருந்தனர்.\nஇதையடுத்து வெள்ளளூருக்கு வந்த 10 பியூன்களையும் கள்ளர்கள் கொன்று விட்டனர். இந்த சண்டையில் கிராமம் தீக்கிரையானது. அங்கிருந்த கள்ளர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து, தொண்டைமான் சீமையில் குடியேற முயற்சித்தனர். அதற்குள் கள்ளர்கள் செய்த படுகொலையை அறிந்த ரூம்லே பெரும் படை ஒன்றை வெள்ளூர் நோக்கி அனுப்பினான்.\nகள்ளர்களுக்கும் ரூம்லே படைக்கும் நடந்த மோதலில் 2000 வெள்ளளூர் கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.\nஇதற்குபின் கள்ளர் நாட்டில் அமைதி நிலவியது. மக்கள் சுமூக வாழக்கை வாழ தொடங்கினர். மேலூர் நாட்டில் இருந்து வெள்ளையர் படை விளக்கி கொள்ளப்பட்டது.\nசில ஆண்டுகள் அமைதியாக இருந்தவர்களை மீண்டும் ஐதர் அலியின் தூண்டுதலில் மீண்டும் தாக்குதல்கள் தொடங்கினர்.\nமதுரை, தஞ்சை கள்ளர்கள் matchlocks எனப்படும் துப்பாக்கியை எவ்வளவு மறைவான பகுதிகளில் இருந்தாலும் அவர்கள் குறிதவறாமல் சுடுவதில் வள்ளவர்கள், குதிரையை கடிவாளம் இல்லாமலே வேகமாக செலுத்தும் திறன் உடையவர்கள் என்றும், மேலூர் கள்ளர்கள் தங்களது கோட்டைகளில் மலபார் துப்பாக்கிகளை வைத்திருந்தனர், அவற்றை உபயோகிப்பதிலும் சிறந்து விளங்கினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது (ஆண்டு: கிபி 1777).\nஆய்வு: திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்\nநேரம் நவம்பர் 09, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 நவம்பர், 2018\nஶ்ரீகள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர்\nகிபி1915ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை தலைவர்களான Dr.Sten Konow and Dr.Thomos அவர்களால் வரையறுக்கப்பட்டு வெளிவந்த Epigraphhia India என்கிற புத்தகத்தில் கள்ளர் பெருமக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று குறிக்கிறார்கள்.\nஅதாவது அன்றைய காலகட்டங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் கண்டுபிடித்து அதனை பல இந்திய ஆராய்ச்சியாளர்களுடன் ஆராய்ந்து 30க்கும் மேற்பட்ட பாகங்களாக தொகுத்து வெளியிட்டனர். அதில் 13வது பாகத்தில் 139 பக்கத்தில் ஒரு கல்வெட்டிற்கு விளக்கம் கொடுக்கிறார்கள். அதாவது இன்று மாற்று இனத்தவரால் போலியாக உரிமை கொள்கிற மன்னரான பெரும்பிடுகு முத்தரையரை பற்றி விளக்குகிறார்கள்.\nஅதாவது ஶ்ரீகள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர் என்ற கல்வெட்டுக்கு அதில் வரும் கள்வர் என்பது கள்ளர் சமூகம் என்றும்.\nஇந்த கள்ளர் சமூகம் என்பது (Glorious lion🦁to the enemy) நல்லாத் தூங்கிக்கிட்டிருக்க ஒரு யானையோட கனவுல திடீர்னு சிங்கம் வந்தால், அது கனவு என்பதை என்று கூடஉணராமல் அந்த யானை பதறியடிச்சு பிளிறிக்கொண்டு ஓடுவதை போல கள்ளர் பெயரை கேட்டால் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் என்று...... கள்ளர்களின் வாழ்நாள் எதிரியான ஆங்கிலேயர்களே குறிப்பிட்டது தான் வியப்பே.\nஆய்வு : உயர்திரு . சோழபாண்டியன்\nநேரம் நவம்பர் 07, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகள்ளர் - சேதிராயர் - சேதிநாட்டு அரசகுலத்தினர்\nசேதிராயர் என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி (Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது.\n1. சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர்\n2. திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார்\n3. கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று.\nதற்போது சேதிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் தென்னம நாட்டிலும், திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டிலும் மிகுந்து உள்ளனர்.\nமதுரை மேற்கு பகுதியில் வாழும் பிரான்மலை நாட்டு கள்ளர் இன தேவர்களில் திருமுடி காரியின் வழியினர் காரி பின்னத்தேவர் கூட்டம் உள்ளனர்.\nதஞ்சைக்கு தெற்கே கள்ளர் பட்டப் பெயரில் உள்ள கிராமங்களில் சேதுராயர் குடிகாடும் ஒன்று. கள்ளர்கள் வாழும் சாலியமங்கலத்தில் உள்ள குல தெய்வ கோயிலில் சேதிராயர் என்ற சுவாமி சன்னதி. அவருக்கென்று தனி பல்லக்கும் உண்டு.\nசேதிராயர்கள் காசு வெளியிட்டு உள்ளார்கள்.\nதொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு' (சேதிநாடு) என்று அழைத்தனர். சேதிராயர் என்பவர்கள் நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் என்பது புலனாகிறது.\nசொல்ஆய்வின் படி சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரிபடும், சேதி என்பது நாட்டின் பெயர் அரையர் என்பது அரசர் என பொருள்படும்.\nஅரையர் -> அரைசர் -> அரசர் :- இதன்படி சேதி + அரசர் -> சேதி நாட்டு அரசர் என நேரடி பொருள் தருகிறது. சேதிராயர் என பட்டபெயர் தரித்திருப்போர் சேதி நாட்டு அரச வம்சத்தினர் ஆவார்கள்.\nமுனைவர் மு. பழனியப்பன் சில தகவல்களை தருகிறார். அதில் திருவிசைப்பாவின் ஒன்பதாம் திருமுறை, பண்-பஞ்சமம், தலம்- கோயில் (சிதம்பரம், தில்லை)\" திருகடைகாப்பு பதிகம் பாடிய சேதிராயர்.\n\"ஏறுமாறு எழில் சேதிபர் கோன் தில்லை நாயனாரை நயந்துரை செய்தன\" என்ற அடிகள் 10 ஆம் பாடலில் இடம் பெறுகின்றன. இங்கு சேதிராயர் \" சேதிபர் கோன் என விளிக்கப்பட்டுள்ளனர், இதன் வழியாக இவர் அரசர் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. சேதி என்பது குல பெயர் ஆகும்.\nதிருக்கோவிலூரில் வாழ்ந்த மெய்பொருள் நாயனாரும் சேதிநாட்டை சார்ந்தவர் என்ற பெரிய புராண குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப்பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம்.\nஇதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது என முனைவர் மு. பழனியப்பன் குறிப்பிடுவது உறுதியான ஆதாரமாகும். (முனையரையர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் செல்வ சிறப்பிலும், அரசியலில் இன்று சிறப்புப்பெற்று விளங்கிவருகிறார்கள்)\nபுகழ்பெற்ற மன்னனான கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிகாரியும் சேதிராயர் குலத்தினரே. மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.\nசங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர்.\nகி.மு. 2 ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதியரசன் மகாமேகவாகன காரவேலன், உதயகிரி - கந்தகிரி என்று வழங்கப்படும் மலைப்பகுதியிலுள்ள 'ஹத்தி கும்பா' (ஆனைக் குகை) என்ற குடைவரையில் தன்னுடைய வெற்றிகளைப் பறைசாற்றும் கல்வெட்டினைப் பொறித்து வைத்துள்ளான்.\nதமிழ்நாட்டுக் கூட்டணி எனப் பொருள்படுகின்ற ‘த்ரமிர தேச சங்கதம்' பற்றி இக்கல்வெட்டுதான் குறிப்பிடுகிறது. காரவேலன் அக்கூட்டணியை முறியடித்துப் பாண்டிநாடு வரை சென்று முத்துக் குவியலைக் கவர்ந்து வந்த வீரச்செயல் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.\nகாரவேலன், புராணங்களில் குறிப்பிடப்படும் சேதி அரச வம்சத்தவன் ஆவான். (மகாபாரதத்தில் இடம்பெறும் சிசுபாலன் சேதி வம்சத்தவன்.) இம்மன்னனுக்கும் ‘மலைய கந்த' குடியினர்க்கும் தாய் வழியிலோ, தந்தை வழியிலோ உறவு இருந்திருக்க வேண்டும்.\nசங்ககாலத் தமிழகத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலையமான்களைச் சேதிபர் என்றும் மலையமான்களின் ஆட்சிப் பகுதியைச் சேதி மண்டலம் என்றும் குறிப்பிடும் வழக்கம் உண்டு. இம்மரபு சற்றுப் பிற்பட்டதாயினும் இது காரவேலனின் தமிழகப் படையெடுப்புக் காலத்தில் நிகழ்ந்த தொடர்பின் விளைவாகலாம்.\nபாண்டி நாட்டின் மீது காரவேலன் நிகழ்த்திய தாக்குதல் சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் திருவிளையாடற் புராணத்தில் மெய்க்காட்டிட்ட படலத்தில், வடபுலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்கிற கிராதர் கோமானைக் (கிராதர் என்று மலைக் குறவர்களைக் குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தைச் சேர்ந்த பாண்டியர் படைத்தலைவன் எதிர்கொள்ள நேர்வது குறிப்பிடப்படுகிறது. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பான பதிவே எனத் தோன்றுகிறது\n1. இராசராசன், இராசேந்திரன் முதலான சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் சேதிராயன் என்ற பெயர் காணப்படுகிறது என நா.மு. வே. நாட்டார் அவர்கள் கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிடுக்கிறார்.\n2. \"முதற் குலோத்துங்கன் (1070-1120) காலத்திலும் இராசராசர் சேதிராயர், இராசேந்திர மலையம்மான் என்று பட்டம் தரித்தவர்கள். திருக்கோவிலூர், கிளியூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன், கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜகம்பீரச் சேதிராயன் எனத் திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.\n3. இரண்டாம் குலோத்துங்கன் (இ.பி. 1133 - 1150) ஆட்சி காலத்தில், திருக்கோவலூரைச் சேர்ந்த மலை நாட்டை ஆண்டவன் ‘விக்கிரம சோழச் சேதிராயன்’ என்பவன். அவன் மகன் ‘விக்கிரம சோழக் கோவல(கோவலூர்)ராயன்’ என்பவன். மற்றொருவன் கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழச் சேதியராயன்’ என்பவன் பெயர் காணப்படுகிறது.\n4. இராசாதிராசன் விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரன் (இ.பி. 1163 - 1179.) இவன் காலத்தில், சேதிராயர் என்பவர் சிலர், கோவலராயர் சிலராவர். இவர்கள் கீழுர், அத்தி (கேரளாந்தக நல்லூர்) முதலிய இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் விடுத்தனர்.\n5. விழுப்புரம் மாவட்டத்தில் நெய்வனை என்னும் ஊரில் சிவன்கோவிலில் கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் \"பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்\" என்றும்; இப்பதி \"மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்\" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு முதல் குலோத்துங்கன் சோழனின் 48 வது ஆண்டு காலத்திலிருந்து இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோவில் நடராசா மூர்த்தியை பிரதிட்டை செய்தார் என்ற குறிப்பு உள்ளது.\n6. இராசராச சோழன்ராசராசனின் தாய் வானவன் மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.\nசர்க்கரை புலவரின் வழித்தோன்றலான திருவாளர், சர்க்கரை ராமசாமி புலவர் அவர்களின் வீட்டில் இருந்ததொரு மிக பழமையான ஏட்டில் ஏழு கூட்ராமும், பதினெட்டு நாடும், ஏழு ராயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎன திரு ந.மு.வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம் 3 ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.\nநாம் மேலே கண்ட கல்வெட்டு இலக்கிய ஆதாரங்களில் இருந்து சேதிராயர் என்பவர்கள் சேதிநாட்டு அரசகுலத்தினர் என்பதும் அவர்கள் சூரிய குலமான சோழர் குலத்தின் கிளைகுடியினர் என்பதும் தெளிவாகிறது. அவர்கள் சேதிராயர் மற்றும் மலையமான் என்ற பட்டங்களை தரித்து ஆட்சி செய்தனர் என்பது புலனாகிறது.\nதஞ்சையில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் (கள்ளர்கள்) படிப்பை முன்னிறுத்தி இலவச உணவுடன் உறைவிடமாக தஞ்சை மேல வீதியில் ஒரு பிரம்மாண்ட கட்டடத்தில் கள்ளர் மகாசங்கம் என்ற பெயரில் இலவச விடுதியை பூண்டி ராவ்பகதூர் அ.வீரையா வாண்டையார் அவர்கள் காலத்தில் தொடங்கி சில பல ஆண்டுகள் நடத்தி வந்தனர். பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் படித்து கல்லூரிகளுக்குச் செல்வதைப் பொறுத்துக் கொள்ள இயலாத தஞ்சை மேல வீதி காங்கிரஸ் பார்ப்பனர் ஒருவர் தூண்டுதலால், அந்த இலவச விடுதி மூடப்பட்டு, அந்த இடத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கத் தொடங்கியது. 1952-56 வழக்குரைஞர் சுயம்பிரகாசமும், திருக்காட்டுப்பள்ளி குட்டைச்சேவு சேதிராயர் போன்றோரும் இலவச விடுதி தொடங்கவேண்டும் என்று சங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடியவர்கள்.\nஉயர்திரு. ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.\nநேரம் நவம்பர் 07, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 5 நவம்பர், 2018\nகள்ளர்கள் பற்றி பரப்பப்படும் பொய் கதைகள்\nகள்ளர் என்றால் திருடன் திருடன் என்று கத்தினார்கள், ஆனால் தமிழரின் வெட்சி போரின் சிறப்பு பற்றி தொல்காப்பியம் காட்டும் பதினான்கு துறைகள்\n1) ஆ நிரைகளை கவர எழும் படையின் பேரரவம்\n2) படைகள் தம்மூரைக் கடக்கையில் ஊரிடத்து நிகழும் நற்சொல்லைக் கேட்டல்\n3) பக்கத்து உள்ளோர் அறியாதவாறு செல்லுதல்\n4) பகை ஒற்றர்களின் கருத்து கெடுமாறு தாம் பகைவரை ஒற்றறிதல்\n5) ஒற்றறிந்த பின் பகைவேந்தனை சூழ்ந்து தாக்குதல்\n6) போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல்\n7) ஊரின் பசுக்கூட்டத்தை கவர்தல்\n8) பின்பற்றி வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல்\n9) கவர்ந்த பசுக்கூட்டங்களை அவை நோகாதவாறு ஓட்டி வருதல்\n10)தம் சுற்றத்தார் கவலையுடன் நிற்கும் இடத்துக்கு (பொதுவாய் ஊரின் வெளிப்பக்கம்) வந்து சேருதல்\n11)கவர்ந்து வந்த ஆ நிரைகளை தம் ஊரில் கொண்டுவந்து நிறுத்துதல்\n12)வீரர்கள் அப்பசுக்களை தம்முள் பகிர்ந்து கொளல்\n13)வெற்றி களிப்பில் மதுவுண்டு ஆடுதல்\n14)தாம்பெற்ற பசுக்களை பிறருக்கும் கொடையளித்து மகிழ்தல்\nஇதனால் கள்ளர் என்பதற்கு இறைவன், அரசன், வெட்சி வீரர் , கருமையானவன் என்று அகராதியில் விளக்கம் கண்டவுடன் இப்போது பல பொய் கதைகளை தவறாக எழுதிப் பரப்பி வருகிறார்கள்.\n1 ) கள்ளர்களை தீண்டதாகவர்கள் என்று பொய்யாக பரப்புரை செய்து வருகிறார்கள்.\nஅவர்கள் ஆதாரம் என்ற பேரில் பரப்பிய தகவலை ஆராய்ந்து பார்த்த போது இவர்கள் எப்படிப்பட்ட இழியில் பிறந்த ஈனைகள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதாவது untouchable by Anand என்கிற புத்தகத்தில் J.H.Huton என்கிற ஆய்வாளர் கள்ளர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்கள் தங்கம்,வெள்ளி அணியக்கூடாது என்றும், ஆண்கள் முட்டிக்கு கீழ் கீழாடையும்,இடுப்புக்கு மேல் மேலாடையும் அணியக்கூடாது என்றும், பாத்திரங்களில் சமைக்ககூடாது என்றும் J.H.Huton கூறியதாக சொல்கிறார்கள்.\nஆனால் உன்மையாக J.H.Huton அவருடைய புத்தகமான caste in India கூறியது என்னவென்றால் கிபி1931 ஜீன் மாதத்தில் இராமநாத புரத்தில் உள்ள தீண்டதாக ஜாதிகளுக்கு எதிராக கள்ளர் சமூகத்தினர் போடப்பட்ட கட்டளை தான் மேலே பள்ளி சாதிகள் போடும் போலி ஆதாரங்கள்.\n1. தங்கம்,வெள்ளி நகைகள் அணியக்கூடாது\n2.ஆண்கள் இருப்புக்கு ஆடையும்,முட்டிக்கு கீழ் ஆடையும் அணியக்கூடாது\n5.மண் பானையை தவிர வேறு உலோக பொருட்களை பயன்படுத்த கூடாது.\n7.சமையலுக்கு எண்னெய் பயன்படுத்த கூடாது.\n8.மழை,வெயில் வந்தால் கூட கொடை பிடிக்கக்கூடாது.\nஇதே போல் வட இந்தியாவில் இராஜபுத்திரர்கள் அங்குள்ள கீழ்சாதி மக்களுடன் அதே காலகட்டத்தில் சண்டையிட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.\nதிரு : சியாம் சுந்தர் சம்பட்டியார்\nநேரம் நவம்பர் 05, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை க...\nபிறமலைக்கள்ளர் என்போர் மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் வாழ்ந்து வரும் கள்ளர் இனக்குழுமத்தைச் சேர்ந்தோராவர். மதுரை ...\nகள்ளர் என்பதன் பொருள் /அர்த்தம்\nகள்ளர் அல்லது கள்வர் என்று இலக்கியத்தில் வரும் சொல் உயர்வாக யாரை குறிக்கின்றது : சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி300), நீதி...\nகள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை\nமாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து...\nதமிழகத்தில் வாழும் கள்ளர் குலத்தினர் முக்குலத்தோரில் ஒரு குலத்தினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். இப்பொழுதும் கள்ளர் குலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமக்கள் தொண்டர் \"மாணிக்கம் ஏற்றாண்டார்\"\nஆங்கிலேயருக்கு எதிராக உயிர்விட்ட 5000 கள்ளர்கள் (க...\nஶ்ரீகள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர்\nகள்ளர் - சேதிராயர் - சேதிநாட்டு அரசகுலத்தினர்\nகள்ளர்கள் பற்றி பரப்பப்படும் பொய் கதைகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film", "date_download": "2018-11-15T19:37:15Z", "digest": "sha1:IC4WIZ26TVWATGVAZ6OLF4W3WFWWYMYI", "length": 15516, "nlines": 230, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Cinema News | Tamil Movies News | Tamil Cinema | Tamil Cinema Gossips | Tamil Kollywood News | Tamil Movie | சினிமா செய்‌தி | திரைப்படச் செய்‌தி | படச் செய்‌திகள்", "raw_content": "வெள்ளி, 16 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்\nசிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' சமீபத்தில் வெளிவந்த நிலையில் அவர் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் ...\nஏ.ஆர்.ரஹ்மானின் பாடலைப் பாடும் ஏழைப்பெண் பேபி...\nஇந்தியாவின் மொஸார்ட் என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 90 களில் வெளியான காதலன் படத்தில் ...\nசர்கார் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து இயக்குனர் அட்லீயுடன் இணைந்து தன்னுடைய 63 வது படத்தில் ...\nமனைவி, பிள்ளைகளுடன் தல அஜித் - இணையத்தில் வைரலாகும் வீடியோ\nதல அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்க தல ரசிகர்கள் மரண ...\nஅஜித் மகள் புகைப்படம் வைரல்...\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததை ...\nஜோதிகா மேடத்திற்காகத் தான் ஒப்புக்கொண்டேன் - சிம்புவின் வைரல் வீடியோ\nகாற்றின் மொழி படத்தில் நடிக்க ஜோதிகாவிற்காகவே ஒப்புக்கொண்டேன் என நடிகர் சிம்பு தெரிவித்து வீடியோ ...\nசீதக்காதி' கெட்டப்பில் குடும்பத்துடன் விஜய் சேதுபதி\n'சீதக்காதி' கெட்டப்புடன் விஜய் சேதுபதி தன் குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ...\nரஜினி மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்யும் விசாகனின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\nரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சௌந்தர்யா ...\nகாண்டம் நிறுவனத்தின் வாழ்த்தை பெற்ற தீபிகா - ரன்வீர் ஜோடி\nபிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியிலுள்ள ஆடம்பர ...\nவிஜய் –அட்லி இணையும் விஜய் 63-ல் இருக்குமா அரசியல்\nதெறி, மெர்சல் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விஜய்யும் அட்லியும் மூன்றாவது முறையாக இணையும் படம் ...\nசிவகார்த்திகேயன்+சிறுத்தை சிவா+சன்பிக்சர்ஸ் –உருவாகிறது மெகா கூட்டணி\nநடிகர் சிவகார்த்திக்கேயன் தற்போது மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் நான்காவது ஒரு ...\nமீடூ: பிரபல நடிகையின் பின்புறத்தை தட்டி விளையாடிய வாலிபர்\nநடிகை ராதிகா ஆப்தே தனது பின்புறத்தை திடீரென தெரியாத நபர் ஒருவன் தட்டிவிட்டு ஓடிவிட்டான் என்று ...\n80'ஸ் நட்சத்திரங்கள் ஒன்றுகூடி ஆடல் பாடலுடன் கொண்டாட்டம்\n80-களில் முன்னணி நடிகர், நடிகைகளாக ஜொலித்தவர்கள் தங்களது நட்பை புதுப்பித்துக் கொள்ள, ஆண்டுதோறும் ...\nதளபதி 63-ல் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல நடிகை தேர்வு\nதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ...\nதீபிகா - ரன்வீர் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து மழை\nபிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கின் திருமணம்இத்தாலியிலுள்ள ஆடம்பர ...\nஇன்னும் சம்பளம் தரவில்லை –மெர்சல் மேஜிக் மேன் புலம்பல்\nமெர்சல் படத்தில் பணிபுரிந்த மேஜிக் மேனுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை என்று அந்த மேஜிக் கலைஞர் ...\n61 - வது வயதில் அடியெடுத்து வைத்தார் குண்டக மண்டக்க பார்த்திபன்\nநடிகரும், இயக்குநருமான ஆர். பார்த்திபன் அவர்களுக்கு இன்று 61 வது பிறந்தநாள்.\nபேட்ட vs விஸ்வாசம் – பொங்கல் ரேஸில் பின்வாங்கப்போவது யார்\n2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக ...\nஇனி விஜய் படங்களில் நடிக்க மாட்டேன் - பிரபல நடிகை பகிரங்க முடிவு\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் கீர்த்தி சுரேஷ்.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/genius-movie-review/", "date_download": "2018-11-15T19:51:27Z", "digest": "sha1:MPTI6MEZ4XIJQLEDX7HOQ7CSOC257EL5", "length": 11962, "nlines": 84, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஜீனியஸ் – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nஇன்றைய எந்திரமய வாழ்க்கைச் சூழலில் மனஅழுத்தம் மிகப் பெரிய பிரச்சனை என்று சரியாகவும், இந்த மனஅழுத்தத்துக்கு செக்சும், திருமணமும் தான் தீர்வு என்று போலியாகவும் சொல்ல வந்திருக்கிறது இயக்குனர் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’.\nசிறு வயதிலேயே நன்றாகப் படித்து ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவிக்கும் மாணவன் ரோஷனையும், அதற்கு காரணமானவர் என நம்பப்படும் ரோஷனின் தந்தை ஆடுகளம் நரேனையும் பள்ளி ஆண்டுவிழாவில் மேடையேற்றிக் கௌரவித்து பாராட்டுகிறார்கள். இதனால் அதீத உற்சாகம் அடையும் நரேன், தன் மகனை இன்னும் இன்னும் படி படி என்று பாடாய் படுத்துகிறார்..\nஇப்போது வளர்ந்து பெரிய ஆள் ஆகிவிட்ட ரோஷன் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தனியாளாக பெரிய புராஜெக்ட்களைச் செய்து முடிக்கும் திறமைசாலியாகத் திகழ்கிறார்.. ஆனால், திடீரென வித்தியாசமாக நடந்துகொள்ளத் தொடங்குகிறார். அவரின் இந்த மனநிலை மாற்றம் சுற்றியிருப்பவர்களை ஆபத்தில் தள்ளுகிறது. ரோஷனுக்கு என்ன ஆனது, அதற்கு என்ன முடிவு என்பது மீதிக்கதை.\nஹீரோவாக தயாரிப்பாளர் ரோஷனே நடித்திருக்கிறார். சினிமா மீதான அவரின் காதல் புரிகிறது. ஆனால், அந்தக் காதல் கொஞ்சம் அதிகமான மெனக்கெடலை அவருக்குக் கொடுத்திருக்கலாம். பல இடங்களில் சீரியல் கேரக்டர்கள்போல ஒட்டாத நடிப்பு.\nசுசீந்திரன் படங்களில் ஹீரோயின்களுக்கென சில துறுதுறு காட்சிகள் இருக்கும். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங். ஹீரோயின் பிரியா லால் சும்மா வந்துபோகிறார்.\nஆடுகளம் நரேனை இதே போன்ற ரோலில் `நண்பன்’ படத்தில் ஏற்கெனவே பார்த்துவிட்டதால், இதில் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற தேர்ந்த நடிகர்களே ஒன்றிரண்டு காட்சிகள்தாம் வந்துபோகிறார்கள்.\nஈரோடு மகேஷும், தாடி பாலாஜியும் காமெடி என ஏதோ செய்ய முயற்சி செய்து தோற்கிறார்கள். கதையை குட்டிச்சுவர் ஆக்கும் கேடுகெட்ட கதாபாத்திரத்தில் வரும் சிங்கம்புலி ஒன்றிரண்டு இடங்களில் சிரிக்க வைப்பதோடு சரி..\nஇசை என யுவன் ஷங்கர் ராஜா பெயர் வருகிறது. படத்தில் அதற்கான அறிகுறி சுத்தமாக இல்லை. கிராமத்துக் காட்சிகளில் கண்களை குளுகுளுவாக்குகிறது குருதேவ்வின் கேமரா.\nசுசீந்திரன் படங்களின் பெரும் பலமே எழுத்துதான். ஆனால், `ஜீனியஸி’ல் கதை, திரைக்கதை இரண்டுமே அலட்சியமாக எழுதப்பட்டவைபோல இருக்கின்றன. முதல் பாதி ஒரு திசையில் செல்ல, மறுபாதி இன்னொரு திசையில் செல்கிறது. நவநாகரிக பிராத்தல் செண்டர், அங்கே அடியாட்கள் சகிதம் வில்லன் செய்யும் கொடுமைகள் என கதை நகர்கையில் சோர்வு தட்டுகிறது.\n“என் ஆபீஸ்ல நிறைய பொண்ணுங்க பசங்களோட செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் வெச்சுக்கிட்டு, அதுக்கப்புறம் வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருக்காங்க” போன்ற வசனங்கள் எல்லாம் முற்போக்கானவை என யாரோ சொல்லியிருப்பார்கள்போல. அதுவும் அதை ஹீரோ சொல்லும் இடமும் தொனியும்… சகிக்க முடியவில்லை.\n← அஜீத்தின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை: 2-வது லுக் வெளியீடு\n‘மன்ற’ ரசிகர்களை உதாசீனம் செய்யும் ‘அரசியல்’ ரஜினி: தி.மு.க. நாளிதழ் கடும் தாக்கு\nஇலங்கை தமிழர்களுக்காக வாழ்ந்த ஒரு போராளியின் கதை – ‘நான் திரும்ப வருவேன்\n‘செஞ்சிட்டாளே என் காதல’: பெண்களை அவதூறு செய்யும் படமா\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\nஅஜீத்தின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை: 2-வது லுக் வெளியீடு\nசத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருக்கிறார்கள். டி.இமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/46167-anna-centenary-library-special-story.html", "date_download": "2018-11-15T19:02:57Z", "digest": "sha1:C2ECKZRXTMWEECWMXQZZYBOZ7334DWSV", "length": 12824, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இண்டர்நெட் இலவசம்! குளுகுளு ஏசி! : மனதை ஈர்க்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் | anna centenary library special story", "raw_content": "\n : மனதை ஈர்க்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்\nஅதிரடியான மாற்றங்கள் அடைந்திருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். தினமும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் வருகை தருகிறார்கள் என்கிறது வருகைப்பேடு. காலை எட்டு மணிக்குதான் நூலகம் திறக்கப்படும். ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கே வந்து வரிசையில் நிற்கிறார்கள் மாணவர்கள். அந்தளவுக்கு அமோக வரவேற்பு.\nஇதுபோக சில வாரங்களாக வார விடுமுறை நாட்களில் ‘பொன்மாலைப் பொழுது’ இலக்கிய நிகழ்ச்சி வேறு. பல எழுத்தாளர்கள் வந்து பேசுகிறார்கள். இதை தவிர அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்கம் எனக் களைக்கட்டுகிறது நூலகம். சிறப்பான மாற்றங்களை எட்டியிருக்கும் இங்கு நாமும் கொஞ்சம் எட்டிப்பார்த்தோம்.\nமொத்தம் ஒன்பது மாடி. இந்த நூலகத்தில் 5லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேலான விதவிதமான புத்தகங்கள் இருக்கின்றன. அதில் வெறும் இலக்கிய புத்தகங்கள் மட்டுமே இல்லை. ஆக்கிடெக்ச்சர், மருத்துவம், பொறியியல், உளவியல், ஃபேஷன் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, ஃபைன் ஆர்ட்ஸ், போட்டோகிராஃபி, மியூசிக், ஸ்போர்ட்ஸ், ஃபிரிண்டிங் டெக்னாலஜி, வரலாறு, சமூகவியல் என அத்தனைக்கும் தனித்தனி மாடி. இந்தப் புத்தகங்களை நீங்கள் உட்கார்ந்து படிக்கலாம். சில புத்தகங்களை ஆடியோ வடிவில் அப்படியே கேட்கலாம். ராக் இசையில் இருந்து கர்நாடிக் இசை வரை உள்ள ஆல்பங்களுக்கு என்று தனிப் பகுதி இருக்கிறது. சிடியை வாங்கி சிஸ்டத்தில் போட்டுவிட்டு மனசார உட்கார்ந்தும் கேட்கலாம். அவ்வளவுக்கும் அசத்தனால வசதி.\nஇவை போக இ-புத்தகங்களுக்கு என ஒரு பகுதியை திறந்திருக்கிறார்கள். காலையில் இருந்து இரவு எட்டு மணி வரை இண்டர்நெட் வசதி செய்திருக்கிறார்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்து இண்டர்நெட்டில் மேயலாம். இந்தப் பகுதிக்குதான் செம டிமாண்ட். டாக்டர், இஞ்ஜினியர், சிஏ, ஐ.ஏ.எஸ், குரூப் ஒன் என படிக்கும் மாணவர்கள் வந்து குவிந்துவிடுகிறார்கள். இங்கே இருக்கும் லட்சக்கணகான புத்தகங்களை படிக்க விரும்பம் இல்லையா வீட்டில் இருந்தே உங்களுக்கு விருப்பமான பாடப் புத்தகங்களை கொண்டு வந்து ஏசியில் உட்கார்ந்து படிக்கலாம். ஆனால் அந்தப் பகுதியில் 200 பேர்களுக்கு மட்டும்தான் அனுமதி. இடம் கிடைக்காதவர்கள் பலர் தரையில் சாய்ந்தபடி படிக்கிறார்கள். பெரியவர்களை போலவே குழந்தைகளுக்கு என்று தனிப் பகுதி. அங்கே அவர்கள் உயரத்திற்கு தக்க புத்தக செல்ஃப். ஆடிப்பாட விஸ்தாரமான இடம் என மிரட்டலாக உள்ளது நூலகம்.\nகுழந்தைகள் பகுதியில் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி. அவர்களை பாதுகாப்பாக வழிநடத்த ஒருவர் மட்டும் உடன் அனுமதிக்கப்படுகிறார்கள். பிள்ளைகளுக்காக சம்மர் புரோகிராம் கூட நடத்தி முடித்திருக்கிறார்கள். இனியும் பல திட்டங்கள் காத்திருக்கின்றன. “இதற்குமுன் ஆன்லைன் புத்தகங்களை வாங்கவில்லை. இப்பொழுது அதற்கும் புதியதாக ஆர்டர் போட்டிருக்கிறது தமிழக அரசு. தமிழ் நூல்கள் மட்டுமே 1லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேல் உள்ளன. இன்னும்கூட வாங்க சொல்லியிருக்கிறார்கள். மெரினாவில் இருந்த ஓலைச்சுவடிகள் நூலகத்தை இங்கேயே கொண்டு வந்துவிட்டோம். ஒரே குடையின் கீழ் எல்லாவற்றையும் ஒருகிணைப்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் ஒரு அதிகாரி.\n* பார்க்கிங் இலவசம் என்பதால் பலர் தங்களின் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்திவிட்டு வெளி வேலைக்கு சென்றுவிடுகிறார்கள்.\n* இரண்டாயிரம் பேர்கள் மேல் வருகை தந்தாலும் அதில் நூலகத்தை பயன்படுத்துபவர்கள் மிக சொற்பம். பலர் இந்த நூலத்தை ஏதோ ஸ்டெடி செண்டர் போல பயன்படுத்துகிறார்கள்.\n* லேப் டாப்பை எடுத்து கொண்டு போய் நாம் மணிக்கணக்காக இண்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான மின்சார வசதி, இருக்கைகள் வசதி சிறப்பாக உள்ளது.\n* கண்பார்வை அற்றவர்களுக்கு என்றே ப்ரைல் மொழியில் நூல்கள் உள்ளன.\n* கொளுத்தும் கோடையில் சிலுசிலுக்கும் ஏசி வசதி, லிப்ட் வசதி, எக்ஸ்டேட்டர் வசதி, உள்ளேயே ஆவின் பாலகம் வசதி.\n* மூன்று அரங்கங்கள் உள்ளன. அதை வாடைகைக்கு விடுகிறார்கள்.\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nAnna centenary library , Special story , அண்ணா நூற்றாண்டு நூலகம் , சிறப்புக் கட்டுரை\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/49044-dmk-chief-is-fine-as-of-now-says-a-raja-a-former-minister.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T18:41:14Z", "digest": "sha1:TZTHKQRQ7774N2TZ3K77OKL5IAWA5DHR", "length": 10174, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதி நலமாக இருக்கிறார் - ஆ.ராசா | DMK Chief is fine as of now says A.Raja a former minister", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகருணாநிதி நலமாக இருக்கிறார் - ஆ.ராசா\nதிமுக தலைவர் மு.கருணாநிதி நலமாக இருக்கிறார் என்று முன்னாள் திமுக அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்தது, மேலும் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவேரி மருத்துமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஸ்டாலின், அழகிரி, கனிமொவி, தமிழரசு காவேரி மருத்துவமனைக்கு விரைந்தனர். காவேரி மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையில் திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.\nஇது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா காவேரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது \" திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட 25 நிமிடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை.காவேரி மருத்துவமனை சார்பில் விரைவில் சிகிச்சை குறித்து அறிக்கையை வெளியிடும். தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம், கருணாநிதி நலமாக இருக்கிறார் என்றார் ஆ.ராசா.\nகருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை #LiveUpdates\nகருணாநிதி தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் - காவேரி அறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நெடுமாறன் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது” - வைகோ\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\nஇரண்டாவது நாளாக திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தொடரும் ஆய்வு\nபூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்\n“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\n“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி” - ரஜினி கருத்திற்கு வைகோ பதில்\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை #LiveUpdates\nகருணாநிதி தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் - காவேரி அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44711-the-boat.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T18:30:27Z", "digest": "sha1:6AUMFPVFZOLDGAZSZS6QE5NVRK67M4ZK", "length": 9961, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயக்கப்படாமல் இருக்கும் “ஜலராஜா” | The boat", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகடந்த இரண்டு மாதமாக பழுதான சுற்றுலாத் துறையின் படகு சீராக்கப்படாததால் தேக்கடியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் கோடைக்கால சீசன் துவங்கியுள்ளது, கோடை துவங்கி சுற்றுலா பயணிகள் அதிகரிக்கரித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் படகு போக்குவரத்து உள்ளது. வனத்தின் ஊடே பயணிப்பதையும், வன விலங்குகளை காண்பதாலும் தேக்கடி படகு போக்குவரத்திற்கு தனிச்சிறப்பு உள்ளது. இதற்காக கேரள சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பில் தினமும் ஆறு படகுகள் வீதம் ஐந்து வேளைகளில் படகுகள் இயக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் 120 பேர் பயணம் செய்யும் கேரள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான “ஜலராஜா” இரண்டு மாடி படகு கடந்த இரண்டு மாதங்களாக பழுதாகி ஏரியில் நிற்கிறது. இதனால் தினமும் 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெகு தொலைவில் இருந்து தேக்கடிக்கு வந்தும் படகு போகுவரத்தில் செல்ல முடியாத ஏமாற்றத்தை தடுக்க பழுதான படகை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கேரள சுற்றுலாத்துறையினர் உறுதியளித்துள்ளனர்.\nஇறுதிச்சடங்கு முடிந்த பின் உயிரோடு வந்தார் மகள்: பெற்றோர் மகிழ்ச்சி, போலீஸ் அதிர்ச்சி\n'நீட் எழுத மாணவர்களை அலைக்கழிப்பது அநீதி' :கமல்ஹாசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கேரளாவில் இருப்பது எனக்கு பேரின்பம்” - கோலி நெகிழ்ச்சி\nசுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை\n“சபரிமலை தாய்லாந்து போல மாற நாங்கள் விரும்பவில்லை” - தேவஸம் போர்டு தலைவர்\nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\nசுருளி அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை\nஅழுகிய நிலையில் ஆண் சிசு: பெற்றோர் யார் \n3 முறை ஆற்றில் குதித்து 3 பேரை காப்பாற்றிய தைரிய சிறுவன்\n'கேரளத்தின் ஆர்மி'க்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மக்கள் \nகர்நாடக காவிரி அணையிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரிநீர்\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nவிரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறுதிச்சடங்கு முடிந்த பின் உயிரோடு வந்தார் மகள்: பெற்றோர் மகிழ்ச்சி, போலீஸ் அதிர்ச்சி\n'நீட் எழுத மாணவர்களை அலைக்கழிப்பது அநீதி' :கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpsclink.in/2018/03/tnpsc-current-affairs-quiz-263-march-2018.html", "date_download": "2018-11-15T19:12:23Z", "digest": "sha1:SHVUAA7OQPCMVORIZF3LULHJDY4HH3PC", "length": 4634, "nlines": 112, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 263, March 2018 (Tamil) - Test yourself", "raw_content": "\n2018 சர்வதேச மகளிர் துணிச்சல் விருது (International Women of Courage Awards)பெற்ற \"காடெலீவ் முகசரசி\" எந்த நாட்டவர்\n2017 ஜி. கே. ரெட்டி நினைவு விருது பெற்ற பத்திரிகையாளர்\n2018 சர்வதேச போட்டி வலைப்பின்னல் மாநாடு (International Competition Network) நடந்த இடம்\n2018 உலக தண்ணீர் தின கருப்பொருள்\nஇளைஞர் இளைஞர் அதிகாரமளித்தல் (Youth Empowerment Day) தினம்\n2018 உலக வானியல் தின கருப்பொருள்\n2019 இங்கிலாந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, தகுதி சுற்று போட்டிகள் மூலம் தேர்வு பெற்ற அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaadhal-konjam-song-lyrics/", "date_download": "2018-11-15T18:34:56Z", "digest": "sha1:EC4N2LX7O2NKZQKTFGWPH24JSSJAC632", "length": 9183, "nlines": 297, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaadhal Konjam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : நரேஷ் ஐயர்\nஇசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ\nஓஹோ ஹோ ஹோ ஹோ\nஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்\nசேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்\nதூரம் எல்லாம் தூரம் இல்லை\nஆண் : அலுங்காமல் உனை அள்ளி\nபொன் காலையைக் காண காத்திருப்பேன்\nஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்\nசேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்\nதூரம் எல்லாம் தூரம் இல்லை\nஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ\nஓஹோ ஹோ ஹோ ஹோ\nஆண் : எதிர்க்காலம் வந்து\nதன் கையை நீட்டி நீட்டி\nஆண் : கொஞ்சம் மிச்சம் உள்ள\nஎன் துணிச்சலின் விரல் தொட\nஆண் : அறியாத புதுவாசம்\nஆண் : காதல் கொஞ்சம்..\nகுழு : காதல் கொஞ்சம்..\nஆண் : காற்று கொஞ்சம்..\nகுழு : காற்று கொஞ்சம்..\nஆண் : சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்\nஆண் : தூரம் எல்லாம்..\nகுழு : தூரம் எல்லாம்..\nஆண் : தூரம் இல்லை\nகுழு : தூரம் இல்லை\nஆண் : தூவானமாய் தூவும் மழை\nஆண் : கையில் வந்த முத்துச்சரம்\nஆண் : எழில் கொஞ்சும்\nஆண் : தேய்கின்ற நிலவோடு\nஆண் : காதல் கொஞ்சம்\nகுழு : ஹா ஹா ஹா\nஆண் : காற்று கொஞ்சம்\nகுழு : ஹா ஹா ஹா\nஆண் : சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்\nஆண் : தூரம் எல்லாம்\nகுழு : பா பா பா\nஆண் : தூரம் இல்லை\nகுழு : பா பா பா\nஆண் : தூவானமாய் தூவும் மழை\nஆண் : அலுங்காமல் உனை அள்ளி\nபொன் காலையைக் காண காத்திருப்பேன்\nஆண் : லாலா லாலா\nபெண் : ஓஹோ ஹோ…\nகுழு : காதல் கொஞ்சம்..\nபெண் : ஓஹோ ஹோ…\nகுழு : காற்று கொஞ்சம்..\nபெண் : ஓஹோ ஹோ…\nகுழு : காதல் கொஞ்சம்..\nபெண் : ஓஹோ ஹோ…\nகுழு : கொஞ்சம் கொஞ்சம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalakalakudhu-song-lyrics/", "date_download": "2018-11-15T19:01:30Z", "digest": "sha1:XHEGZB33NICM5U65NKZMNWLE7CU7BPEU", "length": 10189, "nlines": 315, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalakalakudhu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : ரமணா கோகுலா\nஆண் : தின தின தான்\nஆண் : கலகலக்குது கலகலக்குது\nஆண் : கலகலக்குது கலகலக்குது\nஆண் : என் அண்ணன் தோள் மேலே\nஆண் : கலகலக்குது கலகலக்குது\nஆண் : அண்ணி உன் வடிவில்\nஇந்த சொந்தம் ஒரு ஆனந்தம்\nஆண் : ஒன்றில் ஒன்றாக\nஇந்த வாழ்க்கை ஒரு ஆனந்தம்\nஆண் : திருமணங்கள் எல்லாமே\nஆண் : நீங்கள் தரும் அன்பினிலே\nகுழந்தையென மாறுது என் மணம்\nஆண் : கலகலக்குது கலகலக்குது\nபெண் : அழகான மல்லிப்பூ\nகன்னத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு\nகாதோடு காதல் சங்கதி பேசு\nஆண் : தம்பி உன் குறும்பை\nதாயை போல இவள் கண்டிப்பாள்\nஆண் : தம்பி நீ இரவில் தாமதமாக\nஆண் : எதிர்த்து என்னை ஜெயிப்பதற்கு\nஅண்ணி ஒரு சொல் சொன்னால்\nஆண் : இறைவனுக்கு நன்றி சொல்வோம்\nஇவள் நமக்கு கிடைத்தது ஒரு வரம்\nஆண் : கலகலக்குது கலகலக்குது\nஆண் : என் அண்ணன் தோள் மேலே\nஆண் : கலகலக்குது கலகலக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/65860-baby-elephant-tries-to-rouse-dead-mother-in-vain.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T18:41:58Z", "digest": "sha1:4FAO27YYR5DS65LKRG5PSJSBE5WPYU2U", "length": 17559, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "இறந்து போன தாய் யானையை முட்டி எழுப்ப முயற்சிக்கும் குட்டி யானை...! - நெஞ்சை உருக்கும் வீடியோ! | Heartbreaking Scene As Baby Elephant Tries To Wake Up Its Dead Mother", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:46 (05/07/2016)\nஇறந்து போன தாய் யானையை முட்டி எழுப்ப முயற்சிக்கும் குட்டி யானை... - நெஞ்சை உருக்கும் வீடியோ\nகோவை: கோவையில் தாய் யானை இறந்தது தெரியாமல், அதை குட்டி யானை பல மணி நேரம் எழுப்ப முயன்ற பாசப்போராட்டம் காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nகோவையில் அடுத்தடுத்து யானைகள் பலியாகி வரும் நிலையில், இன்று காலை மற்றொரு பெண் யானை இறந்தது. 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யானை, உடல் நலக்குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது.\nகுட்டி யானையுடன் வந்தபோது, திடீரென பள்ளத்தில் மயங்கி விழுந்த பெண் யானை, அங்கேயே இறந்தது. இந்த சம்பவத்தின் போது உடனிருந்த குட்டி யானை, தாய் யானை இறந்தது தெரியாமல் அதனை முட்டி முட்டி எழுப்ப முயன்றது. பல மணி நேரம் யானையை தட்டியும், முட்டியும் எழுப்ப முயன்ற குட்டி யானை, யானை எழுந்திரிக்காததால் ஓலமிட்டது.\nமேலும் யானைக்கு அருகில் யாரும் வர விடாமல், வர முயன்றவர்களை துரத்தியது. குட்டி யானையின் இந்த பாசப்போராட்டம் காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. குட்டி யானை அங்கிருந்து சென்ற பின்னர் யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.\nகோவை தாய் யானை குட்டி யானை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n`வாவ் ரன்வீர்... ஜொலிக்கும் தீபிகா’ - இணையத்தைக் கலக்கும் #DeepVeerwedding புகைப்படங்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nதினகரன் ஆதரவு செந்தில் பாலாஜியை சந்தித்தாரா எம்.பி. குமார்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naanselva.blogspot.com/2017/07/blog-post_34.html", "date_download": "2018-11-15T19:03:40Z", "digest": "sha1:3DXIBDFIWM6C3AQTOG66WTLCV3HL726N", "length": 11155, "nlines": 215, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: நிலவே...மலரே...", "raw_content": "\nசெவ்வாய், 11 ஜூலை, 2017\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 9:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிசுAWESOME 11 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 9:42\nதிண்டுக்கல் தனபாலன் 11 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 9:45\nஉங்களுடன் நானும் இணைந்து வாழ்த்துகிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் 11 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:58\nஎனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே\nஸ்ரீராம். 12 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 5:55\n“உங்கள் அன்பிற்கு நன்றி” எனும் சொற்கள் போதாத நிலையில் இப்போதைக்கு அதைத்தான் செய்ய முடிகிறது.\n வாழ்த்திய நம் வலை நண்பர்களுக்கும் எனது நெகிழ்வான வணக்கம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஎத்தனை நாள் அகதி வாழ்க்கை\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1711", "date_download": "2018-11-15T18:34:34Z", "digest": "sha1:3K5N3OXHN2AVXM7DNF3U7YYJ5QKLOF52", "length": 9851, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசுப்ரமணியத்திற்கு எதிராக இராமலிங்கம் தொடுத்த வழக்கு.\nம.இ.காவின் முன் னாள் தேசியத் தலை வர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட் டதை எதிர்த்து கட்சியின் நடப்பு தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிர மணியத்தின் மீது அதன் வியூக இயக்குநர் கே.ராமலிங்கம் உட்பட எழுவர் தொடுத்திருந்த வழக்கு இன்று திங்கட்கிழமை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இராமலிங்கத்துடன் வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பென்னடிக், எம்.சத்தியமூர்த்தி, ஜார்ஜ் அலெக்ஷாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம், டத்தோ வி.எம் ராஜூ ஆகியோர் இந்த வழக்கை தொடுத்திருந்தனர்.ஐவர் இவ்வழக்கிலிருந்து விலகிக் கொண்ட போதிலும், இராமலிங்கம் தலை மையிலான மேலும் மூவர் இவ்வழக்கை தொடர்ந்து வருகின்றனர். டாக்டர் சுப்பிரமணியம், கட்சியின் உதவித் தலைவர்களான டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ டி.மோகன், ம.இ.கா தலை மைச் செயலாளர் ஏ.சக்திவேல், வழக்கறிஞர் ஏ.வசந்தி, சங்கங்கள் பதிவகத்தின் தலைமை இயக்குநர் முகமட் ராஸின் அப்துல்லா, அதன் விசாரணை அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகியோரை பிரதிவாதிகளாக இராமலிங்கம் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். டத்தோஸ்ரீ பழனிவேலை கவிழ்ப்பதற்கு சங்கங்கள் பதிவகத்துடன் (ஆர்.ஓ.எஸ்.) சதித்திட்டம் தீட்டியதாக டாக்டர் சுப்பிரமணியம் உட்பட எழுவருக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிரடியான உத்தர விற்கு ஏற்ப, அவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுமா என்பதை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெறும் இன்றைய வழக்கு முடிவு செய்யும். அந்த எழுவருக்கும் எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி (2017) உத்தரவு பிறப்பித்தது.அதனை எதிர்த்து டாக்டர் சுப்பிரமணியம் கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். பழனி வேல் தரப்பினர் தொடுத்த அவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியம் தமது மனுவில் கோரியுள்ளார். அவ்வகையில் சுப்ரா செய் துள்ள அம்மனு ஏற்றுக் கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதும் இன்று தெரிய வரும். பழனிவேல் ஆதரவாளர்கள் தொடுத்த இவ்வழக்கை தள்ளுபடி செய்வதில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் உட்பட எழுவர் கடந்த 11.7.2016-ஆம் தேதி வெற்றி பெற்றனர். ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். கடந்த 10.1.2017 மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை உடைத்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. -தி மலேசியன் டைம்ஸ்\nவிவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.\nநில ஊழல். தெங்கு அட்னான் கைது\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thennakam.com/current-affairs-4-september-2018/", "date_download": "2018-11-15T19:32:31Z", "digest": "sha1:XX4DNO42B7K2ECA3RNZZF4Z7ZRABI6FL", "length": 7238, "nlines": 110, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 4 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்திய செஞ்சிலுவை சங்க தமிழகக் கிளையின் துணைத் தலைவராக எஸ்.ஜி.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.சென்னையில் காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் ஒரு மாதத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது.\n1.பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் – ஒரே அட்டை’ திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தின் மூலம் தேசிய அளவில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஒரே அட்டையைப் பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும். சுங்கச் சாவடிகளிலும் இந்த அட்டை மூலம் பணம் செலுத்தலாம்.\n2.இராம் ஹபீப் – 30 வயதான இவர்தான் இந்தியாவின் முதல் காஷ்மீரிய முஸ்லீம் பெண் விமான ஓட்டி. இதற்கு முன்னர் காஷ்மீரைச் சேர்ந்த தன்வி ரய்னா அவ்வூரின் முதல் பெண் விமான ஓட்டியாக ஏர் இந்தியாவில் பணிபுரிந்தார்.\n1.ரிசர்வ் வங்கி கடந்த நிதியாண்டில் 8.46 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவது இதுவே முதல் முறை.\n2.தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.6,448 கோடியாக அதிகரித்துள்ளது.\n1.சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சார்பில் முதல்முறையாக இரண்டு வீரர்கள் ஹஸ்ஸா அல்-மசூரி (34), சுல்தான் அல் நேயாதி (37) அனுப்பப்பட உள்ளனர்.\n2.சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடிஸ்-ஸை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.\n1.இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப்போவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் அறிவித்துள்ளார்.\n2.அமெரிக்காவில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.\nஜார்ஜ் ஈஸ்ட்மேன் தான் கண்டுபிடித்த கோடாக் கேமிராவிற்கு காப்புரிமம் பெற்றார்.(1888)\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது(1781)\n« சென்னையில் Driver பணியிடங்கள் – Walkin Interview\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-12-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://unasur.einnews.com/pr_news/447322655/", "date_download": "2018-11-15T20:23:09Z", "digest": "sha1:57KOV65AC4JYRI3CYWHWHIA4DKAZKJQW", "length": 19622, "nlines": 178, "source_domain": "unasur.einnews.com", "title": "ஈழத்தமிழ் மக்களின் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் - சுதன்ராஜ் - UNASUR News Today - EIN News", "raw_content": "\nஈழத்தமிழ் மக்களின் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் - சுதன்ராஜ்\n'ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்பு'\nஇது, இன்றோ நாளையோ நடக்கப் போகிற காரியமல்லத்தான். ஆனால் இதுதான் அரசியற் தீர்வுக்கான ஒரு சிறந்த பொறிமுறை என்ற வகையில், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் முதல் மக்கள் அரங்கம் (ஏப்ரல் 15 ஞாயிறு) கனேடிய மண்ணில் இடம்பெற்றிருந்தது.\nஈழத்தமிழர்களுக்கான அரசியற் தீர்வு விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு ஒன்று அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடத்தில் மட்டுமல்ல, தமிழக அமைப்புக்களிடத்திலும் கட்சிகளிடத்திலும் காணப்படுகின்றது.\nமறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களது தலைமையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றபபட்ட தீர்மானம் ஒன்றில் இதுவும் ஒரு முன்மொழிவாக முன்வைக்கப்பட்டிருந்தது.\nபல்வேறு தளங்களிலும் இவ்வாறு காணப்பட்டிருந்த இக்கோரிக்கையினை செயற்பூர்வமாக உருப்பெறுவதற்குரிய மூலோபாயங்களின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினை தோற்றுவித்திருந்தது.\nபொது அமைப்பாக உருவாகியுள்ள இந்த மக்கள் இயக்கம், உலகளாவியரீதியில் இந்நிலைப்பாட்டில் உள்ள அமைப்புக்களை மையப்படுத்தும் முனைப்பிலும் ஈடுபட்டுள்ளது.\nஇலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக இனப்பிரச்சனைக்கான தீர்வினை எட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல மேற்குலக சமூகமும் இருக்கின்ற நிலையில், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அவசியம்தானா என்ற கேள்வி எழலாம்.\nபதில், அவசியம் என்றே இருக்கின்றது.\nதாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என்ற ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை நீர்த்துப் போகச் செய்து, சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாக கொண்ட 'சிறிலங்கா' என்ற அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குள், தமிழர்களை நிரந்தமாகவே அடிமையாக வைத்திருக்கின்ற ஏற்பாடாகவே இந்த சீர்திருத்தத்தினை பலரும் காண்கின்றனர்.\nஅதுமட்டுமல்ல, இலங்கையின் இறுதியுத்தில் தமிழ்மக்கள் மீது ஒரு பாரிய மனித உரிமைமீறல் ஒன்று நடைபெற்றுள்ளதனையோ, அதற்குரிய பாரிகார நீதிக்கான ஏற்பாடோ இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் காணப்படவில்லை.\nஇந்நிலையில், ஈழத்தமிழ் மக்களின் அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றினைக் கோரும், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கின் தோற்றம் சமகாலத்தில் அவசியமான ஒன்றாகவே இருக்கின்றது.\nஇப்பொதுவாக்கெடுப்பு, இலங்கைத்தீவில் தமிழர் தாயகப்பகுதியில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களிடத்திலும் நடத்தப்பட வேண்டும் என்பது இதன் அடிப்படை விடயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.\nதற்போது, இந்த மக்கள் இயக்கத்தின் முதல் மக்கள் அரங்கம் கனேடிய மண்ணில் மூன்று விடயங்களை மையமாக கொண்டு கூடியிருந்தது.\nஉலகளாவியரீதியில் இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு, பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்துவது மட்டுமல்ல, அச்செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்த சர்வதேச அறிவாளர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.\nதென்சூடான், குர்திஸ்தான், கத்தலோனியா போன்ற் பிராந்தியங்களின் நடைபெற்றிருந்த பொதுவாக்கெடுப்பின் அனுபவங்கள் ஆய்வு செய்யப்பட இருப்பதோடு, ஈழத்தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்புக்குரிய செயல்வழிப்பாதை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.\n'ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் நிகழ்ச்சிநிரலை தானே தீர்மானிக்கும் வகையில் வியூகம் அமைத்து செயற்படுதல் அவசியமானதாகும். சிறிலங்கா ஆட்சியாளர்களதும், அனைத்துலக அரசுகளதும் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, எமக்கான அரசியல் அரங்கை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கிறோம்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூற்று இவ்விடயத்தில் முக்கியமானதாக உள்ளது.\n'தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியற்தீர்வும் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுதல் முக்கியமானது. இது ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டின்பாற்பட்ட அடிப்படையான உரிமையாகும். ஈழத்தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வும் இனப்படுகொலையிலிருந்த தமிழர் தேசத்தைப் பாதுகாக்கக்கூடியவகையில், தமிழ் மக்களுக்கான பரிகாரநீதியின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தமிழீழ மக்களுக்கு பரிடகாரநீதி அடிப்படையிலான அரசியற்தீர்வு அவசியம் என்பதனை வலியுறுத்துகிறது' எனவும் வி.உருத்திரகுமாரன் தனது புத்ததாண்டுச் செய்தியில் குறிப்பிடுகின்றார்.\nஇத்தகைய ஒரு கருத்தியல் புறச்சூழலில்தான், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் கனேடிய மண்ணில் இடம்பெற்றுள்ளது.\nபொதுவாக்கெடுப்புக்கும், கனேடிய மண்ணுக்கு நிறையவே தொடர்புகள் உண்டு.\nஅகண்ட கனடாவின் ஒரு பிராந்தியமாக கியுபெக் இருக்கின்றது. இது பிரென்சு மொழி பேசுகின்ற ஒரு பகுதி.\nமொழிரீதியாக தங்களை ஒரு தனித்துவமான இனமென அடையாளப்படுத்தும் கியுபெக்கியர்களிடத்தில், பொதுவாக்கெடுப்பு கோரும் மக்கள் இயக்கங்களும் கட்சிகளும் காணப்படுகின்றன.\nகனேடிய அரசியலமைப்புக்கு உட்பட்டதாக, கியுபெக்கிற்கு உள்ள பிராந்திய ஆட்சிமன்றத்தில் ஆட்சிக்கதிரைக்கும் வரும் கியுபேக்கிய தேசியவாத கட்சிகள், கனடாவில் இருந்து பிரிந்து செல்வதற்குரிய பொதுவாக்கெடுப்பினை 1980,1995களில் நடத்தியிருக்கின்றன.\nஆனால் அவைகள் சொற்ப வாக்குகளில் தோல்வியிற்றிருந்தாலும், அக்கோரிக்கை இற்றைவரை கியுபெக்கில் உயிர்ப்புடன் காணப்படுகின்றது.\nஇவ்விடத்தில் ஒன்றுபட்ட கனடாவில் இருந்து பிரிந்து செல்வதற்குரிய ஜனநாயக அரசியல் உரிமையினை கனேடிய அரசு வழங்கியிருந்தது மட்டுமல்லாது, அதன் அரசியல் ஏற்பாடும் அதற்குரிய அரசியல் வெளியை வழங்கியுள்ளது.\nமறுவளமாக இலங்கையின் அரசியலமைப்பினை நோக்கினால், அதன் ஆறாம் திருத்தச்சட்டம், மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்துவதனை முற்றாக நிராகரிப்பதோடு, அதனை குற்றமாக கூறுகின்றது. இந்த ஏற்பாடே தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்தத்திலும் காணப்படுகின்றது.\nஇது மக்களின் அடிப்படை கருத்துரையினை மறுதலிக்கின்ற பாராதூரமான விடயம் மட்டுமல்லாது, அடிப்படை மனித உரிமை மீறலும் ஆகும்.\nஇவ்விடத்தில், மக்கள் சுதந்திரமாக தமது அரசியல் விருப்பினை வெளிப்படுத்தவதனை தடுக்கின்ற ஆறாம் திருத்தச்சட்டத்துக்கு எதிராக போராட்டத்தினை நடத்துவதே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ் அரசியல் தரப்பின் அரசியற் செயற்பாடாக இருக்க முடியும்.\nஆறாம் திருத்தச்சட்டம் நீக்கப்படாத வரை இலங்கையின் ஏந்தவொரு அரசியல் ஏற்பாட்டுக்குள்ளும் தமிழர்கள் தமது அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவதற்குரிய அரசியல் வெளி காணப்படாது என்பதுதான் இக்கட்டுரையாளரின் பார்வையாக உள்ளது.\nஇச்சூழலில்தான், இலங்கைத்தீவுக்கு வெளியே அனைத்துலக அரசங்கில் தமக்கு கிடைத்துள்ள ஜனநாயக வெளியில், தமக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பினை வென்றடைவதற்கான முதல் அரங்கினை கனேடிய மண்ணில் ஈழத்தமிழர்கள் கண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/09/blog-post_59.html", "date_download": "2018-11-15T19:06:48Z", "digest": "sha1:UTYU5ETRPMWNZXD2HSQTP5CF3RON4HRE", "length": 7761, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி\nஉள்நாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும்\nமாநிலங்களில் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டுமென்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்திய ஆன்லைன் வர்த்தகத் துறையில் தொழில் செய்து வரும் அமேசான், கூகுள், ஆப்பிள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்தால் வரி இணக்கச் செலவுகள் அதிகரிக்கும் என்பதால், ஒரேயொரு முறை மட்டும் ஜிஎஸ்டியில் பதிவு செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்கும் என்று ஆன்லைன் வர்த்தகத் தொழிற்துறை எதிர்பார்த்தது. எனினும் அதற்கான வழிவகை இன்னும் செய்யப்படவில்லை.\nஅக்டோபர் 1ஆம் தேதி முதல், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இணையதளங்களில் பொருட்களை விற்பனை செய்வோரிடம் அந்நிறுவனங்கள் வரி வசூலிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மதிப்பு கொண்ட உள்மாநில விநியோகத்துக்கு மத்திய ஜிஎஸ்டியாக ஒரு விழுக்காட்டையும், மாநில ஜிஎஸ்டியாக ஒரு விழுக்காட்டையும் செலுத்த வேண்டும். ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் மதிப்பு கொண்ட, மாநிலங்களுக்கு இடையேயான விநியோகத்துக்கு இரண்டு விழுக்காடு ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வேண்டும்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://akilandeswari-navavaranam.blogspot.com/2015/08/blog-post_4.html", "date_download": "2018-11-15T19:37:44Z", "digest": "sha1:DTEXDRP36GFC7BF7WR35264ZXT3ACEVY", "length": 4741, "nlines": 70, "source_domain": "akilandeswari-navavaranam.blogspot.com", "title": "அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் : நான்காம் ஆவரணம்", "raw_content": "\nதிருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் மீது சில பாடல்கள்\nசதுர்தச த்ரிகோனக சக்தி ஸ்திதே\nஸம்ப்ரதாய யோகினி விசேஷ பூஜிதே\nசுந்தர முக்தால ஹார கரத்ருதே\nமந்த்ர தந்தர யந்த்ர ஸ்வரூபிணி கமலே\nமந்த்ரினி தண்டினி ஸன்னுத ஸகலே\nசிவ சங்கரியான அகிலாண்டேஸ்வரி 14 முக்கோணங்கள் கொண்ட ஆவர்ணத்தில் அமர்ந்து சகல சௌபாக்யங்களையும் நமக்கு தருகிறாள். ஸர்வஸௌபாக்யதாயக சக்ரத்தில் இருக்கும் அவளை த்ரிபுரவாசினி முதலியோர் வணங்குகிறார்கள்.\nஒரோரு முக்கோனத்திலும் ஒரு சக்தி உள்ளாள். சம்ப்ரதாய யோகினிகள் இந்த ஆவர்ணத்தில் உள்ளனர்.\nஅழகிய முத்து மாலையினை கையில் வைத்துள்ளாள். சந்திரனின் அருள் கிடைக்க வழி வகுக்கிறாள். அனைத்து மந்த்ர, தந்தர, யந்த்ர ஸ்வரூபமாக உள்ளாள். மந்த்ரினி (மாதங்கி) மற்றும் தண்டினி (வாராஹி)\nஅபிராமி அந்தாதி - முகப்பு\nஅங்கை நீட்டி - திருச்சிராப்பள்ளி\n47. திருக்கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம் ஏகாம்ரேஸ்வரர் கோயில்) - பதிகம் (19)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2018-11-15T19:33:08Z", "digest": "sha1:4MAHMZWIKNFNXN7ZY35L6OCP6EELU3IF", "length": 9105, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\n“ராசியில்லா ராணியின்” நகைகள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டன\nபொலிவியாவின் 15 ஆம் நூற்றாண்டு பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nவிசேட தேனீர் விருந்துபசாரத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் சார்ளஸ்\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’.\nபடத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டீஸர் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.\nஇந்த டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. டீஸர் வெளியான பத்து நிமிடத்தில் 10 லட்சமும் பார்வையாளர்களும், 20 நிமிடத்தில் 20 லட்சமும், 35 நிமிடத்தில் 30 லட்சமும், 55 நிமிடத்தில் 40 லட்சமும், 75 நிமிடத்தில் 50 லட்சமும், 1 மணி 50 நிமிடத்தில் 60 லட்சமும், 2 மணி 30 நிமிடத்தில் 70 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர் பார்த்து சாதனை படைத்துள்ளது.\nஇந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தீபாவளி அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசர்கார் திரைப்பட சர்ச்சை தளபதி விஜய் மீது வழக்கு\n‘சர்கார்’ திரைப்படம் தமிழ் நாட்டில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேரளாவிலும் சர\nசர்கார் திரைப்படத்தால் அதிருப்தியடைந்த கீர்த்தியின் முடிவு\n‘சர்கார்’ திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், திரைப்படத\n‘தளபதி 63’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது\nசர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் ‘தளபதி 63\b\n‘சர்கார்’ படத்தின் வெற்றி: விஜய் அன்ரனியின் மனைவி சீற்றம்\n‘சர்கார்’ திரைப்படம் அனைத்துத் திரையரங்குகளிலும் வெளியானதால் தனது படத்திற்கு இடம் கிடைக்\nநடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு\n‘சர்கார்’ திரைப்பட சர்ச்சை தொடர்பாக பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழ\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது – அரவிந்தகுமார்\nஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல்\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஇலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் – ஜேர்மனி\nபிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் திகதி கைச்சாத்தாகும் – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்\nயெமன் நாட்டின் ஹொடிதா நகரில் தாக்குதல்கள் நிறுத்தம்\nமஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே – கயந்த\nபிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நாளை மீண்டும் வாக்கெடுப்பு\nதெரேசா மே-க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற கடிதங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-11-15T19:45:40Z", "digest": "sha1:HMBVSPNDROAON7OTGCSQGLFFG3DY64LV", "length": 10075, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சிறந்த தலைமைத்துவம் இல்லாதமையால் நாட்டின் அபிவிருத்தியும் பின்னடைவு: மஹிந்த | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\n“ராசியில்லா ராணியின்” நகைகள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டன\nபொலிவியாவின் 15 ஆம் நூற்றாண்டு பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nவிசேட தேனீர் விருந்துபசாரத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் சார்ளஸ்\nசிறந்த தலைமைத்துவம் இல்லாதமையால் நாட்டின் அபிவிருத்தியும் பின்னடைவு: மஹிந்த\nசிறந்த தலைமைத்துவம் இல்லாதமையால் நாட்டின் அபிவிருத்தியும் பின்னடைவு: மஹிந்த\nநல்லாட்சி அரசாங்கத்தில் சிறந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் மந்தகதியில் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொஸ்கம பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,\n“தற்போதைய இளைஞர்களுக்கு 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாகவும் அப்போதைய சூழ்நிலை தொடர்பாகவும் சரியாக தெரியவில்லை.\nமேலும் இவர்கள் நினைக்கின்றார்கள் அக்காலத்திலிருந்தே அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கிராமங்களிலுள்ள வீதிகள் ஆகியன சிறந்த முறையில் காணப்பட்டதாகவும் அபிவிருத்தி செயற்பாடுகளும் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்ததாகவும் நினைக்கின்றார்கள்.\nஆனால், அவை உண்மை இல்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.\nமேலும் நாம் எதற்காகவும் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தற்போது பாரிய பின்னடைவை கண்டுள்ளது.\nஇதற்கு காரணம் சிந்தித்து செயலாற்றக்கூடிய வினைத்திறன்மிக்க தலைமைத்துவம் தற்போதைய அரசாங்கத்தில் இல்லாதமையே இதற்கு காரணமாகும்” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கி\nபிரதமர் மஹிந்த குருநாகலிலும் நாமல் அம்பாந்தோட்டையிலும் போட்டி\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்திலும் அவரது மகனும் முன்னா\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\nநாட்டில் ஜனநாயகத்தை யார் பாதுகாப்பது என்ற பிரச்சினையே தற்போது மேலோங்கியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்ச\nமக்களின் நம்பிக்கையை வென்ற தலைவர் மஹிந்தவே\nஇலங்கை மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு தலைவரென்றால் அது முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹி\nமோடியை மாலைதீவில் சந்திப்பார் மஹிந்த\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந\nகரையோர ரோந்துகளை அதிகரித்துள்ள இங்கிலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினர்\nநாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது – அரவிந்தகுமார்\nஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல்\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஇலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் – ஜேர்மனி\nபிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் திகதி கைச்சாத்தாகும் – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்\nயெமன் நாட்டின் ஹொடிதா நகரில் தாக்குதல்கள் நிறுத்தம்\nமஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே – கயந்த\nபிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நாளை மீண்டும் வாக்கெடுப்பு\nதெரேசா மே-க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற கடிதங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dhinakarrajaram.blogspot.com/2011/11/thillana-mohanambal-shooting-spot-rare.html", "date_download": "2018-11-15T19:53:07Z", "digest": "sha1:NBT5FE73Z432MHEWN5HNY62FDPJCHJWO", "length": 7225, "nlines": 57, "source_domain": "dhinakarrajaram.blogspot.com", "title": "My thoughts !! | எனது எண்ணங்கள் !!: தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்போட் காணக் கிடைக்காத காணோளி | Thillana Mohanambal Shooting Spot A rare footage", "raw_content": "\nதில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்போட் காணக் கிடைக்காத காணோளி | Thillana Mohanambal Shooting Spot A rare footage\n௧௯௬௮-ல் (1968-ல்) மெட்ராஸுக்கு வந்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் லூயி மல்லே ( Louis Malle) தமிழ்ச் சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த காணோளி எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத்தைதான் ஏற்படுத்துகிறது. இன்று உருப்படியாக படம் எடுக்கிறார்களோ இல்லையோ ‘மேக்கிங் ஆஃப் ஸோ அண்டு ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட்டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகிறார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஏ.பி.நாகராஜன்.\nஇந்த டாகுமென்ட்டரியை எடுத்த லூயி மல்லே மிகவும் குசும்பான ஆள் போலிருக்கிறது. சிவாஜி பத்மினி உள்ளிட்ட நமது கலைஞர்களின் மேக்கப் சென்சை பற்றியெல்லாம் செமத்தியாக கிண்டலடித்திருக்கிறார். யூ ட்யூப்பில் படம் ஓடும் இடத்திற்கு கீழ் புறத்திலேயே cc என்றொரு ஐகான் இருக்கிறது. அதை சொடிகினால் (க்ளிக் செய்தால்) ஆங்கிலத்தில் துணை மொழி (சப் டைட்டில்) வருகிறது. படித்து இன்புறுங்கள்....\nஇயற்கையாய் உடல் சூட்டை தணிக்க\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை உடற்காங்கை என்ப...\nஅறிந்துகொள்வோம் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் \nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try வரக்கொத்தமல்லி/ தனியா --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ மேற்கண்டவற்றை தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://makalneya.blogspot.com/", "date_download": "2018-11-15T18:32:14Z", "digest": "sha1:JUEA4CJ6AQ75CU2BZ7CD4TNUBFLQ4YJL", "length": 113976, "nlines": 393, "source_domain": "makalneya.blogspot.com", "title": "வ சு மி த் ர", "raw_content": "வ சு மி த் ர\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து -\nபலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்\n“ மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாதத்துடன், அம்பேத்கரின் சாதி ஒழிப்பு இயக்கத்தை இணைப்பதென்பது இந்தியப் புரட்சிக்கு ஒரு பரந்த பாதையை இடும் என்று கே.ஜி. சத்தியமூர்த்தி கருதுகிறார். ரங்கநாயகம்மாவுக்குப் பதிலாக அவர் எழுதிய ‘அம்பேத்கர் என்னும் சூரியன்’ எனும் தத்துவார்த்த ஆய்வறிக்கையில், இந்த அம்சத்தை அவர் விரிவாக விளக்கியுள்ளார்.” (ஆந்திர ஜோதி, ஏப்ரல் 30).\nகடந்தகாலத்திலும் சரி, இன்றைக்கும் சரி ‘அம்பேத்கர் என்னும் சூரியன்’ நூலை எனது நூலுக்கான பதிலாக நான் கருதவே இல்லை. ஆனால், அந்த நூல் மார்க்ஸையும், அம்பேத்கரையும் கலப்பது எனும் மாபெரும் ‘தத்துவார்த்த ஆய்வாக’ முன்வைக்கப்படுவதால், அதில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன்.\nசத்தியமூர்த்தி (மக்கள் யுத்தக் கட்சி, சிபிஐ-எம்எல்லின் ஒருமுறை செயலாளர், பின்னர் அவர் பிஎஸ்பியில் சேர்ந்தார், பின்னர் பஹுஜன் குடியரசு கட்சியில் சேர்ந்தார், அதன் பின்னர் பல அமைப்புகளில் இருந்தார். சமீபத்தில் காலமானார்). தங்களுக்கு விருப்பமான வகையில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது தேசிய மார்க்சியம் என்றெல்லாம் வளைக்க முயற்சிக்கும் ஏனோதானோவென்று அறிவொளி பெற்ற சீர்திருத்தவாதிகளுள் ஒருவர்.\nதொழிலாளர்வர்க்கம் வர்க்கப் போராட்டம் தொடுப்பதன் மூலம் சுரண்டல்வாத வர்க்க உறவுகளையும், சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையையும் ஒழிக்க வேண்டும் என்று மார்க்ஸின் மார்க்சியமானது வலியுறுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின்படி, வர்க்க முரண்பாடு நிலவும் எந்த ஒரு நாட்டிலும் வர்க்கப் போராட்டமே தொழிலாளர் வர்க்கத்தின் பிரதானக் கொள்கையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்டின் குறிப்பிட்ட பிரச்சினையானது, அந்தப் பிரதானக் கொள்கையால் ஆளப்பட்டு, அடிப்படை நிலைமைகளை மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.\nபாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் விளைவால், சுரண்டும் வர்க்கமும் உற்பத்தியாளர்களாகி, தம் உழைப்பில் வாழத் தொடங்கும். எஜமானர்-தொழிலாளர் உறவுகள் மறையும். இந்த உண்மையை வலியுறுத்தும் மார்க்ஸின் கோட்பாட்டை சுரண்டும் வர்க்கம் நிராகரிப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், உழைப்புச் சுரண்டலை ஒழிக்கச் சொல்லும் அக்கோட்பாட்டை இந்தியாவின் பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கங்களான பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட ஏற்காதது வியக்கத்தக்கதே. ஆனால் அவர்களின் தலைவர்கள் இதைப் பற்றி ஏதும் கற்றுக்கொடுக்காததே இந்த நிராகரிப்புக்குக் காரணம். பூர்ஷுவாமயமாதலே அவர்களின் இலக்கு சுரண்டல் முறையிலேயே முன்னேறுவது. இது காரணமில்லையென்றால், மார்க்சியத்தை இத்தனை தூரம் அவர்கள் எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை.\nஇருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையெனில் அத்தகைய தலைவர்கள் தாமாக மார்க்சியத்தைப் படித்து, தங்களுக்கென ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பை உருவாக்கலாம், தங்களின் மக்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்து, தங்களின் முன் இருக்கும் புரட்சிகர இலக்கைப் புரிய வைக்கலாம். மார்க்சியம் ஒன்றும் ஏற்கனவே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சொத்தல்ல.\nசத்தியமூர்த்தி போன்ற ஒரு தலைவரை நாம் எடுத்துக் கொண்டால், அவருடையது ஒரு கோட்பாடல்ல, முரண்பாடான இரண்டு கோட்பாடுகளின் கலவையாகும். ஒருபுறம், அவர் அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பை தழுவிக் கொள்கிறார் அதேவேளை பொதுமக்களிடம் மார்க்சியத்திற்கு இருக்கும் ‘மவுசை’ அவரால் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. இத்தகைய தலைவர்கள் மார்க்சியத்தை முழுமையாக கைவிட மாட்டார்கள். அதனால் அவர்கள் சில புத்திசாலித்தனமான தீர்வுகளுக்கு வருகின்றனர்.\nஇந்த நாட்டில் கிடைக்கும் உடனடித் தீர்வு என்னவெனில், அம்பேத்கரையும், மார்க்ஸையும் இணைப்பது அல்லது தேவைப்பட்டால் இந்தக் கலவையில் காந்தியையும் கலப்பது\nபெயர்கள் தானே எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, கோட்பாட்டளவில் அந்த இரண்டையும் கலக்க முடியுமா\n உழைப்புச் சுரண்டல் உறவுகளை ஒழிப்பது. வர்க்கப் போராட்டம் வன்முறையல்ல. உழைப்புச் சுரண்டலைத் தொடர்வதற்காக எஜமானர்கள் தொடுக்கும் வன்முறையை நிறுத்துவதற்காகத் தேவைப்படும் வன்முறை அது. தொழிலாளர் வர்க்கத்திற்கான தற்காப்பு தவிற வேறெதுவுமில்லை. பழைய முரண்பாடான நிலைமைகளை மாற்றியமைத்தாலன்றி வர்க்க உறவுகளிலிருந்து எழும் குறிப்பிட்ட எந்தப் பிரச்சினையையும் தனியாகத் தீர்க்க முடியாது. மார்க்சிடம் மதமில்லை. அவருடையது பொருள்முதல்வாதமாகும்.\n சீர்திருத்தம் இருக்கிறது. சாதி கூடாது மதம் அவசியம். அதை நாம் சீர்திருத்துவோம் மதம் அவசியம். அதை நாம் சீர்திருத்துவோம் ஆன்மீகத்தைக் கைவிடக் கூடாது. சாதியை ஒழித்த பின்னர் நாம் வர்க்கம் பற்றி கவலைப்படுவோம்\n அவர்கள்தான் அனைத்து சொத்துகளின் தர்மகர்த்தாக்கள் இந்த தர்மகர்த்தா முறை மூலம் உழைப்பாளர்களை பெருந்தன்மையோடு நடத்தினால் போதும். அப்படியென்றால் சாதி இந்த தர்மகர்த்தா முறை மூலம் உழைப்பாளர்களை பெருந்தன்மையோடு நடத்தினால் போதும். அப்படியென்றால் சாதி நாம் தீண்டாமையைக் கைவிட வேண்டும். சாதி எப்போதும்போல் இருக்கட்டும். சலவைத் தொழிலாளி எப்போதும் சலவையே செய்யட்டும், கழிப்பறை தூய்மை செய்பவர் எப்போதும் கழிப்பறையையே தூய்மை செய்யட்டும், அதேபோல் பிராமணர் அவருடைய வேலையை செய்யட்டும். இது எவ்வளவு நல்லது நாம் தீண்டாமையைக் கைவிட வேண்டும். சாதி எப்போதும்போல் இருக்கட்டும். சலவைத் தொழிலாளி எப்போதும் சலவையே செய்யட்டும், கழிப்பறை தூய்மை செய்பவர் எப்போதும் கழிப்பறையையே தூய்மை செய்யட்டும், அதேபோல் பிராமணர் அவருடைய வேலையை செய்யட்டும். இது எவ்வளவு நல்லது இந்துமதத்தில் என்ன தவறு இருக்கிறது, அது அற்புதமான மதம் இந்துமதத்தில் என்ன தவறு இருக்கிறது, அது அற்புதமான மதம் வாருங்கள் நாம் ராமரையும், அல்லாவையும் ஒன்றாகப் புகழ்ந்து பாடுவோம். போராட்டமா வாருங்கள் நாம் ராமரையும், அல்லாவையும் ஒன்றாகப் புகழ்ந்து பாடுவோம். போராட்டமா கூடாது அது வன்முறையானது. இருப்பினும், அரசாங்கத்திற்கு காவல்காரர்களும், இராணுவ வீரர்களும் தேவை. அது வன்முறையாகாது.\nஇப்போது, நாம் இம்மூன்று கோட்பாடுகளையும் அல்லது இரண்டையாவது இணைக்க வேண்டும். சரி இணைப்போம்\nஅம்பேத்கரின் கோட்பாடு: காந்திக்கு எதிரானது. மார்க்ஸுக்கு எதிரானது.\nகாந்தியின் கோட்பாடு: அம்பேத்கருக்கு எதிரானது. மார்க்ஸுக்கு\nமார்க்சின் கோட்பாடு: இரண்டிற்கும் எதிரானது.\nவர்க்கக் கலப்பு மற்றும் சீர்திருத்தத்தவாதத்திற்கு எதிரானது.\nபுத்தரை எடுத்துக்கொண்டால், அவருடைய அஷ்டாங்க மார்க்கம், ஒன்றுக்கும் உதவாது.\nஇவற்றில் எந்த இரண்டையும் ஒன்றாகக் கலக்க முடியாது என்பதை இக்கோட்பாடுகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். அதை அறிந்தவர்கள் என்ன சொல்ல வேண்டும் காந்தியின் கோட்பாடு பயனற்றது என்று தூக்கி எறிய வேண்டியும்.\nஅம்பேத்கரின் கோட்பாட்டிலிருந்து ‘சாதி ஒழிப்பு’ எனும் அம்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், ஆனால் சாதியை ஒழிப்பதற்கு, உழைப்புசார் உறவுகளை தலைகீழாக மாற்றியமைக்கும் இலக்கைக் கொண்ட வர்க்கப் போராட்டத்தால் மட்டுமே முடியும். கீழ்நிலை சாதிகளின் பொருளாதார நிலைமைகளை மாற்றியமைக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.\nஎல்லாவற்றிலும் ஒரு தர்க்கம் இருக்கும். அந்தந்த தர்க்கத்தின்படி, ஒற்றுமையும், முரண்பாடும் உருவாகின்றன. ‘குறிப்பிட்ட பிரச்சினைகள் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே தீர்க்க முடியும்’ என்று சொல்லக்கூடிய ஒரு கொள்கையை, ‘சாதியை ஒழித்த பின்பு மட்டுமே வர்க்கப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டும்’ என்று சொல்லும் மற்றொரு கொள்கையை எப்படி இணைக்க முடியும். சத்தியமூர்த்தி போன்ற அறிவுஜீவிகளுக்கு எதுவும் சாத்தியம். தர்க்க நியாயங்கள் எதுவும் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை, அம்பேத்கரையும், மார்க்ஸையும் இணைக்க முடியும். இரண்டையும் ஒரு கோட்பாடாக்க முடியும். பிறகு, மார்க்சியத்தை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். போராட்டங்களைக் கைவிட்டு, கூட்டிணைப்புகளை விரிவுபடுத்தலாம். மார்க்சியத்தை நாம் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மாற்ற வேண்டும். அதுதான் நமது நாட்டின் தேவை. அதாவது, மார்க்சியம் ஜெர்மனியில் ஜெர்மானிய மார்க்சியமாகவும், இங்கிலாந்தில் ஆங்கிலேயே மார்க்சியமாகவும், ஃப்ரான்சில் ஃப்ரெஞ்சு மார்க்சியமாகவும் இருக்கும். அதேபோல், இந்திய மார்க்சியம் என்று ஒன்று வேண்டும். நாட்டுக்கும், பிராந்தியங்களுக்கும் ஏற்றார்போல் மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.\nநமது மண்ணுக்கேற்ற மார்க்சியமானது அம்பேத்கர், புத்தர் மற்றும் மார்க்சின் கலவையாக இருக்கும். காந்தி பக்தர்கள், ‘காந்தியையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்பார்கள். சாய்பாபாவின் பக்தர்கள் ‘பாபாவையும்’ சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள்.\nஇது எப்படி ஒரு விவேகமுள்ள இணைப்பாக இருக்க முடியும் வெகு காலத்திற்கு முன்னரே அந்நிய நாடுகள் இதனை முயற்சித்துள்ளன வெகு காலத்திற்கு முன்னரே அந்நிய நாடுகள் இதனை முயற்சித்துள்ளன காலதாமதாமகவும், புத்திசாலித்தனத்துடனும் சத்தியமூர்த்தி மார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக்குகிறார். ஆனால் அவர் தனது அறிவை சற்று குறை அறிவோடு வெளிப்படுத்தியிருக்கிறார். புத்தர், அம்பேத்கர் மற்றும் மார்க்ஸையும் சமன்படுத்தி, ‘இம் மூன்று மாபெரும் ஆளுமைகளும்’ (திருமூர்த்திகள்) சுரண்டலும், ஒடுக்குமுறையுமற்ற ஒரு சமூகத்தைக் கனவு கண்டவர்கள், தத்துவவாதிகள் என்றார். ஆனால் பாருங்கள், மூவரையும் ஒப்பிட்டவர் அம்பேத்கரை மட்டும்தான் ‘சூரியன்’ என்கிறார் காலதாமதாமகவும், புத்திசாலித்தனத்துடனும் சத்தியமூர்த்தி மார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக்குகிறார். ஆனால் அவர் தனது அறிவை சற்று குறை அறிவோடு வெளிப்படுத்தியிருக்கிறார். புத்தர், அம்பேத்கர் மற்றும் மார்க்ஸையும் சமன்படுத்தி, ‘இம் மூன்று மாபெரும் ஆளுமைகளும்’ (திருமூர்த்திகள்) சுரண்டலும், ஒடுக்குமுறையுமற்ற ஒரு சமூகத்தைக் கனவு கண்டவர்கள், தத்துவவாதிகள் என்றார். ஆனால் பாருங்கள், மூவரையும் ஒப்பிட்டவர் அம்பேத்கரை மட்டும்தான் ‘சூரியன்’ என்கிறார் (’அம்பேத்கர் எனும் சூரியன்’ நூலைப் பார்க்கவும், அந்தப் புகைப்படங்கள் இருக்கும் பக்கத்தில் எண் இல்லை) ‘புத்தரும் அம்பேதகரும் சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற சமூகங்களைக் கனவு கண்டார்களா’ எனும் கேள்வியை நான் ஒதுக்கிவிடுகிறேன். அதுபற்றி ஏதும் கேட்கக்கூட மாட்டேன். மூவரும் சமமான சிந்தனையாளர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகள் என்றால், அதெப்படி அம்பேத்கர் மட்டும் ‘சூரியன்’ ஆனார் (’அம்பேத்கர் எனும் சூரியன்’ நூலைப் பார்க்கவும், அந்தப் புகைப்படங்கள் இருக்கும் பக்கத்தில் எண் இல்லை) ‘புத்தரும் அம்பேதகரும் சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற சமூகங்களைக் கனவு கண்டார்களா’ எனும் கேள்வியை நான் ஒதுக்கிவிடுகிறேன். அதுபற்றி ஏதும் கேட்கக்கூட மாட்டேன். மூவரும் சமமான சிந்தனையாளர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகள் என்றால், அதெப்படி அம்பேத்கர் மட்டும் ‘சூரியன்’ ஆனார் அப்படியென்றால், புத்தர் யார் மூவரும் சமம் என்று சொல்லிவிட்டு அம்பேத்கரை மட்டும் ’சூரியன்’ என்று சொன்னால், இதுபோன்ற கேள்விகள் எழாதா ‘மூவரும் சூரியன்கள்’ என்று அவர் சொன்னால், ‘பூமியில் மூன்று சூரியன்கள் அல்லது இரண்டு சூரியன்கள் இருக்கிறதா’ எனும் கேள்வி தொடருமே ‘மூவரும் சூரியன்கள்’ என்று அவர் சொன்னால், ‘பூமியில் மூன்று சூரியன்கள் அல்லது இரண்டு சூரியன்கள் இருக்கிறதா’ எனும் கேள்வி தொடருமே சரியோ தவறோ, ‘மூன்று சூரியன்கள்’ என்று ஏன் அவர் சொல்லவில்லை\nகன்ஷிராம் மற்றும் மாயாவதி போன்ற தலித் தலைவர்களின் பார்வையில் அம்பேத்கர் சூரியனாக இருப்பது சரி, ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார், மார்க்ஸ் இல்லை. ஆனால், சத்தியமூர்த்தியின் வாதப்படி, ஒற்றைக் கண் பார்வையுடைய அறிவுஜீவி இல்லை அவர். மூன்று கண் பார்வை கொண்டவர் அம்பேத்கர் என்னும் சூரியனை அவர் எப்படி சூரியனல்லாத புத்தர் மற்றும் மார்க்ஸுடன் ஒப்பிட்டார் அம்பேத்கர் என்னும் சூரியனை அவர் எப்படி சூரியனல்லாத புத்தர் மற்றும் மார்க்ஸுடன் ஒப்பிட்டார் மற்ற இருவருக்கும் மேலாக அம்பேத்கரை வைத்திருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக முடியும். ஒட்டுமொத்த சமூகத்தையும் தம் வெளிச்சத்தால் நிரப்பும் சூரியன் அம்பேத்கர் மற்ற இருவருக்கும் மேலாக அம்பேத்கரை வைத்திருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக முடியும். ஒட்டுமொத்த சமூகத்தையும் தம் வெளிச்சத்தால் நிரப்பும் சூரியன் அம்பேத்கர் புத்தரும், மார்க்ஸும் அம்பேத்கரின் இடம், வலம் என்று அருகில் நிற்கலாம். அப்படி இருந்தால் மட்டுமே அம்பேத்கர் சூரியனாக இருக்க முடியும்.\nசத்தியமூர்த்தி கம்யூனிஸ்ட் கட்சியை கைவிடலாம் பரவாயில்லை, ஆனால் அவர் கம்யூனிசத்தையும் கைவிட்டு அடையாள அரசியலை தம் முக்கிய குறிக்கோளாகக் கைகொண்டார். ஒவ்வொரு அடையாளக் குழுக்களும் வெவ்வேறு பிரிவுகள். அவரவருக்கு சொந்தப் பிரச்சினைகள் உள்ளது. குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்க குறிப்பிட்ட இயக்கங்கள் தேவை அது நியாயமானதே. ஆனால் அத்தகைய அடையாளக் குழுக்களிடம் என்ன தீர்வு இருக்கிறது அது நியாயமானதே. ஆனால் அத்தகைய அடையாளக் குழுக்களிடம் என்ன தீர்வு இருக்கிறது\nபூர்ஷுவாமயமாதல் மட்டுமே மார்க்சியத்திலிருந்து வர்க்க உணர்வை பிரிக்கக் கூடியது. நாம் பூர்ஷுவாக்களாக வேண்டும் நாம் பூர்ஷுவா ஆட்சியாளர்களாக வேண்டும் நாம் பூர்ஷுவா ஆட்சியாளர்களாக வேண்டும் அது நடந்தால் அது ஒரு தலித் அறிவுஜீவிக்கு நல்லது. ஒரு தலித் முதலாளி ஆனால், தனக்குக் கீழ் ஆயிரக்கணக்கான தலித்துகளை தொழிலாளர்களாக அமர்த்தி சுரண்டிப் பிழைப்பது அவருக்கு ஆனந்தம் தரலாம். இத்தகைய குறுங்குழுவாத இயக்கங்கள் அத்தகைய தலித் வளர்ச்சியையே விரும்புகின்றன.\nஅடையாள, குறுங்குழுவாத இயக்கங்களின் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய பாத்திரம் என்ன, தங்களுடைய இடம் என்ன என்பதை மறந்துவிடுகிறார்கள். சமத்துவமற்ற உற்பத்தி உறவுகளில் அவர்களுடைய அடையாளக் குழு சிறைபட்டுக் கிடப்பதை அவர்கள் உணர்வதில்லை. தமது குழுக்கள் சுதந்திரமானவை, தங்களுடைய பிரச்சினைத் தனியானது மற்ற பிரச்சினைகளோடு தொடர்பில்லை, ஆகவே தனியான தீர்வைப் பெற முடியும் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள்.\nபூமியானது, தன்னைத் தானே சுற்றி வருவதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது. இயற்கை விதி அது. ஒவ்வொரு குழுக்களுக்கும் அத்தகைய சட்டம் பொருந்தும். ஒவ்வொரு குழுக்களும் தங்களுடைய குறிப்பிட்ட பிரச்சினையைச் சுற்றி வருவதோடு, தனது வர்க்க உணர்வையும் சுற்றி வரவேண்டும். இல்லையென்றால் எந்த அடையாள-சூரியனும் எந்த அடையாளக் குழுக்களையும் காக்க இயலாது.\nதலித் சாதிகளுக்காக அம்பேத்கர் எனும் சூரியன் ஏற்படுத்திய இடஒதுக்கீடு எனும் வெளிச்சம் எத்தனை காலம் தொடரும் உலகம் இருக்கும் வரையிலுமா அப்படியென்றால் கீழ்நிலை சாதிகளும் அப்படியே இருக்க வேண்டும் இல்லையா சாதி இருந்தால் மட்டுமே இடஒதுக்கீடு இருக்கும், இல்லையா\nஆனால், இடஒதுக்கீடு என்பதும் ஒருவகையான பாகுபாடே. அது சுய-மரியாதை இன்மையைக் காட்டுகிறது. இடஒதுக்கீட்டை தற்காலிக நிவாரணமாகக் கருதி நிரந்தர தீர்வை நாம் தேடிப்போக வேண்டாமா இல்லை இடஒதுக்கீட்டை நிரந்தரமாக்கி, கீழ்நிலை சாதிகளின் நிலையையும் என்றென்றைக்கும் தக்கவைக்கப் போகிறோமா\nசரி, இடஒதுக்கீடு என்பது தற்காலிக நிவாரணம் என்றால் சாதியமைப்பை ஒழிக்க நிரந்தரத் தீர்வு என்னது கலப்புத் திருமணங்கள் ஒரு தீர்வு என்று அனைவருக்கும் தெரியும். சரி, கலப்புத் திருமணங்களைச் சாத்தியப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் கலப்புத் திருமணங்கள் ஒரு தீர்வு என்று அனைவருக்கும் தெரியும். சரி, கலப்புத் திருமணங்களைச் சாத்தியப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் இதற்குப் பாதை தெரிய, ஒரு நூறு கலப்புத் திருமணங்களையாவது ஆய்வு செய்ய வேண்டும். (அம்பேத்கருடையதையும் சேர்த்து). என்னக் காரணங்களால் அந்த கலப்புத் திருமணங்கள் சாத்தியமாயிற்று என்று பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்திலும் கலப்புத் திருமணங்கள் நிகழ்வதற்கான நிலைமையை உருவாக்குவது அவசியம். இதுவே சாதி ஒழிப்பிற்கு நிரந்தர தீர்வு, இல்லையா\nமார்க்சியத்தை மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மாற்ற நினைக்கும் அறிவுஜீவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் அவர்களைக் காணலாம். புச்சலப்பள்ளி சுந்தரைய்யாவை ‘மார்க்சிய காந்தி’ என்று குறிப்பிட்ட ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்தேன். ஒரு மார்க்சியருக்கும் காந்திக்குமான ஒப்புமைதான் சாத்தியமா காந்தியின் எளிமையைப் பராமரிப்பதுதான் உண்மையில் மிகவும் செலவுமிக்கதாக இருக்கிறது என்று ஒருமுறை சரோஜினி நாயுடு குறிப்பிட்டதை இந்தக் கட்டுரையாளர் கேள்விப்பட்டதில்லையா காந்தியின் எளிமையைப் பராமரிப்பதுதான் உண்மையில் மிகவும் செலவுமிக்கதாக இருக்கிறது என்று ஒருமுறை சரோஜினி நாயுடு குறிப்பிட்டதை இந்தக் கட்டுரையாளர் கேள்விப்பட்டதில்லையா பகத்சிங்கின் மரணதண்டனைக்கு காந்திதான் காரணமாக இருந்தார் என்பது அவருக்குத் தெரியாதா பகத்சிங்கின் மரணதண்டனைக்கு காந்திதான் காரணமாக இருந்தார் என்பது அவருக்குத் தெரியாதா இளம் பெண்களை நிர்வாணமாக அருகில் படுக்கச் செய்து, ‘நான் எனது பிரம்மச்சரியத்தை பரிசோதிக்கிறேன்’ என்று தார்மீகக் கொள்கைகளை உதிர்த்ததை அவர் அறியமாட்டாரா இளம் பெண்களை நிர்வாணமாக அருகில் படுக்கச் செய்து, ‘நான் எனது பிரம்மச்சரியத்தை பரிசோதிக்கிறேன்’ என்று தார்மீகக் கொள்கைகளை உதிர்த்ததை அவர் அறியமாட்டாரா எந்த வகையில் காந்தி ஒரு உதாரணப் புருஷர் எந்த வகையில் காந்தி ஒரு உதாரணப் புருஷர் சுந்தரைய்யாவை காந்தியோடு ஒப்பிடுவது எப்படி அவரை கௌரவிப்பதாகும் சுந்தரைய்யாவை காந்தியோடு ஒப்பிடுவது எப்படி அவரை கௌரவிப்பதாகும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கெல்லாம் வெட்கப்படுவதே இல்லை. மற்றவர்களின் விமர்சனங்களுக்கு செவிமடுப்பதில்லை எனும் அளவுக்கு பிடிவாதம் கொண்டவர்களாகி விட்டனர். தங்களது கூட்டங்களுக்குப் பெரும் மரியாதையுடன் பூர்ஷுவா அமைச்சர்களை கூப்பிட்டு மகிழ்கின்றனர். இத்தகைய பழக்கங்கள் அனைத்தும் மார்க்சியத்தை பூர்ஷுவா மார்க்சியமாக மாற்றுவதற்கான வெளிப்பாடுகளே.\nபூர்ஷுவாமயமாக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளை பாட்டாளி வர்க்கம் சகித்துக் கொண்டால், அதற்கு மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது தேசிய மார்க்சியம் கிடைக்கும். அது, பூர்ஷுவா ஆட்சியாளர்கள் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் சட்டபூர்வ மார்க்சியமன்றி வேறில்லை. அதன் விளைவாக நாம் எங்கிருக்கிறோமோ அங்கேயே இருப்போம்: அடையாளக் குழுக்கள் அதே கீழ்நிலை உடல் உழைப்பிலும்; பெண்கள் சமையலறையிலும்\nஎந்த சூரியனும் நம்மைக் காக்க இயலாது. மார்க்சியம் பூர்ஷுவாமயமாக்கப்பட்ட பின்பு சூரியன் என்ன செய்கிறதென்று பார்ப்போம்\n“கடவுளால் எந்த நன்மையும் இல்லை” என்ற தலைப்பில் குட்டிரேவதி ஒரு நூலை எழுதியுள்ளார். “பௌத்த வாழ்நெறி பற்றிய கருவி நூல்” என்ற உபதலைப்பும் இருக்கிறது. அதோடு, நூலின் உள்ளே இனவரைவியல் பேராசிரியர் சத்யபால் அவர்களின் “அண்ணல் அம்பேத்கரின் பௌத்தநெறிக்கு மாற்றம்” என்ற உரையும் குட்டிரேவதியால் மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டிருகிறது. அந்நூல் குறித்த விமர்சனத்தை இங்கு முன்வைக்கிறேன்.\nமுதலில் சத்யபாலின் கட்டுரை குறித்து:\nநூலில் சத்யபால் கூற்றாக “அண்ணல் அம்பேத்கர், புத்தர் மற்றும் பௌத்தம் பொதிந்து கொடுக்கப்பட்ட எல்லாக் கட்டுக்கதைகளையும் கற்பிதங்களையும் அகற்றிவிட்டு, நமக்கு ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்பதை வழங்கினார். புத்தரின் அசலான நீதிகளை அவற்றின் தர்க்கத்துடனும், பகுத்தறிவுப்பூர்வமாகவும் காரணங்களுடனும் அகழ்ந்தாய்ந்து நமக்கு அளித்துள்ளார்.” என்று கூறியிருக்கிறார்.\nஇதிலிருந்து அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும் நூலினுடைய பெறுமதிகளை, விதந்தோதியதிலிருந்து, அந்நூலில் இருக்கும் அனைத்தும் உண்மைத் தகவல்கள், மற்றும் பகுத்தறிவுப்பூர்வமானவை என்று முடிவுக்கு வந்திருக்கிறார். நல்லது அது அவரது வாசிப்பு. ஆனால், அதில் உள்ள கருத்து மாறுபாடுகளை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட நூலை சத்யபால் சற்று கவனத்துடன் படித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.\n“‘நாம் விடுதலையாக இருக்க விரும்புகிறோம் ‘விடுதலையான மனம்’ என்றால் என்ன. ‘விடுதலையான மனிதர்’ என்றால் அவர் யார் எப்பொழுது நாம் மனித உரிமையைப் பேசினாலும், நமக்கு நினைவிற்கு வருவது, ‘மேக்னகார்ட்டா’. 13 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்து அரசருக்கும் சமூகத்தின் உயர்நிலை என்று கருதப்பட்ட இடத்தில் இருந்தவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தமும் சமரசமும். ஒரு மனித உரிமைக்காக. ‘மேக்னகார்ட்டா’ என்பது சமூகத்தின் சராசரி மனிதனுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. நமது ஜமீன்தார்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் அரசருக்கும் இடையில் இருந்த ஒப்பந்தம். ஆனால், அதுதான் முயற்சி செய்யப்பட்ட முதல் ‘மனித உரிமை’ என்று கருதப்படுகிறது. ஆனால், உண்மையில் முதல் மனித உரிமைப் போராளி என்பவர் புத்தர்தான்.”\nஎன்று கூறிய சத்யபால் அவர் எத்தகைய மனித உரிமைப் போராளி என்பதை நிறுவ கலாம சூக்தத்தை முன்வைத்துப் பேசுகிறார். அதாவது,\n“கி.மு. 563. கலாமசுத்தாவை வாசித்தால், இதை உணரமுடியும், புத்தர் கலாமர்களின் ஊருக்குச் சென்றபோது கலாமர்கள் புத்தரைக்கேட்டார்கள். “எல்லோரும் வந்து எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். நாங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் குழப்பமாக இருக்கிறது. எந்தப் பாதை சரியான பாதை” புத்தர் அவர்களுக்கு அறிவுரை வழங்கவில்லை. “நான் யார் உங்களுக்கு அறிவுரை வழங்க குழப்பமாக இருக்கிறது. எந்தப் பாதை சரியான பாதை” புத்தர் அவர்களுக்கு அறிவுரை வழங்கவில்லை. “நான் யார் உங்களுக்கு அறிவுரை வழங்க நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள்.நீங்கள் அனுபவித்துப் பாருங்கள்.நீங்கள் மதிப்பிடுங்கள். நீங்கள் சோதனை செய்யுங்கள். நீங்கள் விமர்சியுங்கள். நீங்கள் அதைப் பரிசோதித்துப் பாருங்கள். அது நல்லதாக இருந்தால், அதைக் கருத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், அதைப் புறக்கணியுங்கள். இதுதான் உலகிலேயே முதல் மனித உரிமைக் கோட்பாடு. விமர்சிக்கும் உரிமை, சோதித்துப் பார்க்கும் உரிமை, பரிசோதித்துப் பார்க்கும் உரிமை, ஒரு கருத்தைக் கோரும் உரிமை, வெளிப்படையாக அறிவிக்கும் உரிமை, இவையெல்லாம் மனித உரிமைகள். இவையெல்லாம் சொல்லப்பட்டது, கி.மு.563. பதிமூன்றாம் நூற்றாண்டில் இல்லை.”\nஎன்று காலக் கணக்கோடு அதன் பெருமிதங்களை முன்வைக்கிறார் சத்யபால்.\nபுத்தர் அப்பொழுதே மனித உரிமைக் கோட்பாட்டைச் சொல்லிவிட்டார் என்று வியக்கும் சத்யபால், அம்பேத்கரது புத்தரும் அவரது தம்மமும் நூலைப் படித்திருந்தால் இன்னும் வியந்து போயிருப்பார். அதில் அம்பேத்கர் புத்தரது பிறப்பை “கி.மு.563 - ம் ஆண்டு, வைசாக பவுர்ணமி நாளில் பிறந்தது அக்குழந்தை” என்று கூறுகிறார்.\nஆனால் சத்யபால் புத்தர் கிமு 563-ல் கலாமசுத்தாவில் மனித உரிமை பேசியிருப்பதாகக் கூறுகிறார். புத்தர் பிறந்த ஆண்டின் மீதான கேள்விகளை, சந்தேகங்களை மார்க்சிய அறிஞர்களும் வரலாற்றாய்வாளர்களும் பலவிதமாக முன்வைத்திருக்கின்றனர். ஆனால் இப்படி கலாம சூத்தத்தை வைத்தெல்லாம் பேசியதில்லை. அம்பேத்கரின் நூலை ஆதாரப்பூர்வமாகக் கொள்ளும் சத்யபால், இது போன்ற வருடக்குழப்பங்களை எந்த நூலில் இருந்து எடுத்தார் என்று தெரியவில்லை. (அதே சமயம் கட்டுரையை மொழிபெயர்த்த குட்டி ரேவதி தனது கட்டுரையில் கி.மு.623- ல் புத்தர் பிறந்தார் என்று குறித்திருக்கிறார்)\nஅதோடு பார்ப்பனிய சாதிய அமைப்புக் குறித்து சத்யபால் பேசும்போது,\n“இத்தகைய சமூக அமைப்பு மனிதர்களிடம் ஊக்கமின்மையும், மன எழுச்சியின்மையையும், விசாரணையின்மையையும், உருவாக்கி, தோற்கடிக்கப்பட்ட மனநிலைக்கும், எதிர்மறைச் சிந்தனைக்கும் தள்ளுகிறது. உன்னால் எதையும் செய்ய முடியாது என்று சொல்லுகிறது. இப்படியான சமூக அமைப்பு, 5000 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது”\nஎன்று உறுதியோடு கூறுகிறார். புத்தர் பிறந்து எத்தனை வருடங்கள் ஆனது, அவரின் வரலாற்றுப் பாத்திரம் என்ன புத்தர் பிறப்பதற்கு முன்பிருந்த 5000 வருடங்களா புத்தர் பிறப்பதற்கு முன்பிருந்த 5000 வருடங்களா அல்லது, புத்தர் பிறந்த பின்பு இருக்கும் 5000 வருடங்களா அல்லது, புத்தர் பிறந்த பின்பு இருக்கும் 5000 வருடங்களா என்பதற்கு கணக்கில்லை. 5000 வருடங்களாக சாதியப் படிநிலையானது எந்த மாற்றங்களுமின்றி உறை நிலையில் இருந்திருப்பதாகக் கூறுகிறார். ஒரு சமூக அமைப்பு எந்த மாற்றங்களுமின்றி 5000 வருடங்களாக இருந்திருக்க முடியுமா என்பதற்கு கணக்கில்லை. 5000 வருடங்களாக சாதியப் படிநிலையானது எந்த மாற்றங்களுமின்றி உறை நிலையில் இருந்திருப்பதாகக் கூறுகிறார். ஒரு சமூக அமைப்பு எந்த மாற்றங்களுமின்றி 5000 வருடங்களாக இருந்திருக்க முடியுமா காலக் கொடுமை என்கிற ஒரு சொல் ஒன்று உண்டு. இதைப் படிக்கும் போது நான் அவ்வாறு உணர்ந்தேன் என்பது மிகையாகாது.\nமேலும், புத்தர் ஞானம் பெற்ற பிறகு தன்னுடன் இருந்த ஐவருக்கு உபதேசம் செய்ததை தம்மசக்கர பரிவர்த்தனம் என்பார்கள். அதுகுறித்து சொல்லும் போது பேராசிரியர் அற்புதமான கருத்தொன்றைச் சொல்லியிருக்கிறார் அது\n“நல்வாய்ப்பாக அந்த ஐந்து நண்பர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் அன்று அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் பௌத்த இயக்கம் தொடங்கியிருக்காது. புத்தர் இன்னும் சிலரைத் தேடி அலையவேண்டியதிருக்கும்”\nஎன்று முடிவாகவே சொல்லிவிடுகிறார். நாம் அந்த ஐந்து பேரையும் புத்தரோடு சேர்த்து பரிதாபமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆய்வு செய்து பார்த்தபோது, அந்த ஐந்து நண்பர்களின் பெயர்கள் - கொண்டண்ணா, பத்தியா, வப்பா, மகாநாமர், அஸ்ஸஜி. இவர்கள் ஐவரும் பிராமணர்கள். இப்போது யோசித்துப் பார்த்தால் இந்த ஐந்து பிராமணர்களும் இல்லையென்றால் பௌத்த இயக்கமே தொடங்கியிருக்காது இல்லையா, ஆச்சரியம்\nஅதோடு பேராசிரியர் சத்யபால் இன்னொரு முக்கியமான கருத்தொன்றையும் வைத்திருக்கிறார்.\n“உலகில் தத்துவஞானிகள் எல்லோருமே சில சிந்தனைகளை கொடுத்துள்ளனர். அவர்கள், சில கருத்துக்களை, கொள்கைகளைக் கொடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள், அந்தக் கொள்கையின் அளவிற்கு வாழவில்லை. அதை நீங்கள்தான் பின்பற்ற வேண்டும் என்று சொன்னார்கள். அரிஸ்டாட்டிலோ, ரூசோவோ, பிளாட்டோவோ, காண்ட்டோ, மார்க்சோ, தன்னுடைய கொள்கையின் அளவிற்கு வாழவில்லை. ஆனால், புத்தர் விடயத்திலோ, அம்பேத்கர் விடயத்திலோ, பெரியார் விடயத்திலோ அப்படி இல்லை. இவர்கள் கொள்கையின் உயரத்திற்கு வாழ்ந்தார்கள். இவர்கள் எல்லோருமே செயல்வீரர்கள். இவர்கள் என்ன சிந்தித்தார்களோ, சமூகத்திற்கு என்ன கொள்கைகளை வகுத்துக்கொடுத்தார்களோ, முதலில் இவர்கள் அவற்றை செயல்முறைப்படுத்தி, நமக்கு ஒரு நன்னெறிக்கான உதாரணத்தைக் காட்டினார்கள். இது இவர்களின் மேன்மை. இதனால்தான் இவர்களை நம்முன் வைத்திருக்கிறோம். இவர்கள் எல்லோரும் செயல்முறைத் தத்துவஞானிகள்.”\nஎன்று கருத்துரைத்திருக்கிறார். மேற்சொன்ன இந்தக் கருத்தானது, ஒருவர் தனக்குப் பிடித்த தலைவரை, கடவுளை, ஆகச்சிறந்தவர், உயர்ந்தவர் என்று நிரூபிப்பதற்ககாக போகிற போக்கில், எந்த ஆதாரங்களும் இன்றி உள்நோக்கத்துடன் ஒருவரை உயர்த்தி, மற்றவரை தாழ்த்துவதோடு அவதூறான சித்திரங்களைத் தருவதாகும்.\nபுத்தர் அக்காலகட்டத்தின் கலகக்குரல் என்பதில் நமக்கு ஆட்சேபனையில்லை. அதே சமயம், அவரை முழுமையான பொருள்முதல்வாதி என்றும் சொல்வதற்கில்லை.\nஇன்னும் அழுத்தமாகக் கூறப்போனால் “மத்திம வழியைப் பின்பற்றுபவராக –பொருள்முதல்வாதத்திற்கும் ஆன்மீக வாதத்திற்கும் இடைப்பட்ட வழியை பின்பற்றுபவராக – தன்னை அறிவித்துக்கொண்டார் என்பதல்ல; மாறாக, அதை நிராகரித்தார் என்பதே இதன் பொருளாகும். இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை மட்டுமல்ல, அவரது காலத்திலிருந்த மரபான பொருள்முதல் சித்தாந்தங்களைக் கூட புத்தர் எதிர்த்தே வந்திருக்கிறார்” என்று அழுத்தம் திருத்தமாக அவரது வரலாற்றுப் பாத்திரத்தை முன்வைக்கிற ராம்விலாஸ் சர்மாவின் கூற்று கவனிக்கத்தக்கது.\nமேலும் நடைமுறை செயல் அளவில் நட்பு முரண்பாடு பகை முரண்பாட்டைக் கொண்டு நாம் இணையவோ, மறுக்கவோ செய்யலாம் .ஆனால், தத்துவ ஆய்வுக்குள் போகும் போது, சமரச முயற்சியோடு அணைத்துப் பிடித்துச் செல்வது என்பது, தத்துவ வறுமையையும், ஓட்டாண்டித்தனத்தையுமே இணைக்கும். மார்க்ஸ் கூறியது போல் “தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான சிந்தனையே.”\nஇதை விடுத்து அனைத்தையும் நட்பு முரண்பாடாய் கவனத்தில் கொண்டு பார்ப்பது என்பது, அக்கறை சார்ந்த அணுகுமுறையாக இருக்குமே அன்றி ஆய்வுப்பூர்வமான அணுகுமுறையாக இருக்காது. மேலும் நடைமுறையில் நிலவும் திருகல் மருகலான விளைவுகளைக் கூட அது முற்போக்கான பாதை என்றே பொருள் கொள்ளவும் துணியும்.\nவர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் புத்தரது வரலாற்றைப் படிக்கும் போது, அவர் ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்துகொண்ட போக்கையும் அவர்களிடம் நிதிகளையும் பெற்று வாழ்ந்ததையும் காணமுடியும். அஹிம்சையைப் போதித்த புத்தர்தான் போரில் படைவீரர்கள் ஈடுபடுவது அவர்களது கடமை என்றவர். அவர் போதித்தற்கும் செயல்பட்டதற்குமான முரண்பாடுகள் ஏராளம் உள்ளன என்று முன் வைக்க வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.\nஇது ஒருபுறம் இருக்க தலித்தியத்தின் பெயராலும் பௌத்தத்தின் பெயராலும் கார்ல் மார்க்ஸை (மார்க்சியத்தை) அவதூறு செய்யும் இந்த விஷமத்தனத்தை கண்டிக்க வேண்டியுள்ளது.\nகார்ல் மார்க்ஸ், தான் போதித்த தத்துவங்களின் படி வாழவில்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது. பௌத்தத்தைப் போன்று, மத தத்துவங்களை அவர் போதிக்கவில்லை. சமதர்மத்தை நிலை நாட்ட விஞ்ஞானப் பூர்வ வழிகாட்டுதலை தத்துவார்த்தமாக முன்வைத்தவர். அந்த மார்க்சியத்தின் அடிப்படை அல்லது அதன் சாரம் என்பது, ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை நிலைநாட்டுவதாகும். எவரும் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடாமல் வாழவேண்டும், சமமான உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் அது அமைய வேண்டும் என்பதாகும்.\nபுத்தரது நெறி என்பது அகவாதம். அது தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அது ஒரு சீர்த்திருத்தவாதக் கொள்கை, அதை தனிநபர்கள், தங்களது நல்லெண்ணத்தின் அடிப்படையில் கடைபிடிப்பதென்பது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், மார்க்ஸ் போதிப்பது சமூகத்தின் அடிக்கட்டுமானத்தையே மாற்றும் அரசியல் பொருளாதரத் தத்துவம். ஒட்டுமொத்தமாக அடிக்கட்டுமானத்தை தகர்க்கும்போது மட்டுமே, அவர் முன்வைக்கும் சமூக மாதிரி என்பது சாத்தியப்படும். இதைத்தான் பாட்டாளி வர்க்க புரட்சி மூலம் நாம் அடைய முடியும் என்று கூறுகிறோம். அதுவரையில் தன்னளவில் அவர்கள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடாதிருப்பது, (அதுவும் கூட சமூக உற்பத்தி முறையோடு தொடர்புடையது.) ஆளும் வர்க்க எதிர்ப்பில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வது, மூட நம்பிக்கைக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது, உரிமைகளுக்காகப் போராடுவது போன்ற அரசியல் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.\nசமத்துவமான சமூக அமைப்பை அடைய கார்ல் மார்க்ஸ் வகுத்துக்கொடுத்த வேலைத்திட்டத்திற்கு (கம்யூனிஸ்ட் அறிக்கை தொடங்கி) முரண்பாடாக அல்லது தான் கொண்ட கொள்கைக்குப் புறம்பாக கார்ல்மார்க்ஸ், சமுகத்தின் ஏற்றத்தாழ்வை வரவேற்றார், கடைபிடித்தார் என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா\nஒரு மதநெறிவகைப்பட்ட அறநெறியையும். அரசியல் பொருளாதத் தத்துவத்தையும் ஒப்பிட்டு பேசுவது உண்மையில் அபத்தமானது. இந்த ஒப்பீட்டை, அம்பேத்கர் அவர்கள், “புத்தரா கார்ல் மார்க்ஸா” என்று நேரடியாக செய்தார். இன்று சத்யபால் போன்றவர்கள் நைச்சியமாக விசத்தைக் கலக்கும் வகையில் செய்து வருகிறார்கள். சத்யபாலைப் பொறுத்தவரை மதம் போதிக்கும் கொள்கைகளை, ஒழுக்கவாதத்தை, அறநெறியைக் கடைப்பிடிப்பவர்கள்தான் உன்னதமானவர்கள் என்றால், இதே தர்க்கப்படி சாவர்க்கரும் அவர் வழி வாழ்பவர்களும்தான் தத்துவத்திற்கு உண்மையாக வாழும் நெறியினர்.\nஉதாரணத்திற்கு, புத்தர் பசுக்களைக் கொல்லக்கூடாது என்று சொன்னதை இந்துத்துவவாதிகள் கொள்கை வெறியோடு கடைபிடித்து வருகிறார்கள். மேலும்,\n“கால்நடைகள் நமது நண்பர்கள்; பெற்றோர்களைப் போலவும், உற்றார் உறவினர்களைப் போலவும் விளங்கும் இவைகளே, உழவுத் தொழிலுக்கு அடிப்படை. இவை உணவையும், பலத்தையும், உடற்பொலிவையும், இன்பத்தையும் அளிக்கின்றன. இதை அறிந்த பண்டைய பிராமணர் கால்நடைகளைக் கொல்வதில்லை”\nஎன்று புத்தர் கூறியதாக சுத்த நிபாதம் வழியாக நாம் அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் பசு வதைக்கு எதிராகப் போராடும் இந்துத்துவவாதிகள் மிக நல்லவர்கள், கொண்ட கொள்கைப்படி வாழ்கிறவர்கள் என்று வாதிடமுடியுமா (உண்மையில் இந்துத்துவமும், பௌத்தமும் இணையும் புள்ளிகளில் இதுவும் ஒன்று).\nஅடுத்ததாக, அம்பேத்கரோடு நெருக்கமாக இருந்த ஒரு துறவி யின் கூற்றாக “அண்ணல் அம்பேத்கர் ஒரு பார்ப்பனப் பெண்ணை மணம் புரிந்து கொள்ள இருக்கும் போது, போதானத்த மகாஸ்தவிர் அவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். ‘பாபா சாகேப், இது உங்களுக்கு நல்லதில்லை’, என்று இம்மாதிரியான நெருக்கத்தை போதானந்த மகாஸ்தவிர் அண்ணலிடம் கொண்டிருந்தார் ” என்று பதிவு செய்கிறார் பேராசிரியர். இதிலிருந்து, அவர் நமக்கு விளக்க வருவது என்ன\nபார்ப்பனர்களின் சாதிக் கருத்தியலைத்தான் பேராசிரியர் இங்கு பொருத்திப் பார்க்கிறார். அவரின் ஓப்பீட்டின்படி பார்த்தோமானால், அம்பேத்கர் அவர்கள், தான் கொண்ட கொள்கையிலிருந்து சற்று வழுவிவிட்டார் என்று பொருளாகாதா\n“இன்று நாம் நிறைய அம்பேத்கரியவாதிகளைப் பார்க்கிறோம். பொருளாதாயங்களுக்காக, அண்ணல் அம்பேத்கர் தேவையாக இருக்கிறார். பௌத்தர்களாக மாறுகிறீர்களா என்று கேட்டால், ‘ இல்லை, இல்லை. நாங்கள் இந்துக்களாகவே தொடர்கிறோம். ஆனால் தீண்டாமை மட்டும் நீங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நிறையப் பேர் இப்படிச் சொல்லுகிறார்கள், எனக்குத் தெரியும். பாபாசாகேப் இவர்களை ‘மனத்தின் அடிமைகள்’ என்று சொல்கிறார். இப்படிச் செய்வதை அவர்கள் தொடர்ந்தால், நான் அவர்களை சமூக விலக்கம் செய்வேன் என்று எச்சரிக்கை செய்தார். மேலும் அவர் ‘எவரும் அம்பேத்கரியவாதி என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறார் என்றால், குறுக்கு வழி ஏதும் இல்லை. அவர்கள் விடுதலையான சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும். விழிப்புணர்வு மிக்கவர்களாக இருக்க வேண்டும் பௌத்தர்களாக இருக்கவேண்டும். இது இவ்வளவு மிகவும் எளியது தெளிவானதுமாக இருக்கிறது என்கிறார்.”\nபௌத்தம் எதையும் யோசித்துச் செய்யுங்கள் என்கிறது என்று முன்னே கூறியவர், அம்பேத்கரும் அப்படித்தான் கொள்கை மாறாமல் இருந்தார் என்று சொன்னவர், இப்பொழுது எல்லோரும் பௌத்தத்திற்கு மாறினால்தான் மன அடிமையில்லாதவர்கள் என்று கூறும்பொழுது நமக்கு வியப்பாக இருக்கிறது. இதே ரீதியில் கட்டுரை முழுக்க முன்னுக்குப் பின் முரணாக அம்பேத்கரை முன்வைக்கிறார். (அதோடு, இதில் அம்பேத்கர் கூற்று எது, சத்யபாலின் கூற்று எது என்கிற குழப்பமும் இருக்கிறது).\n“அண்ணல் அம்பேத்கரை மதிப்பவர்கள், அடிமைத்தனத்திலிருந்து வெளியேறிச் சிந்திக்கும் ஆளுமைகளாக மாறவேண்டும், பௌத்தர்களாக மாற வேண்டும். எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்று நீங்கள் அடிமைகளாக, அண்ணல் அம்பேத்கரை விட்டுவிட்டவர்களாக இருக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தைக் கூட வைத்துக்கொள்ள அனுமதிக்கமாட்டோம். வேறெந்த குறுக்கு வழியும் இல்லை. “உங்களை சமூக விலக்கம் செய்வேன்”, என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர்.”\nஎன்கிறார். இந்தக் கட்டுரையின் வழியாக அம்பேத்கர் ஒரு புதுப்பிறவியாக நமக்குக் கிடைக்கிறார். ஆம் அவர்தான் பௌத்த அம்பேத்கர் துரதிர்ஷ்டவசமாக மஹாயானம், ஹீனாயனம், நவயானம், வஜ்ராயனம் போல் இது ஒரு புது வகையான ‘சத்யபால பௌத்தமாக’ இருக்கிறது.\nஎன் கட்டுரைகளில் நான் சுட்டிக்காட்டியபடி, தலித் முரசும், கருப்புப் பிரதிகள் வெளியீடும் இணைந்து வெளியிட்ட அம்பேத்கரின் சாதியை ஒழிக்கும் வழி என்ற நூலின் தலையங்கத்தில் புத்தமதத்தில் சேர்வதே சாதி ஒழிப்பாக முன்வைக்கப்பட்டது. ஆனால், அதை நேரடியாக எங்கும் சொல்லாமல், ஒளிவு மறைவாக அம்பேத்கர் வைத்த வழியையே முன்னின்று செய்ய வேண்டும் என்று புத்த மத மாற்றத்தை மறைமுகமாக வலியுறுத்துகிறது. பௌத்த மதத்திற்கு மாறினால் சாதி எப்படி ஒழியும் என்ற கேள்விக்கு இன்றுவரை ஆய்வுப்பூர்வமான பதில்கள் இல்லை.\n“இந்நூலை ( சாதியை ஒழிக்கும் வழி) அம்பேத்கர் எழுதி 70 ஆண்டுகள் கடந்துவிட்டன.அதுமட்டுமல்ல அம்பேத்கர் லட்சோப லட்சம் மக்களுடன் தாம் வாழும் காலத்திலேயே சாதியை ஒழித்தும் 50 ஆண்டுகள் (14.10.1956) நிறைவடைந்துவிட்டன. இருப்பினும் சாதியை ஒழிப்பது குறித்தும்; தீண்டாமையை அழிப்பதும் குறித்தும் – நாம் புதுப்புது வழிகளில் போராடிக் கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் அம்பேத்கரின் வழியை நாம் பின்பற்றினோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதற்கான தருணத்தை, இந்த நூலை மீண்டும் வெளியிடுவதன் மூலம் உருவாக்குகிறோம்….” என்கின்றனர்.\nஆக, இவர்களது பங்கிற்கு அம்பேத்கரை ஒரு புத்த பிக்குவாக மாற்றியிருக்கின்றனரே அன்றி, அம்பேத்கரின் பன்மைய பார்வைகளையோ, அவரது அரசியலையோ முன்வைக்கவில்லை. பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்டிருக்கும் தலித்துகளுக்கு (அனைவருக்கும்தான்) எவ்வாறு விடுதலைப் பெற்றுத் தருவோம் என்றும் இவர்கள் பேசுவதில்லை.\nஒடுக்கப்பட்ட மக்களுக்கான அம்பேத்கரின் எழுச்சி மிக்க குரலையும் நசுக்கி, அதை அட்டங்க மார்க்கத்திலும், விபாசனாவிலும், தொலைக்கச் செய்வதே இவர்களது பௌத்த மதப்பிரச்சாரமாகும். இவ்வாறான புகழுரைகள் மூலம் புத்தரையும் அம்பேத்கரையும் திருவுருவாக்கி ஒடுக்கப்பட்ட மக்களில் அரசியல் எழுச்சியை மழுங்கடித்து, புத்த பிக்குவாக்குவதே இவர்களின் நோக்கமோ\nஉணர்ச்சிகரமாக அவர் புத்தரை அணுகியிருக்கிறார் என்பதைத் தவிர ஆய்வுபூர்வமாக நாம் எதையும் காண முடியவில்லை. “இந்த மண்ணில் புத்தர் மட்டும் பிறக்கவில்லையென்றால், கௌதம சித்தார்த்தன் என்போன் புத்தராகத் தன்னை உருவெடுத்துக் கொள்ளவில்லையென்றால் இந்த இந்தியாவே சுடுகாடாக ஆகியிருக்கும் என்பது மிகையில்லை” என்று தொடங்குகிறார். (இயங்கியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றெல்லாம் புத்தருக்கும், அமேப்த்கருக்கும், பௌத்தத்திற்கும் கிடையவே கிடையாதா\nமனித மனம், உள்ளொளி, ஞானம், துக்கம் போன்ற வார்த்தைகளை முன்வைத்து புத்தரை நாம் விவாதிக்கத் தொடங்கினோமானால் அவரை ஒரு சாமியார் என்ற அளவிற்கே நாம் முன்வைக்கமுடியும். அவ்வளவே. மேலும் சமத்காரமாக தேவி பிரசாத் சட்டோ பாத்யாயாவின் கருத்துக்களை உபயோகித்திருக்கிறார். அது புத்தரின் பாத்திரத்தை சட்டோபாத்யாயா எந்த விமர்சனமும்ம் இன்றி ஏற்ற்றுக்கொண்டதைப் போல் ஒலிக்கிறது. ஆனால், அவரின் நூல்களைப் படித்தோமானால், புத்தரும், அவருடைய மதமும், சமூகத்தில் ஆற்றிய பங்கை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சித்தும் இருக்கிறார்.\n“தியானம் என்பது லயிப்பு நிலைதான். புத்தர் இந்தியாவில் செயல்பட்டு, நிர்மாணிக்கப்பட்டு வந்த எல்லா சாதிய, வர்க்க பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வுகளையும் நன்குணர்ந்துதான் இத்தியான முறைகளையும் கண்டறிந்து முன்மொழிந்தார்”\nஎன்கிறார். இதில் உள்ள முரண்கள் எண்ணற்றவை, விசித்திரமானவை. புத்தரை கதை நாயகனாக, இதிகாச நாயகனாக மட்டுமே வைத்து அனைத்திற்கும் தீர்வு அவரிடமே உள்ளது என்கிற துதிபாடலன்றி ஆய்வுப் பார்வை ஏதுமில்லை.\nசட்டோ பாத்யாயா புத்தரது காலத்திய முறைகளை விரிவாக அணுகி ஆராய்ந்திருக்கிறார்.\n“சாரி புத்தர் மொக்கலனா கச்சனா போன்ற பிராமணர்கள், ஆனந்தர், ராகுல், அனுராதா போன்ற பெரிய வியாபரிகள், யாசா போன்ற நகரசபை உறுப்பினர்கள், மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த கல்விகற்ற பல இளைஞர்கள் புத்தமதத்தை தழுவினர்.”\n“புத்தர் பௌத்த சங்கத்தின் பின்னால் திரண்டவர்கள் இளவரசர்கள், பிரபுக்கள், பிராமணர்கள், வியாபரிகள் ஆகியோர் ஆவர்.”பணக்காரக்ரளும் பிரபுக்களும் எண்ணிக்கையில் ஏழைகளைவிட அதிகமிருந்தனர். நிலையாமை என்னும் பொதுவான துக்கத்தில் உழன்று கொண்டிருக்கக் கூடிய பெரும்பகுதி மக்கள், துன்பப்படுபவர்கள் ஏழைகள் ஆகியோர் பௌத்தத்திற்கு அப்பால் இருந்தனர். புத்தரது ஆதரவாளர்களில் பிரபலமாக இருந்த இரண்டு அரசகுடும்பத்தினர்களுல் மகத அரசனான பிம்பிசாரன், கோசல அரசனான பசனேதி ஆகியோர் அடங்குவர். இவர்கள் புத்தரது வயதினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் உண்மையில் புத்த சங்கத்தின் பாதுகாவலாக இருந்தனர்.\nஅரசர்களும், பணக்கார வியாபாரிகளும் புத்தருக்கு விலை உயர்ந்த பரிசுகளை அளித்தனர். பிம்பிசார மன்னனது நந்தவனமான வேலுவனம் புத்தருக்கும் அவரது சீடர்களுக்கும் பரிசாக அளிக்கப்பட்டது என்பது நினைவிலிருக்க வேண்டும். இதுதான் புத்தரால் ஏற்றுய்க்கொள்ளப்பட்ட முதல் ஆராமம். அதன் பின்னர் பிட்சுகள் இது போன்ற ஆராமாவைப் பெறலாம் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது”\n“பிம்பிசார அரசனது சில போர்வீரர்கள் படையை விட்டு விலகி புத்த சங்கத்தில் சேர்ந்தனர். இதனால் அரசன் மனவருத்தம் அடைந்தான். அரசனை சமாதானப்படுத்த புத்தர் அரசுச் சேவையில் உள்ள எவருமே புத்த சங்கத்தில் சேரக் கூடாது என்னும் விதியை ஏற்படுத்தினார்.” என்றும் “சில சிறந்த போர்வீரர்கள் சிந்தித்தனர். போருக்குச் செல்லும் நாம் போரிடும்போது மகிழ்கிறோம். அதே சமயத்தில் பாவம் செய்து கெட்ட பெயரை சம்பாதிக்கிறோம். பாவம் செய்யாதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும். அந்தப் போர்வீரர்கள் பின்வருமாறு சிந்தித்தனர். “ சாக்கிய புத்திய சமனர்கள் ( புத்த சங்கத்தைச் சேர்ந்த துறவிகள்) உண்மையில் அமைதியான புனிதமான வாழ்க்கையை நடத்துகிறார்கள். உண்மை பேசுகிறார்கள்; ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். எல்லா நற்குணங்களும் உள்ளவர்கள். இந்தச் சாக்கிய புத்திய சமனர்களிடமிருந்து நமக்கு பப்பஜா ( சங்கத்தில் சேருவதற்கான அறிமுகம் இறுதியான தீக்கை அல்லது உப சம்பதா என்பதற்கு தயாரிப்பு) கிடைத்தான் நாம் தீமையைத் தவிர்த்து நன்மையைச் செய்யலாம் \nஅந்தப் போர்வீரர்கள் பிக்குகளிடம் சென்று பப்பஜா ( தீக்கை) வேண்டுமென்று கேட்டார்கள். [பிக்குகளும் பப்பஜா, உப சம்பதா இரண்டையும் செய்தனர்.\nராணுவத் தலைமை அதிகாரிகள் இருக்கிற போர்வீரர்களைப் பார்த்துக் கேட்டனர்.\n“ ஒரு சில போர்வீரர்களை எங்கேயும் காணமுடியவில்லையே ஏன்\n“பிரபுவே அந்தப் போர்வீரர்கள் பிக்குகளா மாறிவிட்டனர்.”\nதலைமை ராணுவ அதிகாரிகள் சங்கடப்பட்டனர். முனகினர். கோபாவேசப்பட்டனர். “சாக்கிய புத்திய சமனர் அரசாங்க சேவையில் உள்ளவர்களை எவ்வாறு சங்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம்\nதலைமை ராணுவ அதிகாரிகள் இதனை மகத அரசன் சேனரிய பிம்பிசாரனிடம் கூறினர். அரசன் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டான். “ நல்லது அதிகாரிகளே, அரசாங்க வேலையில் உள்ளவர்களைச் சங்கத்தில் சேர்ப்பவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்.\n“அந்த உபஜ்யகாவின் (தீக்கை அளிப்பவர்) தலையை வெட்டிக் கொல்ல வேண்டும் கம்மவக்கா கூறிபவர்களது நாக்கைத் துண்டிக்க வேண்டும்” அதன்பின்னர் மகத அரசன் புத்தர் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்றார். அவருக்குரிய மரியாதைகளைச் செலுத்திய பின்னர், அருகில் அமர்ந்தார். புத்தரை நோக்கிக் கூறினார். “பிரபுவே, பித்த மதத்தில் நம்பிக்கையில்லாத அரசுகள் உள்ளன. அவர்கள் பிக்குகளை மிகச் சிறு விஷயங்களுக்காகக் கூட துன்புறுத்துகிறார்கள்: அவர்களது சேவையில் உள்ளவர்களுக்கு தீக்கை அளிக்க வேண்டாம்...”\nஇதன் பின்னர் புத்தர் மதபோதனை அளித்தபிறகு பிக்குகளைப் பார்த்துக் கூறினார், பிக்குகளே, அரசாங்க சேவையில் உள்ளவர்களுக்கு தீக்கை அளிக்க வேண்டாம். அத்தகைய தீக்கை அளிப்பவன் துக்கதா( சிறியபாவம்) குற்றத்திற்கு ஆளாவான்.\nவினயபீடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரஜ்கா போன்ற கடுமையான தண்டனைகளைப் போன்றதல்ல துக்கதா என்பது. ஆனால் சங்கத்தில் இது சற்று கடுமையான தண்டனையாகும். இதே நிலைமைதான் கடன் வாங்கியவனுக்கு, அல்லது தப்பி ஓடிவந்த அடிமைக்கு தீக்கை அளிப்பவருக்கும் ஏற்படும் என்று புத்தர் கூறினார்.\nஅந்தக் காலத்தில் கடனாளியான ஒருவன் ஓடிவிட்டான். அவன் பிக்குகளிடம் தீக்கை பெற்றான். அவனுக்கு கடன் கொடுத்தவர்கள் அவனைக் கண்டவுடன் கூறினார்கள். “ நம்மிடம் கடன் வாங்கியவன் இவனே. அவனை நாம் சிறைக்கு அழைத்துச் செல்வோம். சிலர் பதிலளித்தார்கள். ‘ இவ்வாறு கூறாதீர்கள், மன்னன் பிம்பிசாரன் சட்டமியற்றியுள்ளான். சாக்கிய புத்திய சமனர்களிடம் தீக்கை பெற்றவனுக்கு யாரும் எந்தத் தீங்கும் செய்யக் கூடாது. அவர்களது கொள்கை நல்லது. துன்பத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறப் புனிதமான வாழ்க்கையை அவர்கள் வாழட்டும்.”\nமக்கள் கலவரமடைந்தார்கள். முணுமுணுத்தார்கள், கோபமடைந்தார்கள். இந்தச் சாக்கிய புத்த சமனர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களை ஒன்றும் செய்யக் கூடாது. அவர்கள் எவ்வாறு கடனாளிக்குத் தீக்கை அளிக்கலாம். \nஇதனைப் புத்தரிடம் கூறினார்கள். புத்தரோ “ கடனாளி எவனும் தீக்கை பெறக்கூடாது. அவனுக்குத் தீக்கை அளிப்பவன் துக்கதா என்ற குற்றத்திற்கு ஆளாவான். இதுபற்றி ராகுல சாங்கிருத்தியாயான் பின்வருமாறு கூறியுள்ளார்.\n“அந்தக் காலச் சூழ்நிலைமையில் கடனாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யமுடியாத கட்டத்தில் கடன் கொடுத்தவனுக்கு கடனாளியின் உடல்மீது கூட உரிமை உண்டு. அதாவது அவனை அடிமையாக்க முடியும். இதன் காரணமாக இந்தக் கொடூரமான சட்டத்திலிருந்து தப்பிக்கப் பல கடனாளிகள் புத்த மதத்தைத் தழுவினர். “ ஆனால் இவ்வாறு தப்பிக்காமல் இருக்க புத்தர் அந்த விதியைக் கொண்டு வந்தார். நாம் மேற்கோளாகக் காட்டிய உரையாடலில் அஜாத சத்ரு புத்தரிடம் எதைக் கூறியிருந்தாலும் இந்த அடிமைகளின் நிலைமை பற்றி அணுகுமுறை மாறவில்லை. தப்பித்துவந்த அடிமைக்குப் புத்தமதத்தில் எந்த இடமும் அளிக்கக் கூடாதென்று வினய பிடகம் உறுதியாகக் கூறுகிறது. புத்தர் பின்வருமாறு கூறினார்.\n“பிக்குகளே எந்த அடிமைக்கும் தீக்கைக் கொடுக்கக் கூடாது. ஒரு அடிமைக்கு தீக்கை கொடுப்பவன் துக்கதா என்ற குற்றத்திற்கு ஆளாவான்.”\nஎன்று விரிவாக சட்டோபாத்யாயா எடுத்துக்காட்டியுள்ளதோடு, இத்தகு ஆய்வுப்பார்வையை முன்வைத்த ஓல்டன் பர்க் , ராகுல்ஜி கூற்றுக்களையும் கோசாம்பி போன்றோரின் பார்வைகளையும் முன்வைத்திருக்கிறார்.\nஇது போன்ற ஆய்வுகளை கவனமாகப் படித்தறிதல் வேண்டும். இதைவிடுத்து அக்காலத்திய வரலாற்று நிலைமைகளைக் கவனத்தில் கொள்ளாமல், புத்தரை கதை நாயகனாக உயர்த்தும் நோக்கமே முக்கியம் எனில், அது உணர்ச்சிகரமான, மற்றும், பகுத்தறிவுக்கு ஒப்பாத காரியங்களை செய்வதில்தான் போய் முடிகிறது.\nஇந்த நூலில் “சித்தார்த்தரை ஈன்றெடுக்கும் அன்னை மாயா” என்றொரு சிற்பத்தின் புகைப்படம் உள்ளது. துரதிருஷ்டவசமாக, அதில் மாயா சித்தார்த்தரை விலாப்புறமிருந்து பெற்றெடுக்கிறார். இது பௌத்த தத்துவத்திலிருக்கும் குறைந்த பட்ச பகுத்தறிவு கொள்கைக்கும் முரணனானது. மகாயணக் கதைகளையும், புராணக் கதைகளையும், புத்தரைப் பெருமைப்படுத்தும் காரணங்களுக்காய் பயன்படுத்திக்கொள்வது என்பது புத்தரையே சிறுமைப்படுத்தும் காரியம். இதற்கு அம்பேத்கரும் விதிவிலக்கல்ல. இதன் விளைவு அம்பேத்கரையே போதி சத்வர் என்றழைத்து , பூஜை புனஸ்காரம் செய்யும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.\nஇந்த நூலும் தன் பங்கிற்கு அதற்கு சேவை புரிகிறது.\nகடவுளால் எந்த நன்மையும் இல்லை\nLabels: அம்பேத்கர், குட்டிரேவதி, சத்யபால்., புத்தரும் அவரது தம்மமும்\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் (hit-or-miss reformer...\nநந்தலாலா : தாய்மைச் சுமை\nஅன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள...\nஅடுத்த அம்பேத்கர் நாந்தாண்டா… எனக் குமுறும் ஆதவன் தீட்சண்யாவுக்கு...\nமுதலில் ஆதவன் தீட்சண்யாவுக்கு நூலை அனுப்பிய அதியன் ஆதிரை பற்றிச் சொல்ல வேண்டுமானால் அம்பேத்கருக்குப் பிறகு ரஜினிதான் அவரது தலைவர...\nகோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ...\nஇனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உ...\nமான அவமானமும் மனுஷ்ய புத்திரனும்.....\nசு . வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற...\nஅறிவு நாணயமற்ற ஆதவன் தீட்சண்யா\nநேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து த...\nத.மு.எ.க.ச என்னும் முகமூடிக்குப்பின் ஒளிந்திருப்பவ...\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்...\nபுத்தரும் அவரது தம்மமும் (5)\nஅ.மார்க்ஸ். மார்க்சிய அறிஞர். புத்த தேவ் பட்டாச்சார்யா. (1)\nஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன. வசுமித்ர. (1)\nகவிதை. கவிதைகள் வசுமித்ர (1)\nகுளச்சல் முகமது யூசுப். காலச்சுவடு. மலையாளம் (1)\nகோணங்கி வசுமித்ர நேசமித்ரன் (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு. (1)\nசி.பி.எம். அ.மார்க்ஸ். குண்டர்கள் (1)\nசின்ன விசயங்களின் கடவுள். (1)\nஜெராக்ஸ் காப்பி. அட்டு. (1)\nதமிழ் இலக்கியம். வசுமித்ர. (1)\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (1)\nதா.பாண்டியன். கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nதீர்க்கதரிசி. வெ.கோவிந்தசாமி. மொழிபெயர்ப்பு (1)\nதேகம் நாவல் விமர்சனம். சாரு நிவேதிதா (1)\nதேவ தச்சன். வசுமித்ர (1)\nபுத்தரா கார்ல் மார்க்ஸா (1)\nபுத்தரும் அவர் தம்மமும் (1)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nமொழிபெயர்ப்பு கவிதை. நிகரகுவா. எஸ்.வி.ராஜ துரை. வ.கீதா (1)\nராஜ சுந்தர ராஜன் (1)\n‘பொருளாதார நிர்ணயவாதம்’ என்றால் என்ன - ‘பொருளாதார நிர்ணயவாதம்’ என்றால்என்ன - ‘பொருளாதார நிர்ணயவாதம்’ என்றால்என்ன - ரங்கநாயகம்மா தமிழில் கொற்றவை, சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் நூலிலிருந்து. மார...\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayvee.blogspot.com/2010/02/blog-post_04.html", "date_download": "2018-11-15T19:26:09Z", "digest": "sha1:ARKOLJYRMD2DAQL6LDJSPLV5ECLJERF6", "length": 27129, "nlines": 229, "source_domain": "mayvee.blogspot.com", "title": "தினசரி வாழ்க்கை: ஆனந்த விகடனும் தமிழ்ப்படமும்", "raw_content": "\nவழக்கம் போல் இந்த வாரமும் ஆனந்த விகடன் வாங்க கூடாது என்றே இருந்தேன். ஆனால் cover story யை பார்த்த உடனே வாங்க வேண்டியதாக போயிருச்சு. அப்படி என்ன கவர் ஸ்டோரி சினிமா ஹீரோக்கள் டம்மி பீஸா........(தலைப்பு சரியாய் ஞாபகமில்லை) எழுதியவர் கதிர்வேலன் (இதுவும் சரியாய் ஞாபகமில்லை).\nசரி நம்ம கவர் ஸ்டோரிக்குள் போகும் முன் ...... விகடன்ல லூசு பையன் ங்கிற ஒருத்தர் ஓர் நையாண்டி பகுதியை எழுதிட்டு இருக்காரு. அதில் அவர்கள் கிண்டல் பண்ணாத அரசியல்வாதிகள், சினிமா ஆளுங்களே இல்லை என்று சொல்லலாம்.\nஅரசியல்வாதிகளின் மீதும், சினிமாக்காரங்க மீதும் அவர்கள் வைப்பது கொள்கை ரீதியான விமர்சனமோ, கிண்டலோ இல்லை. பெரும்பாலும் அவை அனைத்தும் தனிநபர் தகுதல்களாகவே இருக்கும். அத்தனை கிண்டல் தொனிக்கும் கார்ட்டூன் படங்கள். அதுவும் விஜயை அவர்கள் கிண்டலடிக்கும் விதம்....அப்பப்ப. (விகடன் வீட்டிலுள்ள சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படிக்க படுகிறது).\nஇப்படி கார்டூன் போடும் அவர்கள் எந்த உரிமையில் இந்த மாதிரியான கவர் ஸ்டோரிக்களை போட்டார்கள் என்று எனக்கு சத்யமா தெரியல. ஒரு வேளை அதெல்லாம் தான் பத்திரிகை தர்மம்மோ .......\nஏதோ ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படத்திற்கு போய், நன்றாக சிரித்துவிட்டு வந்தேன். எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த படத்தில் யாரையும் அவர்கள் புண்படுத்தவில்லை .\nமுக்கியமாக ஒரு விஷயம் ......இந்த மாதிரியான கவர் ஸ்டோரி நான் விகடனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் தமிழ்ப்படத்தை பற்றியும், அத்தனை இயக்கிய அமுதனை பற்றியும் எதாவது பாராட்டி எழுதிருப்பர்கள் என்று நினைத்தேன்.\nகடைசியாக அவர்கள் விஜய் ரசிகர்களை வேற சப்போர்ட் க்கு வருகிற மாதிரி எழுதிருக்காங்க ...... எனக்கு தெரிந்து பதிவுலகத்தில் இருக்கும் ஓர் தீவிர விஜய் ரசிகரே இந்த படத்தை பாராட்டி எழுதிருக்காரு. பிறகு என்னோடு இந்த படத்தை பார்த்தவர்கள் பலரும் பல நடிகர்களுக்கு தீவிர விசிறிகளே.\nஇந்த கூத்தில் தயாநிதி அழகிரியும் விஜய்யும் ஏதோ சண்டை போட்டு கொள்வது போல் ...அட்டை படம். ......\nமுக்கியமாக .....ஒரு விஷயம் கிண்டலடிக்கப்பட கூடாது என்றால் ....... கிண்டலடிக்க கூடிய விஷயங்கள் ஏதும் அதில் இருக்க கூடாது.\nஇதில் வேறுச் சில டைரக்டர்கள் கோவப்பட்டு இருக்காங்க ....... கதை மேல் நம்பிக்கை இல்லாமல் மசாலா ஐட்டங்களின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் தானே அவர்கள் ........\nஒரு பத்திரிக்கையின் கவர் ஸ்டோரி ...என்றால் பல்வேறு விஷயங்களை முன் வைத்து, அதனை கொண்டு ஆராய்ந்து, அதன் முலம் ஆசிரியர் ஒரு கருத்தை சொல்ல வேண்டும். ஆனால் பலரின் கருத்தை ஒரு தொகுப்பாக போடுவதெல்லாம் கவர் ஸ்டோரி ஆகிவிடாது.\nவிகடனிடம் இருந்து நான் இந்த மாதிரியான கவர் ஸ்டோரியை நான் எதிர்ப்பார்க்கவில்லை.\nLabels: அரசியல், அனுபவம், எண்ணங்கள், சினிமா, நக்கல், நையாண்டி, பட விமர்சனம்\nநான் விகடன் பார்க்கவில்லை.ஆயினும் தனிநபர் தாக்குதல் தவறு\nஅட விடுங்க.. விகடனை இப்படி ஒரு படம் எடுக்க சொல்வோம்... ஒருத்தர் மஞ்சப்பையோடு நாலு முழ வேட்டியோடு ஒரு கிராமத்தில் பஸ் ஏறுகிறார்... இன்னொருவர் திரைப்படத்தில் நாட்டியமாடுகிறார்... மஞ்சப்பைகாரர் எப்படி ஆசியாவின் மிகப்பெரிய குடும்பமாகவும் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகவும் மாறுகிறார்.... அந்த குடும்பத்திலிருந்து வரும் ஒரு பேரன் சினிமா மாஸ் ஹீரோக்களை கிண்டலடிக்கும் படம் எடுக்கிறார்... நாட்டியம் ஆடியவங்களுக்கு எப்படி 100 கோடி செலவில் வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்ய முடிந்தது... இப்படி எடுத்தா படம் பிச்சிக்கிட்டு ஓடுமில்லயா\n//எப்படி ஆசியாவின் மிகப்பெரிய குடும்பமாகவும் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகவும் மாறுகிறார்....\nஅதெப்படி ”ஆசியாவின் மிகப்பெரிய” என்று உறுதியாகச் சொல்லுகின்றீர்கள்\nமுதல்ல தலைப்ப மாத்தி ஆனந்த விகடன். நீ அந்த புக்க பார்த்து “ஆ”ன்னு ஆச்சரியபடலனாலும் ஆனந்த விகடன் தான்..\nஅப்புறம், //எனக்கு தெரிந்து பதிவுலகத்தில் இருக்கும் ஓர் தீவிர விஜய் ரசிகரே இந்த படத்தை பாராட்டி எழுதிருக்காரு. //\nநான் கூட பாராட்டிதான் எழுதினேன். நீ யார சொல்ற என்னைதான் சொல்ரேன்னா, நான் மட்டும் தான் விஜய் ஃபேனா என்னைதான் சொல்ரேன்னா, நான் மட்டும் தான் விஜய் ஃபேனா ஆவ்வ்வ்வ் பதிவுகள் படிப்பா.. வசந்த், தீப்பெட்டி, வெற்ரியெல்லாம் படிக்கிறது இல்லையா\nஅவ‌ங்க‌ளுக்கு விம‌ர்சிக்க‌ற‌துக்கு த‌குதியிருக்குங்க‌, ஏன்னா 'சிவா ம‌னசுல‌ ச‌க்தி'ன்னு த‌மிழ்த் திரையுல‌கை புர‌ட்டி போட்ட‌ ஒரு ப‌ட‌த்தை த‌யாரிச்சிருக்காங்க‌ல்ல‌:))\n@ தேவன் மாயம் : ஆமாங்க ....ரைட்டு\n@ குழுலி : நல்ல ஓடுமே ....ஆமாங்க இந்த மாதிரியான பயங்கர கதையெல்லாம் எடுத்த ...மக்கள் பயந்துரா மாட்டங்களா \n@ அப்துல்லா : அப்படியா இன்னும் எதை எல்லாம் சஜகம் ன்னு சொல்ல வேண்டி வருமோ\n@ கார்க்கி : தலைப்பை மாத்தியாச்சு ...அவங்க பதிவுகளை படிப்பேன் ......ஆனா அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாதே\n@ குறும்பன் : ஆமாங்க ....உலக காவியம் ல அது .......\nநிறைய விஷயம் எழுதியிருக்கீங்க தம்பி.ஒரு படம் போட்டிருக்கலாமே \nஅட விடுங்க.. விகடனை இப்படி ஒரு படம் எடுக்க சொல்வோம்... ஒருத்தர் மஞ்சப்பையோடு நாலு முழ வேட்டியோடு ஒரு கிராமத்தில் பஸ் ஏறுகிறார்... இன்னொருவர் திரைப்படத்தில் நாட்டியமாடுகிறார்... மஞ்சப்பைகாரர் எப்படி ஆசியாவின் மிகப்பெரிய குடும்பமாகவும் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகவும் மாறுகிறார்.... அந்த குடும்பத்திலிருந்து வரும் ஒரு பேரன் சினிமா மாஸ் ஹீரோக்களை கிண்டலடிக்கும் படம் எடுக்கிறார்... நாட்டியம் ஆடியவங்களுக்கு எப்படி 100 கோடி செலவில் வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்ய முடிந்தது... இப்படி எடுத்தா படம் பிச்சிக்கிட்டு ஓடுமில்லயா\n//அட விடுங்க.. விகடனை இப்படி ஒரு படம் எடுக்க சொல்வோம்... ஒருத்தர் மஞ்சப்பையோடு நாலு முழ வேட்டியோடு ஒரு கிராமத்தில் பஸ் ஏறுகிறார்... இன்னொருவர் திரைப்படத்தில் நாட்டியமாடுகிறார்... மஞ்சப்பைகாரர் எப்படி ஆசியாவின் மிகப்பெரிய குடும்பமாகவும் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகவும் மாறுகிறார்.... அந்த குடும்பத்திலிருந்து வரும் ஒரு பேரன் சினிமா மாஸ் ஹீரோக்களை கிண்டலடிக்கும் படம் எடுக்கிறார்... நாட்டியம் ஆடியவங்களுக்கு எப்படி 100 கோடி செலவில் வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்ய முடிந்தது... இப்படி எடுத்தா படம் பிச்சிக்கிட்டு ஓடுமில்லயா//\nஒருத்தன் மரத்தை வெட்டிக்கிட்டே இருக்கான். அதை அப்படியே குளோசப்புலே காட்டுறோம். லாங்ஷாட்டுக்கு வந்தா மரம் வெட்டி பயலோட மவன் மந்திரி ஆயிட்டான். இப்படியும் படம் எடுக்கலாமே. நடுத்தெருவுலே நிறுத்து சாட்டையடி பைட்டு சீன் க்ளைமாக்சா வைக்கலாமே.\nதல நான் அவங்க கவர் ஸ்டோரிய படிக்கல. தமிழ்ப்படத்தையும் பார்க்கல. ஆனா ஒரு Spoof அ ரசிக்க முடியலனா அது பரிதாபப்பட வேண்டிய விஷயம். ஆனந்த விகடன் அந்த அளவுக்கு போயிடுச்சுங்கிறத நம்ப முடியல. :((\nஏதோ விகடன் விமர்சனத்தை தான் அனைவரும் பார்த்து படத்திற்கு போகிறார்கள் என்று நினைகிறார்கள் போல ... நான் இப்பலாம் விகடன் விமர்சனத்தை படிப்பதே இல்லை\n//ஒருத்தன் மரத்தை வெட்டிக்கிட்டே இருக்கான். அதை அப்படியே குளோசப்புலே காட்டுறோம். லாங்ஷாட்டுக்கு வந்தா மரம் வெட்டி பயலோட மவன் மந்திரி ஆயிட்டான். இப்படியும் படம் எடுக்கலாமே. நடுத்தெருவுலே நிறுத்து சாட்டையடி பைட்டு சீன் க்ளைமாக்சா வைக்கலாமே.\nதாராளமா வைக்கலாம்... ப்டம் ஓடுமாங்கறது தான் மேட்டர்...ஏன் என்ன மாஸ் ஹீரோக்களான விஜய் அஜீத் பற்றி பேசும்போது சைடு ஹீரோ விஷாலை பேசுறது போல இருக்கும் இது மாதிரி கதைகள்... கிசு கிசுவே இருந்தாலும் மாஸ் ஹீரோக்களுக்கு தானே கிரேஸ் இருக்கு\n//அதெப்படி ”ஆசியாவின் மிகப்பெரிய” என்று உறுதியாகச் சொல்லுகின்றீர்கள்\nஅட இவிங்க குடும்ப மரம் அதாங்க ஃபேமிலி ட்ரீ பற்றி கொஞ்ச நாளைக்கு முன்னால படம் போட்டிருந்தாங்களே... அட எங்க பிசினஸ் ப்ராசஜ் டயக்ராம் கூட இம்புட்டு சிக்கலா இருந்திருக்காது... அம்புட்டு சிக்கல் இந்த குடும்ப மரம்... தலைவர் ரொம்ப வேகமா இருந்திருக்காரு... அது அவருக்கே பெரும் சிக்கலா இருக்கு\nவேணும்னா மஞ்சள் பைகாரர் - நாட்டியக்காரி படத்தில் மரம்வெட்டி கதையை காமெடி ட்ராக்கா சேர்த்துக்கலாம்\nநானும் எதிர்பார்க்காதுதான். தமிழ்படத்தை பாராட்டி எழுதியிருப்பாங்கன்னு நினைச்சேன்... விகடனுக்கு என்னாச்சு-\nயோவ்.. விகடன்ல படத்துக்கு மார்க் 45 தந்து இருக்காங்க.. நீங்க சொல்ற விஷயம் ஒரு கவர் ஸ்டோரிதான்.. அதுவும் சினிமாக்கார மக்கள்கிட்ட எடுத்த பேட்டிதான்.. ஒரு வேலை நீங்க சொல்றது லூசுப்பையன் மேட்டரா நான் அதை இன்னும் படிக்கவில்லை..\nமுதல்ல விகடனை முழுசா படிங்க. அவசரப்பட்டு இந்த கட்டுரைய எழுதிட்டீங்க என்று நினைக்கிறேன். தமிழ்ப்படத்துக்கு எதிரா எதுவும் விகடனில வரல. மாறாக தமிழ்ப்படத்தை பாராட்டித்தள்ளிட்டாங்க விமர்சனத்தில. 45 மார்க்கு வேற போட்டிருக்காங்க\nநீங்கள் குறிப்பிட்ட கட்டுரை கூட சும்மா மேலோட்டமாக தமிழ்ப்படம் பற்றி சினிமாத் துறையைச் சேர்ந்த சிலரின் கருத்துக்களை போட்டிருக்கிறார்கள் அவ்வளவே\nதமிழ்ப்படத்துக்கு எதிராய் ஒன்றும் இல்லை\n@ ஹேமா : போட்டு இருக்கலாம் தான் ...ஆனா என்ன படம் போடுவது என்று தெரியல ..\n@ அகல்விளக்கு : ரைட்டு\n@ அனானி அண்ணே : ஓகே ஓகே\n@ கார்த்திக் : ஆமாப்பா\n@ லுக்கி லிமிட் : ஆமாங்க நானும் படிபதில்லை\n@ குழலி : ஆமா பாஸ் ...\n@ குழலி : ரைட்டு\n@ அனானி அண்ணே : ஏன் இந்த கொலை வெறி\n@ நாஞ்சில் பிரதாப் : ஆமா பாஸ் ...அவர்களுக்கு என்னாச்சு ன்னு தான் தெரியல\n@ கார்த்திகை பாண்டியன் : தல ...விகடனோட REACH தெரியாம பேசாதிங்க ...... அவர்கள் கை வைத்து இருப்பது படத்திற்க்கான GODWILL ல ..மறைமுகமா இருந்துச்சு இப்ப அப்படி இல்லையே\n@ KIWI : அண்ணே ...நான் விகடன் வாங்கினது காலை அஞ்சு மணிக்கு ...பொறுமையா படிச்சிட்டு தான் எழுதினேன் .... அண்ணே விமர்சனத்துக்கு அரை பக்கம் .... போட்டு கிளிச்சதுக்கு மூன்று பக்கம் ...\nமேலோட்டமாக போட்ட மாதிரி தெரியலையே ..... அந்த கட்டுரையின் முதல் வரிகளை நன்றாக படித்து பாருங்க\nஎனக்கு அந்த அட்டைப்படம் வேனுமே... கெடைக்குமா\nமரம்வெட்டி மகான்களுக்கு மரியாதை பண்ணியே குழலிக்கு வயசாயிடும் போலிருக்கு.\nவிகடனும் வியாபார சாக்கடைக்குள் விழுந்து ரொம்ப நாட்களாகி விட்டது\nநண்பரே விகடன் எடுத்த SMS படம் மட்டும் சூப்பர் படமா\nஎன்ன கொடுமை சார் இது........\nகாதலர் தினம் : ஏதோ என்னால் முடிந்த சிறு அட்வைஸ்\nகலவை - காதலர் தின ஸ்பெஷல்\nதமிழ்ப்பட விமர்சனம் : அசலான விமர்சனம்\nதாம்பரம் வித்யா திரையரங்கு - விமர்சனம்\nSubscribe To தினசரி வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayvee.blogspot.com/2010/03/5.html", "date_download": "2018-11-15T19:09:00Z", "digest": "sha1:BEZX4CEVAYYPFHNLAMIZJPPKHTB7S4FT", "length": 12423, "nlines": 154, "source_domain": "mayvee.blogspot.com", "title": "தினசரி வாழ்க்கை: தொலைந்த சொர்க்கம் -5", "raw_content": "\nஅவன் கேட்ட கேள்வியை கேட்டதிலிருந்து சிரேஞ்சன் கர்க்கரேவின் முகம் அப்படியே சிவந்து போய்விட்டது. சிரேஞ்சன் தனது தந்தைக்கு பிறகு ருத்திர சேனையின் தலைமையை ஏற்று இருந்தான். இந்தியாவின் சொர்கப்புரியான மும்பை மரத்தியர்களுக்கே என்ற வாதத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அரசியலில் தனது முதல் அடியை எடுத்து வைக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபொறுமையை இழந்த சிரேஞ்சன் தன் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்களைப் பார்த்து ......\n\"என்னாலும் சரி ... இங்க இருக்கிற ரயில்வே வேலைக்கு நம்ம ஆளுகளை தான் எடுக்கணும் .... எவன் எவனோ வந்து இங்க காசு பாக்குறாங்க, ஆனா நம்ம ஆளுங்க இன்னும் காசுக்கே வழில்லாம இருக்காங்க .....\"\nமெம்மேலும் வார்த்தை அம்புகளை தொடுத்து அங்கு கூடி இருந்த ஆடு மந்தையை இன போதையை காட்டி தனது கருத்தை ஏற்றுக் கொள்ள வைத்தான்.அவன் பேச்சின் முடிவில் அனைவரையும் ஏதோ பீகார்காரிகள் தான் மராத்தியர்களின் வாழ்க்கையை கெடுப்பதாக எண்ண வைத்து விட்டு, ஜன்னல் பக்கம் போனான் சிரேஞ்சன்.\nஅங்கே அவன் பார்வைக்கு சர்ச்கேட்கில் இருந்து வந்த கார் அவன் பார்வைக்கு கிடைத்தது. அதில் அமர்ந்து இருந்தவனை பார்த்து காரியம் வெற்றி என்பது போல் விரல் காட்டினான்.\nசிரேஞ்சன் கை காட்டிய உடன் அந்த காரில் அமர்ந்திருந்தவன், காரை வேகமாக கிளப்பி கொஞ்ச தூரம் போன பின் ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.\nAIRTEL EASY RECHARGE ...... பெயர் பலகையில் எழுதிருந்ததை படித்தபடி உள்ள சென்றான்.இரவு நேரமானதால் கடைக்காரன் தூக்கக் கலகத்தில் இருந்தான்.\n\"ரீ- சார்ஜ். நூறு ரூபாய்க்கு....\"\nநம்பர் குறித்துக் கொண்டு ரீ-சார்ஜ் செய்தான்.\nஅந்த தெரிந்தவன் கடையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குப்பத்தில் இருந்தான்.அவன் மொபைல் ரீ சார்ஜ்யான உடன், கையெறி குண்டுகள், தூப்பாக்கிகள், அதற்க்கான தோட்டாக்கள் நிரப்பிய மாட்டு கரி , ஆட்டு கரி லோட் கொண்ட வண்டியை தாஜ் ஹோட்டல் நோக்கி ஸ்டார்ட் செய்து, கிளம்பினான்.\nஷபேனம். இன்று இரவு என்னை தாக்கிய புயல்.அவளுக்கு எனது முதல் காதலை பற்றி தெரியுமா தெரியாதா என்ற குழப்பத்தில் கொஞ்சம் தீவிரமாக யோசித்து கொண்டிருந்தேன்.அவளிடம் என் காதலை சொன்ன பிறகும் ஷாபியவின் நினைவுகள் என் மனதைவிட்டு போகவில்லை.\nஉடல் அடுத்த வேளை புணர்வு தயாராகி விட்டாலும், மனம் உண்மையை சொல்ல தயாராகவில்லை.ஷபேனம், night linen clothes யில் அவயங்கள் தெரிய தேவதையாய் அறையில் அங்கும் இங்கும் RD BURMAN யை கேட்டபடி என் உள்ளத்தில் உள்ள காதலை மேலும் மேலும் வளர்த்து கொண்டு இருந்தாள்.\nதனது ஆபீஸ் ரூமில் பதட்டமாய் சயீத் அங்கும் இங்கும் நடைப் போட்டுக் கொண்டு இருந்தார்.எதிர்ப் பார்த்தப்படிய தாதாவிடமிருந்து செல்போன் அழைப்பு வரவே. எடுத்து பேசினான்.\n\"சார். சொன்ன புரிஞ்சுகொங்க. purchase indent இல்லாம, எதையும் உள்ளே கொண்டு வர முடியாது. அதுவும் மாட்டு கரிக்கெல்லாம் chef கிட்ட இருந்து ஆர்டர் வரணும்.\"\n\"கள்ள தனமா கொண்டு போயிரு...\"\n\"அப்படி வந்த பெரிய பிரச்சனை ஆகிரும். நீங்க என் பெயரே இதில வராதுன்னு தானே சொன்னிங்க ......\"\n\"அடடா... நீ மட்டும் இத பண்ணிரு, நீ ஏதோ project வைச்சு இருக்கியமே , அதுக்கு நான் காசு தரேன், இல்லாட்டி நான் சொன்னது தான் நடக்கும் ...\"\nகொஞ்ச நேர மௌனமாய் இருந்துவிட்டு \" சரி பண்ணுறேன்\".\nவிரித்த வலையில் மீன் சிக்கியதை எண்ணி சந்தோஷமாய் தாதா போனை வைக்கவே மேலும் பதட்டம் ஆனார் சயீத்.\n\" அதெல்லாம் தெரியாது. யாரையாச்சு பலி போட்டே ஆகணும். it will make wonders in trp \"\nஇதைக் கேட்ட பின் ஷனந்து யாரை அதற்க்கு பிக்ஸ் செய்தால் மக்கள் வருத்த படுவார்கள் என்றெண்ணியவாறு நின்றுக் கொண்டு இருந்தான்.\n\"சார்\" என்று அழைத்தபடிய விவிதி அவனை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள்.அப்பொழுது தான் அவளுடைய நிகழ்ச்சி தான் தொடர்ந்து prime time rating யில் ஹிட் அடித்து கொண்டிருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.\nகாயம் பட்ட உதட்டை தடவிய படி அவளை பார்த்து மர்மமாய் சிரித்தான் ஷனந்து.\nLabels: சிறுகதை, தொடர் கதை, புனைவு\nஒண்ணுமே புரியலைனாலும் படிக்க நல்லா இருக்கு.எப்ப முடிப்பேங்க\n@ அனானி அண்ணே : யாருண்ணே நீங்க\n@ ஸ்ரீதர் : பாஸ் அடுத்த வாட்டியிலிருந்து எதாச்சு சொல்லிட்டு போங்க\n@ சரவணா : அப்படியா சிக்கிரம் முடிக்கிறேன் (இப்பெலாம் கொஞ்சம் பிஸி)\nஎன்ன கொடுமை சார் இது........\nSubscribe To தினசரி வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/mar/02/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2872512.html", "date_download": "2018-11-15T18:44:54Z", "digest": "sha1:GN6EQDD5G675GSCJNSZNYOTVXGIST66I", "length": 27480, "nlines": 173, "source_domain": "www.dinamani.com", "title": "தீராத நோய்களை தீர்த்து அருளும் கண்ணாயிரநாதர் கோவில், திருக்காறாயில்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nதீராத நோய்களை தீர்த்து அருளும் கண்ணாயிரநாதர் கோவில், திருக்காறாயில்\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 02nd April 2018 06:31 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 119-வது தலமாக விளங்கும் இத்தலம், தேவாரம் பாடப் பெற்ற காலத்தில், திருகாறாயில் என்று பெயர் பெற்றிருந்தது. தற்போது திருக்காரவாசல் என்று வழங்கப்படுகிறது. சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான இத்தலத்தின் சேஷ தீர்த்தத்து நீரைப் பருகி வந்தால், தீராத நோய்களும் நீங்கும் என்று இத்தலத்துக் பெருமையை தல புராணம் விவரிக்கிறது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.\nதிருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில், திருவாரூரில் இருந்து தெற்கே சுமார் 13 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. இத்தலத்துக்கு அருகில் திருநெல்லிக்கா, திருகைச்சினம், திருக்கோளிலி ஆகிய பாடல்பெற்ற சிவஸ்தலங்களும் உள்ளன.\nதிருவாரூர் மாவட்டம் - 610 202.\nஇவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகார் அகில் மரக்காடு நிறைந்து இத்தலம் இருந்ததால், காறாயில் என்று பெயர் பெற்றது. பிரம்மாவுக்கு ஒருமுறை, தான் எல்லோரையும்விட பெரியவன் என்ற கர்வம் வந்தது. அதனால், சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட திருவுளம் கொண்டு, அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்துவிட்டார். பதவி பறிபோன பிரம்மா, கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால், காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காறாயில் (திருக்காரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்து, படைக்கும் ஆற்றலை பிரம்மாவுக்கு மீண்டும் வழங்கினார். கண்ணாயிரநாதர் என்றும் பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி நமக்கு அருட்காட்சி தருகிறார்.\nதிருக்காறாயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகும். கிழக்கு நோக்கிய இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முதல் முகப்பு வாயிலைக் கடந்து உள் சென்றவுடன் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் உள்ள நந்தி ஆகியவற்றைக் காணலாம். இரண்டாவது நுழைவாயிலில் மூன்று நிலைகளை உடைய கோபுரம் உள்ளது. கோபுர வாயிலைத் கடந்து உட்சென்று வலமாக வரும்போது, சுந்தரர், (உற்சவர்) சந்நிதி, தியாகராஜ சபை, விநாயகர், பல சிவலிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஆறுமுகசுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சந்நிதிகள் உள்ளன.\nஇத்தலத்தில், இறைவியின் திருப்பெயர் கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்க மாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். ஓரிடத்தில் நின்று, நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசித்து மகிழத்தக்க அமைப்புடையனவாக இரு சந்நிதிகளும் அமைந்துள்ளன. மூலவருக்கு முன்னால் பக்கத்தில் நடராஜ சபை உள்ளது. உற்சவத் திருமேனிகளுள் காட்சி தந்த நாயனார் திருமேனி தரிசிக்கத்தக்கது. இவர் பின்னால் நந்தியுடனும், அருகில் உமையும் கூடியவாறு காட்சி தருகிறார். மகாவிஷ்ணு, பிட்சாடனர், அகஸ்தீஸ்வரர், கைலாசமேஸ்வரர், இந்திரபுரீஸ்வரர், விஸ்வநாதர், எல்லையம்மன், சுப்ரமண்யர், கஜலட்சுமி, நாகர், சரஸ்வதி, துர்க்கை, பைரவர், நால்வர் ஆகியோரும் இந்த ஆலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.\nஇத்தலத்தின் மற்றொரு சிறப்பு, இங்குள்ள மூன்று பைரவர்கள் சந்நிதியாகும். காலை, பகல், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள், அருகருகே இங்கே தரிசனம் செய்வதைக் காணலாம். இவர்கள் முறையே காலை பைரவர், உச்சிகால பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால், இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.\nஇந்திரனும், மகாலட்சுமியும் தங்கள் பழிதீர இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். திருவாரூர் கமலாலய குளத்தில் நீராடுபவர்கள் இந்திரனாகி வருவதை அறிந்த இந்திரன், கமலாலய குளத்தை தூர்க்க கூறியதால் ஏற்பட்ட பழி நீங்க, இத்தல இறைவனை வழிபட்டு பாவம் விலகப் பெற்றான். மகாலட்சுமி தானே அழகி என்றும், தன் பதியான மகாவிஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும், தன் மகன் மன்மதனே மிகவும் அழகன் என்று பெருமை பேசி வந்ததால் ஏற்பட்ட பழி, பாவம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு தன் பாவங்கள் நீங்கப்பெற்றாள்.\nமுசுகுந்த சக்கரவர்த்தி, தேவேந்திரனிடம் இருந்து பெற்றுக்கொண்டு வந்த தியாகேசர் திருமேனிகள் ஏழில் ஒன்றை எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் திருக்காறாயில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர், ஆதிவிடங்கர் எனப்படுகிறார். இந்தத் திருக்காரவாசலில் தியாகராஜர், வீர சிங்காதனத்தில் குக்குட நடனக் காட்சியுடன் அருள்புரிகிறார். திருவாரூரில் வீதிவிடங்க தியாகேசரின் அஜபா நடனத்தைக் கண்டுகளித்த பதஞ்சலி முனிவர், எல்லா வகை நடனங்களையும் தனக்குக் காட்டியருள வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினார். திருக்காறாயில் வந்தால் காணலாம் என்று தியாகராஜர் கூறி, அதன்படி பதஞ்சலி முனிவருக்கு 7 வகை தாண்டவங்களை ஆடிக்காட்டிய தலம்தான் இந்தத் திருக்காரவாசல். தியாகேசருக்கு நேர் எதிரில் சுந்தரர் சந்நிதி அமைந்துள்ளது. கண்ணாயிரநாதருக்குச் சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தியாகராஜர் சந்நிதி முன் உள்ள நந்தி, நான்கு கால்களுடன் நின்றுகொண்டிருக்கும் காட்சியைக் காணலாம்.\nஇத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறு. ஆதிசேஷன் இந்தக் கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. இது இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சேஷ தீர்த்தம் என்னும் கிணற்று நீர், மருத்துவ குணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, வேண்டுவோர்க்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த சேஷ தீர்த்தத்து நீரைப் பருகிவந்தால் தீராத நோய்களும், முக்கியமாக சரும நோய்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில், இந்திரன் சேஷ தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து விநாயகரான கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம். இன்னொரு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்னும் திருக்குளம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது.\nஇத்தலத்து விநாயகர், கடுக்காய் பிள்ளையார் என்று பெயர் பெற ஒரு தலபுராண வரலாறு உண்டு. வணிகன் ஒருவன் இத்தலத்து வழியே வர்த்தக நிமித்தமாக வரும்போது, இங்குள்ள சேஷ தீர்த்தங்கரையில் இளைப்பாறினான். அவனுடன் வந்த வண்டியில் ஜாதிக்காய் மூட்டைகள் இருந்தன. அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்து, விநாயகர் ஒரு சிறுவனாக வணிகன் முன்வந்து, மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். வணிகன் வேண்டுமென்றே கடுக்காய் இருக்கிறது என்று பதில் கூறினான்.\nவிநாயகர் புன்னகை புரிந்தார். வணிகன் தான் சேர வேண்டிய இடம் வந்ததும் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க, அவற்றில் கடுக்காய் இருக்கக் கண்டு திடுக்கிட்டான். ஏதோ தெய்வ குற்றம் செய்துவிட்டோம் என்று உணர்ந்த அவன், இறைவனிடம் முறையிட்டு பிழை பொறுத்தருள வேண்டினான். விநாயகப் பெருமான் அவன் முன் காட்சி கொடுத்து, கடுக்காயை ஜாதிக்காய்களாக மாற்றி அருள்புரிந்தார். அது முதல் இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்ற பெயருடன், இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இவர் சந்நிதி பிரம்ம தீர்த்தங்கரையில் உள்ளது.\nதிருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம், இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இப்பதிகத்தை உள்ளன்போடு பாடி வருபவர்களின் வினைகள் யாவும் நீங்கிவிடும் என்று சம்பந்தர் தனது பதிகத்தின் பல பாடல்களில் தெரிவிக்கறார்.\nநீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்\nதாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்\nசீரானே சீர் திகழும் திருக்காறாயில்\nஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.\nமதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்\nவிதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்\nநெதியானே நீர்வயல் சூழ் திருக்காறாயிற்\nபதியானே யென்பவர் பாவமி லாதாரே.\nவிண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்\nமண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்\nகண்ணானே கடிபொழில் சூழ் திருக்காறாயில்\nஎண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே.\nதாயானே தந்தையு மாகிய தன்மைகள்\nஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே\nசேயானே சீர் திகழும் திருக்காறாயில்\nமேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.\nகலையானே கலைமலி செம்பொற் கயிலாய\nமலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த\nசிலையானே சீர் திகழும் திருக்காறாயில்\nநிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.\nஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர\nவேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்\nபோற்றானே பொழில் திகழும் திருக்காறாயில்\nநீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.\nசேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்\nஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்\nகாத்தானே கார்வயல் சூழ் திருக்காறாயில்\nஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.\nகடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்\nஎடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்\nகெடுத்தானே கேழ் கிளரும் திருக்காறாயில்\nஅடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.\nபிறையானே பேணிய பாடலோ டின்னிசை\nமறையானே மாலொடு நான்முகன் காணாத\nஇறையானே யெழில் திகழும் திருக்காறாயில்\nஉறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே.\nசெடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்\nபடியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை\nகடியாரும் பூம்பொழில் சூழ் திருக்காறாயில்\nகுடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.\nஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்\nஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற\nபாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல்\nவாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.\nசம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சண்முக.திருவரங்கயயாதி ஓதுவார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T18:43:19Z", "digest": "sha1:PYRT7GCUGFQOIHDTAL6OUMVUZ4BQZJ4K", "length": 9713, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உதயநிதி ஸ்டாலின்", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nபூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\nகுரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா\nபள்ளி மாணவி உயிரிழப்பு... கயவர்களை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயகப் படுகொலை: மு.க.ஸ்டாலின்\nபாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும்: கனிமொழி கோரிக்கை\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\nதேசியக் கூட்டணிக்கு திமுக முழு ஆதரவு - சந்திரபாபு சந்திப்புக்கு பின் ஸ்டாலின் அறிவிப்பு\n“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி\nமு.க.ஸ்டாலினை நாளை மறுதினம் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nடிடிவி தினகரன் ஸ்டாலின் சந்திப்பு தவறில்லை - தமிழிசை\nஅதிமுக தொண்டர் மகன் மரணம் - ஸ்டாலின் நிதியுதவி\n’பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் ட்விட்\n“மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்” - ஸ்டாலின் கருத்து\n'ஜெ.பேனர் கிழிப்பு; ஸ்டாலின் பேனருக்கு பாதுகாப்பு' - டிடிவியை சாடிய ‘நமது அம்மா’ நாளேடு\nபூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\nகுரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா\nபள்ளி மாணவி உயிரிழப்பு... கயவர்களை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயகப் படுகொலை: மு.க.ஸ்டாலின்\nபாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும்: கனிமொழி கோரிக்கை\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\nதேசியக் கூட்டணிக்கு திமுக முழு ஆதரவு - சந்திரபாபு சந்திப்புக்கு பின் ஸ்டாலின் அறிவிப்பு\n“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி\nமு.க.ஸ்டாலினை நாளை மறுதினம் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nடிடிவி தினகரன் ஸ்டாலின் சந்திப்பு தவறில்லை - தமிழிசை\nஅதிமுக தொண்டர் மகன் மரணம் - ஸ்டாலின் நிதியுதவி\n’பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் ட்விட்\n“மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்” - ஸ்டாலின் கருத்து\n'ஜெ.பேனர் கிழிப்பு; ஸ்டாலின் பேனருக்கு பாதுகாப்பு' - டிடிவியை சாடிய ‘நமது அம்மா’ நாளேடு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Bike+Drive?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T18:28:36Z", "digest": "sha1:FE5Q6BEDVHG6PANMQN7MP5VXAKK7JFQD", "length": 9338, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bike Drive", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nமூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nமெரினாவில் இளம்பெண் கொலை: ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது\nநடுரோட்டில் கார் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது - வீடியோ\nதீபாவளியன்று ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட தடை\n4 மணி நேரம் சீறிப்பாய்ந்த ஆம்புலன்ஸ்கள்.. குழந்தையின் உயிருக்காக கூட்டு முயற்சி..\nபோக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை\nநூதன முறையில் பைக் திருட்டு - சிசிடிவி கேமிராவில் சிக்கிய நபர்\nதிரைப்பட பாணியில் பள்ளிச் சிறுவன் கடத்தல் - ஆட்டோ ஓட்டுநர் கைது\nநள்ளிரவில் தாய், மகள் பாதுகாப்புக்கு ஒன்றரை மணிநேரம் காத்திருந்த டிரைவர்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nமீண்டும் களமிறங்கும் ஜாவா பைக்குகள் \nவிரக்தியால் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி பைக்கை எரித்த இளைஞர்\nஅரசு பேருந்தின் நிலையை வீடியோவில் சொன்ன ஓட்டுநர் சஸ்பெண்ட்..\nபயணிகள் பேருந்தை ஓட்டிய குரங்கு: டிரைவர் சஸ்பென்ட்\nஅதிவேகத்தில் தாறுமாறாக பி.எம்.டபுள்யூ கார் சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்\nமூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nமெரினாவில் இளம்பெண் கொலை: ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது\nநடுரோட்டில் கார் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது - வீடியோ\nதீபாவளியன்று ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட தடை\n4 மணி நேரம் சீறிப்பாய்ந்த ஆம்புலன்ஸ்கள்.. குழந்தையின் உயிருக்காக கூட்டு முயற்சி..\nபோக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை\nநூதன முறையில் பைக் திருட்டு - சிசிடிவி கேமிராவில் சிக்கிய நபர்\nதிரைப்பட பாணியில் பள்ளிச் சிறுவன் கடத்தல் - ஆட்டோ ஓட்டுநர் கைது\nநள்ளிரவில் தாய், மகள் பாதுகாப்புக்கு ஒன்றரை மணிநேரம் காத்திருந்த டிரைவர்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nமீண்டும் களமிறங்கும் ஜாவா பைக்குகள் \nவிரக்தியால் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி பைக்கை எரித்த இளைஞர்\nஅரசு பேருந்தின் நிலையை வீடியோவில் சொன்ன ஓட்டுநர் சஸ்பெண்ட்..\nபயணிகள் பேருந்தை ஓட்டிய குரங்கு: டிரைவர் சஸ்பென்ட்\nஅதிவேகத்தில் தாறுமாறாக பி.எம்.டபுள்யூ கார் சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-15T19:05:15Z", "digest": "sha1:DT3EJZ6YKSNI4FV57XP3YSZEJDJHEFEM", "length": 23178, "nlines": 164, "source_domain": "www.trttamilolli.com", "title": "இரத்த கொதிப்பினை குறைக்கும் எலுமிச்சை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஇரத்த கொதிப்பினை குறைக்கும் எலுமிச்சை\nஎலுமிச்சை பழம் என்றாலே ராஜகனி என்ற உயர்ந்த அந்தஸ்தினை கொடுத்து விடுகின்றோம். ஆனால் இதில் என்ன இருக்கின்றது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை முழுமையாக அறிந்து கொள்வதில்லை.\nஎலுமிச்சை பழம் என்றாலே ராஜகனி என்ற உயர்ந்த அந்தஸ்தினை கொடுத்து விடுகின்றோம். ஆனால் இதில் என்ன இருக்கின்றது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை முழுமையாக அறிந்து கொள்வதில்லை. கொட்டிக் கிடக்கும் வைட்டமின் ‘சி’ சத்தும், வைட்டமின் பி6, கால்ஷியம், பொட்டாஷியம், மக்னீஷியம், கிருமி எதிர்ப்பு சக்தி, வைரஸ் எதிர்க்கும் சக்தி கொண்ட இதனை ‘ராஜகனி’ என்று கூறுவது சரிதானே.\n* இதிலுள்ள லிமோனென் குடல், வயிறு, மார்பகம், நுரையீரல், வாய், சருமம் இவைகளில் ஏற்படும் புற்று நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டது.\n* இதிலுள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் பைட்டோக்யூட்ரியன்ட் முகப்பரு ஏற்படுத்தும் கிருமியினை கொன்று சரும வீக்கத்தினை நீக்கும்.\nஹெஸ்பெரிடின் எனும் ப்ளேவருய்ட் ரத்தத்தில் சர்க்கரை அளவினையும், கொழுப்பு அளவினையும் கட்டுப்படுத்துகின்றது. எலும்பின் தேய்மானத்தினைக் குறைக்கின்றது. அன்றாடம் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வது ரத்த கொதிப்பினை குறைக்கும்.\nவைட்டமின் ‘சி’ சத்து சளி, ப்ளூ இவற்றினைத் துரத்தும். வளர்சிதை செயல்பாட்டினைத் துரிதப்படுத்துவதால் நீண்ட சோர்வு, உடல் வலி இவை நீங்கும். பித்தப்பையை காக்கும். ஜீரண உறுப்புகள் அனைத்திற்கும் மிகச் சிறந்தது.\n* உள் வீக்கங்களைக் குறைக்கும்.\n* நோய் எதிர்ப்புச் சக்தியினை வெகுவாய் கூட்டும்.\n* சிறுநீரக கற்கள் உருவாகுவதைத் தவிர்க்கும்.\nஇவ்வளவும் அறிந்த பின் தினமும் ஒரு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்வோம்.\nஅரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ..\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால ..\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் கமல்ஹாசனா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். நேரு ..\nவடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். ஆனால், ஆயுத ..\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு ..\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து ..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் ..\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று ..\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ..\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ..\nஆரோக்கியம் Comments Off on இரத்த கொதிப்பினை குறைக்கும் எலுமிச்சை Print this News\n« மரண தண்டனை தொடர்பில் தௌிவு படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை;அனந்தி சசிதரன் »\nஅடிக்கடி செல்பி எடுத்தால் அழகுக்கு ஆபத்து..\nஅடிக்கடி செல்பி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. காலை எழுந்தது முதல் இரவுமேலும் படிக்க…\nவெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்\nநாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் நிறையத் தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது. ஆனால்,மேலும் படிக்க…\nபெண்களை அதிகளவு பாதிக்கும் சினைப்பை புற்றுநோய்\nமாத்திரைகளை சாப்பாட்டிற்கு முன், பின் என்று பிரிப்பது ஏன்\nசர்க்கரையை விட ஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கும் ஆயுர்வேத நிபுணர்கள்\nமாரடைப்புக்கான முக்கிய ஐந்து காரணிகள்\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nகேட்கும் திறன் பாதிப்புகளை குறைக்கும் பெண்களின் டயட் – ஆய்வில் தகவல்\nசாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்\nகுறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள் உடல் பருமனாகும்\nகோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா\nமுட்டைகோஸ், காலிபிளவர் சாப்பிடுவதால் பக்கவாதம் தாக்காது – ஆய்வில் தகவல்\nதினமும் ஊறுகாய் சாப்பிட்டால் இந்த நோய்கள் வரும்\nபுற்றுநோயால் பாதிக்கப் படுவோரில் ஆண்களுக்கே உயிராபத்து அதிகம்\nஅதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்\nஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு\nபுகைப்பிடிக்கும் பழக்கத்தால் கேட்கும் திறன் குறையும் அபாயம்\nஅதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: ஆய்வில் தகவல்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/category/%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2018-11-15T19:33:09Z", "digest": "sha1:HV42W7ZC7XDCYFDNHXV2VHPW43DUPHQ6", "length": 21083, "nlines": 170, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "லீ குவான் யூ – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nசிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ\nமார்ச் 25, 2015 மார்ச் 25, 2015 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nலீ குவான் யூ நவீன சிங்கப்பூரைச் செதுக்கியவர். சிங்கப்பூர் ராபல்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பல்வேறு தீவுகளைக்கொண்ட சில நூறு சதுரகிலோமீட்டர்கள் கொண்ட சிறிய தேசம் அது. ராபல்ஸ் கட்டுப்பாடுகள் அற்ற துறைமுகமாகச் சிங்கப்பூரை மாற்றினார். இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்வரை இருந்தது. லீ குவான் யூ நான்கு தேசியகீதங்கள் பாடுகிற அளவுக்கு நாட்டில் இந்த ஐம்பது வருட காலத்துக்குள் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.\nலீ, செல்வம் வளம் மிகுந்த பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட தொழிற்துறையில் இயங்குகிற குடும்பத்தில் வளர்ந்தவர். தங்கத்தட்டில் ஏந்திப் பிள்ளையைக் கொண்டாடினார்கள். அவரின் இளம்வயது முதலாளித்துவக் காதல், பொருளாதார வீழ்ச்சியின்பொழுது விழுந்தது. குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருந்தது. அம்மா எண்ணற்ற வேலைகள் செய்து குடும்பத்தைக் கரை சேர்த்தார்.கேம்ப்ரிட்ஜில் படிக்கப்போன லீக்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி அதிர்ச்சியை அதிகரித்தது. பட்டங்கள் பெற்று நாடு திரும்பிய சூழலில், உலகப்போரில் ஜப்பான், பிரிட்டனைப் பந்தாடியது அவருக்கு இங்கிலாந்து மீதிருந்த காதலை அடித்து நொறுக்கியது.\nஜப்பானுக்குப் போரில் வேலை பார்த்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். சோசியலிசம் மீதான காதல் அரும்பி மறைந்திருந்தது.இங்கிலாந்து உலகப்போருக்குப் பின்னர் மீண்டும் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. PAP கட்சியை, தோழர்களோடு இணைந்து ஆரம்பித்தார் அவர். டோய்ன்பீ-யின் நூல்களை வாசித்தது பெரிய மாற்றத்தை அவருக்குள் உண்டாக்கியது. படைப்பாற்றல் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை மாற்றியமைப்பார்கள் என்கிற சிந்தனை ஆழமாக அவருக்குள் வேர்விட்டிருந்தது. ஜெர்மனி உலகப்போருக்குப் பின்னர் வலிமையான அரசாங்கத்தால் படிப்படியாக அற்புதமாக எழுந்தது அவரின் எண்ணத்தை வலுப்படுத்தியது.\nமுதல் முதலாகப் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது நடந்த தேர்தலில் அவரின் கட்சி ஒப்புக்கு போட்டியிட்டு நான்கு தொகுதிகளை வென்றது. மலேசியாவின் பிரதமர் எங்களோடு நீங்கள் இணையுங்கள் என்று அழைத்தார். லீ அதை முன் வைத்து, தேர்தலில் பிரிட்டனுக்கு எதிராக விடுதலை மற்றும் மலேசிய இணைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் கட்சி அமோக வெற்றிப் பெற்றது. மலேசியாவுடன் இணைந்தபிறகு சிக்கல்கள் ஆரம்பித்தன.\nஇயற்கை வளங்களோ, தங்களைப்போல ஒரே இனமாகவோ இல்லாத சிங்கப்பூர் மக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் எழுந்தன.ஒரு கட்டத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. சிங்கப்பூர் தனிதேசமாக உருவான பொழுது அது நீடித்து நிற்காது என்பதே பலரின் பார்வையாக இருந்தது. “பெருத்த துயரத்தோடு தான் இந்தப் பிரிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் ” என்று சொல்லிவிட்டு லீ சிலகாலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். பின்னர் எழுந்து வந்தார்.லீ தனக்கென்று பாதைகள் வகுத்துக்கொண்டார்.\nஜனநாயகம் என்றெல்லாம் பெரிதாக வாய்த் திறக்கக்கூடாது. தேசத்தின் தேவைகள் முக்கியம். மூன்றுவகையாக மக்களை வடிவமைத்தார். நல்ல தலைவர்கள் மேலே இருப்பார்கள்,சிறந்த அதிகார வட்டம் அடுத்து இருக்கும்,மீதமிருக்கும் மக்கள் சுய மற்றும் சமூகக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளவேண்டும். தேசம் உருப்படும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. கூடவே எப்பொழுதும் தன்னைச் சீனா சாப்பிடலாம் என்கிற அச்சம்துளிர்க்கவே வலுவான ராணுவத்தை இஸ்ரேலின் உதவியோடு அமைத்துக்கொண்டார்கள். அரசு செய்கிற செலவில் கால்வாசி ராணுவம்\nசான் பிரான்சிஸ்கோ பங்குச்சந்தை மூடுவதற்கும், ஜெர்மனியின் ஜூரிச் பங்குச்சந்தை திறப்பதற்கும் இடையே அரைநாள் அளவுக்கு இடைவெளி இருப்பதை நெதர்லாந்தில் இருந்து பொருளாதார ஆலோசனை சொல்ல வந்த ஆல்பர்ட் வின்செமியஸ் கவனித்துச் சொன்னார். இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் பங்குச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. பெரிய தொல்லைகள் தராமல் தொழில் தொடங்க கதவுகள் திறந்து விடப்பட்டன. வரி விதிப்பு அளவுகள் குறைவாக இருந்து, முதலீட்டாளர்களின் சொர்க்கமானது சிங்கப்பூர்\nபல பில்லியன் டாலர்களை இருக்கிற பத்துக்கும் குறைவான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கினார். பள்ளிகளில் கல்வி அரசு கவனித்து வழங்குவதாக மாறியது. வெளிநாட்டில் இருப்பவர்கள் படிக்க வந்தால் கிட்டத்தட்ட இலவசம் என்று கூவிக்கூவி அழைத்தார்கள். படித்த பின்பு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் மூன்று ஆண்டுகள் கட்டாய வேலை ஒப்பந்தம் காத்திருக்கும். இப்படி உலகம்முழுக்கவும் இருந்து சிறந்த திறமைகள் வந்து சேர்ந்தன. சேரிகள் புதிய கட்டடத்திட்டங்களின் மூலம் காலி செய்யப்பட்டன. வசதியான வீடுகள்கட்டித்தரப்பட்டன. இலவசம் இல்லையென்றாலும் படிப்படியாக மக்களிடம் இருந்து அவர்களின் வருமானத்தில் இருந்துபோட்ட பணம் மீட்டெடுக்கப்பட்டது.\nசின்னத் தேசம் என்பதும், ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தியும் நகர்ந்ததால் ரோட்டில் கார்கள் ஓடத் தடைகள் சுற்றி வளைத்து விதிக்கப்பட்டன. பத்து சதவிகித நிலப்பரப்பு இயற்கைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. உலகம் முழுக்க இருந்து நாட்டுக்குள் நடைபெற்றபெரும்பாலான தொழில்களை அரசாங்கம் கவனித்துக்கொண்டாலும், அவற்றின் மேலாண்மையைச் செயல்படுத்த எண்ணற்ற சுதந்திரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். கட்டாயப் PF திட்டத்தின் கீழ் எல்லாச் சம்பளக்காரர்களின் சேமிப்பில் ஐம்பது சதவிகிதம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் நோக்கி செலுத்தப்பட்டது.\nகேள்விகள் கேட்கிற எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை என்று குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்காமல் சிறை வரவேற்கும். நீதி என்றெல்லாம் பேச முடியாது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சீனப்பாரம்பரியம் கொண்டவர்கள்தான் எண்பது சதவிகிதத்துக்கும் மேலே கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் பெரும்பாலான உதவித்தொகைகள் அவர்களுக்கே சென்று சேர்கிறது. பாதி ஜனநாயகம் கொண்டிருக்கும் இந்தத் தேசத்தில் ஆளுங்கட்சியான லீயின் கட்சியை எதிர்த்து பெரும்பாலும் வேட்பாளர்கள் நிற்க மாட்டார்கள்.\nஇப்பொழுது லீயின் மகன் கோலோச்சுகிறார். நாட்டின் பரப்பளவு லீ குவான் யூ போட்ட பாதையில் விரிந்து கொண்டே செல்கிறது. உலகிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அதற்காகத் தியாகங்கள் சிலவற்றை மக்களைச் செய்யவைத்த அதிகார சூத்திரதாரியான லீ, ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியதும் நல்ல பலன் தந்தது. அவர் தண்ணீருக்குக் கூடப் பக்கத்துத் தேசத்தை நம்பிக்கொண்டிருந்த மண்ணைத் தலைநிமிர்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக மாற்றிய திருப்தியோடு விடை பெற்றுக்கொண்டார்.\n“ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சிறிய சந்தை ” எனப்பட்ட சிங்கப்பூர், ‘பொருளாதாரப்புலி’ என்கிற பெயரை அவரின் பணிகளால் பெற்றது. எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்த சிங்கப்பூரின் நிஜ நாயகன் அவர்\nஆசியப்புலி, சிங்கப்பூர், மலேசியா, லீ குவான் யூ, லீ க்வான் க்யூஅரசியல், ஆங்கிலேயர்கள், வரலாறு\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/srilanka-squad-announced-for-asia-cup-011593.html", "date_download": "2018-11-15T18:52:11Z", "digest": "sha1:RW3Z2D53T2BUERKBYTACUIL54KQTB5YI", "length": 9505, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய கோப்பை போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு.. - Tamil myKhel Tamil", "raw_content": "\n» ஆசிய கோப்பை போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு..\nஆசிய கோப்பை போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு..\nகொழும்பு : ஆசியா கண்டத்தை சேர்ந்த ஆறு அணிகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்ஸில் தொடங்க இருக்கின்றன.\nஇந்தியா,இலங்கை,பங்களாதேஷ்,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் 6ஆவதாக பங்குபெறும் அணிக்காக தகுதி போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nலசித் மலிங்கா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். 35 வயதான மலிங்கா ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ஐசிசி தடையில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்த சண்டிமால் அணியில் இடம்பிடித்துள்ளார். தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தடை விதிக்கப்பட்ட தனுஷ்கா குணத்திலகா அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.\nஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி விவரம்\nஏஞ்சலோ மேத்யூஸ்(கேப்டன்), குசால் பெரேரா,குசால் மெண்டிஸ்,உப்புல் தரங்கா,தினேஷ் சந்திமால்,தனுஷ்கா குணத்திலகா,திசாரா பெரேரா,தசுன் ஷனாகா,தனஞ்செய டி சில்வா,அகிலா தனஞ்செயா,திலருவான் பெரேரா,அமிலா அபோன்சா,காசுன் ரஜிதா,சுரங்கா லக்மல்,துஷ்மந்தா சமீரா,லசித் மலிங்கா\nஇலங்கை அணி சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேத்யூஸ் தலைமையிலான அணி ஆசியா கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற அணிகளுக்கு சவால் அளிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n“அவமானத்தில் தலை குனிகிறேன்” என்ற கம்பீர்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nRead more about: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி odi asia cup இலங்கை srilanka\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://winanjal.com/?p=501", "date_download": "2018-11-15T19:31:09Z", "digest": "sha1:25BY6OP7QHZWFAY75AND4B7JCI2MY3CV", "length": 6069, "nlines": 57, "source_domain": "winanjal.com", "title": "5.8.நீல நிற உடைகள் – WinAnjal", "raw_content": "\nநீலம் , வண்ணங்களும் எண்ணங்களும்\n• திருமதி.S.D.சாந்தா சிவம் •\nகருத்த மேனியருக்கு நீலத்தை தனிப்பட்ட (ப்ளையின்) வண்ணமாக அணியாமல் வெண்மை, இளமஞ்சள், இளஞ்சிவப்பு, இளம்பச்சை போன்றவற்றுடன் எந்நேரமுல் அணியலாம். பகல், மாலை, இரவு வேலைகளுக்கும் மிக நன்றாக இருக்கும். உங்களுக்கு அழகுக்கு அழகூட்டும். தனிக்கவர்ச்சி அம்சமாகத் தெரிவீர்கள். ஏனென்று தெரியாமல் மற்றவர்கள் குழம்புவார்கள். உங்களுக்கு இந்த உடை அத்தனை அழகாகப் பொருந்தும். பகலிலும் நல்ல பிரகாசமாக இருந்து இந்த நீல வண்ணத்தில், பூக்கள் பல வண்ணங்களில் உங்களை ஜொலிக்க வைக்கும்.\nமாநிறத்தவருக்கும், சிவந்த மேனியுடையோருக்கும் இந்த வண்ணம் ஒரு தேவதையாகக் காட்டும். ‘இவள் அழகா இவள் புடவை அழகா’ என்று கேட்க வைக்கும். ஆண்களுக்கும் இள நீலக்கலர், டார்க் நீலக்கலர் ஒரு ஹீரோவாகக் காட்டும். நீலக்கலருக்கு எதிரான கலராக கறுப்பு வண்ணம் பாந்தமாகப் பொருந்தும். கவர்ச்சி அம்சமாக விளங்கும். வானத்திலிருந்து வந்த தேவதையாகக் காட்டும். நீல நிறத்தில் எந்த டிரெஸ் மெட்டீரியலும், ரெடிமேட் உடைகளிலும் நீலம் கலந்த வண்ண உடை இளம் பெண்களுக்கு அவர்களின் வயதை இன்னும் குறைத்துக் காட்டவல்லது.\nகறுப்பும் நீலமும் ஒரு வித்தியாசமான உடையாகவும், பார்ப்போரைக் கவர்ந்து இழுக்கும்படியாகவும் உங்களின் நிறத்தை மிக எடுப்பாகக் காட்டவல்லது. வெள்ளையோடு கலந்து அணியும்போது மற்றவர்களிடம் உங்கள் மதிப்பு உயரும். உங்களைப் பற்றிய மதிப்பீடு நிறைய மதிப்பெண்களை உங்களுக்கு வாங்கித் தரும்.\nபடைப்பாளிகள் நீலக் கலரைப் பற்றி இலக்கியங்களிலும், கவிதை படைப்புகளிலும் ஏகத்திற்கும் வர்ணித்து வழங்கியிருக்கிறார்கள். இந்தக் கலரை அணியும் பெண்களை கற்பனையிலும், ஏகப்பட்ட கதைகளில் வர்ணனைகளிலும் ‘தேவதையைப் போன்ற அழகான பெண்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் நீலக்கலர் ஒரு சிறப்பன தனி இடத்தை வரலாற்றில் பிடித்திருக்கிறது. எல்லோரும் எக்காலமும் அணிய ஏற்றது இந்த நீல நிறம். குறிப்பாக நீல பனாரஸ் பட்டு ஓர் உயர்வான அழகைக் கொடுக்கும்.\nஇண்டிகோ நிறம் . . . அடுத்த மாதம் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=43&t=1786&view=unread&sid=e5bbefa512dbf05ea10b636fb3d80cc8", "date_download": "2018-11-15T19:40:52Z", "digest": "sha1:ZKJZPJDJSXQANY5TL54QC5F7BASGHECZ", "length": 28241, "nlines": 328, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமே தினம் விடுமுறையை யொட்டி, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ நிழம்புகள் (Photos)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமே தினம் விடுமுறையை யொட்டி, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.\nமே தினம் விடுமுறையை யொட்டி, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subadhraspeaks.blogspot.com/2013/04/blogger-account-picasa-album.html", "date_download": "2018-11-15T19:46:44Z", "digest": "sha1:ILF4T5WW2V5CNMOYYMJZAHQOPIJGCYNV", "length": 21275, "nlines": 264, "source_domain": "subadhraspeaks.blogspot.com", "title": "சுபத்ரா பேசுறேன்..: Help Please!", "raw_content": "\nபொதுவா Picasa நான் அவ்வளவா use பண்றதில்ல. திடீர்னு ஒரு நாள் என்னோட Picasa Account-க்குப் போய் பார்த்தேனா.. அங்க என்னோட blog posts-ல உபயோகப்படுத்தின புகைப்படங்கள் எல்லாம் தானாவே upload ஆகி இருந்தது. சரி இங்க எதுக்கு வேஸ்ட்டா இருக்குனு எல்லாத்தையும் delete பண்ணிட்டேன் :) :)\nஅடுத்த நாள் என் blog திறந்து பார்த்தா ஒரு படத்தையும் காணோம் :( படத்துக்குப் பதிலா எங்க பார்த்தாலும் ஒரு grey minus symbol வெச்ச படம் தான் இருந்தது. எனக்கு அப்படியே அழனும் போல இருந்தது :( நிறைய google பண்ணிப் பார்த்தேன். Recovery Options இல்லைனு தெரிஞ்சது :) சரி இனிமேல் என்ன செய்றது.. Exam முடிஞ்ச உடனே எல்லாப் பதிவிலும் புதுசா upload பண்ண வேண்டியது தான்னு நினைச்சு விட்டுட்டேன்.\nWidgets-ல படம் வராத மாதிரி settings மாத்தியிருக்கேன். Actually எல்லாப் பதிவிலும் முதல் படம் மட்டும் தான் இந்த மாதிரி ஆனது. வேற படங்கள் எல்லாம் அப்படியே தான் இருக்கு. அதோட நான் மொத்தமே 80 பதிவு தான் போட்டிருக்கேன் ;) அதனால தப்பிச்சேன்..\nஇருந்தாலும் இதுக்கு ஏதாவது Recovery Option இருந்தா மெயில் பண்ணுங்க ப்ளீஸ்.. :(\nஇதுக்கு ரெகவரி ஆப்ஷன் எதுவும் இருககான்னு எனக்குத் தெரியலங்க சுபத்ரா. ஆனா உங்க அனுபவம் என்‌னை உஷார்படுத்திடுச்சு. நாங்க தப்பிச்சுக்குவோம்ல அதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் உங்களுக்கு\nPicasa-வில் நீங்கள் கணினியில் உள்ள எந்தெந்த போல்டர்களை செலக்ட் செய்கிறோமோ, அதை மட்டும் தானாக upload ஆகும்... உங்கள் கணினியில் தேடுங்கள்... Blogs-படங்கள் கண்டிப்பாக இருக்கும்...\nBackup எதுவும் எடுத்து வைக்கலையா...\n// எங்க பார்த்தாலும் ஒரு grey minus symbol வெச்ச படம் தான் இருந்தது. //\n நாங்கூட இது என்ன புதூ டிசைனா இருக்கேன்னு நெனச்சேன் .\n//அதோட நான் மொத்தமே 80 பதிவு தான் போட்டிருக்கேன் ;) அதனால தப்பிச்சேன்.. //\nவேண்டாம்பா நா எதுனா சொல்லப்போயி , அப்புறம் ஏற்கனவே இருக்குற கடுப்புல அன் பாலோவ் பண்ணிடுவீங்க .\n//இருந்தாலும் இதுக்கு ஏதாவது Recovery Option இருந்தா மெயில் பண்ணுங்க ப்ளீஸ்.. :(//\nஇந்தப் பதிவின் நோக்கமே அது தாங்க :)\nBackup எடுத்துப் பல நாள் ஆச்சு :( அதான் பிரச்சனையே.\nபொதுவா, blog-ல போடுற படங்கள் எல்லாத்தையும் laptop-ல save பண்ணி தான் upload பண்ணுவேன். அதோட விட்டேனா அந்தப் படங்களை எல்லாம் laptop-ல இருந்து ஒன்னு விடாம delete வேற பண்ணிட்டேன் :D\nஇப்போ இருக்குற ஒரே technique, படத்தோட name வெச்சு google பண்ணி மறுபடியும் upload பண்றதுதான்... :)\n FYI, நான் பெரும்பாலும் வண்ணப் படங்களைத் தான் என் blog-ல போடுவேன். உங்களை மாதிரி white, grey, black எல்லாம் எப்பவாது தான் :)\nசரி உங்ககிட்ட ரொம்ப நாளா கேட்க நினைக்கிற கேள்வி.. ஏன் வண்ணத்துப்பூச்சினு பேர் வெச்சுகிட்டு உங்க ப்ளாக் முழுசும் ஒரே Black & White ஆ வெச்சிருக்கீங்க :(\nBTW, ஒரு பிரபல பதிவரை, ஒரு எழுத்தாளரை, ஒரு எம்.பி.ஏ. கிராஜுவேட்டை எப்படி நாங்க unfollow பண்ணுவோம்\nபொதுவா ப்ளாக்கர்ல நாம அப்லோடு பண்ற படங்கள் ஒரிஜினலா சேமிக்கப்படற இடம் தான் பிகாசா. பிகாசால்ல அழிக்கும் போதே கேட்டிருக்கும். அந்த படங்களை உங்க கூகிள் கணக்கிலிருந்தே நிரந்தரமா அழிச்சிரலாமான்னு கேட்டிருக்கும். நாம அங்க மட்டும் அழிஞ்சிடும்ன்னு நினைப்போம். இங்க அழிச்சா ப்ளாக்கர் படங்கள் போயிடும்னு பல பேருக்குத் தெரியல. இது எனக்கும் நடந்திருக்கு. இதை Recover பண்ண வழியே இல்லையே...\n// ஏன் வண்ணத்துப்பூச்சினு பேர் வெச்சுகிட்டு உங்க ப்ளாக் முழுசும் ஒரே Black & White ஆ வெச்சிருக்கீங்க :( //\nவண்ணத்துல வச்சுருந்தா இந்த கேள்வி கேட்ட்ருப்பீங்களா... அதான் ...ஹா ஹா ஹா ... உண்மையான காரணம் வேற இருக்கு ...\n// BTW, ஒரு பிரபல பதிவரை, ஒரு எழுத்தாளரை, ஒரு எம்.பி.ஏ. கிராஜுவேட்டை எப்படி நாங்க unfollow பண்ணுவோம்\nஆங் அப்புறம் உங்க அட்ரஸ் கேட்ட அனுபவத்த சொல்லிருந்தேனே படிச்சீங்ககளா ...\nஉனக்கு நடந்தப்பவே சொல்லியிருக்கலாம்லடி.. :( பரவால்ல விடு. இப்போ நிறைய பேருக்குத் தெரிஞ்சிருச்சு.\nநீ இதைப் பத்தி ஒரு அலர்ட் போஸ்ட் போடுடீ.\nபடிச்சேன். என்னைக் கலாய்ச்சிட்டாங்களாமா :D\nநானும் பார்த்துவிட்டு அதிகமா இருக்கிறதே என்ன பண்ணலாமுன்னு யோசிச்சி அப்படியே விட்டுட்டேன்...\nஉங்க அனுபவம் எல்லாருக்கும் பாடமாகிவிட்டது....\nரெக்கவரி ஆப்சன் எதுவும் இருக்கான்னு கூகிள்ல தேடிப் பாருங்க....\nஇனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...\n தேங்ஸ் ஃபார் த அலர்ட்.\nநன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் :)\nகூகுள் ல தேடி ஒரு tool கண்டுபிடிசிருக்கேன். try பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. இத நான் use பண்ணினது இல. ஒரு முயற்சி செஞ்சு பாருங்க..\nஇந்த லிங்க் ல உள்ள சாப்ட்வேர் அ டவுன்லோட் பண்ணி, இன்ஸ்டால் பண்ணனும். நீங்க பிக்காச ல இருந்து டெலீட் பண்ணும் போது recycle bin க்கு கண்டிப்பா போகும். நீங்க அதுல இருந்தும் delete பண்ணிருந்தா.. இந்த software உதவியா இருக்கும்.\nuse பண்ணிட்டு சொன்னா மத்தவங்களுக்கும் useful ஆ இருக்கும். நன்றி \nகூகுள் ல தேடி ஒரு tool கண்டுபிடிசிருக்கேன். try பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. இத நான் use பண்ணினது இல. ஒரு முயற்சி செஞ்சு பாருங்க..\nஇந்த லிங்க் ல உள்ள சாப்ட்வேர் அ டவுன்லோட் பண்ணி, இன்ஸ்டால் பண்ணனும். நீங்க பிக்காச ல இருந்து டெலீட் பண்ணும் போது recycle bin க்கு கண்டிப்பா போகும். நீங்க அதுல இருந்தும் delete பண்ணிருந்தா.. இந்த software உதவியா இருக்கும்.\nuse பண்ணிட்டு சொன்னா மத்தவங்களுக்கும் useful ஆ இருக்கும். நன்றி \nநான் இன்னும் “L\"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன்.\nஜனனம்.. மரணம்.. அறியா வண்ணம்..\n.. நானும் மழைத்துளி ஆவேனோ ..\nதமிழில் ஐ. ஏ. எஸ். தேர்வெழுத\nஇயற்கைத் தாயின் மடியில் பிறந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து ..\nநாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா அதைத் தான் நானும் “ ...\nஅப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோம...\nஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாக...\nநானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்...\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ ...\nஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள...\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்\nமுதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி \n“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திர...\nவெயிலோ முயலோ.. பருகும் வண்ணம்\n.. வெள்ளைப் பனித்துளி ஆகேனோ ..\nபூமி - சில தகவல்கள்\nஐ.ஏ.எஸ். தேர்வுகள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athishaonline.com/2010/09/blog-post_30.html", "date_download": "2018-11-15T19:41:43Z", "digest": "sha1:N53L2I74EVNJ2JFDDCDH6QMN6MOQXHRS", "length": 31745, "nlines": 223, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ஞானத்தைத் தேடி", "raw_content": "\nதோழரும் நானும் குடிப்பழக்கமோ புகைப்பழக்கமோ இன்னபிற பழக்கங்களோ இல்லாத டி டோட்லர்கள். உத்தமக் குடிமகன்களாய் வாழநினைக்கும் ஈடு இணையில்லா தேசபக்தர்கள். ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்குப் பின் நாங்கள்தான் என்று சொன்னால் அது மிகையல்ல. நான்கூட அசைவமாவது உண்பவன், ஆனால் தோழரோ எதையும் ஏறெடுத்தும் பார்க்காத உத்தமசீலர். முட்டை மட்டும்தான். எதற்குமே ஆசைப்படாமல் கிடைத்ததை உண்டு , உடுத்தி, சூப்பர் இல்லையென்றாலும் சுமாரான ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொண்டு, மதிய தயிர்சாதத்தோடு பிசைந்து போன லௌகீக வாழ்க்கையர்கள் நாங்கள்.\nஎங்களுடைய கைகளில் ஐம்பதும் நூறும் சிக்குவதே அபூர்வம். வாங்குகிற ஐந்துக்கும் பத்துக்கும் 'அந்த' மாதிரி ஒரு ஆசை வந்திருக்க கூடாது. அது எவ்வளவு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கு அப்போது தெரியவில்லை. ஆனாலும் ஆசை யாரை விட்டது. ஆசைதான் அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர்.\nஅப்படிப்பட்ட எங்களுக்கு ஏன் அப்படி ஒரு ஆசை வந்தது என்றே தெரியவில்லை.. ''பாஸ் நாம தண்ணியடிச்சு பார்த்தா இன்னா'' தோழருக்கு அதிர்ச்சி பிளஸ் ஆச்சர்யம் பிளஸ் மகிழ்ச்சி. ''பாஸ் நானும் உங்ககிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன் நீங்களே சொல்லிட்டீங்களே'' , இத்தனை வருஷத்துல அதுமாதிரி ஆசை பலமுறை வந்தும் யார்கிட்டயுமே கேட்டதில்ல தெர்யுமா'' என்று மிகமிக சோகமாக கேட்டபோது என் கண்களில் நீர் கோர்த்துவிட்டது. ''பாஸ் டோன்ட் வொரி பாஸ் , நாம அடிக்கறோம் எவ்ளோ செலவானாலும் அடிக்கறோம், காசு நீங்கதான் குடுக்கறீங்க'' என்று அவரை தேற்றினாலும் என் கண்களில் பீய்ச்சி அடிக்கின்ற நீரை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். ஆம் அழுதேன்.\n திக்குத்தெரியாத காட்டில் ஒரு கட்டிங்கைத்தேடி எங்களுடைய பயணம் தொடங்கியது. அதில் ஒரு பிரச்னை இருக்கிறதே ''பாஸ் வீட்டுக்கு போய் ஸ்மெல் வந்து மாட்டிகிட்டா பொண்டாட்டி போட்டு பொழந்துருவா பாஸ் , ரொம்ப கோபமாகிட்டா அடிப்பா பாஸ், அவ ஒரு பத்ரகாளி'' என்றேன். ''ஆமா பாஸ் , என் பொண்டாட்டியும் கிட்டத்தட்ட..'' என்று சொல்லும் போதே தோழரின் கண்களில் வழிய முற்பட்ட கண்ணீர்துளியை ஸ்டைலாக தட்டிவிட்டார். அது சாலையோரம் நின்று கொண்டிருந்த பசுமாட்டின் மேல் பட்டுத்தெரித்தது. டிங் டிங் டிங்...துளிதுளியாக\n''பாஸ் இப்படி பண்ணுவோம் இப்ப மணி இரண்டு, நாலு மணிக்குள்ள ஆளுக்கு ஒரு பீர் குடிச்சிட்டு , அப்படியே சாப்பிட்டுட்டு , பைலட் தியேட்டர்ல ஆலைஸ் இன் வொன்டர்லேன்ட்னு ஒரு படம் ஓடுது அத பார்ப்போம். படம் முடிய ஏழு, ஏழர ஆகிடும். முடிஞ்சதும் வீட்டுக்கு போயிரலாம். ஸ்மெல் வர வாய்ப்பில்ல'' என்று ஐடியாவை கொடுக்க மெய்சிலிர்த்து என்னை கட்டிபிடித்து பாஸ் உங்கள மாதிரி பிரண்டு கிடைக்க நான் குடுத்துவச்சிருக்கணும் என்றார். சொல்லும்போதே அவர்கண்களில்.. யெஸ் சேம் கண்ணீர்த்துளி.. டிங் டிங்டிங்..\nராயப்பேட்டையில் ஏதாவது ஒரு டாஸ்மாக்கில் குடிப்பதாக முடிவெடுத்து, தேடினோம். தேடினோம். டாஸ்மாக்கே இல்லை. ஒன்று கூட இல்லை. என்ன ஓர் ஆச்சர்யம் சென்னையின் இதயத்தில் ஒரு டாஸ்மாக் இல்லையே. அவ்வை சண்முகம் சாலையில் தேடினோம், லாயிட்ஸ் ரோடில் தேடினோம். ம்ஹூம் அகப்படவில்லை டாஸ்மாக்கு. சில பார்கள் தென்பட்டாலும் பாரில் குடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் போதிய வருவாய் இல்லையே.\nஎங்களுடைய டாஸ்மாக் தேடல் தொடர்ந்தது. ஆட்டோ காரர் ஒருவரிடம் விசாரிக்கலாம் என்றார் தோழர். விசாரித்தார்.\n''எக்சூஸ்மீ சார், இங்க டாஸ்மாக் பக்கத்துல எங்கருக்கு''\nகக்கத்தை சொறிந்தபடி வழிசொன்னார் ஆட்டோக்கார். ''சார் இப்படிக்கா நேர போய் லெப்ட்ல திரும்பினா ஒரு மார்க்கெட் இருக்கும் , அப்படியே நேராபோனா நால் ரோட் வரும் , அதை தாண்டி வலது பக்கம் ஒரு கடை இருக்குங்க , நல்ல கடை\nநான் ஆர்வ மிகுதியில் ''பாஸ் அங்க குளிர்ந்த பீர் கிடைக்குமா'' என்றேன்.\nஆட்டோக்கார் கொஞ்சமாய் முறைத்தாலும் ''ம்ம்.. கிடைக்கும்'' என்றார்.\n''பார் வசதி இருக்குமா சார்'' என்றேன்.\n''அதெல்லாம் இருக்கும்ங்க'' என்றார் சலிப்போடு. என்ன பிரச்சனையோ\n''பார் ஏசிங்களா, ஏசிக்கு தனியா பைசா ஏதாச்சும் குடுக்கணுமா..'' என்றேன்.\nதோழருக்கு கோபமே வந்துவிட்டது. யோவ்.. போதும்யா என்று என் தோளை பிடித்தார். ஆட்டோக்காரர் அந்த \" &*%&**%*%**%*&*(* \" ஐ கொஞ்சம் கோபமாகத்தான் சொன்னார். பாவம் வீட்டில் பொண்டாட்டி பிரச்சனையோ என்னவோ புன்னகையோடு அங்கிருந்து திரும்பிப்பார்க்காமல் வண்டியில் விர்ர்ர்ரூம் என நகர்ந்தோம். \" பாஸ் ஏன் பாஸ் ஏன் புன்னகையோடு அங்கிருந்து திரும்பிப்பார்க்காமல் வண்டியில் விர்ர்ர்ரூம் என நகர்ந்தோம். \" பாஸ் ஏன் பாஸ் ஏன்\" என்றார் தோழர். பாஸ் எதுவா இருந்தாலும் டீடெயிலா கேட்டுறணும்ல என்றேன். வண்டியை நிறுத்தியவர் திரும்பி என்னை பார்த்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன.\nஒருவழியாக தேடோ தேடென்று தேடி கடைசியாக திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில் ஒரு டாஸ்மாக்கை கண்டுபிடித்தோம் அதற்குள்ளாகவே மணி மூன்றாகியிருந்தது. பாஸ் பசிக்குது பாஸ் இன்னொரு நாள் தண்ணி அடிச்சிக்கலாமே என்றார் தோழர். நோ பாஸ், நாம தண்ணி அடிக்கறதுனு முடிவுபண்ணிட்டோம் இனிமே பின்வாங்கப்படாது, நாமெல்லாம் யாரு.. இன்னொரு நாள் தண்ணி அடிச்சிக்கலாமே என்றார் தோழர். நோ பாஸ், நாம தண்ணி அடிக்கறதுனு முடிவுபண்ணிட்டோம் இனிமே பின்வாங்கப்படாது, நாமெல்லாம் யாரு..\nஅது ஒரு அழகிய டாஸ்மாக். அழுக்குப்பிடித்திருந்தாலும் பார்க்க அழகாகவே இருந்தது. பச்சை வண்ண போர்டில் வெள்ளை எழுத்துக்களில் அடுக்கடுக்காக டாஸ்மாக் என எழுதப்பட்டிருந்தது. உள்ளே நுழைய எங்கும் சிவப்பாய் பாக்குபோட்டு துப்பியிருந்தனர். எங்கும் துர்நாற்றம் நிறைந்திருந்தது. பாவம் தோழர் நொந்து போய் பேண்டை ஒருமுழம் தூக்கிப்பிடித்தபடி நடந்தார். சளக் புளக்.. என வழியெல்லாம் வாந்தி. பாஸ் நேரா நாமளே வாங்கி குடிக்கணுமா பார்ல போய்தான் குடிக்கணுமா என்றார். நோ பாஸ் அது நம்ம இஷ்டம். ஆனாலும் நாம பார்லயே குடிக்கலாம், காசு நீங்கதான தரப்போறீங்க என்றேன்.\nமாடியிலிருந்தது அந்த அழுக்கு பார். பார்முழுக்க அழுக்கு சேர். சேர்களெல்லாம் துருப்பிடித்து கரையாகி மிக்சர் தூள்களும், நசுங்கிய யூஸ்அன்த்ரோ கப்புமாக பரப்பிக்கிடந்தன. காலியாய் இருந்த ஒரு டேபிளில் போய் அமர, சின்னப்பையன் ஒருவன் கையில் கோல்பிளேக் பாக்கட் கவரோடு, தலையிடுக்கில் பேனாவும் சொருகியபடி அருகில் வந்து, இன்னா சார் வேணும் என்றான். தோழர் என்னை பார்க்க நானும் தோழரை பார்த்தேன். இரண்டு பீர் குடுங்க நல்லா சில்லுனு இருக்கணும், கிங்பிஷர் குடுங்க என்றேன். தோழர் என்னை பெருமிதத்தோடு பார்த்தார். பாவம் அவருக்கு இந்த பீர் பிராண்டு பெயர்களெல்லாம் தெரியாது. மீண்டும் பெருமிதத்தில் கண்ணீர் சிந்த வேண்டும் என அவர் நினைக்கு போதே , அந்தக் கண்ணீரை தரையில் விழாமல் பிடித்துக்கொள்ள என் கைகள் நீண்டன.. நீண்டன.. நீண்டன\nபீர் வந்தது. அது கிங்பிஷர் இல்லை. தம்பி கிங் பிஷர் தான கேட்டேன். அது சில்லுனு இல்லணா.. மார்க்கோ போலா தான் சில்லுனு இருக்கு.. என்றான் சிறுவன். மார்க்கோ போலோ பேரே ஒரு மார்க்கமாக இருந்ததாலும் அவரைப்பற்றி பள்ளிக்காலத்திலேயே படித்திருந்ததாலும் ஒப்புக்கொண்டேன். பாஸ் ஒரு ஸ்மால் ரிக்வஸ்ட் சிக்கன் 65 சொல்லிக்கவா என்றேன். சொல்லிக்கங்க பாஸ் என்றார் மிடுக்காக.. தம்பி ஒரு சிக்கன் 65, ஒரு லெக்பீஸ்,அப்புறம் நெத்திலி ப்ரை, அப்புறம் சாருக்கு நல்லா காரமா ஒரு காரக்கடலை பாக்கட் என்றேன். தோழர் அருகில் என்னையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். வாயில் புன்னகை கண்களில் சோகம் அடடா சிவாஜியை நேரில் பார்த்தது போல் இருந்தது. பாஸுக்கு பீரை ஓப்பன் செய்து கிளாஸில் ஊற்றி குடிக்க தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். நான் பீர்பாட்டிலை வாயில்வைத்து நாட்டியம் ஆடினேன். முடியல. பையன் வந்து ஓப்பன் செய்து கொடுத்தான். ஊற்றிக்கொடுத்தான். லேசான கசப்பு.. கொஞ்சம் தித்திப்பு.. குடித்தேன்.\n''சார் என்னதான் இருந்தாலும் அம்மா ஆட்சியில இருந்தாதான் பணப்புயக்கம் எகிரும்..'' என்று பக்கத்துசீட்டு முருக்கு மீசை பேசிக்கொண்டிருந்தான். நான் ஒரு அதிபயங்கர திமுக காரன். என்னால் தாங்க முடியுமா.. மிதபோதையில் நான் அவரிடம் பேசத்தொடங்கினேன். ''எஸ்சூஸ்மீ எதை வச்சு.. இப்படி சொல்றீங்கனு தெரிஞ்சுக்கலாமா\n''சார் பாருங்க முன்னாலலாம்.. நாங்க ஆளுக்கு ஒரு ஆப் அடிப்போம்.. இப்பலாம் குவாட்டர்க்கே கஷ்டப்படவேண்டியிருக்கு'' என்றார் மீசை.\n''ஏன்டா நீ ஆப் அடிக்கறதுக்காக அம்மா ஆட்சிக்கு வரணுமா , குடிகாரப்பயலே'' என்று ஏதோ தைரியத்தில் நான் சவுண்டைக்கூட்ட.. முறுக்கு மீசை ''டேய் என்னடா சொன்னே..'' என்று என் டெர்லின் சட்டையை பிடிக்க.. நம்ம பாஸுக்கு அல்லையை பிடித்திருக்க வேண்டும்..\n''சார்.. சார்.. அவரை விட்ருங்க அவருக்கு மூளை சரியில்ல.. நீங்க சொல்றதுதான் கரெக்ட்'' ,என்று பச்சபுள்ளபோல பதறினார்.\n''டேய் நீயாருடா கோமாளி'' என்று என் சட்டையை விட்டு அவர் சட்டையை பிடித்துக்கொள்ள எனக்கு வந்தது பாருங்க கோபம்.. அருகிலிருந்த பீர் பாட்டிலை எடுத்து முரட்டு மீசையின் மண்டையை உடைக்க எண்ணி பாட்டிலை தூக்கினேன்.. அதில் பாதி பீர் இருந்தது.. அதை வீணாக்க மனமின்றி.. ''எச்சூஸ்மீ .. மரியாதையா அவர் சட்டைலருந்து கைய எடுங்க.. அவர் யாரு தெரியுமா'' என்றேன்.\nசொன்ன அடுத்த நொடி தோழரின் கன்னத்தில் நாலு அறை.. பளார் பளார் பளார் பளார்..\n''ஏன்டா நீ என்ன பெரிய பருப்பா'' , பாவம் தோழர் கண்கலங்கிவிட்டார். நானும் கலங்கிவிட்டேன். ''சார் மன்னிச்சிருங்க நீங்கயார்னு தெரியாமா மோதிட்டோம்..'' ,\n''&$%&%&% மவனே இனிமே உங்கள இந்த ஏரியாபக்கம் பார்த்தேன்'' என்று முரடன் முறுக்க.. நாங்கள் இருவரும் பாதி பீரையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து பறந்தோம். பின்னாலேயே பீர் பையன் ஓடிவந்தான் பில்லோடு.\n''பாஸ் சாரி பாஸ்'' என்றேன் நான்\n''பரவால்ல பாஸ் , இதுக்குலாம் போய் சாரி கேட்டுகிட்டு''\n''இல்ல பாஸ், பாதி பீர் வேஸ்டா போச்சே.. '' , அவர்கண்களில் சேம் கண்ணீர்த்துளி. ஆனால் முறைத்தபடி எதுவுமே பேசாமல் வந்தார். எனக்கு சோகம் மனசை கவ்வியது. ச்சே அடிவாங்க வச்சிட்டமே.. அவருடைய பார்வையை என்னால் சந்திக்க முடியவில்லை.\nஅருகிலிருந்து பிரியாணிகடையில் தஞ்சம் புக.. பிரியாணியும் குஸ்காவும் சிக்கன் 65ம் ஆர்டர் செய்யப்பட்டது. பிரியாணி வந்தது , குஸ்காவும் வந்தது. அரை பீரடித்திருந்ததால் லேசான போதையில் பிரியாணி மணம் அடிவயிற்றில் ஏதோ செய்ய.. உவ்வ்வ்வ்வ்வ்வா.. அருகிலிருந்த வாஷ் பேஷின் நிரம்பி வழிந்தது. பாவம் தோழர் என்னையே முறைத்துக்கொண்டிருந்தார்.\nநான் வாயைக்கழுவிவிட்டு பிரியாணியில் கைவைத்தேன். தோழர் ஒரு வாய்கூட சாப்பிடாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய பார்வை என்னை, பிரியாணியில் கிடக்கும் லெக்பீஸைப்போல கூனிக்குருக வைத்தது.\n''பாஸ் வாய நல்லா தொடைங்க.. இந்தாங்க'' என்று தன்னருகில் வைக்கப்பட்டிருந்த சிக்கன் 65ல் ஒரு துண்டை எடுத்து என் தட்டில்வைத்தார்.. என்கண்கள் கலங்கின.. சொட்டு சொட்டாக கண்ணீர் திரண்டது.. அய்யகோ..\nஎனக்கு ஞானம் வந்து நண்பேன்டா என்று உரக்க சொல்ல வேண்டும் போல் இருந்தது.\n - கடைசிவரைக்கும் பய நம்மள வைச்சு காமெடி பண்ணிட்டானேன்னு கண்டிப்பா ஃபீல் பண்ணியிருப்பாருல்ல \nயோவ் அதிஷா ஒயுங்கா ஒரு பீரே கூட அடிக்க தெரியலே.. கார்டூன் சேனல்ல சொல்ற மாதிரி டிங் .. டிங் .. வேற..., சின்ன புள்ளைக... வாங்கய்யா நாங்க வாங்கி தர்றோம் ....\nஎனக்கென்னவோ நீங்கதான் அந்தத் தோழர்னு தோணுது (திமுக). அதனால எப்ப எங்க அடி வாங்கினீங்க :)\nஅட்டகாசம் நண்பா... நல்லா சிரிச்சேன்.\nலக்கியை பாருக்கு கூப்பிட்னு போனதுமில்லாம அடி வேற வாங்கிக்குடுத்தியா. ஹெஹெஹெ.. ஒரே காமெடிதான் போ.. ஹெஹெஹெ.. ஒரே காமெடிதான் போ.. உங்க ரெண்டு பேரையும் இந்த காரெக்டர்ஸ்ல பாக்கறதுக்கு செம காமெடி.\n>>>>உத்தமக் குடிமகன்களாய் வாழநினைக்கும் ஈடு இணையில்லா தேசபக்தர்கள். ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்குப் பின் நாங்கள்தான் என்று சொன்னால் அது மிகையல்ல.<<<<\nஅதனால தான உங்கள எல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்னு சொல்றாங்க டாஸ்மாக் போகாம (குடிக்காம) ஒரு நல்ல குடிமகனா உங்களால எப்படி வாழ முடியுது டாஸ்மாக் போகாம (குடிக்காம) ஒரு நல்ல குடிமகனா உங்களால எப்படி வாழ முடியுது கடசியா நீங்க தேடிப்போன ஞானம் கிடச்சிதா இல்லையா \n ஆனா ஒரு விஷயத்தை 'உல்டா' பண்ணிடிங்களே... லக்கி தானே தி.மு.க....அப்பிடின்னா அடி வாங்கிய தோழர்தான் நீங்களா\nநேரம் இருந்தா நம்ம பக்கம் வாங்க\nமச்சி நானும் ஜோதியில் கலக்கனும் அடுத்த பார்ட்டி எப்போ\nலக்கியை பாருக்கு கூப்பிட்னு போனதுமில்லாம அடி வேற வாங்கிக்குடுத்தியா. ஹெஹெஹெ.. ஒரே காமெடிதான் போ.. ஹெஹெஹெ.. ஒரே காமெடிதான் போ.. உங்க ரெண்டு பேரையும் இந்த காரெக்டர்ஸ்ல பாக்கறதுக்கு செம காமெடி //\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்\nகொம்பு வைத்த பாட்டியும் ஒரு புனைவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2100370&Print=1", "date_download": "2018-11-15T19:52:35Z", "digest": "sha1:ZAA3MODSYQIXBZJZBU7JJ6QMXGQZLNMQ", "length": 6227, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "எத்தனால் விலை உயர்வு : கேபினட் ஒப்புதல்| Dinamalar\nபுயல் பாதிப்பு எண்கள் அறிவிப்பு\nகரையை கடக்க தொடங்கியது ' கஜா'\nஅனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரதமர் மோடி நாடு திரும்பினார்\nநிவாரண முகாம்களில் 72,498 பேர் தங்க வைப்பு\nவலு குறையாதாம் கஜா புயல் 13\nபள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(நவ.,16) விடுமுறை 1\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது 2\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை 9\nஎத்தனால் விலை உயர்வு : கேபினட் ஒப்புதல்\nபுதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், பெட்ரோல் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், பெட் ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் விலையை, 25 சதவீதம் உயர்த்த, ஒப்புதல் அளிக்கப்பட்டது.பெட்ரோல் தயாரிப்புக்கு, மிக முக்கிய மூலக்கூறாக, எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. கரும்பு சாறில் இருந்து பிரித்து எடுக்கப்படும் எத்தனாலின் விலை, லிட்டர், 47.13 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.இந்த விலையை, 25 சதவீதம் உயர்த்தி, 59.13 ஆக விற்பனை செய்ய, கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.இந்திய ரயில்வேயில், 13 ஆயிரத்து, 675 கி.மீ., துார ரயில் பாதை, இன்னும், மின்சார ரயில் தடமாக மாற்றப்படாமல் உள்ளது. அவற்றை, 12 ஆயிரத்து, 134 கோடி ரூபாய் செலவில், மின்சார வழித்தடமாக மாற்ற, கேபினட் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்தப் பணி, 2021 - 22ல் முடிவடையும் என, தெரிவிக்கப்பட்டது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=09-26-11", "date_download": "2018-11-15T20:05:39Z", "digest": "sha1:XA34UA2372XILF3HPGJR3STOY2JUMC75", "length": 12405, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From செப்டம்பர் 26,2011 To அக்டோபர் 02,2011 )\nகேர ' லாஸ் '\nரேஷன் கடையில் இடவசதி கேள்விக்குறி\nடெங்கு கொசு ஒழிப்பு பணி நவம்பர் 16,2018\nபிள்ளைகளுக்கு நீதிக்கதைகள் நவம்பர் 16,2018\nஅய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நவம்பர் 16,2018\nசெய்தி சில வரிகளில்... நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. நோக்கியா டூயல் சிம் போன்கள் அதிவேக விற்பனை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST\nஇந்தியச் சந்தையில் இரண்டு சிம் மொபைல் என்பது தரப்படுத்தப்பட்ட தேவை ஆகிவிட்ட நிலையில், நோக்கியா நிறுவனமும், இந்த சந்தையில் தன் இரண்டு சிம் மாடல்களை வெளியிட்டது. அவை, ராக்கெட் வேகத்தில் இங்கு விற்பனை யாவதாக, நோக்கியா நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.நோக்கியாவிற்கு முன்னரே, மேக்ஸ் மொபைல்ஸ், மைக்ரோமேக்ஸ், கார்பன் எனப் பல நிறுவனங்கள் அதிக அளவில் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST\nமொபைல் போன் சந்தையில் வேகமாகத் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வரும் கார்பன் மொபைல் நிறுவனம், அண்மையில், கார்பன் கே 1616 என்ற பெயரில் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு டச் ஸ்கிரீன் போன். 3.5 அங்குல அகலத்தில் கண்களைக் கவரும் வகையிலான வண்ணத்தில் இதன் ஸ்கிரீன் உள்ளது. இதன் நினைவகத்தினை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். கருப்பு ..\n3. மோட்டாரோலாவின் புதிய இரண்டு சிம் போன்கள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST\nஎப்போதும் மிகவும் குறைந்த தடிமனுடன் போன்களைத் தயாரித்து வெளியிடும் மோட்டாரோலா நிறுவனம், சென்ற மாதம் மூன்று இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது, அவை இப்போது விற்பனையில் உள்ளன. மோட்டாரோலா எக்ஸ் 212, மோட்டாரோலா எக்ஸ் 119 மற்றும் மோட்டாரோலா எக்ஸ் 109 என்ற பெயர்கள் கொண்ட இவை அனைத்துமே வழக்கமான மோட்டாரோலா நிறுவன போன்களின் அம்சங்கள் அனைத்தும் கொண்டிருந்தாலும், ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-11-15T20:05:09Z", "digest": "sha1:VLRAV2MPA7UASEPIORKTCOFYU4SICRCR", "length": 6416, "nlines": 60, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்\nஒரு குடும்பத்தில் மனைவி பொறுப்புடன் இருந்தால் தான் குடும்பம் என்ற சக்கரம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக செல்லும். கணவன் கோபப்படும் போது மனைவி விட்டு கொடுத்து போனால் தான் அந்த குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஅதை விடுத்து இருவரும் எப்பொழுதும் சண்டை போட்டு கொண்டிருந்தால் குடும்பத்தில் நிம்மதி குறைந்து அதுவே விவாகரத்திற்கு வழிவகுக்கும். எனவே மனைவி எப்போதும் பொறுமையுடனும், கணவருக்கும் துணையாகவும் இருக்க வேண்டும்.\nகணவரின் அன்பை பெற சிலவழிகள்\nகணவனின் விருப்பு வெறுப்புகளை அறிந்து வைத்திருப்பது முடிந்தவரை அவருக்கு பிடித்த விசயங்களை செய்யுங்கள்.\nகாலையில் கணவர் எழும்போதே சிரித்த முகத்துடன் அவர் எதிரே வந்து நில்லுங்கள். அந்த முகமும் சிரிப்பும் நாள் முழுவதும் அவர் மனதில் நின்று உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.\nசெலவுக்குத் தரும் பணத்தை மிச்சம் பிடித்து..அவர்கள் இக்கட்டான சூழலில் இருக்கும்போது கொடுப்பது.\nமற்றவர்கள் முன்னால் உங்கள் கணவரை புகழ்ந்து பேசுங்கள். நிறைகளை மட்டும் வெளிப்படுத்துங்கள். குறைகளை சொல்லாதீர்கள்.\nவருமானத்திற்கேற்ப செலவு செய்வது. கணவர் வீட்டிலிருக்கும் போது.அவரைச்சுற்றி வளைய வருவது, எப்பொழும் சின்னதா தம்மை மேக்கப் செய்துகொள்வது, சின்னச்சின்ன பரிசுகள் கொடுத்துக்கொள்வது.\nஅலுவலகத்திலிருந்து கணவர் களைத்து வீடு திரும்பும்போது கதைவைத் திறக்க வெகு நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உடனே திறந்தால், அவர் எப்போது வருவார் என்று நீங்கள் காத்திருப்பது போல் தோன்றும். கதவை உடனே திறந்தால் கணவர் – மனைவி இடையே காதல் வளரும்.\nகணவரை எந்த கஸ்டமான சூழ்நிலையிலும் மட்டம் தட்டி பேசாதீர்கள் .முடிந்தவரை உங்களால் முடியும் என்று என்கரேஜ் பண்ணுங்கள்.\nஇவ்வாறு செய்தால் உங்கள் கணவர் எப்போதும் உங்களையே சுற்றி வருவார். உங்கள் மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/166492-2018-08-11-10-57-07.html", "date_download": "2018-11-15T19:44:43Z", "digest": "sha1:CWXP5RJTDYSVJQ3SF7O7RPKA2CFU5H23", "length": 9039, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "காந்தி, நேரு படங்களுக்கு பதிலாக சாவர்க்கர் படமாம்", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nகாந்தி, நேரு படங்களுக்கு பதிலாக சாவர்க்கர் படமாம்\nகோவா மாநில பள்ளிப்பாடப்புத்தகத்தில் நேரு படம் அகற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் படம் இணைக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநில 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்திய சுதந்திரத்தில் தலைவர்களின் பங்கு என்ற பாடத்தில் இடம்பெற்றிருந்த காந்தியுடன் நேரு இருந்த படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ்., இணை நிறுவனரும், சுதந்திர போராட்ட வீரருமான சாவர்க்கார் படம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த புத்தகத்தின் 68ஆவது பக்கத்தில் ஒத்துழை யாமை இயக்கம் மற்றும் காங்கிரசு போராட்ட அறி விப்பு போன்றவைகளின் போது மகாத்மா காந்தி, மவு லானா ஆசாத்துடன் நேரு அமர்ந்து ஆலோசனை செய்வது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது.\nதற்போது அந்த தகவலில் காங்கிரசு என்ற பெயர் நீக்கப்பட்டு சுதந்திரத்திற்கான உருவாகிய அமைப்பு என்று தலைப்பிட்டு எழுதியிருந்தது, மேலும் காந்தி, நேரு, மவுலானா ஆசாத் போன்ற தலைவர்களின் பெயர்கள் இருக்கவேண்டிய இடத்தில், வெறும் ‘தலை வர்கள்’ என்று மட்டுமே வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது. புதிதாக அச்சாகியுள்ள அந்த புத்தங்கள் தற்போது பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசின் கல்வித்துறை புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கோவா காங்கிரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதே போல் சமூக ஆர்வலர்களும் மாநில அரசின் இந்தச் செயலை கண்டித்துள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/168186-2018-09-09-11-55-02.html", "date_download": "2018-11-15T18:38:19Z", "digest": "sha1:WJC4XLS2F3C7PSS6CAB5F527IVEJIFZK", "length": 10087, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "பேரறிவாளன் கருணை மனு குறித்த உத்தரவு: உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம்", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nபேரறிவாளன் கருணை மனு குறித்த உத்தரவு: உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம்\nஞாயிறு, 09 செப்டம்பர் 2018 17:23\nபுதுடில்லி, செப்.9 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனின் கருணை மனு தொடர்பாக வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தர வின் நகல் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு தொடர் பாக ஊடகங்களில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் உத்தரவு நகல் நேற்று (8.9.2018) பதிவேற்றம் செய்யப் பட்டது. அந்த உத்தரவு நகலில் கூறப்பட்டுள் ளதாவது: இந்திய உள்துறை அமைச்சகத்தின் சட்டப் பிரிவு (மத்திய மாநில பிரிவு) இணைச் செயலாளர், கடந்த 18.-04.-2018ஆம் தேதியிட்டு ஓர் உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவித்தால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, பன்னாட்டு சிக்கலை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை இந்த மேல்முறையீட்டு வழக்கில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வழக்கில் தன்னை விடு தலை செய்யக் கோரி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் எதிர் மனுதாரர் ஏ.ஜி. பேரறிவாளன் (எ) அறிவு, தமிழக ஆளுநரிடம் (கருணை) மனு அளித் துள்ளார் என்பது அவரது வழக்குரைஞர் கடந்த 1-ஆம் தேதி தேதி தாக்கல் செய்த ஆவ ணங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்நிலையில், அந்த (கருணை) மனு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரத்துக்கு உரிமை பெற்றவர் (ஆளுநர்) பரிசீலிக்கலாம்.\nமேற்குறிப்பிட்ட கருத்துகளின் படி, (மத்திய அரசின்) இந்த மேல்முறையீட்டு மனுவும், நிலுவையில் உள்ள மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://angusam.com/2018/02/", "date_download": "2018-11-15T18:49:25Z", "digest": "sha1:CUQJQLYIHH72GILR346DF333BCAUY4T2", "length": 8677, "nlines": 169, "source_domain": "angusam.com", "title": "February 2018 - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை சந்தேக மரணமாக்கும் விடை தெரியாத 3 கேள்விகள் பிரபல நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்து 24-ந்தேதி…\nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இதற்கு முன்பாக …\n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\n11ஆயிரம் கோடி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானியின் மருமகனை சிபிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக வைர…\n பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சாம்ராஜியம் \n பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சாம்ராஜியம் பெரம்பலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்விக் குழுமத்தின் கீழ் சென்னை, திருச்சி , கோவை, பெரம்பலூர், திருப்பூர்,…\nதமிழகத்தை அதிர வைத்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஹாசினி எனும் சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை…\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/fans-trolls-ravi-shasthri-his-words-gavaskar-tends-his-support-kohli-011742.html", "date_download": "2018-11-15T18:34:05Z", "digest": "sha1:H5QJXVXFASNEM6XOUE2MRABQAJJA6JIO", "length": 13081, "nlines": 150, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோலி, ரவி சாஸ்திரி பேச்சுக்கு ரசிகர்கள் கிண்டல்.. கவாஸ்கர் ஆறுதல் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» கோலி, ரவி சாஸ்திரி பேச்சுக்கு ரசிகர்கள் கிண்டல்.. கவாஸ்கர் ஆறுதல்\nகோலி, ரவி சாஸ்திரி பேச்சுக்கு ரசிகர்கள் கிண்டல்.. கவாஸ்கர் ஆறுதல்\nகோலி, ரவி சாஸ்திரி பேச்சுக்கு ரசிகர்கள் கிண்டல்..கவாஸ்கர் ஆறுதல்- வீடியோ\nமும்பை : இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தோற்று கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும், தோல்விக்கு பின் ரவி சாஸ்திரி இதுதான் சிறந்த இந்திய அணி என கூறியதை ஒருவராலும் ஏற்க முடியவில்லை.\nஅதை தொடர்ந்து ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என குரல்கள் ஒலித்து வருகிறது. சிலர் கோலி கேப்டன் பதவிக்கு லாயக்கில்லை என கூறுவதையும் கேட்க முடிகிறது.\nஇந்த நிலையில், நேற்று செய்தியாளர் ஒருவரிடம் கோபப்பட்டுள்ளார் கோலி. செய்தியாளர்கள், ரசிகர்கள் என பல முனைகளில் இருந்தும் தாக்குதலை எதிர் கொண்டு வருகிறது இந்திய அணி.\nரவி சாஸ்திரி தொடர் தோல்விக்கு பின் இப்போதுள்ள இந்திய அணி தான் சிறந்த அணி என கூறினார். கடந்த 15-20 ஆண்டுகளில் இல்லாத அளவு இப்போதுள்ள அணி சிறப்பாக ஆடி வருகிறது என கூறினார். இந்திய அணி மோசமாக ஆடி தொடரை 1-3 என இழந்து இருந்த அந்த சமயத்தில் அவர் அப்படி பேசியது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.\nஅதே கேள்வியை நேற்று நிருபர் ஒருவர் கோலியிடம் கேட்டார். \"நீங்கள் ரவி சாஸ்திரி சொல்வது போல இப்போதுள்ள இந்திய அணி தான் சிறந்த அணி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா என கேட்டார். அதற்கு கோபமடைந்தார் கோலி.\nதோல்விக்கு பின் இப்படி பேசலாமா\nஇவர்கள் இது போல தோல்வி அடைந்துவிட்டு நாங்கள் தான் சிறந்த அணி என பேசி வருவது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இணையத்தளத்தில் இவர்களை ஓட்டு ஓட்டு என ஓட்டி வருகிறார்கள். சாம்பிளுக்கு இரண்டு இங்கே.\nரசிகர்கள் பலரும் ரவி சாஸ்திரியை மோசமாக கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த பதிவில் இந்தியா தொடரை இழந்த போது ரவி சாஸ்திரி தூங்கிக் கொண்டு இருந்தார். பின் விழித்த அவர் \"நம் வீரர்கள் நன்றாக ஆடினார்கள். நாம் எளிதாக 4-1 என வென்று விடலாம்\" என கூறிவிட்டு மீண்டும் தூங்கச் சென்று விட்டார் என கூறுகிறார்.\nமத்திய அரசு சில நாட்கள் முன்பு பெட்ரோல் விலை உயர்வு குறித்த ட்வீட்டில், முந்தைய ஆட்சியில் இருந்ததை விட குறைந்த சதவீதத்தில் தான் நாங்கள் விலை உயர்வு செய்து இருக்கிறோம் என ஒரு படத்தை போட்டிருந்தது. அதில் முந்தைய ஆட்சியில் விலை குறைவாக இருந்தும் பெரிய அளவில் காட்டப்பட்டு இருந்தது. அது போல, இந்திய கிரிக்கெட் அணி தொடரை இழந்தாலும் வென்றுவிட்டது என ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது.\nநிருபர் கேட்ட கேள்விக்கு கோலி கோபப்பட்டது சரியா என்ற விவாதம் நடந்து வருகிறது. அதற்கு கவாஸ்கர் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர், \"தோல்வி அடைந்த நேரத்தில் எந்த கேப்டனிடம் இப்படி கேட்டாலும் அவர் கோபப்பட தான் செய்வார்\" என கூறியுள்ளார். கோலி கேப்டன் பதவிக்கு சரியானவர் தானா என கேள்வி எழுப்பிவரும் இதே கவாஸ்கர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nபாக்ஸிங் போட்டிகளில் சிறுவர்கள் தாய்லாந்தில் கொடுமை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nRead more about: kohli கோலி விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/third-accident-the-family-ntr-the-same-district-328559.html", "date_download": "2018-11-15T19:07:49Z", "digest": "sha1:W2GSWYREAXCHDUQL6ILIYU3LLRFORROH", "length": 12299, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்.டி.ஆர் மகன் குடும்பத்திற்கு சோதனை மேல் சோதனை.. ஒரே மாவட்டத்தில் 10 வருடத்திற்குள் 3வது விபத்து | Third accident in the family of NTR in the same district - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என்.டி.ஆர் மகன் குடும்பத்திற்கு சோதனை மேல் சோதனை.. ஒரே மாவட்டத்தில் 10 வருடத்திற்குள் 3வது விபத்து\nஎன்.டி.ஆர் மகன் குடும்பத்திற்கு சோதனை மேல் சோதனை.. ஒரே மாவட்டத்தில் 10 வருடத்திற்குள் 3வது விபத்து\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஎன்டிஆர் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலி\nஹைதராபாத்: என்.டி.ஆர் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா, கார் விபத்தில் நேற்று பலியானார். நல்கொண்டா மாவட்டத்தில் விபத்து நடந்துள்ளது. இந்த மாவட்டத்தில், இவர் குடும்பத்தார் விபத்தில் சிக்குவது இது மூன்றாவது முறை. இருமுறை உயிர்கள் பறிபோயுள்ளன. ஒருமுறை படுகாய சம்பவம் நிகழ்ந்தது.\nபிரபல நடிகரும், ஹரிகிருஷ்ணா மகனுமான ஜூனியர் என்டிஆர், 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி, இதே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். சூர்யாபேட் அருகே ஜூனியர் என்டிஆர் பயணித்த எஸ்யூவி வகை கார் பல்டியடித்தது. இதில் ஜூனியர் என்டிஆரின் முதுகு தண்டுவடத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டன. தலை மற்றும் கைகளிலும் அடிபட்டது. கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு குணமடைந்தார்.\n2014ம் ஆண்டு, டிசம்பர் 6ம் தேதி, ஹரிகிருஷ்ணாவின் மற்றொரு மகன் ஜானகிராம், பயணித்த டாடா சபாரி கார், ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் சென்றபோது, நல்கொண்டா மாவட்டத்திற்குள், தவறான திசையில் எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது. இதில் ஜானகிராம் பலியானார்.\nஇந்த நிலையில், நல்கொண்டா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை கார், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், அதை ஓட்டிச் சென்ற ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார். ஹைதராபாத்திலிருந்து, நெல்லூர் நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இம்மாவட்டம் முன்பு ஆந்திராவில் இருந்தது. தற்போது அது தெலுங்கானா மாநிலமாகும்.\nமாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும்கூட, அந்த மாவட்டத்திற்கும், என்டிஆர் குடும்பத்திற்கும் ஏனோ ராசியின்மை தொடருவதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nntr son died car accident என்டிஆர் மகன் ஜூனியர் என்டிஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-flooded-just-half-an-hour-rain-321772.html", "date_download": "2018-11-15T19:40:41Z", "digest": "sha1:DKH3Q3XVKLONXXFUWUCVW6XOCGG6PBQY", "length": 10682, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடான சென்னை! ஊர்ந்து சென்ற வாகனங்களால் டிராபிக் ஜாம் | Chennai flooded for just a half an hour rain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடான சென்னை ஊர்ந்து சென்ற வாகனங்களால் டிராபிக் ஜாம்\nஅரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடான சென்னை ஊர்ந்து சென்ற வாகனங்களால் டிராபிக் ஜாம்\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nசென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை-வீடியோ\nசென்னை: அரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடாகியது சென்னை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.\nசென்னையிலும், புற நகர் பகுதிகளிலும், இன்று பிற்பகல் முதல் கன மழை கொட்டியது. சில பகுதிகளில் மிதமாக இருந்த மழை சில பகுதிகளில் நன்கு வெளுத்து வாங்கியது.\nஇந்த திடீர் கோடை மழையால், சென்னையின், எழும்பூர், அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெள்ளம் ஏற்பட்டது. மழை, வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஎழும்பூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையிலும் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றன.\nஅரை மணி நேரம் பெய்த மழைக்கே சென்னை தத்தளித்தது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்திற்கு முன்பே வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த கோடை மழை அரசுக்கு உணர்த்தியுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rain flood சென்னை மழை வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/05154312/1211525/Taliban-attack-an-Afghan-forces-check-point-killing.vpf", "date_download": "2018-11-15T19:49:21Z", "digest": "sha1:PWJXM2FC4QCDYJJA36VQ2FTI5WOAOCKP", "length": 16020, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தானில் தொடரும் தலிபான்களின் அட்டூழியம் - துப்பாக்கிச்சூட்டில் 13 வீரர்கள் பலி || Taliban attack an Afghan forces check point, killing 13", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தானில் தொடரும் தலிபான்களின் அட்டூழியம் - துப்பாக்கிச்சூட்டில் 13 வீரர்கள் பலி\nபதிவு: நவம்பர் 05, 2018 15:43\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. #Afghanistan #SecurityForce #TalibanAttack\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. #Afghanistan #SecurityForce #TalibanAttack\nஆப்கானிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் போரிட்டு வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது.\nஆப்கானிஸ்தானின் கஜ்னி மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பாதுகாப்பு படையினர் பலியாகி உள்ளனர்.\nஇதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்த மாகாணத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரிப் நூரி, தலிபான்களின் இந்த தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 4 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். #Afghanistan #SecurityForce #TalibanAttack\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமாரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் - 20 பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் சுங்கச்சாவடியில் தலீபான்கள் தாக்குதல் - 7 போலீசார் பலி\nஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் - தலிபான்கள் இடையே மோதல்: 21 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் போலீசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல் - அதிகாரிகள் உள்பட 5 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் - குண்டுவெடிப்பில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilnaatham.org/2018/08/blog-post_6.html", "date_download": "2018-11-15T19:13:00Z", "digest": "sha1:B2JHPEYBD2BIDB23EHTML7YMUMXL7BFR", "length": 45731, "nlines": 247, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும் ஈழ-தமிழக உறவுகளும் - TamilnaathaM", "raw_content": "\nHome தாயகஅரசியல் நிலாந்தன் ஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும் ஈழ-தமிழக உறவுகளும்\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும் ஈழ-தமிழக உறவுகளும்\nAdmin 1:39 AM தாயகஅரசியல், நிலாந்தன்,\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம் இயங்கியது. அதில் இடைக்கிடை கருணாநிதி அல்லது அதை இயக்கிய யாரோ ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். ஒரு நாள் யாரோ ஒரு ஈழத்தமிழர் கருணாநிதிக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளில் குறிப்பெழுதியிருந்தார். அதற்குக் கருணாநிதி “ஏனப்பா வயதை மதித்தாவது எழுத வேண்டாமா” என்ற தொனிப்பட ஒரு குறிப்பைப் போட்டிருந்தார். அதற்கு மேற்படி ஈழத்தமிழர் “நீங்கள் மட்டும் பார்வதியம்மாவின் வயதை மதித்தீர்களா” என்ற தொனிப்பட ஒரு குறிப்பைப் போட்டிருந்தார். அதற்கு மேற்படி ஈழத்தமிழர் “நீங்கள் மட்டும் பார்வதியம்மாவின் வயதை மதித்தீர்களா” என்று கேள்வி கேட்டிருந்தார். அக்கேள்விக்கு கருணாநிதி எதிர்வினையாற்றவில்லை.\nஈழத்தின் பெருங்கிழவியான பார்வதியம்மா பிறந்த அதே நாளில் தமிழகத்தின் பெருங் கிழவனாகிய கருணாநிதியும் இயற்கை எய்தியிருக்கிறார். அவர் உயிர் பிரிய முன்பு அதாவது அவர் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நாட்களில்; ஈழத் தமிழர்களில் ஒரு பிரிவினர் அவரை விமர்சித்து முகநூலில் எழுதத் தொடங்கினார்கள். பிரான்சில் வசிக்கும் ஒருவர் கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே அவருக்கு அஞ்சலிக்குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார். அவரைப் போல பலரும் கருணாநிதியின் இறுதிக்கட்டத்தை ஒருவித பழிவாங்கும் உணர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அதே சமயம் ஒரு பகுதி ஈழத்தமிழர்கள் கருணாநிதியைப் போற்றியும் எழுதியுள்ளார்கள். லண்டனில் வசிக்கும் புது சுரவி கருணாநிதியின் அரசியலை விமர்சித்த அதே சமயம் அவர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பைப் போற்றியிருந்தார். அதற்குக் கனடாவில் வசிக்கும் சேரன் அவர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்று கூற முடியுமா என்ற தொனிப்பட கேள்வி கேட்டிருந்தார்.\nஇப்படியாகக் கருணாநிதி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த போது ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராகப் பதிவுகளை எழுத எழுத தமிழகத்தில் உள்ள தி.மு.க ஆதரவாளர்களில் அநேகர் மேற்படி பதிவுகளுக்கு எதிராக கோபத்தோடு எதிர்வினையாற்றத் தொடங்கினார்கள். தமது பெருங்கிழவனை விமர்சித்தவர்களைத் திருப்பித் தாக்குவதற்காக அவர்களில் ஒரு பகுதியினர் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதினார்கள். இந்த முகநூல் விவாதம் பல சந்தர்ப்பங்களில் பொது வெளி நாகரிகத்தைப் புறக்கணிப்பதாகக் காணப்பட்டது. இறந்து கொண்டிருக்கும் ஒருவரைப்பற்றி எழுதும் போது தமிழ்ப்பண்பாட்டின் செழிப்பைக் காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் மிகச் சிலராலேயே செவிமடுக்கப்பட்டன.எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை அந்திவேளையில் கருணாநிதி இயற்கை எய்தியதோடு மேற்படி வாதப்பிரதிவாதங்கள் ஒப்பீட்டளவில் தணிந்து விட்டன. அவரைக் கடுமையாக விமர்சித்த சிலர் கூட அவருக்கு நாகரிகமாக அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.\nஇப்படியாக கருணாநிதியை முன்வைத்து இணையப் பரப்பில் குறிப்பாக முகநூலில் நிகழ்ந்துவரும் விவாதங்களில் வாசிக்கக் கிடைத்தவற்றைத் தொகுத்துப் பார்த்த போது பெற்ற அவதானங்கள் வருமாறு.\nமுதலாவது – கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்று கணிசமான அளவு ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள். அதே சமயம் இந்திய மாநிலக் கட்டமைப்பிற்குள் கருணாநிதி ஒரு சுதந்திரமான தலைவர் அல்லவென்றும் எம்.ஜி.ஆரோ அல்லது ஜெயலலிதாவோ சுதந்திரமான தலைவர்கள் அல்லவென்றும் ஓர் அடிமை இன்னொரு அடிமைக்கு உதவுவதில் அடிப்படையான வரையறைகள் இருந்தனவென்றும் ஒரு பகுதியினர் வாதாடுகிறார்கள்.\nஇரண்டாவது – எம்.ஜி.ஆரோடு ஒப்பிடுகையில் கருணாநிதி புலிகள் இயக்கத்துக்கு நெருக்கமானவர் அல்ல. என்ற ஒரு கருத்து. ஆனால் தமிழகத்தின் கட்சிகளுக்கிடையிலான போட்டியில் எம்.ஜி.ஆர் புலிகளின் இதயத்தை வென்றெடுத்து விட்டதாகவும் குறிப்பாக புலிகள் இயக்கத் தலைமைக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே தனிப்பட்ட பிணைப்பு ஒன்று ஏற்பட்டு விட்டது என்றும் இது அதன் தர்க்கபூர்வ விளைவாக கருணாநிதியை தூரத் தள்ளிவிட்டது என்றும் ஒரு பகுதியினர் நம்புகிறார்கள்.\nமூன்றாவது – ஜெயலலிதாவின் ஆட்சிக் காலங்களில் ஈழத் தமிழருக்கு எதிரான போக்கு வெளிப்படையாகத் தெரிந்தாலும் நடைமுறையில் ஈழத்தமிழர்களுக்கு நெருக்கடி குறைவாயிருந்தது.\nநாலாவது – கருணாநிதியின் ஆட்சிக்காலங்களில் அவர் ஈழத்தமிழர்களுக்கு வெளிப்படையாக எதிர் நிலைப்பாட்டைக் காட்டாவிட்டாலும் நடைமுறையில் ஈழத்தமிழர்கள் மீதான கெடுபிடிகள் அதிகமிருந்தன.\nஐந்தாவது- இறுதிக்கட்டப்போரில் கருணாநிதி நாடகமாடினார். அவர் இனப்படுகொலையைத் தடுக்க விரும்பவில்லை. மத்திய அரசாங்கத்துக்கு இலக்கியத்தனமாகக் கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் துணிச்சலான விசுவாசமான அர்ப்பணிப்பு மிக்க நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. அவர் தன்னுடைய இயலாமையை விசுவாசமாக ஒப்புக்கொண்டிருந்திருக்கலாம். மாறாக பொய்யிற்கு நாடகமாடியிருக்கத் தேவையில்லை என்று ஒரு பகுதியினர் நம்புகின்றனர். அதே சமயம் ஐ.பி.கே.எவ் வெளியேறுவதற்கு முன்பின்னாக தனக்கும் கருணாநிதிக்கும் இடையே நடந்த உரையாடல்களை இணைக்கப்பட்டிருந்த வட – கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் பதிவு செய்திருந்தார். அதில் கருணாநிதி மாகாணசபையைக் கலைக்கச் சொல்லிக் கேட்டதாகவும் தான் அதற்கு உடன்படவில்லையென்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தனக்கு நெருக்கமான தோழர்கள் கொல்லப்பட்ட வேளை கருணாநிதி அவர்களைப் பாதுகாக்கவில்லை என்ற தொனிப்படவும் எழுதியிருக்கிறார்.\nஆறாவது – பார்வதியம்மாவின் விடயத்திலும் கருணாநிதி புலிகளுக்கு எதிரான மனோநிலையுடன்தான் முடிவெடுத்திருக்கிறார் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். மற்றொரு தரப்பினர் அது விடயத்தில் கருணாநிதி பார்வதியம்மாவிற்கு உதவ விரும்பியிருந்தார் என்றும் வை.கோ போன்ற ஏனைய தலைவர்கள் அதில் தலையிட்டதன் விளைவாகவே பார்வதியம்மா இந்தியாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாது போயிற்று என்று வாதிடுகிறார்கள்.\nஏழாவது – ஈழத் தமிழர்கள் தமது தோல்விகளுக்கெல்லாம் புறத்தியாரையே குறை கூறுகிறார்கள். தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்வதில்லை. என்று ஒரு பகுதியினர் கூறுகிறார்கள். கருணாநிதி மட்டுமல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களாலும் கூட கடைசிக்கட்டப் போரை தடுத்திருக்க முடியாது. புவிசார் அரசியல் நிலமைகளை விளங்கி வைத்திருக்கும் ஒருவர் இப்படியாக தனிநபர்களில் நம்பிக்கை வைக்க முடியாது. தனி நபர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் ஈழத் தமிழர்களுக்கு உதவவும் முடியாது. ஓர் உலகளாவிய மற்றும் பிராந்திய நிகழ்ச்சி நிரலின் படியே இறுதிக்கட்டப் போரில் உலகின் பெரும்பாலான நாடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக ஓரணியில் நின்றன. இப்பொழுதும் கூட அந்த நிலமையில் பெரிய மாற்றம் இல்லை என்றும் ஒரு பகுதியினர் வாதாடுகிறார்கள்.\nஎட்டாவது – தமிழ் இயக்கங்கள் தமக்குப் பின்தளமாக்க கிடைத்த தமிழகத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டன. குறிப்பாக தமிழகத்தில் நிகழ்ந்த படுகொலைகளின் பின்னணியில்தான் கணிசமான அளவு தமிழகத் தலைவர்களும், புத்திஜீவிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு அதிகம் நெருங்கி வருவதை தவிர்க்கத் தொடங்கினார்கள் என்று ஒரு பகுதியினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.\nஒன்பதாவது – ஈழத் தமிழர்களுக்கு தலைவர்களாயிருப்பவர்கள் முழுத்தமிழினத்திற்கும் தலைவர்களாக முடியாது. அது போலவே தமிழகத்துத் தலைவர்கள் முழுத்தமிழினத்திற்கும் தலைவராக முடியாது. அதாவது தமிழ்த்தேசியம் எனப்படுவது ஓர் உலகளாவிய தோற்றப்பாடு அல்ல. மாறாக அது பௌதிக எல்லைகளாலும் ஆட்சி எல்லைகளாலும் இடத்துக்கிடம் வேறுபடும் ஒரு தோற்றப்பாடாகும் என்ற ஒரு வாதம் ஒரு பகுதியினரால் முன்வைக்கப்பட்டது.\nமேற்கண்ட அனைத்து அவதானங்களையும் விரிவாகப் பார்ப்பதென்றால் ஒரு சிறு கட்டுரை போதாது. அது ஒரு பெரிய ஆய்வுப் பரப்பு. இது தொடர்பான ஆய்வுகளை அதிகம் செய்ய வேண்டும்.\nகருணாநிதி கடைசிக்கட்டப் போரில் தமிழ் மக்களைக் காப்பாற்றவில்லை என்றும் பார்வதியம்மாவிற்கு உதவவில்லை என்றும் பெரும்பாலானவர்கள் குற்றஞ் சாட்டுகிறார்கள். ஆனால் வரதராஜப்பெருமாள் கூறுகிறார் அவர் தனது தோழர்களைப் பாதுகாக்கவில்லை என்று. இவ்விரு கூற்றுக்களும் எதைக் காட்டுகின்றன ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்பது எதைக் குறிக்கிறது\nஒரு முறை தமிழகத்தில் நின்ற போது மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கணேசனோடு உரையாடக் கிடைத்தது. அவர் பின்வரும் தொனிப்படச் சொன்னார். அண்ணா போராடினார் முடியவில்லை. எங்களாலும் முடியவில்லை. ஆனால் அதைப் புலிகள் செய்தார்கள். அதனால் தான் அவர்களை ஆதரித்தோம் என்று. தமிழகத் தலைவர்களின் இயலாமையை அந்த இடத்தில் அவர் ஒப்புக்கொண்டார். அப்படிப்பட்ட தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எப்படியெல்லாம் உதவியிருக்கக்கூடும்\nஉதாரணமாக எம்.ஜி.ஆர். இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தியாகிய போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். உடன்படிக்கை தொடர்பான ஒரு பொதுக் கூட்டத்திற்கு அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். அக்கூட்டத்தில் உரையாற்றிய ரஜீவ்காந்தி உடன்படிக்கைக்கு எம்.ஜி.ஆரும் சம்மதம் என்று காட்டுவதுபோல எம்.ஜி.ஆரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து தன்னருகே நிறுத்தி வைத்து அவருடைய கையைத் தானே தூக்கி மக்களை நோக்கி அசைத்தார். புலிகள் இயக்கத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்த எம்.ஜி.ஆரால் அந்த இடத்திலும் அதற்குப் பின்னரும் ஒரு கட்டத்திற்கு மேல் புலிகள் இயக்கத்திற்கு உதவ முடியவில்லை. தனிப்பட்ட ஒரு நட்பு ராஜீய அரங்கிலும் கொள்கை முடிவுகளை எடுக்கும் பொழுதும் ஒரு கட்டத்திற்கும் மேல் உதவ முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமா\nஎனவே ஈழ – தமிழக உறவு தொடர்பில் இறந்த கால அனுபவங்களின் அடிப்படையில் புதிய பார்வைகள் அவசியம். இந்த விடயப் பரப்பை உணர்ச்சிகரமான ஒரு தொப்புள் கொடி உறவு என்று தட்டையாகப் பார்க்காமல் அதை ஓர் ஆய்வுப் பரப்பாக மாற்ற வேண்டும். அதிலிருக்கக் கூடிய பல்பரிமானங்களை விளங்கி புதிய உபாயங்களை வகுக்க வேண்டும்.\nஈழ – தமிழக உறவு எனப்படுவது வெறுமனே இன ரீதியிலான உணர்வுபூர்வ உறவு மட்டுமல்ல. இரு வேறு ஆள்புல எல்லைகளால் பிரிக்கப்பட்ட ஒரே இன மக்களுக்கிடையிலான பந்தம் அது. இங்கு இருவேறு ஆள்புல எல்லைகள் என்ற விடயம் அதிகம் அழுத்தத்திற்குரியது. எனவே ஈழத்தமிழ் நோக்குநிலையிலிருந்து விரிவான ஆய்வுகள் அவசியம். ஈழத்தமிழ் நோக்குநிலையிலிருந்து தமிழகத்தைக் கையாள்வது என்பது ஈழத்தமிழ் மக்களின் பிராந்திய வெளியுறவுக் கொள்கையின் இதயமான ஒரு பகுதி. அது வெறும் உணர்ச்சிகரமான ஒரு பரப்பு மட்டும் அல்ல. அதிகம் அறிவுபூர்வமான ஒரு ராஜியப் பரப்பு அது. தமிழகத்தைக் கையாள்வது என்பது ஒரு தட்டையான ஒற்றைப்படையான அணுகு முறையாக இருக்க முடியாது. அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக அணுகினால் அது தட்டையான ஓர் அணுகு முறையாகத்தான் இருக்கும். மாறாக அறிவு பூர்வமாக அணுகினால்தான் அது அதற்கேயுரிய பல பரிமாண, பலதட அணுகுமுறைகளுடன் விரியும்.\nதமிழகம் எனப்படுவது தனிய அரசியல்வாதிகளும் கட்சித்தலைவர்களும் மட்டுமல்ல. அதற்குமப்பால் பரந்துபட்ட ஒரு வெகுசனப்பரப்பு உண்டு. அதில் செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், மதத்தலைவர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் என்று ஒரு பெரிய சனப்பரப்பு உண்டு. எனவே தமிழகத்தைக் கையாள்வது என்பது கட்சிகளைக் கையாளும் அதே சமயம் கட்சி அரசியலுக்கு வெளியே வெகுசனங்களை நெருங்கிச் செல்வதும்தான்.\nகருணாநிதியோ,எம்.ஜி.ஆரோ அல்லது ஜெயலலிதாவோ கட்சித் தலைவர்கள்தான். அவர்களுக்கென்று கட்சி அரசியல் உண்டு. ஈழத்தமிழர் விவகாரத்தை அவர்கள் தமது கட்சி அரசியற் தேவைகளுக்கு ஏற்றாற்போலவே பயன்படுத்தினார்கள். அதற்குமப்பால் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளிப்பதற்கு அவர்களில் யாரும் முத்துக்குமார் அல்ல. ஏன் அதிகம் போவான் இறுதிக்கட்டப் போரில் கூட்டமைப்பு எம்.பிமார்களில் யாராவது சாகும்வரை உண்ணாவிரதமிருக்கத் தயாராக இருந்தார்களா இறுதிக்கட்டப் போரில் கூட்டமைப்பு எம்.பிமார்களில் யாராவது சாகும்வரை உண்ணாவிரதமிருக்கத் தயாராக இருந்தார்களா இல்லையே. எங்களுடைய எம்.பிமாரே சாகத்துணியாத போது அதை நாங்கள் தமிழகத் தலைவர்களிடம் எப்படி எதிர்பார்க்கலாம்\nஅதே சமயம் முத்துக்குமார், செங்கொடி உட்பட 19 பேர் தமிழகத்தில் இதுவரையிலும் எங்களுக்காகத் தீக்குளித்திருக்கிறார்கள். தமிழகத்தின் கூட்டு மனச்சாட்சியின் தியாகிகள் இவர்கள். ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொப்புள்கொடி உறவு என்று அழைக்கப்படும் உணர்ச்சிகரமான உறவின் இரத்த சாட்சியங்கள் இவர்களே.\nஅதே சமயம் கட்சித் தலைவர்களை அவர்களுக்கேயான பின்புலத்தில் – contex – வைத்து அவர்களை அவர்களாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களைக் கையாளும் போது அங்குள்ள கட்சிச் சண்டைகளுக்குள் சிக்கிவிடக் கூடாது. அது அவர்களுடைய உள்ளுர் விவகாரம். அதில் ஈழத்தமிழர்கள் பக்கச்சாய்வான முடிவுகளை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. அதே சமயம் அவர்கள் தமது கட்சி அரசியலுக்காக ஈழத்தமிழ் அரசியலைக் கையாள்வதை ஒரு கட்டம் வரை தடுக்கவும் முடியாது.\nஎனவே இது தொடர்பில் பொருத்தமான ஒரு வியூகம் ஈழத்தமிழர்களிடம் இருக்க வேண்டும். கட்சி நலன்சார்ந்து ஈழத்தமிழ் விவகாரத்தை அணுகும் தரப்புக்களையும் நலன்சாராது இன உணர்வோடு ஈழத் தமிழ் விவகாரத்தை ஆதரிக்கும் தரப்புக்களையும் வேறு வேறாக அணுக வேண்டும். கருணாநிதி ஒரு தனி மனிதர் அல்ல. தமிழகத்தின் கோடிக் கணக்காண மக்களுக்கு அவர் ஒரு பெருந் தலைவர். அந்த மகாஜனங்கள் ஈழத் தமிழர்களுக்கு துன்பம் நேர்ந்தால் வெகுண்டெழுவார்கள். எனவே அந்த மக்களின் உணர்வுகளை மதித்துக் கருத்துக் கூற வேண்டும். அதே சமயம் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற எல்லாருடைய பங்களிப்புக்களையும் காய்தல், உவத்தல் அற்ற ஆய்வுப் பரப்புக்குள் கொண்டு வர வேண்டும்.ஈழத்தமிழர்கள் தங்களையும் சுயவிமர்சனம் செய்துகென்ன வேண்டும்.\nமேற்கத்தைய அறிஞரான ஹாவார்ட் றிக்கிங்ஸ் இலங்கைத் தீவில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் சிறுபான்மை தாழ்வுச் சிக்கலோடும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் பெரும்பான்மை தாழ்வுச் சிக்கலோடும் காணப்படுவதாகக் கூறியிருக்கிறார். ஈழத் தமிழர்கள் தங்களைத் தமிழகத்தோடு சேர்த்துச் சிந்திப்பதால் உயர்வுச்சிக்கலோடும் அவர்களைத் தமிழகத்தோடு சேர்த்துப் பார்ப்பதால் சிங்கள மக்கள் தாழ்வுச்சிக்கலோடும் இருப்பதாக அவர் கூறுகின்றார்.\nஇந்தியாவின் மீதான சிங்களத் தலைவர்களின் எதிர்ப்புணர்வே ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைக்குக் காரணம் என்று மு.திருநாவுக்கரசு கூறுகிறார்.\nஆனால் கருணாநிதியை முன்வைத்து நடந்த விவாதங்களைப் பார்க்கும் போது ஹாவார்ட் றிக்கிங்ஸ் கருதிய தொப்புள்கொடி உறவு இப்பொழுது பலவீனப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுகிறது. அந்த உறவை அறுக்க விளையும் சக்திகள் 2009 மேக்குப் பின்னரும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது.\nஎனவே ஈழத்தமிழர்கள் எப்படி தமிழகத்தை அணுகுவது என்பது தொடர்பில் தெளிவாகவும் தீர்க்கதரிசனத்தோடும். சிந்திக்க வேண்டும். கருணாநிதியை அவருடைய பின்னணிக்குள் – contex-\nவைத்து விளங்கிக் கொள்ள வேண்டும். அவர் தன்னுடைய அரசியலைச் செய்தார். எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியலைச் செய்தார். ஜெயலலிதா தன்னுடைய அரசியலைச் செய்தார். ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும் வெளியாருக்காகக் காத்திருக்காமல்.\nTags # தாயகஅரசியல் # நிலாந்தன்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nஇத்தனை காலமும் எங்கே இருந்தீர்கள்\nகண் முன் சரணடைந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிறையில் இல்லை என்ற போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ...\nஅவசர அறிவிப்பு: சிறிலங்கா பொலிசும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்த...\nTMK உட்பட அனைவரையும் இணைப்போம் - சம்பந்தர்\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...\nமகிந்த அரசு பெரும்பான்மை தோல்வி - கரு ஜயசூரிய\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பி...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nஅம்மாச்சி உணவகம் மைத்திரிக்கு சொந்தமானது - அங்கஜன்\nஅம்­மாச்சி உண­வ­கம் மாகாண அர­சுக்­குச் சொந்­த­மான திட்­ட­மல்ல. அது கொழும்பு அர­சின் திட்­ட­மா­கும். எதிர்­வ­ரும் 23ஆம் திக­திக்­குப் பின்­ன...\nரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ர...\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள...\nரணில் அரசை கலைத்தது ஏன்\nநல்லாட்சியை கொண்டுவந்த நோக்கங்கள் சரிவர நடைபெறவில்லை என்பதால் தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவேண்டிய நிலைமை ...\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2018-11-15T19:14:51Z", "digest": "sha1:TCGBITOF4QOHYV2UVZLXF75JD7ZBUOSM", "length": 24663, "nlines": 112, "source_domain": "canadauthayan.ca", "title": "உலக அரசியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 5", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் - மீண்டும் ஒத்திவைப்பு\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nவேலையில்லாதோர் உதவித்தொகை நிறுத்தியது பின்லாந்து\nவேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை நிறுத்துவதாக பின்லாந்து அறிவித்துள்ளது. பின்லாந்தில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவில், 2015ல் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 10 சதவீதத்தை தொட்டது. இதனால் அவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் திட்டத்தைஅரசு அறிமுகப்படுத்தியது. வேலைவாய்ப்பற்ற 2000 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2017 ஜனவரி முதல் மாத ஊதியமாக, ரூ. 45 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதிக செலவு பிடிக்கும் இத்திட்டம் பயனற்றது என தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் 2019 ஜனவரியுடன், இந்த இரண்டாண்டு திட்டத்தை நிறுத்துவதாக, பின்லாந்து அறிவித்துள்ளது.\nஅணு ஆயுத ஒப்பந்தத்தில் இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை\nஅணு ஆயுத ஒப்பந்தத்தில் இருங்கள். இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி பேசும்போது, ’’அமெரிக்கா அதன் அணுஆயுத ஒப்பந்ததங்களில் உறுதியாக இல்லாவிட்டால் அதற்கான கடுமையான விளைவுகளை சந்திக்கும்” என்று பேசியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும்…\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச். புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச். புஷ் (வயது 93). இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92வது வயதில் கடந்த செவ்வாய் கிழமை மரணம் அடைந்தார். அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்ற இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர். இந்த நிலையில், ஜார்ஜ் எச். புஷ் உடல் நல குறைவால் ஹூஸ்டன் நகரில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்தத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்பு\nசிங்கப்பூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முடிந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றார். சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் 164 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 1978-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு இக்கோயிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தது. இதையடுத்து, 1979, 1992, 2005 என 3 முறை சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ரூ.29 கோடி செலவில் 4-வது முறையாக இக்கோயிலை சீரமைக்கும் பணி கடந்த 2016-ல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்து அறநிலைய வாரியம் சார்பில் இப்பணி நடந்தது. இப்பணியில் உள்ளூர்…\nசுவிட்சர்லாந்த் நாட்டில் நகரசபைக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகாவிற்கு சென்னையில் பாராட்டு விழா\nஉலகின் பலநாடுகளில் தமிழர்கள் தனித்திறமையுடன் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் பொருளாதாத்திலும் மேம்பாடு கண்டு அவர்கள் வாழும் நாடுகளின் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். அந்த வகையில் சுவிட்சர்லாந்த் நாட்டில் பேர்ன் நகரில் தூன் மகாணத்தில் ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் தேர்வு செய்யப்பட்டு அங்கு சேவையாற்றிவருகின்றார. இவர்தான் அங்கு முதன் முதலாக தெரிவாகிய தமிழ் பேசும் பெண் கவுன்சிலர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பெருமையோடு இவர் அண்மையில் தமிழகம் வருகைதந்தார் இவ்வருகையை முன்னிட்டு இனிய நந்தவனம் சஞ்சிகை ஏற்பாட்டில் சென்னை மகாகவி பாரதி நகர் கிளை நூலக வாசகர் வட்டம் கல்வெட்டு பேசுகிறது மாத சஞ்சிகையுடன் இணைந்து…\nPosted in Featured, இந்திய சமூகம், உலக அரசியல்\nகிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு: டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இதுவரை 6 முறை அணுகுண்டுகளை சோதித்து உள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு நகரையும் தாக்கும் வல்லமை வாய்ந்த ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும், வார்த்தை யுத்தமும் நிலவி வந்தது. வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே போர் மூளும் நிலை கூட உருவானது. ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது. இரு நாட்டுத்தலைவர்களும்…\nசிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி\nசிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஐ.நா.வில் ரஷ்யா கொண்டு வந்த கண்டன தீர்மானம் தோல்வியடைந்தது.சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இணைந்து ஏவுகணை தாக்குதல் நடத்தின. அமெரிக்க படைகளின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் ரஷ்யா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் பொலிவியா, கோட்டிவார் (ஐவரி கோஸ்ட்), ஈக்வடோரியல் கினி, எத்தியோப்பியா, கஜகஸ்தான், குவைத், நெதர்லாந்து, பெரு, போலந்து, சுவீடன் ஆகிய 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.ரஷ்யாவின் தீர்மானத்துக்கு சீனா, பொலிவியா ஆதரவு அளித்தன. அமெரிக்கா,…\nஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையே 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று கூறி வருகிறார். மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளையும் விதித்துள்ளார். இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, தெஹ்ரானில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது, ‘‘அணு சக்தி ஒப்பந்த விதிகளை ஈரான் மீறாது. அதேநேரம் அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறினால் அந்த நாடு வருத்தப்பட நேரிடும். ஒரு வாரத்துக்குள் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்கா வின் புதிய அதிபரிடம்…\nரசாயன தாக்குதல் : சிரியாவில் 40 பேர் பலி\nசிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில், 40 பேர் பலியாகினர்; இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.மத்திய கிழக்கில் உள்ள சிரியாவில், எட்டு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கடந்த, 2011ல் துவங்கிய இந்த போரில், ஏற்கனவே, நான்கு லட்சம் பேர் பலியாகி விட்டனர்; இரண்டு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர். அந்நாட்டின் மக்கள் தொகையே பாதியாக குறைந்துவிட்டது. இருப்பினும், சண்டை தொடர்கிறது.அதிபர் ஆசாத்தின் அரசுப்படை – போராட்டக்காரர்கள் – ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு என, மும்முனை போர் நடக்கிறது. கடந்த ஜனவரியில், இப்போர் உச்சகட்டத்தை எட்டியது. இதில், நுாற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.போராட்டக்காரர்கள் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை, அரசுப்படை கைப்பற்றியது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு…\nகாஸா எல்லையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: பாலஸ்தீனர் ஒருவர் பலி\nகாஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் பலியானார். இதுகுறித்து காசா சுகாதார அமைச்சகம் தரப்பில், “காஸா – இஸ்ரேல் எல்லைப்புறத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீன நபர் ஒருவர் பலியாகியிருக்கிறார்” என்று கூறியுள்ளது. பலியான விவரம் குறித்து பாலஸ்தீன அரசு வெளியிடவில்லை. பாலஸ்தீன குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல், “வான்வழித் தாக்குதல் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளது. காசா – இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் – காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனர். அவர்களைக் கலைக்க இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாலஸ்தீனர்களின்…\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velavanam.com/2013/08/seththavan.html", "date_download": "2018-11-15T19:41:43Z", "digest": "sha1:QZWQ2IHFBQ4HJG7DUJNOYPHJ6F677HNU", "length": 10866, "nlines": 191, "source_domain": "www.velavanam.com", "title": "செத்தவன் சொன்னது ~ வேழவனம்", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 26, 2013 புனைவு 1 comment\nஅவனை எனக்கு முன்பே தெரியாதென்பதில்லை, அவன் செத்துவிட்டான் என்பதில் யாருக்கும் சந்தேகமேதுமில்லை, ஆனால் அவன் மரணத்தில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே அவனே பேச ஆரம்பித்ததும் ஒரு வகையில் நல்லதே.\nஎல்லோரையும் போலவே சிறுவயதில் அவனுக்கும் அந்த பயம் இருந்திருக்கிறது, சிறுவயதில் தான் பயம் என்று சொன்னதும், விவரம் தெரிந்தபின் அந்த பயத்தைக்கடந்துவிட்டான் என்று பொருளல்ல. விவரம் தெரிவதென்பது பயங்களை சிறப்பாக ஒளித்துவைப்பது என்பது தானே. பயத்தை ஒழிப்பது கடினமே தவிர ஒளிப்பது இல்லையே.\nஆனால் எலோருக்கும் இருக்கும் அந்த மரண பயத்தை அவன் எப்படிக்கடந்தான் எனக்கேட்டேன். மரண பயத்தை வெல்ல ஒரே வழி மரணம்தான் என்றான். நல்ல பதிலாகத்தான் தோன்றியது. அதை எப்படி நிகழ்த்திக்கொண்டான் எனக்கேட்டேன்.\nசில திருமணங்கள் தானாக நடப்பது போலத் தோற்றமளித்தாலும், எல்லாமே நடத்தி வைக்கப்படுபடுபவைதான். சில வெளிப்படையாகத்தெரியும் சில தெரியாது, மற்றபடி வித்தியாசமேதுமில்லை. அதுபோலத்தான் மரணங்களும். மற்ற மரணங்களைப்பற்றி அவன் பேச அவனது தார்மீகம் இடம்கொடுக்கவில்லையென்றாலும், அவனது சொந்த மரணத்தைப் பற்றி பேச அவனை யார் தடுப்பது. தற்கொலைதான் இங்கே குற்றம், மரணமல்ல.\nஅவனது மரணத்துகாக தங்கள் உயிர், பொருள் ஆவியனைத்தும் கொண்டு உழைத்தவர்கள் பலர். அதனால் யாரால் வந்தது வந்தது அந்த மரணம் என்று யாருக்கும் தெளிவாகத்தெரியவில்லை. அதுவே அவனது மரணத்தின் மர்மம். மரணத்தை அவன் மிக விரும்பியேற்றுக்கொண்டான் என்றாலும், மரணத்தைவிட அந்த மர்மம் அவனுக்கு மிக விருப்பமாக ஆனதாகத்தெரிவித்தான். இதில் என்ன வேடிக்கையென்றால், இன்னும் பலர் அவனது மரணத்துக்காக முயற்ச்சிசெய்து கொண்டிருப்பதுதான். ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டவனை இன்னும் பலர் கொல்ல முயற்சிப்பதைப்பார்பதே அவனது வேடிக்கை. இதுவே அவன் பேச ஆரம்பித்ததின் நிமித்தமுமாகக்கூட இருக்கலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://angusam.com/2017/10/13/the-student-who-blew-the-marker-to-score-the-mark/", "date_download": "2018-11-15T19:52:21Z", "digest": "sha1:3DONUVWEIR4RGMTN2P5DRPKTEG4P36KB", "length": 9786, "nlines": 178, "source_domain": "angusam.com", "title": "மதிப்பெண் குறைத்த ஆசிரியரை வெளுத்து வாங்கிய மாணவன் ! - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nமதிப்பெண் குறைத்த ஆசிரியரை வெளுத்து வாங்கிய மாணவன் \nமதிப்பெண் குறைத்த ஆசிரியரை வெளுத்து வாங்கிய மாணவன் \nமதிப்பெண் குறைத்த ஆசிரியரை வெளுத்து வாங்கிய மாணவன்.\nகணக்கு தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியரை 12-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக தாக்கிய காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅரியானா மாநிலம் பாகதூர்கார்கில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவன், ஆசிரியரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது. கணக்கு பரிச்சையில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதற்காக ஆசிரியரை மாணவன் தாக்கிய காட்சி பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. காலையில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத போது, பள்ளி பையில் இருந்து கூர்மையான ஆயுதம் ஒன்றை எடுக்கும் மாணவன், வகுப்பறையில் அமர்ந்து இருக்கும் ஆசிரியர் ரவிந்தரை தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.\nமாணவன் ஆசிரியரை கழுத்து, முதுகு, தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது. ஆசிரியர் வலிதாங்க முடியாமல் நிறுத்து என கத்திக்கொண்டே வெளியே செல்கிறார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுதொடர்பாக மாணவன் பேசுகையில், கணக்கு பரிச்சையில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதற்காக ஆசிரியர் திட்டியதாகவும், அதனால் தாக்கியதாகவும் குறிப்பிட்டு உள்ளார் என போலீஸ் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக விசாரணை செய்து வரும் போலீஸ் மாணவனை கைது செய்து உள்ளது, மாணவனுக்கு உதவி செய்த மற்றொரு மாணவனையும் கைது செய்து உள்ளது. காயம் அடைந்த ஆசிரியரை பள்ளி ஊழியர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர், அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமாணவி அனிதா தற்கொலைக்கு யார் பொறுப்பு\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\nபள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா \nகுண்டூர் ஏரியை தூர் வாரியதாக 19 லட்சத்தை சுருட்டிய அரசு அதிகாரிகள்\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nகுழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்\nதனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://makkalkural.net/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T18:35:12Z", "digest": "sha1:LFEVJZCD3AJ4FLILSULYKRSVF3FHLDBQ", "length": 11709, "nlines": 87, "source_domain": "makkalkural.net", "title": "ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்", "raw_content": "\n»புதுக்கோட்டை சைல்டுலைனில் குழந்தைகள் தின விழா\n»அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக பசுமைக்காக மரக்கன்று கூண்டுகள் வைப்பு\n»இஸ்ரோவின் புதிய சாதனைக்கு தேவகோட்டை பள்ளிக்கூட மாணவர்கள் பாராட்டு\n»திருக்கோகர்ண வெங்கடேஸ்வரா பள்ளியில் குழந்தைகள் தினம்\n»வீல்ஸ் இந்தியா நிறுவனம் ரூ.1542 கோடி வர்த்தகம் ரூ. 40.7 கோடி லாபம்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.\nபசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.\nதீர்ப்பாயம் அமைத்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழு அறிக்கை அளித்தால்தான் ஆலை மூடப்படும் என்றும் தெரிவித்தது. இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமும்பை புறநகர் ரெயிலில் பாம்பு: பயணிகள் அலறல்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin மும்பை, ஆக. 3– மும்பை புறநகர் மின்சார ரயிலுக்குள் பயணிகளுடன் பயணியாக பாம்பு ஒன்று பயணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெரு நகரங்களில் மும்பையும் ஒன்று. அதிலும், அலுவலகம் செல்லும் மக்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் என மும்பை புறநகர் ரயில் நிலயங்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ஒருவரை ஒருவர் முந்தித் தள்ளிக்கொண்டு ரயில்களில் பயணம் மேற்கொள்வர். சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் […]\nபார்வையற்ற 42 பேருக்கு பணி நியமன ஆணை: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சென்னை, செப். 14– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (14–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த 42 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுனர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். எழுதுபொருள் அச்சுத் துறையானது மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுத் துறைகளின் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் நிலைப்படுத்தப்பட்ட […]\nகரை ஓர மக்களுக்கு நிரந்தர குடியிருப்புகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin ஈரோடு, ஆக.19– ஆற்று கரை ஓர மக்களுக்கு நிரந்தரமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க 3 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகள் கட்டப்படும். இந்த ஆண்டு 292 கோடி ரூபாய் செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் முதல்வர் கூறினார்.கடைமடை பகுதிகளுக்கு இன்னும் 2, 3 தினங்களில் […]\nபோலந்து பல்கலையில் தமிழ் இருக்கை\nஅப்பளம் | ராஜா செல்லமுத்து\nபுதுக்கோட்டை சைல்டுலைனில் குழந்தைகள் தின விழா\nஅதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக பசுமைக்காக மரக்கன்று கூண்டுகள் வைப்பு\nஇஸ்ரோவின் புதிய சாதனைக்கு தேவகோட்டை பள்ளிக்கூட மாணவர்கள் பாராட்டு\nதிருக்கோகர்ண வெங்கடேஸ்வரா பள்ளியில் குழந்தைகள் தினம்\nவீல்ஸ் இந்தியா நிறுவனம் ரூ.1542 கோடி வர்த்தகம் ரூ. 40.7 கோடி லாபம்\nபுதுக்கோட்டை சைல்டுலைனில் குழந்தைகள் தின விழா\nஅதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக பசுமைக்காக மரக்கன்று கூண்டுகள் வைப்பு\nஇஸ்ரோவின் புதிய சாதனைக்கு தேவகோட்டை பள்ளிக்கூட மாணவர்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/taxonomy/term/5402", "date_download": "2018-11-15T19:42:38Z", "digest": "sha1:B2JS5MRAMBYSBVOTEBBXG3AGQDDLODO3", "length": 5935, "nlines": 149, "source_domain": "nakkheeran.in", "title": "AIIMS hospital | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 16.11.2018\n நாகை MLA அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி முகாம்\nபாதுகாப்பு முகாம்களில் மக்கள்- படங்கள்\n’கஜாவோ..கெஜாவோ..அப்புறம் பார்த்துக்கலாம் மாப்ளே’-முதல்வர் பழனிச்சாமி\n’எனக்கு என் குடும்பம்தானே முக்கியம்’-சொந்த ஊரில் முதல்வர் எடப்பாடி…\nகஜா புயலை எதிர்கொள்ள நாகை மாவட்டம் தயாரா\nசென்ற ஆண்டு வினாத்தாளையே இந்தாண்டு கொடுத்த அண்ணா பல்கலை\nகள்ளக்காதல்.... வீடுகளை நொறுக்கிய அமைச்சர் குடும்பத்தினர்\nதெலுங்கானாவில் காங்கிரஸின் செயல் தலைவரை அறிவித்த ராகுல் காந்தி....\nநிர்மலா தேவி வழக்கு - நவ.20க்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர்…\nமோடிக்கு தமிழக மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர் \nநீண்ட இழுபறிக்கு பின்னர் இறுதியானது- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\nகானல் நீராகிவரும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு - தஞ்சை மக்கள் விரக்தி\nஷகிலா கொடுத்த 'நடிப்பு' டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/raja-rani-serial-semba/", "date_download": "2018-11-15T18:48:30Z", "digest": "sha1:SSMDD6HOJG73GEVFVSTKKJRZRHUIYH5N", "length": 9753, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "எனக்கு இது வர்ல..! வராதத வா வானா எப்படி வரும்..! ராஜா ராணி செம்பா ஓபன் டாக் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் எனக்கு இது வர்ல.. வராதத வா வானா எப்படி வரும்.. வராதத வா வானா எப்படி வரும்.. ராஜா ராணி செம்பா ஓபன்...\n வராதத வா வானா எப்படி வரும்.. ராஜா ராணி செம்பா ஓபன் டாக்\nஹீரோ கார்த்திக்கின் (சஞ்சீவ்) முன்னாள் காதலி திவ்யா (அன்ஷு ரெட்டி), `மைனர்’ அமுதன் (கோவை பாபு), வில்லன் சஞ்சய் (சுபர்ணன்), வடிவு (ஷப்னம்) என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேதான் அன்று ஆர்ட்டிஸ்டுகள் இருந்தார்கள்.\n`ஆனாலும், செம்பாவும் திவ்யாவும் நேருக்குநேர் சந்திக்கிறக் காட்சிகள் இருக்கு; வெகுளிப் பெண்ணான செம்பாவின் குணாதிசயங்கள் மாறப்போகுதுனு வேற சொல்றாங்க’ என ஒரு சோர்ஸ் ஸ்பாட்டில் நுழைந்ததுமே சொன்னது.\nயெஸ், ஷூட்டிங்ல மீட்டிங்காக நாம் சென்றிருந்த அந்த இடம் விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான `ராஜா ராணி’ ஷூட்டிங் ஸ்பாட். மதிய உணவை முடித்துவிட்டு எல்லோரும் கடலை மிட்டாய் கடித்துக்கொண்டிருந்தார்கள்.\nபிரத்யேகப் பயிற்சினு ஏதோ சொன்னாங்களே’ எனக் கேட்டோம்.\nஅதுவா, ஒரு வருடமா எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டு, அப்பாவியா அதிர்ந்து பேசாம இருந்த பொண்ணுகிட்ட திடீர்னு போய் அடி உதை முறைனு சொன்னா, அதெல்லாம் உடனே வந்துடுமா ’இப்படி முறைங்கனு லேசா முறைச்சும் காமிச்சார் டைரக்டர். ஆனா, எனக்கு முறைக்க வரவேமாட்டேங்குது.\n`டேக்’ வாங்கிட்டே இருக்க, கடைசியில அவரே சீரியஸா என்னை முறைக்கிற அளவுக்குப் போயிடுச்சு. `வாழ்க்கையில இதுவரைக்கும் கோபப்பட்டதே இல்லையா’, `ஒருத்தரைக்கூட கைநீட்டி அடிச்சதில்லையா’னு `பாட்ஷா’வுல ரஜினி சார்கிட்ட கேட்கிறமாதிரி எல்லாம்கூட கேட்டுப் பார்த்துட்டாங்க. எதுவும் வொர்க் அவுட் ஆகலை. “வராத கோபத்தை வா வானா… நான் என்ன பண்றதுஅதனால, இப்போ டிரெய்னிங் கொடுக்குறாங்க. அதாவது, ரௌத்திரம் பழகப் பயிற்சி” எனச் சிரிக்கிறார்.\nPrevious articleஅரைநிர்வாண போட்டோவை தனது பக்கத்தில் பதிவிட்ட அவன் இவன் பட நடிகை..\nNext articleகாதல் கோட்டை படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்ததாம். பாத்தா ஷாக் ஆவீங்க.\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nதமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90'ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். இப்படிபட்ட...\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய்,அஜித்,ரஜினி படத்தில் கூட இல்லை. சிவா படத்தில் இதுதான் முதல்முறை. சிவா படத்தில் இதுதான் முதல்முறை.\nநடிகை சுமித்திராவுக்கு இவ்ளோ அழகான மகளா. இந்த நடிகையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/bharathiar-university-invites-applications-for-post-of-research-associate-003626.html", "date_download": "2018-11-15T19:02:51Z", "digest": "sha1:FVVAMKY4646QKPG2BODJHG5PGKQU3DJA", "length": 7907, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரிசர்ச் அசோசியேட் பணி! | Bharathiar University invites applications for post of research associate - Tamil Careerindia", "raw_content": "\n» பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரிசர்ச் அசோசியேட் பணி\nபாரதியார் பல்கலைக்கழகத்தில் ரிசர்ச் அசோசியேட் பணி\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட் பணியை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: ரூ. 8,000/- மாதம்\nதகுதி: எம்எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். எம்.பில்/பிஹெச்.டி பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nபணி அனுபவம்: ஆராய்ச்சி அனுபவம் விரும்பந்தக்கது.\nபணியின் கால அளவு: 12 மாதங்கள்\nபூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nஅறிவிப்பு வெளியான தேதி: 17-04-2018\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30-04-2018\nவிண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு வரும் 30-04-2018-க்குள் அனுப்பவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nமாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/colan-infotech-walk-in-for-php-developers-003854.html", "date_download": "2018-11-15T18:31:25Z", "digest": "sha1:FC3K633TM4COYECDWL3RTE3BH47UEOAY", "length": 8365, "nlines": 100, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னையில் ஜூன் 18 - 20 வரை 'பிஹச்பி டெவலப்பர்' வாக்-இன்! | Colan Infotech walk-in for PHP Developers - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னையில் ஜூன் 18 - 20 வரை 'பிஹச்பி டெவலப்பர்' வாக்-இன்\nசென்னையில் ஜூன் 18 - 20 வரை 'பிஹச்பி டெவலப்பர்' வாக்-இன்\nமொபைல், இஆர்பி, வெப்டெக்னாலஜி போன்ற பல்வேறு துறைகளில் தடம்பதித்து சாப்ட்வேர் நிறுவனமான கோலன் இன்ஃபோடெக் நிறுவனத்தில் காலியாக உள்ள பிஹச்பி டெவலப்பர் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.\nநேர்முகத்தேர்வு தேதி: 18 ஜூன் - 20 ஜூன் 2018 வரை\nநேரம்: காலை 11.00 மணி முதல் 8 மணி வரை\nகோர் பிஹச்பியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஏதாவது ஒரு ப்ரேம் ஒர்க்கில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். (எகா) மெஜென்டோ, லார்வேல்\nசிஎம்எஸ் குறித்து அனுபவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.\nமை எஸ்கியூல் தெரிந்திருக்க வேண்டும்.\nஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும், திறமை அவசியம்.\nகுறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.\nவிண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.\nமேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:\nசென்னையில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசில் ரூ.50 ஆயிரம் சம்பளம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொறியாளர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://s-pasupathy.blogspot.com/2018/01/954-14.html", "date_download": "2018-11-15T19:01:44Z", "digest": "sha1:B5TAAGAHBFF5JRD4HME2C7TSJXOCYG6D", "length": 61755, "nlines": 719, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 954. காந்தி - 14", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 1 ஜனவரி, 2018\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் எழுதிய ஏழாம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nசம்பரான் குடியானவர்களுடைய குறைகளை விசாரித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் தோட்ட முதலாளிகளையும் சர்க்கார் அதிகாரிகளையும் காந்திஜி சந்தித்துத் தாம் செய்யப் போகும் வேலையைப் பற்றி அறிவித்துவிட விரும்பினார். பீஹார் மாகாணத்தில் ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஒரு கலெக்டரும் மூன்று அல்லது நாலு ஜில்லாக்களுக்கு ஒரு கமிஷனரும் உண்டு. கமிஷனர் ஆதிக்கம் வகிக்கும் பிரதேசத்துக்கு டிவிஷன் என்று பெயர். சம்பரான், திர்ஹத் டிவிஷனில் இருந்தது. மகாத்மா திர்ஹத் கமிஷனரைச் சந்திக்க விரும்புவதாகக் கடிதம் எழுதினார். அம்மாதிரியே சம்பரான் தோட்டக்காரர் சங்கத்தின் காரியதரிசிக்கும் எழுதி அனுப்பினார். .\nதோட்டக்காரர் சங்கத்தின் காரியதரிசி தமது மனக் கருத்தைக் காந்திஜியிடம் உள்ளபடி வெளியிட்டார். \"நீர் யார், ஐயா, இங்கு வந்து விசாரணை செய்வதற்கு நீர் இந்த ஜில்லாக்காரரா தோட்ட முதலாளிகளுக்கும் குடியானவர்களுக்கும் மத்தியில் வந்து குறுக்கிடுவதற்கு உமக்கு என்ன உரிமை யார் அதிகாரம் கொடுத்தது பேசாமல் வந்த வழியே திரும்பிப் போய்ச் சேரும்; சொந்தக் காரியம் இருந்தால் போய்ப் பாரும். அப்படி ஏதாவது சொல்லிக்கொள்ள விரும்பினால் காகிதத்தில் எழுதித் தபாலில் அனுப்பும். நீர் சொல்லும் எந்த விஷயத்தையும் இப்போது நான் கேட்கத் தயாராயில்லை\nபிறகு காந்திஜி திர்ஹத் டிவிஷன் கமிஷனரைப் பார்க்கப் போனார். அந்த நாளில் இந்தியாவில் அதிகார வர்க்கத்தின் அமுல் பிரமாதம். ஒவ்வொரு ஜில்லா கலெக்டரும் தம்மை அந்த ஜில்லாவின் யதேச்சாதிகாரியாகவே நினைத்துக்கொள்வார். நாலு கலெக்டருக்கு மேற்பட்ட கமிஷனரைப் பற்றிக் கேட்க வேண்டுமா காந்திஜியை அவர் அதட்டவும் மிரட்டவும் தொடங்கினார். \"திர்ஹத் டிவிஷனை விட்டு உடனே வெளி யேறிப் போய்விடும். அதுதான் உமக்கு நல்லது. வெளியேறவில்லை யென்றால் அதன் பலனை அநுபவிக்க நேரிடும் காந்திஜியை அவர் அதட்டவும் மிரட்டவும் தொடங்கினார். \"திர்ஹத் டிவிஷனை விட்டு உடனே வெளி யேறிப் போய்விடும். அதுதான் உமக்கு நல்லது. வெளியேறவில்லை யென்றால் அதன் பலனை அநுபவிக்க நேரிடும்\" என்று கமிஷனர் எச்சரிக்கை செய்தார். .\nமகாத்மா காந்தி திரும்பி வந்து விரஜகிஷோர் பாபு முதலிய நண்பர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தார். \"தோட்டக்கார முதலாளிகள் வெகு கோபமா யிருக்கிறார்கள். கமிஷனர் துரையோ அவர்களைக் காட்டிலும் கடுமையா யிருக்கிறார். ஆகையால் விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே என்னைக் கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பி விடுவார்கள். எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நான் கைது செய்யப்படுவதாயிருந்தால் மோத்திஹாரிலாவது பெட்டியாவிலாவது கைது செய்யப்படுவது நல்லது\" என்று காந்திஜி கூறினார். .\nமோத்திஹாரி, திர்ஹத் டிவிஷனின் தலைநகரம். பெட்டியா இராஜகுமார் சுக்லாவின் கிராமத்துக்கு அருகில் இருந்த பட்டணம். அந்தப் பிரதேசத்திலேதான் குடியானவர்கள் அதிகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகையினாலேயே மகாத்மா அங்கே சென்று தாம் கைதி யாகவேண்டும் என்று விரும்பினார். .\nஉடனே காந்திஜியும் அவருடைய தோழர்களும் புறப்பட்டு மோத்திஹாரி பட்டணத்தை அடைந்தார்கள். அங்கே பாபு கோரக் பிரஸாத் என்பவர் வீட்டில் தங்கினார்கள். மோத்தி ஹாரிக்கு ஐந்து மைல் தூரத்தில் ஒரு கிராமத்தில் ஏழைக் குடியானவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டதாக அன்று செய்தி வந்தது. மறுநாள் காலையில் மேற்படி கிராமத்துக்கு மகாத்மா வும் பாபு தாராநிதர் பிரஸாத் என்பவரும் யானை மீது ஏறிக் கிளம்பினார்கள். நம்முடைய நாட்டில் மாட்டு வண்டிப் பிரயாணம் எவ்வளவு சாதாரணமோ அப்படி சம்பரானில் யானைப் பிரயாணம் சர்வ சாதாரணமாகும். .\nகாந்திஜி ஏறியிருந்த யானை இரண்டரை மைல் தூரம் போவதற்குள் பின்னால் ஒரு குதிரை வண்டி வந்து யானையைப் பிடித்தது. அந்த வண்டியில் போலீஸ் சேவகன் ஒருவன் இருந்தான். அவன் மகாத்மாவிடம் \"போலீஸ்சூபரிண்டெண்ட் துரை தம்முடைய வந்தனத்தை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்\" என்றான். இதன் கருத்து என்னவென்பது காந்திஜிக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே தாரா நிதர்பாபுவிடம் \"நீங்கள் மேலே போங்கள்\" என்றான். இதன் கருத்து என்னவென்பது காந்திஜிக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே தாரா நிதர்பாபுவிடம் \"நீங்கள் மேலே போங்கள்\" என்று சொல்லிவிட்டுக் காந்திஜி போலீஸ் தூதன் கொண்டுவந்த வன்டியில் ஏறிக் கொண்டார். வண்டி நகரத் தொடங்கியதும் போலீஸ் தூதன் ஓர் உத்தரவை மகாத்மாவிடம் கொடுத்தான். அதில், \"சம்பரான் ஜில்லாவை விட்டு உடனே வெளியேறவும்\" என்று எழுதியிருந்தது. .\nம‌காத்மா இற‌ங்கியிருந்த‌ வீடு போய்ச் சேர்ந்த‌தும் போலீஸ் சேவ‌க‌ன் உத்த‌ர‌வைப் பெற்றுக் கொண்ட‌த‌ற்குக் கையொப்ப‌ம் கேட்டான். ம‌காத்மா \"ஆக‌ட்டும்; கையொப்ப‌ம் த‌ருகிறேன்\" என்றார். உடனே ஒரு காகிதத்தில் \"உத்தரவைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் நான் தொடங்கியுள்ள ஆராய்ச்சி முடியும் வரையில் சம்பரானை விட்டுப் போகும் உத்தேசம் இல்லை\" என்று எழுதிக் கையொப்பம் இட்டுக் கொடுத்தார். .\nசிறிது நேரத்துக்கெல்லாம் இன்னொரு உத்தரவு வந்தது. அதில் \"144-வது பிரிவின்படி போட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்காக நாளைக்கு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்து சேரவும்\" என்று கண்டிருந்தது. .\nஅன்று இரவெல்லாம் காந்திஜியும் அவருடைய சகாக்களும் தூங்கவேயில்லை. மறுநாள் என்ன நடக்கும் என்பது பற்றியும் காந்திஜி சிறைப்பட்ட பின்னர் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். காந்திஜி தாம் எழுத வேன்டிய கடிதங்களையெல்லாம் எழுதி முடித்தார். .\nமறுநாள் மோத்தி ஹாரி நகரம் கண்ட காட்சியைப்போல் அதற்குமுன் எந்த நாளிலும் கண்டதில்லை என்று அந்த நகர்வாசிகள் சொன்னார்கள். மகாத்மாவைப் பற்றியோ அவர் தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியப் போராட்டத்தைப் பற்றியோ அந்த இமயமலை அடிவாரப் பிரதேசத்தில் அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க‌ நியாய‌மில்லை. இந்த‌ நாளிலேபோல‌ அப்போது ப‌த்திரிகைக‌ளின் செல்வாக்கும் அதிக‌ம் இல்லை. எனினும் ம‌காத்மா காந்தி வந்‌த‌து, அவ‌ருக்கு 144-வ‌து உத்த‌ர‌வு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து, அத‌ற்கு அவ‌ர் கீழ்ப்ப‌டிய மறுத்தது ஆகிய செய்திகள் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் இரவுக்கிரவே பரவி விட்டன. காலையிலே பார்த்தால் பாபு கோரக் பிரஸாத் வீட்டைச் சுற்றிலும் ஜனங்கள் ஆயிரக் கணக்கிலே கூடியிருந்தார்கள். .\nஇந்தியாவில் பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் ஓர் உத்தரவு போடுவது, அதற்குக் கீழ்ப்படிய மாட்டேன் என்று ஓர் இந்தியர் மறுதளிப்பது, - என்பது அதுவரை என்றும் நடவா நிகழ்ச்சிகள் ஆகும். ஆகையால் அந்த நிகழ்ச்சிகள் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்ததிலும், அத்தகைய அதிசய மனிதரைப் பார்க்க ஜனங்கள் திரண்டு வந்ததிலும் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா\nசம்பரானில் மட்டுமல்ல; இந்தியா தேசம் முழுவதிலுமே அச்செய்தி பரவியபோது மக்கள் சொல்லமுடியாத கிளர்ச்சியை அடைந்தார்கள். மேலே என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள். .\nமகாத்மா கோர்ட்டுக்குப் போகவேண்டிய நேரம் நெருங்கிற்று. ஜனக்கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாயிற்று. காந்திஜி கோர்ட்டுக்குப் போகப் புறப்பட்டபோது வீதியெல்லாம் ஜனசமுத்திரமாயிருந்தது. கோர்ட்டைச் சுற்றிலும் அப்படியே பெருங்கூட்டம். .\nஇந்தச் சமயத்தில் மக்கள் திரண்டு எழுந்து வந்து தம்மிடம் காட்டிய அன்பைக் குறித்து மகாத்மா கூறுகிறார்:- .\n\"சம்பரானில் என்னை யாருக்கும் தெரியாது. சம்பரான் குடியானவர்களோ கல்வி அறிவு இல்லாதவர்கள். சம்பரான் கங்கை நதிக்கு வெகு வடக்கே நேபாளத்துக்கு அருகில் இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்தியாவின் மற்றப் பகுதிகளுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. அந்தப் பிரதேசத்தில் காங்கிரஸைப் பற்றி யாருக்கும் தெரியாது. காங்கிரஸின் பெயரைக் கேள்விப்பட்டிருந்த சிலரும் அதில் சேரப் பயந்திருந்தார்கள். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ வேலை செய்து எங்கள் வருகைக்கு முன் ஏற்பாடுகள் செய்துவைக்கத் தூதர்கள் யாரையும் நாங்கள் அனுப்பிவைக்கவில்லை. எனினும் சம்பரான் குடியானவர்கள் என்னை நெடுங்கால நண்பனைப்போல் வரவேற்றார்கள். இந்தக் குடியானவர்களின் சந்திப்பில் நான் ஆண்டவனையும் அஹிம்சையையும் சத்தியத்தையும் நேருக்கு நேர் தரிசித்தேன். இந்த சத்திய தரிசனம் பெறுவதற்கு என்னை உரியவனாக்கியது எது ஜனங்களிடம் நான் கொண்டிருந்த அன்பேயல்லாமல் வேறு எதுவும் சொல்வதற்கில்லை. சம்பரானில் அந்தத் தினம் என் வாழ்நாளிலேயே என்றும் மறக்க வொண்ணாத தினமாகும். சட்டப்படி விசாரணைக்கு உள்ளானவன் நான் என்றாலும் உண்மையில் அரசாங்கமே அப்போது குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றதாகத் தோன்றியது. கமிஷனர் எனக்கு விரித்த வ்லையில் என்னை அவர் பிடிக்க வில்லை. அந்த வலையில் அரசாங்கத்தையே விழும்படி செய்தார் ஜனங்களிடம் நான் கொண்டிருந்த அன்பேயல்லாமல் வேறு எதுவும் சொல்வதற்கில்லை. சம்பரானில் அந்தத் தினம் என் வாழ்நாளிலேயே என்றும் மறக்க வொண்ணாத தினமாகும். சட்டப்படி விசாரணைக்கு உள்ளானவன் நான் என்றாலும் உண்மையில் அரசாங்கமே அப்போது குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றதாகத் தோன்றியது. கமிஷனர் எனக்கு விரித்த வ்லையில் என்னை அவர் பிடிக்க வில்லை. அந்த வலையில் அரசாங்கத்தையே விழும்படி செய்தார்\nகோர்ட்டில் விசாரணை ஆரம்பமாயிற்று. ஆனால் சர்க்கார் தரப்பில் அரசாங்க வக்கீலுக்கும் மாஜிஸ்ட்ரேட்டுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் இன்னது செய்வதென்றே தெரிய வில்லை. வழக்கைத் தள்ளிப்போடும்படி சர்க்கார் வக்கீல் மாஜிஸ்ட்ரேட்டைக் கேட்டுக்கொண்டார். ஆனால் காந்திஜி குறுக்கிட்டு, \"உத்தரவை மீறிய குற்றத்தை நான் ஒப்புக் கொள்ளப் போகிறேன். ஆகையால் வழக்கைத் தள்ளிவைக்க யாதொரு முகாந்திரமும் இல்லை\" என்று சொன்னார். பிறகு தாம் எழுதிக்கொண்டு வந்திருந்த வாக்குமூலத்தைப் படித்தார். அதன் சாராம்சமாவது:- .\n\"அதிகாரிகள் 144-வது பிரிவின்படி போட்ட உத்தரவை நான் மீறி நடப்பதாக வெளிப்படையாகத் தோன்றும். இந்த நடவடிக்கையை நான் மேற்கொண்டதின் காரணத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஜீவகாருண்யத்தொண்டு செய்யும் நோக்கத்துடன் நான் இந்தப் பிரதேசத்துக்கு வந்தேன். இங்குள்ள குடியானவர்கள் தங்களை அவுரித்தோட்ட முதலாளிகள் கொடுமைப் படுத்துவதாகவும், நான் வந்து உதவி செய்யவேண்டும் என்றும் என்னை அழைத்தார்கள். ஆனால் உண்மை நிலையை நேரில் கண்டு அறிவதற்கு முன்னால் நான் எதுவும் செய்யமுடியாது என்று சொன்னேன். ஆகையால் அவுரித் தோட்ட முதலாளிகள், சர்க்கார் அதிகாரிகள் இவர்களுடைய ஒத்துழைப்புடன் நிலைமையை ஆராய்ந்து தெரிந்துகொள்ள எண்ணி வந்தேன். வேறு நோக்கம் எதுவும் எனக்குக் கிடையாது. என்னுடைய வருகையினால் பொது அமைதிக்குப் பங்கமும் உயிர்ச் சேதமும் நேரிடலாம் என்று உத்தரவில் கண்டிருக்கிறது. இதை நான் நம்பமுடியவில்லை. இத்தகைய காரியங்களில் நான் அதிக அநுபவமுள்ளவன். ஆனால் அதிகாரிகளோ வேறு விதமாக எண்ணுகிறார்கள். அவர்களுக்குக்கிடைத்திருக்கும் தகவல்களை ஆதாரமாகக்கொண்டே அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும், நான் சட்டத்துக்கு அடங்கிய பிரஜை. ஆகையால் உத்தரவைப் பெற்றவுடனே அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் அவ்விதம் செய்தால் நான் என்னுடைய கடமையில் தவறியதாகும் என மனச்சாட்சி அறிவுறுத்தியது. நான் யாருடைய நலத்தை முன்னிட்டு இங்கு வந்தேனோ அவர்களைக் கைவிட்டுப் போவதாகவே முடியும். ஆகையால் நானாக இங்கிருந்து போகக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். என் மனச்சாட்சி ஒரு விதமாகவும் சர்க்கார் அதிகாரி களின் முடிவு வேறு விதமாகவும் கட்டளையிடும்போது சர்க்கார் அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பை அவர்களுக்கே விட்டு விடுவதுதான் நியாயமாகும். தற்போது இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பின்கீழ் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கைக்கொள்ளக் கூடிய வழி இது ஒன்றுதான். உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டு அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்று அநுபவிக்கத் தயாராயிருக்கிறேன். எனக்கு விதிக்கப்படப் போகும் தண்டனையை எவ்வகையிலும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. சட்டம், அரசாங்க அதிகாரம் இவற்றின்மேல் மதிப்புக் குறைவினால் நான் இந்த உத்தரவை மீறவில்லை. சட்டங்களுக்கெல்லாம் மேற்பட்ட மனச்சாட்சி என்னும் சட்டத்துக்குக் கீழ்ப்படியும் பொருட்டே இந்த 144-வது உத்தரவை மீறத் துணிந்தேன்.\" .\nஇத்தகைய வாக்குமூலம் காந்திஜி கொடுத்த பிறகு விசாரணையைத் தள்ளிப் போடுவதற்குக் காரணம் ஒன்றும் இல்லை அல்லவா மாஜிஸ்ட்ரேட்டும் அரசாங்க வக்கீலும் திடுக்கிட்டுப் போனார்கள். இந்த மாதிரி ஒரு அநுபவம் இதற்கு முன் அவர்களுக்கு ஏற்பட்டதே யில்லை. ஆகையால் இன்னது செய்வது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. மாஜிஸ்ட்ரேட் பிற்பாடு தீர்ப்புக் கூறுவதாகச் சொல்லி, அதற்காக ஒரு தேதி யும் குறிப்பிட்டார். பின்னர் கோர்ட்டு கலைந்தது. .\nநடந்ததை யெல்லாம் தெரிவித்து இராஜப் பிரதிநிதிக்கும், பண்டித மாளவியாவுக்கும், பாட்னா நண்பர்களுக்கும் மகாத்மா காந்தி தந்தி கொடுத்தார். .\nமகாத்மா தந்தி கொடுப்பதற்கு முன்னாலேயே அவர்களுக்குச் செய்தி போய் விட்டது. இந்தியா தேசமெங்கும் அந்தச் செய்தி பரவிவிட்டது. தேசத்தில் அரசியல் அறிவு பெற்றவர்கள் எல்லாரும் அடுத்தபடி என்ன செய்தி வருகிறதோ என்று ஆவலுடன் எதிர்பார்க்கலானார்கள். .\nபிரிட்டிஷ் அதிகாரி போட்ட உத்தரவைத் தனி மனிதர் ஒருவர் மீறியிருக்கிறார். மீறியதோடல்லாமல் அதைக் கோர்ட்டில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தண்டனை கொடுக்கும்படியும் கேட்டிருக்கிறார் இந்த மாதிரி அதிசயத்தை இதற்கு முன்னால் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நேர்ந்த இந்த அவமதிப்பைப் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் இந்த மாதிரி அதிசயத்தை இதற்கு முன்னால் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நேர்ந்த இந்த அவமதிப்பைப் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் பிரிட்டிஷ் சிங்கம் என்ன செய்யப் போகிறது பிரிட்டிஷ் சிங்கம் என்ன செய்யப் போகிறது\nபிரிட்டிஷ் சிங்கம் கர்ஜனை புரிந்தது. ஆனால் அது போர் கர்ஜனை அல்ல; வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குத் திரும்பிச் செல்லும் கர்ஜனை. கத்தியோ துப்பாக்கியோ ஆள் பலமோ பண பலமோ ஆயுத பலமோ, - ஒன்றும் இல்லாத மனிதரின் ஆத்ம சக்திக்கு முன்னால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் தலை வணங்கிற்று\nவைஸ்ராய் செம்ஸ் போர்டு தமது நிர்வாக சபை அங்கத்தினருடன் கலந்தாலோசித்து பீஹார் லெப்டினன்ட் கவர்னருக்குச் செய்தி அனுப்பினார். லெப்டினன்ட் கவர்னர் திர்ஹத் டிவிஷன் கமிஷனருக்குத் தாக்கீது அனுப்பினார்: கமிஷனர் மாஜிஸ்ட்ரேட்டுக்குச் செய்தி அனுப்பினார். .\nதீர்ப்புக் கூறுவதற்காகக் குறிப்பிட்ட நாள் வருவதற்கு முன்னதாகவே மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து மகாத்மாவுக்குச் செய்தி வந்தது. \"லெப்டினன்ட் கவர்னர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவு அனுப்பியிருக்கிறார். அதன்படி வழக்கு வாபஸ் பெறப்பட்டது\" என்று மாஜிஸ்ட்ரேட் தெரிவித்திருந்தார். சம்பரான் ஜில்லா கலெக்டரிடமிருந்து காந்திஜிக்கு ஒரு கடிதம் வந்தது. \"அவுரித் தோட்டங்களில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி நீங்கள் உத்தேசித்திருக்கும் விசாரணையைத் தடையின்றி நடத்தலாம். அதற்கு வேண்டிய எல்லா உதவியும் செய்யத் தயாராயிருக்கிறேன்\" என்று கலெக்டர் ஹேகாக் எழுதியிருந்தார். .\nஇவ்வாறு காந்தி மகான் இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கிய சாத்வீகச் சட்டமறுப்பு அதி சீக்கிரத்தில் மகத்தான வெற்றியாக முடிந்தது. .\nஅரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மகாத்மாஜி சம்பரான் குடியானவர்களின் நிலைமை பற்றிய விசாரணையைச் சாங்கோபாங்கமாக நடத்தினார். இதன் பலனாக அக்குடியானவர்களின் குறைகள் பெரும்பாலும் நிவர்த்தியாயின. .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n977. க.நா.சுப்ரமண்யம் - 1\n976. கொத்தமங்கலம் சுப்பு - 23\n975. கா. ஸ்ரீ. ஸ்ரீ - 1\n974. முதல் குடியரசு தினம் - 3\n973. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 8\n972. சங்கச் சுரங்கம்: பொருநர் ஆற்றுப்படை\n969. பெரியசாமி தூரன் - 3\n968. கொத்தமங்கலம் சுப்பு - 22\n967. எஸ். வையாபுரிப்பிள்ளை - 3\n966. சங்கீத சங்கதிகள் - 144\n965. ரசிகமணி டி.கே. சி. - 5\n964. சங்கீத சங்கதிகள் - 143\n963.சங்கீத சங்கதிகள் - 142\n962. தங்கம்மாள் பாரதி -2\n960. கி.வா.ஜகந்நாதன் - 26\n959. கி.வா.ஜகந்நாதன் - 25\n958. கி.வா.ஜகந்நாதன் - 24\n957. கி.வா.ஜகந்நாதன் - 23\n956. சங்கீத சங்கதிகள் - 141\n955. கி.வா.ஜகந்நாதன் - 22\n953. கி.வா.ஜகந்நாதன் - 21\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1181. ஏ.கே.செட்டியார் - 4\nடென்மார்க் - நார்வே ஏ.கே.செட்டியார் ‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை [ If you have trouble reading some of th...\n1177. தீபாவளி மலரிதழ்கள் - 3\n'மாதமணி’ 1947 தீபாவளி மலரிலிருந்து நான் இதுவரை கேள்விப்படாத ஓர் இதழின் மலர் ஒன்று அண்மையில் கிட்டியது. கோயம்புத்தூரிலிருந்து வந்த இ...\n1180. சங்கீத சங்கதிகள் - 163\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 10 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ . இவை 1932-இல...\n903. சங்கீத சங்கதிகள் - 136\nபாடலும், ஸ்வரங்களும் - 6 செம்மங்குடி சீனிவாச ஐயர் [ நன்றி: கேசவ் ] ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 46-இல் வெளியிட்ட இரு பாட...\n1179. தமிழ்வாணன் - 5\nமயான போகம் தமிழ்வாணன் நவம்பர் 10. தமிழ்வாணனின் நினைவு நாள். ‘சக்தி’ இதழில் 1947-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: ...\nகொத்தமங்கலம் சுப்பு - 5 : ஔவையார்\nஔவையார் திரைப்படம் நவம்பர் 10. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பிறந்த நாள். அவருக்கு நிறைய புகழ் தேடித் தந்த ‘ஔவையார்’ படத்தைப் ப...\nசங்கீத சங்கதிகள் - 58\nமங்கள தீபாவளி பாபநாசம் சிவன் சுதேசமித்திரன் பத்திரிகையின் தீபாவளி மலர்களில் 60 -களில் தவறாமல் பாபநாசம் சிவனின் பாடல்கள் இ...\nஎன் பூர்வாசிரமம் ‘கல்கி’ 1947 -இல் ‘வெள்ளிமணி’யில் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble reading some of the writing...\nபட்டணத்தான் பா(ட்)டு கொத்தமங்கலம் சுப்பு நவம்பர் 10. கொத்தமங்கலம் சுப்புவின் பிறந்த நாள். [ நன்றி: விகடன், சுப்பு ஸ்ரீநிவ...\n899. இலையுதிர் காலம் : கவிதை\nஇலையுதிர் காலம் பசுபதி வேகமான நடைக்குப்பின் மேல்மூச்சு, கீழ்மூச்சு. ‘மேப்பிள் ‘ மரத்தடிப் பெஞ்சில் வியர்த்தபடி விழுந்தேன். வழ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athishaonline.com/2012/09/blog-post.html", "date_download": "2018-11-15T19:37:45Z", "digest": "sha1:K2ONKPUKLDSQ6K2ZQKUTX63QEKLHATBM", "length": 52584, "nlines": 384, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: முகமூடி - சோடாமூடி", "raw_content": "\nமிஸ்கின் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த மகத்தான இயக்குன ஆளுமை. அவருடைய படங்கள் இருபது வருடங்கள் கழித்து பள்ளிகளின் பாடத்திட்டங்களில் சேர்க்கும் அளவுக்கு சிறப்பானவை. இருபது வருடங்கள் கழித்து உலகமே கொண்டாடுகிற அளவுக்கு மிக சிறந்த படங்களை இயக்கி மிரட்டக்கூடியவர். அன்னார் படங்களை தென் மற்றும் வடை கொரியாவில் திருட்டு டிவிடியில் பார்த்து சுட்டு சுட்டு படமெடுக்கிறார்களாம்.\nநாமெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பே அதாவது சமகாலத்தில் வாழ்ந்து தொலைப்பதால் அவருடைய படங்களை இப்போதே பார்க்க வேண்டிய துர்பாக்கியநிலைக்கு ஆளாகியிருக்கிறோம். அவருடைய சமீபத்திய படமான முகமூடியைக்கூட அந்த வரிசையில் சேர்க்கலாம்.\nஇந்தப்படம் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்று விளம்பரங்களில் சொல்லிவிட்டதால் ஒரு சூப்பர் ஹீரோ சூப்பரான சூப்பர் ஹீரோ ஆகிறான். முதல் பாதியில் பேன்ட்டுக்கு மேலே ஜட்டியும் இரண்டாவது பாதியில் அதுவும் இல்லாமலும் வருகிறான். அதாவது முகமூடியில்லாமல் குங்பூ சண்டைபோட்டு டாஸ்மாக்கில் சரக்கடித்து பாட்டுப்பாடி தண்டச்சோறு தின்னும் சூப்பர் ஹீரோ ஊருக்குள் வேலைவெட்டியில்லாமல் சூப்பராக சுற்றுகிறார். அப்படிப்பட்ட சூப்பரான சூப்பர் ஹீரோவான சூப்பர் ஹீரோ முகமூடி போட்டுக்கொண்டு சூப்பர் ஹீரோவாகி சூப்பராக ஊருக்கு நல்லது செய்கிறார். இதுதான் படத்தின் கதை. புரியவில்லையென்றால் மிஷ்கினுக்கே போன் போட்டு கேட்டுக்கொள்ளவும்.\nஇதற்கு நடுவில் அவன் காதலிக்கிறான். குங்பூ மாஸ்டரிடம் கேட்டு ஃப்ளாஸ்பேக்கில் நடந்ததை தெரிந்துகொள்கிறான். நல்ல நல்ல ஆணிகளை பிடுங்குவதற்காக சுத்தியல் வைத்திருக்கும் மலையாளத்துக்கார வில்லனை பழிவாங்குகிறான். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வாமல் காத்து அதர்மத்தின் கொறவளியை கடித்து துப்புகிறான்.\nஇந்தப் படத்தில் ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் வருகிற அந்த அற்புதமான தருணம் படத்தினை சர்வோதயா தேச லெவலுக்கு நம்மை இட்டு செல்லுகிறது. ஹாலிவுட்டே காணாத காட்சி அது. சூப்பர் ஹீரோ என்னதான் சூப்பரான ஹீரோவாக இருந்தாலும் அவருக்கும் சுச்சா,கக்கா மாதிரியான இயற்கை உபாதைகள் வருவது இயல்புதானே. இருட்டுநேரத்தில் ஹீரோயின் எதற்காகவோ ஒரு காருக்கு பின்னால் மறைந்து அமர்ந்திருக்க எங்கிருந்தோ ஓடிவரும் சூப்பர் ஹீரோவுக்கு சுச்சா வர காருக்கு அருகில் போய் பேண்டை அவுக்கிறார். என்னாச்சி என ஒளிந்திருந்த ஹீரோயின் எட்டிப்பார்க்க.. எதையோ பார்க்க கூடாததை பார்த்துவிடுகிறார். ஹீரோ காட்டிய எதையோ கண்டு ஹீரோயினுக்கு உணர்ச்சி பொங்க காதல் பொங்கிவிடுகிறது. ஹீரோயினுக்கு காட்டிய அதை இயக்குனர் நமக்கு காட்டவில்லை. காட்டியிருந்தால் படம் இன்னும் பல உச்சங்களை தொட்டிருக்குமோ என்னவோ...\nநந்தலாலா என்கிற படம் கிகிஜிரோ என்கிற பாரின் மொழிபடத்தின் அப்பட்டமான காப்பி என்று ஊரே தூற்றியபோது, மிஷ்கின் சொன்னார்.. என்னுடைய குரு அகிரா குரோசாவாவும், டாக்காஷி கிட்டானோவும்தான். கிட்டானோவுக்கான ட்ரிபூட்தான் அந்தப்படம் என்றார். ட்ரீபூட்டுக்கும் காப்பிக்கும் வித்தியாசம் தெரியாத இந்த நாட்டில் எப்படிதான் வாழ்வதோ என சலித்துக்கொண்டு தன் கையிலிருந்த மைக்கால் தன் தலையில் அடித்துக்கொண்டார்.\nமிஷ்கினால்தான் ட்ரிபூட் என்கிற சொல்லே தமிழனுக்கு தெரியவந்தது. அவருடைய மற்ற படங்களை போல இல்லாமல் இந்த சிங்கிள் படத்தில் பல படங்களுக்கு ட்ரிபூட் செய்திருக்கிறார். பேட்மேன், ஸ்பைடர்மேன், ட்ரங்கன் மாஸ்டர், ஐபிமேன்2, சின்சிட்டி, கிக் ஆஸ், பைசென்ட்டனியல்மேன், ஷெர்லாக் ஹோம்ஸ், ஏதோ மோகம் ஏதோ தாகம் (ஷகிலா நடித்தது), அஞ்சரைக்குள்ள வண்டி (ஷகிலா நடிக்காதது) என எண்ணற்ற படங்களுக்கு ஒரே படத்தில் ட்ரிபூட் செய்திருப்பதற்காக தமிழ்நாடே அவருடைய திசைபார்த்து வணங்கவேண்டும். அவரை நிற்கவைத்து வரிசையில் போய் மாலை போடவேண்டும்.\nசில இடங்களில் அது என்ன படத்துக்கான ட்ரிபூட் என்கிற கன்ப்யூசன் நமக்கு வந்துவிடக்கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக அவரே ஹின்ட்டுகளும் கொடுத்து விடுகிறார். டார்க் நைட் படத்தில் ஆஸ்கார் விருது வென்ற கேரக்டர் ஜோக்கர். கிளைமாக்ஸில் படத்தின் மலையாள கொள்ளைகார வில்லனான நரேன் ஜோக்கரை இமிடேட் செய்கிறார். அது நடக்கும்போதே இன்னொரு காட்சியில் சூப்பர் ஹீரோவின் நண்பர்கள் ஜோக்கர் வேடம் போட்டுக்கொண்டு ஏதோ செய்கிறார்கள். அடடா\nஒரு காட்சியில் மம்மி டெக்ஸ்டைல் என்கிற பெயர்கொண்ட ஒரு மஞ்சப்பை காட்டப்படுகிறது. அது மம்மி படத்திற்கான ட்ரிபூட் என்று நானாகவே கண்டுபிடித்தேன்\nஎனக்கு பின்னால் அமர்ந்திருந்த அறிவே இல்லாத ரசிகன்தான் லூசு போல.. டேய் அந்த மிஸ்கின் வீட்லக்குற டிவிடி ப்ளேயர அடிச்சி உடைங்கடா என கத்தி கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். ப்ளடி ஃபூல்ஸ்\nபடத்தில் ஒரு விஞ்ஞானி வருகிறார். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான கிரிஷ்கர்னாட் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். முன்னர் ஒருமுறை அவரை கவர்னராக்கி நக்மாவுக்கு அப்பாவாக்கி காமெடி பண்ணிருப்பார் ஷங்கர். இதில் இவருக்கு விஞ்ஞானி வேடம். சூப்பர் ஹீரோ வீட்டு மொட்டைமாடியில் குடிசை போட்டு ரோபோட்டிக் ஆராய்ச்சிக்காக பழைய உடைந்துபோன ரேடியோவின் சர்க்யூட் போர்டுக்கு சால்ட்ரிங் வைக்கிறார் வீட்டுக்குள்ளயே ரோபோ பண்ணை வைத்து ஈமுகோழிபோல நிறைய ரோபோக்களை செழிப்பாக வளர்க்கிறார். இது சூப்பர் ஹீரோ படம் மட்டுமல்ல சைன்ஸ்ஃபிக்சன் படமும் கூட என்பது அப்போதுதான் புரிகிறது. ஆனால் அதுபுரியாத தமிழ்சமூகம் படம் முடிந்த பின் காரி காரி துப்புகிறது வீட்டுக்குள்ளயே ரோபோ பண்ணை வைத்து ஈமுகோழிபோல நிறைய ரோபோக்களை செழிப்பாக வளர்க்கிறார். இது சூப்பர் ஹீரோ படம் மட்டுமல்ல சைன்ஸ்ஃபிக்சன் படமும் கூட என்பது அப்போதுதான் புரிகிறது. ஆனால் அதுபுரியாத தமிழ்சமூகம் படம் முடிந்த பின் காரி காரி துப்புகிறது\nஇந்தப்படத்தை வெறும் சூப்பர் ஹீரோ படம் என்கிற ஒற்றை பரிமாணத்தில் அணுகுதல் தவறு. இது ஒரு சூப்பர் ஹீரோயிச,ரொமான்டிக்,டிடெக்டிவ்,காமெடியான,சென்டிமென்ட் ஓவரான ,த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்\nமொத்தத்தில் இந்த முகமூடி ஒரு சோடாமூடி என்று சொன்னால் அது மிகையாகாது.\nதலைப்பு உதவி - இயக்குனர் மிஸ்கின்.\nசின்ன திருத்தம். ஐபி மேன் அல்ல. ஈப் மான்.\nசின்ன திருத்தம். ஐபி மேன் அல்ல. ஈப் மான்.\nநந்தலாலா என்கிற படம் கிகிஜிரோ என்கிற /கொரிய/ மொழிபடத்தின் அப்பட்டமான காப்பி\nநந்தலாலா என்கிற படம் கிகிஜிரோ என்கிற /கொரிய/ மொழிபடத்தின் அப்பட்டமான காப்பி\nஇதுவரையில் இவ்ளோ சீரியாஸாக லக்கி தான் எழுதுவார்.. நீங்க இந்த முறை ரொம்ப சீரியஸா ஆகிட்டீங்க போல..\nஇது எதுக்கு நாங்க மிஷ்கினை திட்டிடுவோம்னா\n//கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்\nஒரு காட்சியில் மம்மி டெக்ஸ்டைல் என்கிற பெயர்கொண்ட ஒரு மஞ்சப்பை காட்டப்படுகிறது. அது மம்மி படத்திற்கான ட்ரிபூட் என்று நானாகவே கண்டுபிடித்தேன்\nஒரு காட்சியில் மம்மி டெக்ஸ்டைல் என்கிற பெயர்கொண்ட ஒரு மஞ்சப்பை காட்டப்படுகிறது. அது மம்மி படத்திற்கான ட்ரிபூட் என்று நானாகவே கண்டுபிடித்தேன்\nஒரு காட்சியில் மம்மி டெக்ஸ்டைல் என்கிற பெயர்கொண்ட ஒரு மஞ்சப்பை காட்டப்படுகிறது. அது மம்மி படத்திற்கான ட்ரிபூட் என்று நானாகவே கண்டுபிடித்தேன்\nமொக்கையான படம் என்றாலும் கூட இது மொக்கையான விமர்சனமாகவே படுகிறது.\nமுகமூடி என படத்திற்கு பெயர் இருப்பதாலே ரொம்ப மொக்கையாக என சொல்வதாக படுகிறது.\nபடம் மொக்கை என சொல்ல தேர்ந்தெடுத்தகாரணங்கள் தனிமனித காழ்ப்புணர்ச்சி எனலாம் :-))\nஏன் எனில் ஹீரோயின் என்பவரின் நாபிக்கமலம் பற்றி குறிப்பிடவேயில்லை, மேலும் சைஸ் எல்லாம் சொல்லாமல் சொல்வது, படத்தினை கவுக்க சொன்ன விமர்சனம் என நினைக்க தோன்றுகிறது.\nவிரைவில் படம் பார்ப்பது எப்படி விமர்சனம் எழுதுவது எப்படி என பதிவு போடுகிறேன். :-))\nஹீரோவ ஷேம் ஷேம் பப்பி ஷேமா பாத்தவுடன் ஹீரோயினுக்கு காதல் வர்றதெல்லாம் தமிழ் சினிமாவில் தான் சாத்தியம். அதுக்காக ஒரு சினிமாவை வைத்து இந்த அளவா காமெடி பண்ணுவது. இனி படம் எடுக்குற டைரக்டர் எல்லாம் “என் படத்தை வச்சு காமெடி கீமெடி பண்ணிட மாட்டீங்களே” என்று உம்மிடம் வந்து கேட்டாலும் கேட்கலாம்.\nஹீரோவ ஷேம் ஷேம் பப்பி ஷேமா பாத்தவுடன் ஹீரோயினுக்கு காதல் வர்றதெல்லாம் தமிழ் சினிமாவில் தான் சாத்தியம். அதுக்காக ஒரு சினிமாவை வைத்து இந்த அளவா காமெடி பண்ணுவது. இனி படம் எடுக்குற டைரக்டர் எல்லாம் “என் படத்தை வச்சு காமெடி கீமெடி பண்ணிட மாட்டீங்களே” என்று உம்மிடம் வந்து கேட்டாலும் கேட்கலாம்.\nஇன்றுமுதல் ‘பதிவுலகின் மிஷ்கின்’ என்ற பட்டம் தந்து தங்களை வாழ்த்துகிறேன். அதாவது காமெடி பண்றதுல அவரை மிஞ்சிட்டீங்க.\nதமிழ் இயக்குனர்களில் பல போலிகள் உள்ளார்கள்.கே பாலச்சந்தர்,பாலு மகேந்திரா,படைப்பாளி கமலஹாசன்,பாலா,அமீர்,விஜய், அப்புறம் இந்த அலட்டல் மிஸ்கின் இவர்கள் வெட்கமில்லாமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நமக்கு புரியாத விதத்தில் உலக சினிமா என்று எதையோ பேசி நம் மண்டையை காய வைப்பார்கள்.மிஸ்கின் ஒரு 100% fake maker. இந்த பதிவை நீங்கள் மிஸ்கினுக்கு அனுப்பினால் நல்லது.\nதமிழ் இயக்குனர்களில் பல போலிகள் உள்ளார்கள்.கே பாலச்சந்தர்,பாலு மகேந்திரா,படைப்பாளி கமலஹாசன்,பாலா,அமீர்,விஜய், அப்புறம் இந்த அலட்டல் மிஸ்கின் இவர்கள் வெட்கமில்லாமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நமக்கு புரியாத விதத்தில் உலக சினிமா என்று எதையோ பேசி நம் மண்டையை காய வைப்பார்கள்.மிஸ்கின் ஒரு 100% fake maker. இந்த பதிவை நீங்கள் மிஸ்கினுக்கு அனுப்பினால் நல்லது.\nஅதிஷா ,படம் பார்த்தவர்கள் ,இந்த பதிவையும் படித்தால்,டிக்கெட் செலவுக்கு திருப்தியாவது கிடைக்கும் .....நல்ல நகைச்சுவை ....மிஷ்கினுக்கு இது தேவை தான் ....என்ன பில்டப்பு கொடுத்தாரு .\nசார் சத்தியமா சொல்றேன் ஏன் வாழ்க்கையில இப்புடி ஒரு விமர்சனம் படிச்சு வயிறு வலிக்க சிரிச்சு கண்ணில் இருந்து கண்ணீர் வந்துடுச்சு இது சூப்பர் ஹீரோ படம் இல்ல முழு நீள காமெடி படம்.செம விமர்சனம் ஆனா மிஷ்கின் சார் இதுக்கெலாம் பயபடுற இல்ல அவர்கிட்ட இன்னும் எட்டு வருஷத்துக்கு கதை இருக்காம்,நம்ம எல்லாரும் சேர்ந்து அவர எங்கயாவது ஜப்பான் கொரியானு நாடு கடத்திருவோமா\nஆம்பிளை சோடாவா, பொம்பளை சோடாவா ஆதீஷ்\nஇந்தப்படத்தை வெறும் சூப்பர் ஹீரோ படம் என்கிற ஒற்றை பரிமாணத்தில் அணுகுதல் தவறு. இது ஒரு சூப்பர் ஹீரோயிச,ரொமான்டிக்,டிடெக்டிவ்,காமெடியான,சென்டிமென்ட் ஓவரான ,த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்\nஇந்த BLOG க்கு இப்ப தான் வர்ரேன்,......ஒன்னு சொல்ல,.....இல்ல இல்ல ரொம்ப சொல்லிக்கிர ஆசப்படுரேன்<>>><>>,இந்த படத்த பாத்த உலகமகா ஜாம்பவான்,....களுக்கு,...ஒரு வேண்டு கோள்,,...இந்த BLOG ல உள்ள எல்லா comments ம் படிச்சேன்....சிரிப்புத்தான் வருது,......படத்த பாத்து இல்ல,......படத்துக்கு நீங்க எழுதுன comments அ பாத்து,.......அதாவது ஒருத்தர் இதுல் comments போட்ருக்காரு,...(நந்தலாலா என்கிற படம் கிகிஜிரோ என்கிற /கொரிய/ மொழிபடத்தின் அப்பட்டமான காப்பி)ன்னு அந்த படத்துல் sex ரீதியா எதாவது தப்பா காட்டிட்டாரா ,...இல்ல தாகாத________ பத்தி சொன்னாரா,....அது எப்டி பட்ட படம்......kkkkk..(BOSS நீங்க அந்த கொரியன் movie பாக்கலன்னு அப்பட்டமா தெரியுது),.......................காரிகன்னு ஒருத்தர் என்ன நா மிஷ்கின் ஒரு 100% fack maker ன்னு சொல்ராரு,....எதோ ,.....அவரு OSCAR வாங்கி குமிச்ச மாதிரி,.........பேசுராரு,..(ஒரு producer அ பிடிச்சு கதை சொல்லி,படத்துல் நடிக்குர வங்கள பிடிச்சி கதை சொல்லி,...அவங்கள நடிக்க வச்சி,..அத சென்ஞு இத சென்ஞு முழு படத்தை,.,.எடுத்து ரீலீஸ்பன்னா cool\nA/c படம் பாத்துட்டு அது சரியில்ல இது சரியில்லன்னு சொல்ரீங்க,....இவ்ளோ சொல்றீங்களே,.......இப்டி சொல்ரீங்களே நீங்க வந்து படம் பன்ன வேண்டியது தான(கேட்டா அது எங்க வேலை இல்லை யேன்னு சொல்றது)அப்படிப்பாத்த இந்த மாதிரி comments நீங்க குடுக்கக் கூடாது,.....இந்த மாதிரி எழுதுறதுக்கு வேர ஆள் இருக்காங்க,......நீங்க சொல்ல வேண்டியது இல்லாம்,...படம் பத்தி மட்டும் தான் படம் படம் மட்டும் தான்<><><><> சும்மா வாய்லே வட சுடுர வேலைலாம் வேண்டாம்<><><><>BLOG இருக்குதுன்னு சும்மா எழுதாதிங்க<><><><><><>இன்னோரு தடவ பாருங்க அதுல எப்படி டெக்னிக் use பண்ணிருக்காங்க அதலாம்,....கேக்குரது இல்ல,.....ஒரே shot ல எத்தன scence அ முடிச்சுருக்காரு,....முக்கியமா ஒரு இந்தியர் அதுலையும் ஒரு தமிழ்நாட்டு காரரு(ஒரு LEGNT அதாவது bruce lee க்கு சமர்ப்பணம்)ன்னு சொல்லும் போதே,.....தெரிய வேணாமா இதுல உள்ள fight sence லாம் முக்கியத்துமானதுன்னு அத யெப்டி எடுத்துருக்கங்காளம் பாக்ரதுள்ள சும்மா அடிச்சுர்ரது,.....(கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன் படத்தோட பாட்டு மூனு\nஆனா மத்தலாம் musics)நீனச்சா இரண்டாம் பாதீல பாட்டப் போட்டு நிரப்பிருக்கலாம் வய்காத போதே தெரிய வேண்டாமா,............அவரு கரக்ட்டாதான் போராருன்னு,.........ஆனா ஒன்னு நம்மதான்யா ஒரு கலைங்கனும்,...வளர விடமாட்டுக்கோம்<><><><><><>\n ஷகிலா படங்களில் இருந்து கூடக் காப்பி அடிக்கிறார்களா\n//இது ஒரு சூப்பர் ஹீரோயிச, ரொமான்டிக், டிடெக்டிவ், காமெடியான, சென்டிமென்ட் ஓவரான, த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப் தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம்.//\nஅஞ்சரைக்குள்ள வண்டி படம் ஷகீலா நடித்தது அல்ல\nஇந்திரன் சந்திரன் ஜெயலலிதா நடித்தது\nநாளையே இந்தப் பதிவு கல்லூரியில்/ நியு யார்க் பலகலையில் ஆராய்சிக் கட்டுரையில் பயன் படுத்தப் படும்.\nதகவல் & வரலாற்றுப் பிழை வந்து விடக் கூடாதே என்ற கவ அலையுடன்\nவழக்கம் போல் சிரித்து கொண்டே வாசித்து முடித்தேன்\nபதிவு நல்ல நகைசுவையாக இருந்தது \nமிஷ்கினை நிற்க வைத்து நாம் தான் வரிசையாக சென்று .......... கொடுக்க வேண்டும்.\nநீங்க சொல்ற அளவுக்கு படம் மோசம் இல்ல... தமிழ் சினிமால ஒரு புது முயற்சி... படத்துக்கு குங்பு வ யூஸ் பண்ணிட்டாங்க... அதுவுமே ஓவரா இல்லாம அளவா தான் இருக்கு.... சில இடத்துல கொஞ்சம் ஓவர் ரியாக்சன் காமெடி இருக்க தான் செய்யுது.... ஆனாலும் நீங்க சொல்ற அளவுக்கு மோசம் இல்ல....\nஒன்னு உங்களுக்கு படம் பாக்க தெரியல இல்லனா உங்களுக்கும் மிஸ்கின் கும் ஏதோ ஒரு பழைய பகை...\nஜாக்கி மிக அருமையான டெக்கினிக்கலி குட் விமர்சனம். திருஷ்டி போல ஒரு இடத்தில் மட்டும் சிறிய பிழை.\n//கண்டிப்பாக ஒரு டாஸ்மார்க் கடை ஷாட்//\nஅது டாஸ்மாக் கடை சீன் என்று வந்திருக்க வேண்டும். தவறுதலாக ஷாட் என்று எழுதியிருக்கிறீர்கள். மற்றபடி நிறைய சினிமா வார்த்தைகள். அனைத்தும் அருமை. \"\nஅதிலும் இந்த பின்னூட்டம் உங்கள் பதிவை விடவும்\nஇந்தப்படத்தை வெறும் சூப்பர் ஹீரோ படம் என்கிற ஒற்றை பரிமாணத்தில் அணுகுதல் தவறு. இது ஒரு சூப்பர் ஹீரோயிச,ரொமான்டிக்,டிடெக்டிவ்,காமெடியான,சென்டிமென்ட் ஓவரான ,த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்\nஇதை எப்படி யோசிச்சு எழுதி இருபீங்கனு நினச்சி இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன் mudiyalai\nமிஷ்கின் பல நாட்டு திரைப்படங்களை காப்பி அடித்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படம் எடுக்கிறார். நீங்களோ விமரிசனம் எழுதுகிறேன் என்று கைக்கு வந்ததை கிறுக்கி வைத்திருக்கிறீர்கள். முதலில் திரைப்பட விமரிசனம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எழுதியதைப் பார்க்கும் போது உங்களின் நோக்கம் மிஷ்கினைத் திட்டுவது மட்டும்தான் என்று தெரிகிறது.\nஅவர் பாட்டெழுதி பேர் வாங்குகிறார் (கொஞ்சம் காப்பி அடித்தாலும்). நீங்கள் குற்றம் கண்டுபிடித்துக்கூட அல்ல, அவரை திட்டியே பேர் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்கிறீர்கள்.\nஉங்கள் விமரிசனம் குறித்த என் விமரிசனம் — மகா மட்டம்.\nஇவுங்களை எல்லாம் அடக்க யாராவது சூப்பர் மேன் வந்தால் நல்லாயிருக்கும்.\nதயவு செய்து ஆபிசில் இந்த பதிவை படிக்க வேண்டாம்னு ஒரு டிஸ்க்ளைமர் போடமாறு கேட்டு கொள்கிறேன்.\nபக்கத்துக்கு சீட்ல இருந்து எட்டி பார்த்து \"ஏன் இப்படி சிரிகிரிங்க\" னு கேட்கறாங்க\nஇந்த சீரீஸ்லயே.... கழுவி ஊத்தினதுலேயே ...நீர்தான்யா பெஸ்ட்..\nஅதிஷா இந்தப் பதிவை யாவரும்.காமில் பயன்படுத்திக்கொள்ளலாமா 9952089604 தொடர்புகொள்ளுங்கள். மிஸ்கினின் டவுசரைக் கழட்டிவிட்டீர்கள். சிரிப்பு தாங்கமுடியவில்லை உங்கள் நையாண்டியில்.\nஅதிஷா இந்தப் பதிவை யாவரும்.காமில் பயன்படுத்திக்கொள்ளலாமா 9952089604 தொடர்புகொள்ளுங்கள். மிஸ்கினின் டவுசரைக் கழட்டிவிட்டீர்கள். சிரிப்பு தாங்கமுடியவில்லை உங்கள் நையாண்டியில்.\nஅதிஷா இந்தப் பதிவை யாவரும்.காமில் பயன்படுத்திக்கொள்ளலாமா 9952089604 தொடர்புகொள்ளுங்கள். மிஸ்கினின் டவுசரைக் கழட்டிவிட்டீர்கள். சிரிப்பு தாங்கமுடியவில்லை உங்கள் நையாண்டியில்.\nநல்ல பதிவு நண்பரே வாழ்த்துகள்\nநான் பாதி படம் பார்த்துகொண்டு இருகும்போத் உங்கள் ஞபகம் தன வந்தது...எப்படி இதை கிழிக்க போகிறீர்களோ என்று....ஏமாற்ற வில்லை அருமையான விமர்சனம் ...ஹிஹிஹி ..\nநான் பாதி படம் பார்த்துகொண்டு இருகும்போத் உங்கள் ஞபகம் தன வந்தது...எப்படி இதை கிழிக்க போகிறீர்களோ என்று....ஏமாற்ற வில்லை அருமையான விமர்சனம் ...ஹிஹிஹி ..\n//இது ஒரு சூப்பர் ஹீரோயிச,ரொமான்டிக்,டிடெக்டிவ்,காமெடியான,சென்டிமென்ட் ஓவரான ,த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்\nசெம செம.. சிரிச்சி முடியலை\nஇது எதுக்கு நாங்க மிஷ்கினை திட்டிடுவோம்னா\nஅஞ்சரைக்குள்ள வண்டி படம் ஷகீலா நடித்தது அல்ல\nஇந்திரன் சந்திரன் ஜெயலலிதா நடித்தது\nதயவு செய்து ஆபிசில் இந்த பதிவை படிக்க வேண்டாம்னு ஒரு டிஸ்க்ளைமர் போடமாறு கேட்டு கொள்கிறேன்.\nநான் பாதி படம் பார்த்துகொண்டு இருகும்போத் உங்கள் ஞபகம் தன வந்தது...\nஇந்த படம் சூப்பர் ஹீரோ ஸ்கூப் மூவினு சொல்லீருந்த நல்லா ஓடும்\nநான் மகாலேட்டு போல..பட்டாசான விமர்சனம்..\nபடம் போர் என்பது உண்மை; ஃபாண்டசியா எடுக்கலாமா ரியாலிடியா எடுக்கலாமான்னு ஒரு குழப்பத்திலேயே படத்த எடுத்து முடிச்சிட்டாரு. ரிலீசுக்கு முன் மிஷ்கின் ரொம்ப பந்தா பண்ணினார் என்பதும் உண்மை. `ஒரு வேளை ஜீவா இந்த படத்துக்கு ஒத்துக்கலைன்ன, வேற யாரைக் கூப்பிட்டிருப்பீங்க' ன்னு ஒரு கேள்விக்கு, `I made him an offer he can't refuse' னு காட்பாதர் டயலாக்கை மிஷ்கின் அடிச்சதை நானும் எரிச்சலோடு பார்த்தேன்.\n`பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்பது முக்கியம்தான்.. தெளிவில்லாம பெயர்க்கும்போது, குழப்பமா ஆய்டுது..\nஇந்தப் பதிவுகள் (சினிமா விமா்சனங்கள்) மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீா்கள் என்பது புரியவில்லை. இதற்குப்பதில் ஏதேனும் பயனுள்ள செய்திகளை பதிவு செய்யலாம். படத்தையும் பார்த்து, அதற்கு விமா்சனமும் செய்யும் நேரத்தை ஏதேனும் ஆக்கப்பூா்வமனா செயல்களுக்கு பயன்படுத்துங்கள்.\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்\nதிருவிளையாடல் - ஓர் அனுபவம்\nபுலி வாலை பிடித்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-120-%E0%AE%86/", "date_download": "2018-11-15T19:09:07Z", "digest": "sha1:2REQS7S23EBBYABAXSUFDD2QRSG6XUYC", "length": 26072, "nlines": 167, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாரிஸ் வாகன கண்காட்சி – 120 ஆண்டு கால வாகன கண்டுபிடிப்புகள் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபாரிஸ் வாகன கண்காட்சி – 120 ஆண்டு கால வாகன கண்டுபிடிப்புகள்\nஉலகளவில் பல முன்னணி நிறுவனங்கள் வாகனங்களை தயாரித்து வந்த போதும் சில நாடுகளின் உற்பத்திகள் மக்கள் மனதில் உணர்வு பூர்வமாக ஆழமாக பதிந்து விடுகின்றன. அவற்றின் ரகங்கள் மற்றும் வடிவமைப்புகள் ஒரு சிலரின் கனவாக அமைந்து விடுகின்றன.\nஅந்தவகையில், 1898 ஆம் ஆண்டளவில் பாரிஸ், வாகன பொறியியல் துறையின் பட்டுப்பாதையாக திகழ்ந்தது. பல உற்பத்தியாளர்கள் தமது கார்களின் வகைகளை மேம்படுத்தி வந்ததுடன், அவை படிப்படியாக ‘அந்தஸ்தின் சின்னமாக’ மாறிவிட்டன.\nஅவ்வாறான வாகனங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சிகளுக்கு பெருந்திரளான வாகன விரும்பிகள் படையெடுத்துச் சென்றனர். பலர் அவற்றை என்ன விலையாக இருந்தாலும் கொள்வனவு செய்வதற்கு தயாராக இருந்தனர். இன்னும் சிலர் தமது கனவு வாகனங்களை ஸ்பரிசம் செய்து தமது ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டனர்.\nஇந்தநிலையில், உலகத் தரம் வாய்ந்த வாகனங்களின் புதிய கண்டுபிடிப்புகளை வௌிப்படுத்த பாரிஸின் சிற்றி ஒட்டொமொபைல் கழகம் கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்துள்ளது.\nஆரம்பகாலம் தொட்டே பல அழகிய வடிவமைப்புகளைக் கொண்ட வாகனங்களை காலத்திற்கு காலம் அறிமுகப்படுத்திய அந்த கழகம் தற்போது புதிய வாகனங்களின் வருகையை சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளது.\nஎல்லா பங்கேற்பு வாகனங்களும் அவற்றின் ரகங்களின் ஊடாக மிகவும் மதிப்புள்ளவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.\nபாரிஸில் Tuileries gardens இல் இடம்பெற்ற முதல் வாகன கண்காட்சியில் சுமார் 140,000 விருந்தினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். குறித்த கண்காட்சி காலப்போக்கில் சுமார் 1.4 மில்லியன் பார்வையாளர்கள் கொண்ட ஒரு சர்வதேச நிகழ்வாக வளர்ந்துள்ளது.\nகடந்த 1898 ஆம் ஆண்டு கண்காட்சியில் ரெனால்ட் பிரதர்ஸ் நிறுவனம் தமது முதலாவது காரை விற்பனை செய்திருந்தனர்.\nரெனால்ட் நிறுவனம், ஏனைய தொழில் நிறுவனங்களான Peugeot மற்றும் Citroen ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் பிரான்சில் மிகப்பெரிய தொழில் வழங்குனராக வளர்ச்சியடைந்தது. அஇதுதவிர, மேர்ஸிடிஸ் பென்ஸ் மற்றும் ஜக்குவார் போன்ற ரகங்களும் இந்த கண்காட்சியில் முக்கிய இடத்தை பிடித்தன.\nசிட்ரோயன் டி.எஸ் 19 என்ற ரகத்தைச் சேர்ந்த கார் பிற்காலத்தில் பிரான்சின் அரச தலைவருக்கான வாகன வகையறாக்களுக்குள் உள்வாங்கப்பட்டது.\nஇந்தநிலையில், நவீன காலத்திற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்ட பல வாகனங்களுடன் 120 வது ஆண்டு the Mondial l’Auto கண்காட்சி விரைவில் இடம்பெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளளனர்.\nஎதிர்வரும் 4 திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை வாகன கண்காட்சியின் 120 வது பதிப்பு பாரிஸில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் பிரபல வாகன ரகங்களின் புதிய பதிப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nஅரசியல் தழும்பல் நிலைக்கு இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nதற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ..\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால ..\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம்… திமுக கூட்டணியில் கமல்ஹாசனா\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது குறித்து மு.க.ஸ்டாலின், ராகுல் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். நேரு ..\nவடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார். ஆனால், ஆயுத ..\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு ..\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து ..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் ..\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று ..\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில், கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ..\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ..\nபிரான்ஸ் Comments Off on பாரிஸ் வாகன கண்காட்சி – 120 ஆண்டு கால வாகன கண்டுபிடிப்புகள் Print this News\n« இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு – பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டியது (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) நோபல் பரிசுக்கு ஜேர்மன் அதிபரின் பெயர் பரிந்துரை\nபிரான்சில் தீ விபத்து – 23 பேர் படுகாயம்\nபிரான்சின் Sevran பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க…\nகொட்டும் மழைக்குள் அமெரிக்க வீரர்களின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்திய ட்ரம்ப்\nசனிக்கிழமை இரத்துச் செய்திருந்த இந்த அஞ்சலி நிகழ்வை, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தார் டொனால்ட் ட்ரம்ப். சனிக்கிழமை நவம்பர் 10 ஆம்மேலும் படிக்க…\nபாரிஸ் நகரில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது\nஅமெரிக்க வீரர்களின் கல்லறைக்கு செல்ல மறுத்த டொனால்ட் ட்ரம்ப்\nஇலக்கத்தகடை மறைத்து 125 தடவைகள் அதிவேகமாக பயணித்த உந்துருளி சாரதி கைது\n“Autolib” மின்சார சக்தியில் இயங்கும் மகிழுந்துகள் விற்பனைக்கு வருகிறது\nஇந்த வார இறுதி இரண்டு நாட்களும் பரிசில் பலத்த பாதுகாப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி நாளை பிரான்சிற்கு விஜயம்\n200 வருடங்கள் பழமை வாய்ந்த பிரான்ஸ் அரச நகைகளின் ஏல விற்பனை\nமுதலாம் உலகப்போரில் உயிரிழந்த துருப்புகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அஞ்சலி\nபிரான்ஸில் கட்டட விபத்து: நான்கு சடலங்கள் கண்டெடுப்பு\nபிரான்ஸில் ஆம்புலன்ஸ் சேவை குறித்த புதிய கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு\nபிரதமர் மாளிகையில் பாதுகாப்புப் படைவீரர் தற்கொலை\nமார்செயில் இடிந்து விழுந்த கட்டடங்கள் – இருவர் படுகாயம்\nபிரான்ஸ் கவிஞர் போவ்டெல்யாரின் தற்கொலை கடிதம் 2 லட்சம் யூரோவுக்கு ஏலம்\nநியூ கலிடோனியா பிரான்சின் பகுதியாக இருக்க வேண்டுமா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு\nசுற்றுலாப்பயணிகளிடம் €7,000 ரொக்கப்பணம் கொள்ளை\nமாணவி மீது பாலியல் துன்புறுத்தல் – இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் போது சம்பவம்\nYvelines பாராளுமன்ற உறுப்பினர் விபத்தில் காயம்\nகைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள் – மேலும் 11 குழந்தைகள் அடையாளம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/152927.html", "date_download": "2018-11-15T18:38:46Z", "digest": "sha1:TL2DZXXP65KBQKAW7R7QRYBAAVYMJJ6F", "length": 13023, "nlines": 80, "source_domain": "www.viduthalai.in", "title": "கருநாடக மாநில சட்டமன்றத்தில் `மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம்' எதிர்ப்பின்றி நிறைவேறியது!", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nபக்கம் 1»கருநாடக மாநில சட்டமன்றத்தில் `மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம்' எதிர்ப்பின்றி நிறைவேறியது\nகருநாடக மாநில சட்டமன்றத்தில் `மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம்' எதிர்ப்பின்றி நிறைவேறியது\nபெலகாவி, நவ.17 கருநாடக மாநில காங்கிரசு அரசு கொண்டு வந்த மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டம் எதிர்ப்பின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகருநாடக மாநிலத்துக்கான தனிச்சட்ட மாக `மனிதத்தன்மையற்ற தீய பழக்கங்கள், மந்திர வித்தைகள் ஒழிப்பு மற்றும் தடுப் புச்சட்டம் 2017' ஒரு சில மாற்றங்களுடன் அம்மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி களின் எதிர்ப்புகள் இல்லாமல் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமாத்வா பார்ப்பன வகுப்பினர் பின் பற்றிவரும் `முத்திரை' பதிக்கும் மூட நம்பிக்கை நிகழ்வு தடை செய்யப்பட வில்லை. பித்தளை அல்லது தங்கத்தால் கைகளில் சூடு போடுகின்ற பழக்கமாக `முத்ரா' உள்ளது. ஆனால், முத்திரை போட்டுக்கொள்வதன்மூலமாக நோய்கள் நீங்கும் அற்புதம் போன்ற விளம்பரங்கள் தடை செய்யப்படுகின்றன.\nகருநாடக மாநில சமூக நீதித்துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா கூறுகையில், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம்குறித்து அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளை யும் கேட்கப்பட்டது. அதன்படியே சட்டம் இயற்றப்பட்டது. எதிர்க்கட்சியினர் அனை வரும் இச்சட்டவரைவை வரவேற்றார்கள். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களி டையே சட்டம் குறித்து தீவிரமாக விழிப் புணர்வை உருவாக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர் என்றார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட் டர் மற்றும் பிற பாஜக சட்டமன்ற உறுப் பினர்கள் சி.டி.ரவி, எஸ்.சுரேஷ்குமார், கோவிந்த் கர்ஜோல் ஆகியோரும், மதசார் பற்ற ஜனதா தள கட்சி சட்டமன்ற உறுப் பினர்கள் ஒய்.எஸ்.வி.தத்தா, எச்.டி.குமார சாமி, எச்.டி.ரேவண்ணா ஆகியோரும் சட்ட வரைவுகுறித்து சட்டமன்றத்தில் பேசுகை யில் தங்களின் கருத்துகளை முன்வைத் தார்கள்.\nசோதிடம், வாஸ்து ஆகியவற்றையும் தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.பாடீல் கோரினார்.\nஅரசு அலுவலகங்களில் பூஜைகளை செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று குமாரசாமி பேசினார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ஜட்டர் பேசுகை யில், சட்டம் முறைகேடாக பயன்படுத்தப் படக் கூடாது என்றும், பொதுமக்களிடையே மூடநம்பிக்கைகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டி யது மிகவும் அவசியமாகும் என்றார்.\nரேவண்ணா பேசுகையில், எதிர்வரும் தேர்தலையொட்டி, இச்சட்டவரைவை 2018ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்தால் காங் கிரசுக்கு தீமைகளைவிட நன்மை விளையும் என்றார்.\nகருநாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், இச்சட்டத்தால் கட்சிக்கு வெற்றியே கிடைக்கும் என்றார்.\nமுதல்வர் சித்தராமையா தம்மை ஒரு பகுத்தறிவாளர் என்றே குறிப்பிடுகிறார். சில மாதங்களுக்கு முன்பாக சித்தராமையா காரின்மேல் காகம் அமர்ந்தது என்பதையே கெட்ட வாய்ப்பு ஏற்படும் எனும் மூட நம்பிக்கை சமூக ஊடகங்களில் பரப்பப் பட்டது. ஆனால், மூட நம்பிக்கைகளை முறியடித்து, ஒழிக்கின்ற சட்டம் எவ்வித எதிர்ப்புகளுமின்றி நிறைவேற்றப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/04/15175003/1157127/Varalaxmi-says-Death-penalty-is-only-solution-to-harassment.vpf", "date_download": "2018-11-15T18:49:32Z", "digest": "sha1:TRHONY3WKSRAU4Y25ZOM6RQPMWWE5CFS", "length": 19440, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Varalaxmi says Death penalty is only solution to harassment ||", "raw_content": "\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு - வரலட்சுமி ஆவேசம்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #VaralaxmiSarathkumar #JusticeForAshifa\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #VaralaxmiSarathkumar #JusticeForAshifa\nபாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் வழக்கு இந்தியாவைக் உலுக்கி உள்ளது. இதற்கு பிரபல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ‘நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம் நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கனவே #காலம்கடந்துவிட்டது.\nஅரசியல்வாதிகள், கற்பழிப்பு குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா நான் உங்களை இரந்துக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்த்து கேள்வி கேளுங்கள், நியாயமான, நல்ல விஷயங்களுக்காக எதிர்த்து நில்லுங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். ஆனால் தயவுசெய்து எதாவது செய்யுங்கள். ஜல்லிக்கட்டு, காவிரி, ஏன் ஒரு கண் சிமிட்டலை டிரெண்டிங் ஆக்க முடிந்தது நம்மால்...\nஒரு குழந்தையின், ஒரு உயிரின், மதிப்பு என்பது ஒரே ஒரு நாள் கோபத்திற்கும், இரங்கலுக்கும் மட்டுமே உரியதா நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம். கற்பழிப்புக்கு, கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்ற போராடுவோம். இங்கு கேட்டால் மட்டுமே கிடைக்கும். சக இந்தியர்களை நான் இருகரம் கூப்பி இரந்து அழைக்கிறேன், இதுவே சரியான நேரம். நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுங்கள், எதிர்த்து நில்லுங்கள். கற்பழிப்பு என்பது நாம் சகித்துகொண்டுச் செல்லும் ஒரு விஷயமில்லை.\nநாம் அனைவரும் இது நம் பிரச்சனை இல்லை என்று நினைத்தால், அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தெரியுமா இது மாதிரி ஒரு சம்பவம் தங்களுக்கு நேரும் என்று ஆனால், அது நடந்தது. இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். இந்த ஆத்திரத்தையும் வலியையும் புரிந்து கொள்ள நான் ஒரு தாயாக வேண்டிய அவசியமில்லை. மனிததன்மையுடையவராக இருந்தாலே போதுமானது. நாம் ஏற்கனவே மிகவும் காலம் தாழ்த்திவிட்டோம்.\nஇதனை எதிர்ப்பதற்கும், உங்கள் மனசாட்சி உறுத்துவதற்கும் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழக்க வேண்டும் நான் உங்களை வீட்டை விட்டு வெளியே வந்து போராட அழைக்கவில்லை, ஆனால் சமூக வலைதளங்களின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே அழைக்கிறேன். அதையாவது செய்யுங்கள். கோழைகளாக இருக்காதீர்கள். உங்களை இரைஞ்சுகிறேன்.\nகடுமையான தண்டனை பற்றிய பயம் இல்லையென்றால் இது போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது. காலம் கடக்குமுன்னே ஒரு மாற்றத்தை ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஏற்படுத்தலாம். என்னை டிவிட்டரில் பின்தொடரும் எட்டு லட்சம் பேருக்கும் இத்தகவலை நான் பகிர்ந்துள்ளேன். நீங்களும் பகிர வேண்டுகிறேன். இது அமைதி காக்கும் நேரமல்ல. #கற்பழிப்புக்கு மரணதண்டனை கொடு.. எங்களுக்கு நீதி வேண்டும் என போராடும் நேரமிது.\nநான் வரலக்ஷ்மி சரத்குமார். நான் ஒரு பெண். இன்று நான் எதிர்த்து நிற்கிறேன். உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை, கொடூரமானவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெரும் காலம் நெருங்கிவிட்டது. இனிமேலும் ஒரு குழந்தையோ, அல்லது ஒரு பெண்ணோ உயிரிழக்க கூடாது. அதற்கு மரணதண்டனை ஒன்றே ஒரே தீர்வு’ இவ்வாறு கூறியிருக்கிறார்.\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nகஜா புயல் எதிரொலி - நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nகார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர், பாடல்களை வெளியிட்டார் வெங்கட் பிரபு\nகனா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகதைகள் திருடுவதை தடுக்க வேண்டும் - இயக்குனர் பாரதிராஜா\nஇந்தி படத்திற்காக இப்படியா செய்வார் ரகுல் பிரீத் சிங்\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nவிஷாலுடன் திருமணம் இல்லை, அரசியலுக்கு வருவேன் - நடிகை வரலட்சுமி பேட்டி\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2016/03/23/banks-are-shut-4-days-from-thursday-005324.html", "date_download": "2018-11-15T19:53:22Z", "digest": "sha1:OM4RI7KM63M3UDH6INUPDWYGL6H37AER", "length": 20068, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "4 நாட்கள் தொடர் வங்கி விடுமுறை.. திங்கட்கிழமையும் நீடிக்க வாய்ப்புண்டு? | Banks are shut for 4 days from Thursday - Tamil Goodreturns", "raw_content": "\n» 4 நாட்கள் தொடர் வங்கி விடுமுறை.. திங்கட்கிழமையும் நீடிக்க வாய்ப்புண்டு\n4 நாட்கள் தொடர் வங்கி விடுமுறை.. திங்கட்கிழமையும் நீடிக்க வாய்ப்புண்டு\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nசிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.\nகடன் வாங்கி சொந்த வீடா வாடகை வீடா\n45 லட்ச cheque திருட்டு வரி செலுத்திய திருடன், chequeகளை குறிவைக்கும் சூவிங்கம் கும்பல்.\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nகைவிரித்த சிபிஐ, ரூ.5000 கோடிய காணோம், ஆளையும் காணோம்..\nசிதையும் இந்திய வங்கிகள். Stressed Asset மட்டும் 14 லட்சம் கோடி, அலறும் ப்ளூம்பெர்க்..\nமும்பை: ஹோலி மற்றும் புனித வெள்ளி காரணமாக வருகிற வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் நிதிப்பரிமாற்றம் மற்றும் வங்கி குறித்த அனைத்துப் பணிகளையும் இன்றே முடித்துக்கொள்ள வங்கிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.\nஇந்த விடுமுறை வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் அறிவிப்பால் திங்கட்கிழமையும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபொதுவாக இந்தியாவில் ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் மட்டுமே சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் தென் மாநிலங்களில் வியாழக்கிழமை வங்கிகள் செயல்படும்.\nமேலும் மத்திய அரசின் அறிவிப்பின் படி மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவதால் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் வங்கிகள் இயங்காது.\nதொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நிதிப்பரிமாற்றம் செய்ய ஏதுவாக அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் பணத்தை நிரப்பும் பணியில் வங்கி நிர்வாகம் இறங்கியுள்ளது.\n2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஐடிபஐ வங்கி (IDBI Bank) இருப்பைக் குறைத்து தனியார் வங்கி நிர்வாகமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அறிவித்தார்.\nஇதனை எதிர்த்து வங்கி ஊழியர்கள் அமைப்பு வருகிற மார்ச் 28ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தொடர் 4 நாள் விடுமுறையை அடுத்து திங்கட்கிழமையும் வங்கிகள் இயங்காது எனத் தெரிகிறது.\nஇதுவரை வங்கி ஊழியர்கள் அமைப்பான AIBEA மற்றும் AIBOA ஆகியவை ஸ்திரமான முடிவுகளை அறிவிக்கவில்லை. புதன்கிழமை மாலைக்குள் வேலைநிறுத்த போராட்டத்திற்கான இறுதி முடிவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐடிபிஐ வங்கியின் 80 சதவீத பங்குகள் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது, இந்த அளவீட்டை 50 சதவீதமாகக் குறைக்கவே மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.\nஅதிகம் செலவழிக்கும் கைகளை கட்டிப்போட சூப்பரான வழிகள்\nதங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஅதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/13235654/Rajasthan-Royals-won-by-7-wickets.vpf", "date_download": "2018-11-15T19:39:40Z", "digest": "sha1:XNUYTU7R2Z3BNKQ6OO2QPTQTGHTYTEVQ", "length": 14406, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajasthan Royals won by 7 wickets || ஐபிஎல்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nஐபிஎல்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி + \"||\" + Rajasthan Royals won by 7 wickets\nஐபிஎல்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி\nஐபிஎல் போட்டியின் 47-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. #IPL\nஐபிஎல் தொடரின் 47-லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.\nஇருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை மும்பை அணி கடந்தது. அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் 87 ரன்னாக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய எவின் லெவிஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் இஷான் கிஷான் 12 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். குருணால் பாண்டியா 3 ரன் எடுத்த நிலையில் நடையை கட்ட மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவரிகளில் ஹர்திக் பாண்டியா (36 ரன்கள்) அதிரடியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி ஆர்சி ஷார்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இதில ஆரம்பத்திலேயே ஆர்சி ஷார்ட், பும்ரா பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேற அடுத்ததாக கேப்டன் ரகானே பட்லருடன் இணைந்தார். இருவரும் பொறுப்பான முறையில் விளையாடி அணியின் ரன் உயரத்திற்கு அடித்தளமிட்டனர். குறிப்பாக அந்த அணியின் ஜோஸ் பட்லர் கிடைக்கும் தருணங்களிலெல்லாம் பந்தை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டி மும்பை அணியினரை மிரள வைத்தார்.\nஇதனிடையே சிறப்பாக ஆடி வந்த ஜோடி ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சில் பிரிந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை எதிர்கொண்ட ரகானே (37 ரன்கள்), சூரியகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் சஞ்சு சாம்சன், பட்லருடன் கை கோர்த்தார்.\nஇருவரும் மும்பை அணியினரின் பந்து வீச்சை சிதறவிட ராஜஸ்தான் அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது.\nஇந்நிலையில் 18 ஓவர்கள் முடிவிலேயே ராஜஸ்தான் அணி 171 ரன்களை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் (9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) குவித்தார்.\nமும்பை அணியின் சார்பாக ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இந்தூரில் எதிர்கொள்கிறது.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிப்பு\n2. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு தகுதி - இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்\n3. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 523 ரன்கள் குவிப்பு\n4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் வெற்றி\n5. ஐதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக வீரர் அபினவ் முகுந்த் சதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thaamtha-theemtha-aadum-song-lyrics/", "date_download": "2018-11-15T19:42:09Z", "digest": "sha1:EM2OIB54WLQB6HHS22PTUYJUNHSOBB4U", "length": 8928, "nlines": 267, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thaamtha Theemtha Aadum Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nகுழு : சசசல்சல்… சசசல்சல்…\nபெண் : தாம்த தீம்த\nஆடும் உள்ளம் பாடும் காவியம்\nஆடும் உள்ளம் பாடும் காவியம்\nபெண் : தாளம் தீம்த தீம்த\nராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும்\nபெண் : தாம்த தீம்த\nஆடும் உள்ளம் பாடும் காவியம்\nபெண் : கனவுகள் பலிதம் பலிதம்\nகாலம் நேரம் வந்து சேர்ந்தது\nகாதல் தேய்வம் கொண்டு வந்தது\nபெண் : உடல் நிலையிலும்\nநதி பிறந்தது மடை திறந்து\nபெண் : தாளம் தீம்த தீம்த\nஆடல் பாடல் ஊடல் ஆயிரம்……..\nபெண் : தாம்த தீம்த\nஆடும் உள்ளம் பாடும் காவியம்\nபெண் : தாளம் தீம்த தீம்த\nராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும்\nபெண் : தாம்த தீம்த\nஆடும் உள்ளம் பாடும் காவியம்\nபெண் : இனியது உறவு உறவு\nஇன்று வந்த தெய்வம் சொன்னது\nஅந்த நாளும் இன்று வந்தது\nபெண் : கனி கனிந்ததும்\nஇது நடந்தது மனம் மலர்ந்தது\nபெண் : தாளம் தீம்த தீம்த\nஆடல் பாடல் ஊடல் ஆயிரம்……..\nபெண் : தாம்த தீம்த\nஆடும் உள்ளம் பாடும் காவியம்\nபெண் : தாளம் தீம்த தீம்த\nராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும்\nபெண் : தாம்த தீம்த\nஆடும் உள்ளம் பாடும் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/78471/", "date_download": "2018-11-15T18:28:15Z", "digest": "sha1:RU64BHOXQQTTNJNU46FJI42QRKOY4FUY", "length": 10165, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் விவாதம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் விவாதம்…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வுகளை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 8ம் திகதி பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார். இதன்போது ஜனாதிபதி அராசங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்து உரையாற்றியிருந்தார். இது தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் நாள் முழுவதிலும் இந்த விவாதம் நடத்தப்பட உள்ளது.\nTagsகொள்கைப் பிரகடன உரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nகட்டலோனியாவில் பிரிவினைவாதம் தலைதூக்க இடமளிக்கப்படாது\n“நான் எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம்”\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-15T19:18:48Z", "digest": "sha1:KH44YCNNX3OZIIGRP4QYILVWMYBRPMRZ", "length": 6326, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "குடியேற்றக்காரர்கள் – GTN", "raw_content": "\nஸ்பெய்னின் சனத்தொகை நீண்ட இடைவெளியின் பின்னர் அதிகரித்துள்ளது\nசபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு… November 15, 2018\nபாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்\n“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது” November 15, 2018\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/14665", "date_download": "2018-11-15T19:13:44Z", "digest": "sha1:TU5JPIQUD7T6LVCTCW4FZREXYQ3IVXJN", "length": 10026, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் முதற்தடவையாக பெண் கிரண்டி கிரேன் இயக்குனர்கள் ; அர்ஜூன | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கையில் முதற்தடவையாக பெண் கிரண்டி கிரேன் இயக்குனர்கள் ; அர்ஜூன\nஇலங்கையில் முதற்தடவையாக பெண் கிரண்டி கிரேன் இயக்குனர்கள் ; அர்ஜூன\nஇலங்கையின் முதலாவது பெண் கிரண்டி கிரேன் இயக்குனர்களை வெகு விரைவில் இலங்கை துறைமுக அதிகாரசபை அறிமுகப்படுத்துமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.\nகொழும்பு கடல்சார் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அர்ஜுண மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் மாபொல பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுகின்ற பெண் கிரண்டி கிரேன் இயக்குனர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்கள். சாதரணமாக ஆண்களே கிரண்டி கிரேன்களை இயக்குகின்றார்கள். நாம் அம்முறையை மாற்றியமைத்தோம். நாம் பெண்களுக்கு பயிற்சிகளை வழங்கினோம். எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி இவ்வனைத்து பெண்களும் கிரேன் இயக்குனர்களாக இலங்கை துறைமுக அதிகார சபையில் தங்களுடைய கடமைகளை பொறுப்பேற்பார்கள் என தெரிவித்தார்.\nஇலங்கை பெண் கிரண்டி கிரேன் இயக்குனர் அர்ஜூன ரணதுங்க\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/27139", "date_download": "2018-11-15T19:22:34Z", "digest": "sha1:LOFGWKB45H56OMFRDYVWAACJHBCNRFZB", "length": 19426, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "\"இந்தியாவில் உள்ள அகதிகளை அழைத்துவர பொறிமுறை வேண்டும் \" | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n\"இந்தியாவில் உள்ள அகதிகளை அழைத்துவர பொறிமுறை வேண்டும் \"\n\"இந்தியாவில் உள்ள அகதிகளை அழைத்துவர பொறிமுறை வேண்டும் \"\nஇந்­தி­யாவில் உள்ள இலங்கை அக­தி­களை மீண்டும் நாட்­டுக்கு அழைத்­து­வந்து அவர்­களின் சொந்த நிலங்­களில் குடி­யேற்­று­வ­தற்கு உரிய பொறி­மு­றை­யொன்று அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ஸ் நிர்­ம­ல­நாதன் கோரிக்கை விடுத்தார்.\nபாரா­ளு­மன்­றத்தில் புதன்­கி­ழமை நடை­பெற்ற 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தின் மீதான ஐந்தாம் நாள் விவா­தத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\n2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்டம் நீலப்­ப­சுமை வரவு செல­வுத்­திட்டம் என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. நீலம் என்­பது கடலைக் குறிப்­ப­தா­கவும், பசுமை என்­பது விவ­சா­யத்­தினை குறிப்­ப­தா­கவும் இருக்­கின்­றது. இந்த இரண்டு விட­யங்­களை பிர­தா­ன­மாகக் கொண்­டதுதான் வட­மா­காணம்.\nகடல்சார் விட­யங்­களை பார்க்­கையில் தற்­போதும் இந்­திய மீன­வர்கள் இழு­வைப்­ப­ட­கு­களில் அத்துமீறி நுழை­வ­தனால் எமது மீன­வர்கள் பெரும்­பா­திப்­புக்­குள்­ளாகி வரு­கின்­றார்கள். இது தொடர்­பாக உரிய நடவ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்க வேண்டும். குறிப்­பாக இந்­திய மீன­வர்­களின் வரு­கையை முழு­மை­யாக தடுக்கும் வகை­யி­லான நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மா­கின்­றன.\nஅதே­நேரம் தென்­னி­லங்கை மீன­வர்­களும் வடக்கு கடற்­ப­ரப்பில் அத்­து­மீ­றல்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள். இதற்கு கடற்­ப­டை­யி­னரும் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­கின்­றார்கள். இந்த நிலை­மை­யா­னது முழு­மை­யாக மாற்­றப்­ப­ட ­வேண்டும். கடற்­ப­டை­யினர் அவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு துணை­போ­கக்­கூ­டாது. இது குறித்து விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்சர் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.\nஅதே­நேரம் கடலில் தரித்து நின்று மீன்­பி­டிப்­ப­தற்­கான பட­குகள் மானிய விலையில் வழங்­கப்­படும் என கடந்த வரவு – செல­வுத்­திட்­டத்­திலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தற்­போது வரையில் வடக்கில் எந்­த­வொரு தரப்­பி­ன­ருக்கும் அந்த வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. வடக்கில் உள்ள ஐந்து மாவட்­டங்­களில் 4 மாவட்­டங்கள் மீன்­பி­டிக்­கான வளத்­தினைக் கொண்­டி­ருக்­கின்­றன.\nஅத­ன­டிப்­ப­டையில் மாவட்­டத்­திற்கு ஒன்று என நான்கு மாவட்­டங்­க­ளுக்­கும் தலா ஒவ்­வொரு தரித்து நின்று மீன்­பி­டிக்கும் பட­கு­களை மானிய விலையில் குறிப்­பாக 50சத­வீ­த­மான விலைக்­க­ழி­வுடன் வழங்­கு­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் எனக் கேட்­டுக்­கொள்­கின்றேன்.\nஅடுத்த­தாக பசு­மை­ வி­ட­யத்­தினை எடுத்­துக்­கொண்டால் வடக்கில் இரண்­டு­ போக பயிர்ச்­செய்­கைகள் நடை­பெ­று­வது வழ­மை­யாக இருந்­த­போதும் தற்­போது பெரும்­போக நட­வ­டிக்­கைகள் மட்­டுமே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.\nமுத­லா­வ­தாக அதற்கு நீர்ப்­பா­சனப் பிரச்­சினை இருக்­கின்­றது. இரண்­டா­வ­தாக மானி­யங்கள் கிடைப்­பதில் காணப்­படும் பார­பட்சம் உள்­ளது. உதா­ர­ண­மாக மன்னார் மாவட்­டத்­தினை எடுத்­துக்­கொண்டால் குளங்கள் எவையும் புனர்­நிர்­மாணம் செய்­யப்­ப­டாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.\nதற்­போது மல்­வத்து ஓயா­ திட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்கு முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றன. அது வெற்­றி­பெ­று­மி­டத்து மன்னார் கட்­டுக்­கரை குளத்­திற்­கான நீரினை பெற­மு­டியும். இதன் உத­வி­யுடன் சிறு­போக செய்­கையை மேற்­கொள்­வ­தற்கு மன்னார் மாவட்ட விவ­சா­யி­க­ளுக்கு வாய்ப்பு ஏற்­படும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது. இது­போன்று வன்­னி­யிலும் உள்ள சிறு­கு­ளங்­களை புனர்­நிர்­மாணம் செய்ய வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மா­ன­தா­கின்­றது.\nஅதே­நேரம் வட­மா­காண மக்­க­ளுக்கு கல்­ வீ­டுகள் கட்­டப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்தது. எமது\nகோரிக்­கைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு தற்­போது அதற்­கான முன்­மொ­ழி­வாக 50 ஆயி ரம் கல்­ வீ­டு­களை கட்­டு­வ­தற்­கான அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த செயற்­பா­டுகள் தாம­த­மின்றி முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.\nமுன்னாள் போரா­ளி­க­ளுக்கு 25 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­ட­மையை வர­வேற்­கின்றோம். அதே­போன்று வித­வைப்­பெண்கள், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் ஆகி­யோ­ருக்கும் ஒதுக்­கீ­டுகள் முதற்­த­ட­வை­யாக செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்றை வர­வேற்­கின்றோம். ஆனால் எம்­ம­வர்­களின் நிலை­மையில் இந்த நிதி அவர்­களின் மறு­வாழ்­வுக்கு போது­மா­ன­தாக இல்லை என்­பதை தங்­களின் கவ­னத்­திற்கு கொண்டு வர விரும்­பு­கின்றேன்.\nஇதே­வேளை யுத்­தத்தின் கார­ண­மாக இந்த நாட்­டி­லி­ருந்து இடம்பெயர்ந்து இலட்சக்கணக்கான மக்கள் இந்தியாவில் முகாம்களில் வாழ்கின்றார்கள். அவர்களை மீளவும் நாட்டுக்குள் அழைத்து வருவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக அவர்கள் தமது தாயக பூமி யில் மீளவும் குடி யேறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதி பதியின் கீழ் இயங் கும் நல்லிணக்க அமைசசு உரிய பொறிமுறை யொன்றை முன்னெடுக்க வேண்டும்.\nஅவ்வாறான மக்கள் தமது சொந்த நில ங்களுக்கு திரும்புகின்ற போது தான் சமூக நல்லிணக்கம் என்பது உதட்டளவில இல் லாது செயல்முறையில் சாத்தியமாகும் என் றார்.\nஇந்­தி­யா இலங்கை இளை­ஞர்­ அக­தி\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nகனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.\n2018-11-15 21:56:26 ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nசீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nபாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\n2018-11-15 21:01:09 பாரளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.\n2018-11-15 22:25:46 மனோகணேசன் ஜனாதிபதி சந்திப்பு\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/34762", "date_download": "2018-11-15T19:44:05Z", "digest": "sha1:SK6YXQHDSAN2VNIHGIOYXRFYFSFU2PYS", "length": 10637, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்யா ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை - ட்ரம்ப் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nரஷ்யா ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை - ட்ரம்ப்\nரஷ்யா ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை - ட்ரம்ப்\nஉலகப் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்கி வரும் நாடுகளின் G7 மாநாடு இவ் வருடம் கனடாவின் கியூபெக் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.\n43 ஆவது தடவையாக இடம்பெறும் இம் மாநாட்டில் கனடா, பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பும் கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.\nமாநாட்டின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ட்ரம்ப்,\nG7 மாநாட்டிற்கு கட்டாயம் ரஷ்யாவையும் அழைக்க வேண்டும் என்று தெரிவித்ததுடன், ரஷ்யா ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு வருகை தந்த உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஉருக்கு, அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் இறக்குமதி தீர்வை அதிகரிப்பு, காலநிலை ஒப்பந்தம், ட்ரம்ப் மற்றும் கிம்யொங் உடனான சந்திப்பு ஆகியன முக்கியத்துவம் பெறவுள்ள இந்த சந்திப்பில் ட்ரம்பின் மேற்படி கருத்து அங்கு இருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nG8 மாநாட்டில் ரஷ்யாவும் அங்கத்துவம் வகித்திருந்தது. எனினும் ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமித்ததால் 2014 ஆம் ஆண்டிலிருந்து அதன் உறுப்புரிமை நீக்கப்பட்டு G8 மாநாடு G7 மாநாடாக தோறறம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nரஷ்யா ட்ரம்ப் அமெரிக்கா மாநாடு\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரத்தில் விமானப் படைகள் மேற்கொண்ட குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 21:33:43 ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nஅடுத்த மாதம் கருணாநிதியின் உருவ சிலை திறப்பு\nமறைந்த தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை டிசம்பர் 16 ஆம் திகதியன்று திறக்கப்படும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.\n2018-11-15 17:24:36 அடுத்த மாதம் கருணாநிதியின் உருவ சிலை திறப்பு\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nசவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவனொருவன் நடுவழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2018-11-15 15:12:02 சவுதி அரேபியா விமானம் தாய்\nகுடும்ப பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் குரங்கு ஒன்று பெண் ஒருவரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n2018-11-15 12:30:50 குடும்ப பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\nகாஷ்மீர் பாகிஸ்தானுக்கு வேண்டாம் - அப்ரிடி\nகாஷ்மீர் பாகிஸ்தானுக்கு வேண்டாம் எனத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷகித் அப்ரிடி, காஷ்மீர் இந்தியாவுக்கும் வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n2018-11-15 11:47:52 காஷ்மீர் பாகிஸ்தான் அப்ரிடி\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=3", "date_download": "2018-11-15T19:21:38Z", "digest": "sha1:MTHGVVGXRO5FPRPNQVGVHCZKZ26AQWXX", "length": 8156, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வறட்சி | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பாகிஸ்தான் நல்லெண்ண உதவி\nஇலங்கையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் சுமார் 3000 மெற்றிக்தொன் அரிசியை அனுப்பிவைத்துள்...\nபோத்தலின் மூலம் நீர் குடித்த ராஜநாகம்..\nஅதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால், குடிப்பதற்கு நீர் தேடி வந்த ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் தண்ணீர் கொடுத்த சம...\nஉணவு கிடைக்காததால் 26 பேர் உயிரிழப்பு : சோமாலியாவில் சம்பவம்\nகாலநிலை மாற்றத்தால் வறட்சியை எதிர்கொண்டுள்ள வடஆபிரிக்க நாடான சோமாலியாவில் உணவுகிடைக்காமல், கடந்த இரண்டு நாட்களில் மட்டும...\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபா\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு மாதாந்த கொடுப்பனவாக 10 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள...\nவறட்சியான காலநிலை : நீரில் மூழ்கிய மதஸ்தலங்கள் மீண்டும் உயிர்த்தன, விரையும் பக்தர்கள்\nமலையகத்தில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ள...\nபாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு 25,000 கிலோ அரிசி\nஇலங்கைக்கு 25,000 கிலோ அரிசியை பாகிஸ்தான் அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளது.\nவவுனியாவில் இரண்டு தினங்களாக பெய்துவரும் கடும் மழையையடுத்து மக்கள் சந்தோசத்தில் உள்ளனர்.\nஇன்றும் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை.\nநாட்டின் பல பிரதேசங்களிலும் கடற்பிரதேசங்களிலும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் தி...\nநீண்ட வறட்சிக்குப் பின்னர் மட்டு.மாவட்டத்தில் தொடர் மழை - மக்கள் மகிழ்ச்சி\nநீண்ட வறட்சிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் மழைபெய்து வருகின்றது.\nநாட்டில் வறட்சியான காலநிலை நிலவியுள்ள நிலையில் பல மாவட்டங்களை சேர்ந்த அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?page=2", "date_download": "2018-11-15T19:11:39Z", "digest": "sha1:AO6OPEVMPQJHV3XQ5DIOKZZWCQKSTTAU", "length": 8847, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாக்குறுதி | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nவெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம் : கேப்பாப்புலவு மக்கள்\nகாணி விடுவிக்கப்படும் என்ற தகவலை அடுத்து ஆவலோடு காத்திருக்கின்றோம். வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவ...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு அவசியம் ; ராஜித\nநல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றி வருகின்றது. அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தி...\nகூர்ந்து அவதானியுங்கள் : ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவிடம் த.தே.கூ. கோரிக்கை\nஅரசாங்கத்தினால் சர்வதேசத்திற்கும் எமக்கும் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை க...\nஅரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nஇலங்கைக்கு ஜி. எஸ்.பி வரிச்சலுகையை வழங்க முன்னதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நி...\nநல்லாட்சி என கூறி மக்களை அரசாங்கம் ஏமாற்றுகின்றது : பதுளையில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சி தெரிவிப்பு\nநல்லாட்சி என்று கூறிக்கொண்டு, இவ் அரசு நாட்டு மக்களை படுமோஷமாக ஏமாற்றி வருகின்றது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறை...\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படும்.\nதொழிற்சங்கங்களின் பொறுப்பற்ற வாக்குறுதிகளினாலேயே தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.\nமக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது\nநாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் சரிவர நிறைவேற்றாத நல்லாட்சி அரசாங்கம் புதிய பிரச்சினைகளை உருவாக்கி நா...\nஇராணுவ முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கை\nதிருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கானே நடவடிக்கை எடுக்கப்படும் என்று...\nவாக்குறுதிகளை நிறைவேற்ற கனடா அழுத்தம் கொடுக்கும் : பிரதமர் ஜஸ்டின்\nஉண்மையான சமாதானத்தை அடைந்துக்கொள்வதற்காக இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று...\nமீளவும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டியா\nமீளவும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிரா­க­ர...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/DW33K", "date_download": "2018-11-15T19:55:39Z", "digest": "sha1:WVIHSW6UIFS6KE4XUKOFFASN5VLOPVWY", "length": 2932, "nlines": 116, "source_domain": "sharechat.com", "title": "Che Guevara Memorial Day - ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "\nசே குவேரா நினைவு தினம்\nசே குவேரா நினைவு தினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசே குவேரா நினைவு தினம்\nசே குவேரா நினைவு தினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசே குவேரா நினைவு தினம்\nசே குவேரா நினைவு தினம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசே குவேரா நினைவு தினம்\nநான் தேய்ந்து அழிவேனேயன்றி ஒரு போதும் துருப்பிடித்து அழியமாட்டேன்......\nசே குவேரா நினைவு தினம்\n நீ இளமை கடந்து என் முன் வந்தாலும் நான் உன்மேல் அன்பு காட்டுவேன்.....\nசே மற்றும் பிடல் காஸ்ட்ரோ..\nசே குவேரா நினைவு தினம்\nசே குவேரா நினைவு தினம்\nசே குவேரா நினைவு தினம்\nNo Love ,untill my fast heart beat@ first site😍😘💘💖💗💞💕 இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.\nசே குவேரா நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/05/12/telephone.html", "date_download": "2018-11-15T18:33:56Z", "digest": "sha1:YA2PLPUEPGN3OJP3IMQF4BYTHL4HBDLF", "length": 10474, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | telephone lines cut in jaffna - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nயாழ்பாணத்தில் தொலைபேசி இணைப்புகள் அனைத்தையும் இலங்கை அரசு துண்டித்துள்ளது.\nராணுவத்தின் நடமாட்டம் குறித்து விடுதலைப் புலிகளுக்கு பொது மக்கள் தகவல் தருவதாகக் கூறி இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்போது யாழ்பாணத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் தாங்கள் நிலை கொண்டிருப்பதாக புலிகள் அறிவித்துள்ளனர்.அந்த நகரில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு புலிகளின் ரேடியாவும் கேட்டுக்கொண்டுள்ளது.\nவவுனியா காட்டுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் இந்த வானொலி நிலையத்தை இயக்கி வருகின்றனர்.\nஅரியாலி பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் தீவிரமானதையடுத்து அங்கிருந்த தனது படைகளைராணுவம் திரும்ப அழைத்துள்ளது.\nஇந்தப் பகுதியில் ராணுவம் அமைத்த புதிய முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலை ராணுவத்தால் சமாளிக்க இயலவில்லை.\nஇதையடுத்து அங்கிருந்து சில கி.மீ. தூரத்துக்கு உடனடியாக பின்னேறுமாறு வீரர்களுக்கு ராணுவம் உத்தரவிட்டது.இது தாற்காலிகமான பாதுகாப்பு நடவடிக்கை தான் என இதற்கு ராணுவம் விளக்கம் தந்துள்ளது\n(யாழ்ப்பாணம்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/09/24/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-15T19:24:51Z", "digest": "sha1:S7O6INJ4B6PJOAE3W36NYZQV5WG6PY3L", "length": 10376, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு வருவதற்காக ரூ.1000 வழங்கும் ஒரிசா அரசு", "raw_content": "\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nசேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளுடன் விவசாய கூட்டு குழுவினர் சந்திப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»ஒரிசா»கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு வருவதற்காக ரூ.1000 வழங்கும் ஒரிசா அரசு\nகர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு வருவதற்காக ரூ.1000 வழங்கும் ஒரிசா அரசு\nஒரிசா மாநிலத்தில் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்கான போக்குவரத்து செலவிற்காக ரூ.1000 வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nஒரிசா மாநிலத்தில் கர்ப்பிணி பெண்களை பிரசவத்திற்காக மருத்துவமனனைக்கு அழைத்து வரும் போது ஏற்படும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் அவர்களை தொட்டிலில் தூக்கி வருவது, தோளில் சுமந்தபடி வருவதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு மற்றும் பிறந்த குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்கான போக்குவரத்து செலவிற்காக ரூ.1000 வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nகர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு வருவதற்காக ரூ.1000 வழங்கும் ஒரிசா அரசு\nPrevious Articleரயில் முன்பதிவுக்கு அனைத்து வங்கி ஏடிஎம் அட்டைகளையும் பயன்படுத்தலாம் – ஐ.ஆர்.சி.டி.சி.\nNext Article பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் முடங்கிய ஜிடிபி : பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.25,000 கோடி நிதி வழங்க மத்திய அரசு முடிவு\nஒடிசாவில் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி 3 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nஇந்திய ராணுவத்தின் அக்னி – 1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nமின்வேலியில் சிக்கி 7 காட்டுயானைகள் உயிரிழப்பு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/02/09/3-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-11-15T19:22:41Z", "digest": "sha1:ZNTIR6TFMT4ZOUQO2RNS4YVIZWUNNRVX", "length": 10427, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "3 எம்.பி. தொகுதிகளுக்கு மார்ச் 11-இல் இடைத்தேர்தல்…!", "raw_content": "\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nசேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளுடன் விவசாய கூட்டு குழுவினர் சந்திப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»3 எம்.பி. தொகுதிகளுக்கு மார்ச் 11-இல் இடைத்தேர்தல்…\n3 எம்.பி. தொகுதிகளுக்கு மார்ச் 11-இல் இடைத்தேர்தல்…\nஉத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் மக்களவை தொகுதிகளுக்கும் பீகாரின் அராரியா மக்களவைத் தொகுதிக்கும் மார்ச் 11-இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளின் எம்.பி.க்களான யோகி ஆதித்யநாத்தும், கேசவ் பிரசாத் மவுரியாவும் தத்தம் பதவியை ராஜினாமா செய்தனர். முதல்வர், துணை முதல்வர் பதவியை ஏற்கும்வகையில் அவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த 2 இடங்கள் காலியாக உள்ளன. பீகார் மாநிலம் அராரியா மக்களவை உறுப்பினர் முகமது தஸ்லிமுதீன் மறைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியும் காலியானது. இதனால், இம்மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 20-ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 14-இல் நடைபெறுகிறது.\nபீகாரின் பபுவா மற்றும் ஜெகனாபாத் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மார்ச் 11-இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.\n3 எம்.பி. தொகுதிகளுக்கு மார்ச் 11-இல் இடைத்தேர்தல்...\nPrevious Articleஉடன்குடி அனல் மின்நிலையம் பயனுள்ளதா \nNext Article தொடரை வெல்லுமா இந்தியா நாளை 4-வது ஒருநாள் போட்டி….\nடிசம்பர் 11இல் குளிர்காலக் கூட்டத்தொடர்…\nசபரிமலை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி…\nரபேல் ஒப்பந்த வழக்கு : தீர்ப்புக்காக ஒத்தி வைப்பு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winanjal.com/?p=505", "date_download": "2018-11-15T19:19:52Z", "digest": "sha1:STJI62ZETTGJW2WSXXDCXEG5BG6C3I5T", "length": 3561, "nlines": 59, "source_domain": "winanjal.com", "title": "6.இண்டிகோ – WinAnjal", "raw_content": "\nஇண்டிகோ , வண்ணங்களும் எண்ணங்களும்\n• திருமதி.S.D.சாந்தா சிவம் •\nநீலம் மற்றும் ஊதா வண்ணங்களுக்கு இடைப்பட்ட நிறம் இண்டிகோ.\nஉள்ளுணர்வுடன் கூடிய விஷயங்கள் மற்றும் படைப்புத்திறனுடன் கூடிய நன்னெறி ஆகியவற்றுடன் சாதகமான அதிர்வலைகளை உண்டாக்குகிறது. எந்தச் சூழ்நிலையிலும் மனிதனுக்கு எரிச்சலைத் தராமல் அமைதியைத் தரும் நிறம். பர்ப்பிள் எனவும் கூறுவர். ஒருவரின் படைப்புத் திறனிற்கும் அழிவிற்கும் இணைந்த சின்னமாக இண்டிகோ வண்ணம் அமைந்துள்ளது.\nஇந்நிறம் நீலம் மற்றும் ஊதா வண்ணங்களுக்கு இடைப்பட்டதாகையால் இண்டிகோ விரும்பிகள் இவ்விரு வண்ணங்களுக்கும் இடைப்பட்ட குணங்களைப் பெற்றிருப்பார்கள்.\nஇண்டிகோ விரும்பிகளுக்கு தைராய்டு தொல்லையுடன், மூக்கு சம்பந்தமான நோய் இருக்கும். மனநோய், வாதநோய், தோல் நோய், காதுத்தொடர்பு நோய், நுரையீரல் நோய்களும் இருக்கலாம்.\nஊதா நிறத்தின் தன்மை . . . அடுத்த மாதம் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/aishwarya-rajesh-latest-mass-photos/", "date_download": "2018-11-15T19:23:33Z", "digest": "sha1:U7S7TRDH3NOVPCAZDCJCFQNUZS3XR5WF", "length": 6199, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் கலக்கலான புகைப்படங்கள்.! - Cinemapettai", "raw_content": "\nHome Photos நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் கலக்கலான புகைப்படங்கள்.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் கலக்கலான புகைப்படங்கள்.\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\nசீமராஜா-விற்கு இப்படி ஒரு மனசு.. பாசத்தில் தமிழ் மக்கள்\nஓட ஓட நடுரோட்டில் கொல்லப்பட்ட பெண்.. அதிர்ச்சியில் மக்கள்\nவிஜய் அட்லி இணையும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.\nமிரளவைக்கும் கடாரம் கொண்டான் மோஷன் போஸ்டர்\nசிம்ரனுடன் டூயட் பாடும் ரஜினி. பேட்ட புதிய போஸ்டரை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_270.html", "date_download": "2018-11-15T19:40:11Z", "digest": "sha1:QZZBAWPWJMCZCWJHP3GDWHH7TWGQ3PO2", "length": 5542, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அமைச்சரவை பங்கீடு: மஹிந்த - மைத்ரி பரஸ்பர இணக்கம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமைச்சரவை பங்கீடு: மஹிந்த - மைத்ரி பரஸ்பர இணக்கம்\nஅமைச்சரவை பங்கீடு: மஹிந்த - மைத்ரி பரஸ்பர இணக்கம்\nநல்லாட்சி நாசமாக்கப்பட்டு விட்டதாகக் கூறி மஹிந்த ராஜபக்சவுடன் கூட்டாட்சியில் கை கேர்த்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமைச்சரவை தொடர்பில் புரிந்துணர்வு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்.\n19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஆகக்கூடியது 25-30 அமைச்சு பதவிகளை நியமித்து 'நல்லாட்சி'யை நிரூபிக்கும் சவாலுடன் இக்கூட்டணி இயங்கப் போவதாகவும் இதில் மஹிந்த 15: மைத்ரி 10 எனும் அடிப்படையில் தற்சமயம் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.\nஇந்நிலையில் திங்களன்று புதிய அமைச்சரவை எதிர்பார்க்கப்படுகின்றமையும், தானே தொடர்ந்தும் பிரதமர் என தெரிவிக்கும் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையிலேயே தங்கியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnaducattle.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-11-15T19:54:25Z", "digest": "sha1:BA3IIRVKERTEW4FSBRMEXO4GU4KYXBH5", "length": 15758, "nlines": 154, "source_domain": "tamilnaducattle.blogspot.com", "title": "தமிழக பசுவினங்கள் / Tamilnadu regional cattle: கோ சூக்தம் - ருக் வேதம் Ruk Vedam - Go suktam பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யம்", "raw_content": "\nகோ சூக்தம் - ருக் வேதம் Ruk Vedam - Go suktam பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யம்\nதென் பாரதத்தின் வேத-சங்ககால மரபான மறைகளின் அடிப்படையில் புறச்சமயங்களிலிருந்து காத்துவரும் நமது கோ சூக்தத்தின் வழியில் வழிப்பாட்டு செய்யும் 'திரவிட சிசு' ஆதி சங்கரர் மரபு\nகொங்க காளையுடன் சங்க கால சேரர் நாணயம், அமராவதிக்கரை, கரூர்\n\"கொங்கர் ஆபரந்தன்ன\" (பதிற்றுப்பத்து 77)\n\"ஆகெழு கொங்கர் நாடு\" (பதிற்றுப்பத்து 22)\nஎன புகழப்படும் சேரர் கொங்கதேசத்தில் மேல்கரை பூந்துறை நாட்டின் சமஸ்தானாதிபதிகளும் குறுப்பு நாட்டாதிபதிகளுமான கருவூர் சேரர் புத்திரவர்க்கம் எழுமாத்தூர் நல்லகுமாருடையார் பட்டக்காரர்களது (இலுமினேட்டி - ப்ரிமேசானிய அடியாள்களான\nவடவாரிய-சாக்கிய கலப்பின பெளத்த மோரியர் (297-273 BCE),\nசாதவாகன (சாலிவாகன) களப்பிர பெளத்தர் (78-620 CE),\nபெளத்த யூத துருக்கர் (1336-1791 CE),\nபெளத்த இல்லுமினாட்டி மேசானிய வெள்ளையர்களை (1791-current CE) வேதவியாசர் வழி சிருங்கேரி அசார்யார் வழி\nஎதிர்த்தவர்கள்) வம்சாவளியின் பாரம்பரிய அறிவும்,\nஎனது ஆய்வும், நண்பர்களது முழுமுயற்சியும் அனைத்தினும் மேலான பரத்தின் அருளும் சேர்ந்து பிறந்த கட்டுரைகள்.\nபஞ்ச+அ +ம்ருதம் = அழியாத ஐந்து பொருட்கள். அதாவது \"பிரயோக சந்திரிகை\" என்ற புத்தகத்தில் சுலோகம்:\nநாட்டுப்பசுவின் பால், தயிர், நெய், தேன், பனஞ்சக்கரை ஆகிய அழியா ஐந்து பொருட்களது கலவை பஞ்சாம்ருதம். இவற்றை 5:4:3:2:1 விகிதாசாரத்தில் கலந்தால் நன்மை. பழனி கம்பெனி பஞ்சாமிருதம் போலியானது.\nஆகியவற்றை கலத்தலே அற்புத பஞ்சகவ்யம் என்கிறது. கட்டை விரல் மேல் பாகம் அளவு சாணத்துடன் 1:1:5:7 என்ற விகிதாசாரத்தில்.\nஆதி ஆயன் ஆஇனன்குடி தண்டாயுதபாணிக்கு சமர்ப்பணம் நாட்டுமாடு,டா.சுப்பிரமணியன் சுவாமிக்கு ஜல்லிக்கட்டு,நாட்டுமாடுகளை தேசிய விலங்காக அ...\n கொங்கதேசத்துக்குச் சிறந்த இனம் எது\nகொங்கமாடு (காங்கயம்,திருச்செங்கோடு) மலையன் (பர்கூர், ஆலாம்பாடி, பிற மலை மாடுகள்) பிற பாரதப்பசுவினங்கள் ...\nபிரேசிலில் தூள் கிளப்பும் கொங்க மாடுகள்\nசீமை பன்றிகளை ’அன்புடன்’ வளர்க்கும் கொங்க மடையர்களுக்கு: இந்த இலுமினாடி அடியாள் வெள்ளைக்காரன் சொல்வதைக்கேளுங்கள்: \"கொங்கப்பசு...\nமனிதப்பிறவியைப் போலவே பசுமாட்டின் பிறவியும் மிகப்பெரும் தவப்பயனால்தான் கிடைக்கிறது, காவோ வை ஸர்வா தேவதா: என்பதாக பசுவின் உடலில் வால் ...\nஐவர்ணப்பசுக்கள் - பிறவர்ணங்கள்: (கட்டுரையாசிரியரின் காப்புரிமை)\nபாரதப்பசுக்களில் பல நிறங்கள் உண்டு. அவற்றின் தனித்தன்மைகள் அளப்பறியவை. இன்று சர்க்காரின் பசு அழிப்பி - அதன் மூலம்விவசாய அழிப்பு சதித்...\nகோ சூக்தம் - ருக் வேதம் Ruk Vedam - Go suktam பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யம்\nதென் பாரதத்தின் வேத-சங்ககால மரபான மறைகளின் அடிப்படையில் புறச்சமயங்களிலிருந்து காத்துவரும் நமது கோ சூக்தத்தின் வழியில் வழிப்பாட்டு செய்ய...\nகொங்க தேச சரித்திர கலாச்சார கேந்திர வெளியீடுகள்\nகொங்க தேச சரித்திர கலாச்சார கேந்திர வெளியீடுகள் திமில் முதற்பதிப்பு - 2013 ( பதிவிறக்கம் செய்ய ) திமில் இரண்டாம் பதிப்பு - 2014 ( பத...\nகலியுக தெய்வம் - திமிலுள்ள பசுக்கள்\nபசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால் கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள் சிரம...\nஉழவுக்கு வந்த ஊழ் வினை -டாக்டர் கே.வெங்கடேசன்\nஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமது ...\nகோ சூக்தம் - ருக் வேதம் Ruk Vedam - Go suktam பஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.athishaonline.com/2013/04/blog-post_3.html", "date_download": "2018-11-15T18:30:16Z", "digest": "sha1:FH5EX6TB6RO4EKP3MQ6RRKONXXXHODNR", "length": 30177, "nlines": 223, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கறிவேப்பிலைகளின் கதை", "raw_content": "\nகோடம்பாக்கத்து உதவி இயக்குனர்களிடம் பத்து நிமிடம் பேசிப்பாருங்கள். ‘’என்னது இப்படியெல்லாமா நடக்குது’’ என்று ஆச்சர்யமாக இருக்கும். மிகப்பெரிய விஷயங்களை போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விடுவார்கள். நாம் இதுவரை வியந்து பார்த்த பல நட்சத்திரங்களும் விண்ணிலிருந்து மண்ணில் விழுந்து நம் மனதில் நொறுங்குவது சாதாரணம். அப்படியொரு உதவி இயக்குனர் எழுதிய புத்தகம்தான் ‘’தோற்றுப்போனவனின் கதை’’.\nஇந்த உதவி இயக்குனர் ரொம்பவே ஸ்பெஷல். கடந்த 50 ஆண்டுகளாக இவர் உதவி இயக்குனராகவேதான் இருக்கிறார்\nசாதாரண ரசிகனுக்கு வெளிப்பார்வையில் தகதகவென ஜொலிக்கிற சினிமா உலகம் தனக்குள் எப்படி இயங்குகிறது நாம் திரையில் பார்க்கிற நட்சத்திரங்களின் முகப்பூச்சில்லாத முகங்கள் எப்படியிருக்கும் நாம் திரையில் பார்க்கிற நட்சத்திரங்களின் முகப்பூச்சில்லாத முகங்கள் எப்படியிருக்கும் சினிமா உலகில் வெற்றிபெற என்ன தேவை சினிமா உலகில் வெற்றிபெற என்ன தேவை இங்கே தோல்வி எப்படி நிகழ்கிறது இங்கே தோல்வி எப்படி நிகழ்கிறது என்பதையெல்லாம் தன் அனுபவங்களின் ஊடாக கூறுகிறார் 78 வயது உதவி இயக்குனரான அழகேசன். எவ்வளவு துரோகம், எவ்வளவு இழப்பு, எவ்வளவு அவமானங்கள்.\nஇருந்தும் விடாப்பிடியாக இன்று வரை போராடுகிறார். ஆனால் காலம் அவரை மெகாசீரியல்களுக்கு நகைச்சுவை காட்சிகள் எழுதவும், சினிமாவுக்கு காமெடி வசனங்கள் எழுதவும் பயன்படுத்தபடுகிற பினாமி எழுத்தாளராக மாற்றிவிட்டிருக்கிறது. எத்தனையோ வெற்றிப்படங்களுக்கு பின்னால் அழகேசனின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தாலும் அன்றும் இன்றும் அதற்குரிய எந்த அங்கீகாரமும் இன்றி தனிமையில் வாழ்கிறார். கடைசி வரை அவரால் ஒரு முழுநீள படத்தை இயக்கவே முடியவில்லை. பலமுறை படமெடுக்க தொடங்குவதும் பின் கைவிடுவதுமாக நீள்கிறது அழகேசனின் அனுபவங்கள்.\n‘’சினிமா உலகின் உங்களிடம் ஒன்று பணம் வேண்டும். அது இல்லையா செல்வாக்கு கட்டாயம் வேண்டும். இரண்டுமே இல்லையென்றால், அதிர்ஷ்டம் வேண்டும். இம்மூன்றும் இல்லாதவனுக்கு திரையுலகம் துரோகங்களை மட்டுமே பரிசளிக்கும்\n50 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாடி படித்து முடித்து நடிகனாகும் ஆசையில் நாடகங்களில் நடிக்கிறார். நாடகங்கள் மூலமாக சினிமா தொடர்புகள் கிடைக்க.. சென்னைக்கு வண்டியை விடுகிறார். இங்கே படாத பாடுபட்டு.. உதவி இயக்குனராக வசனகர்த்தாவாக உயர்கிறார். அதோடு அப்போது சான்ஸ் தேடி அலைந்துகொண்டிருந்த பல நடிகர், நடிகைகளுக்கும் வாய்ப்புகள் வாங்கித்தருகிறார். கவுண்டமணி,பாண்டியராஜன்,சுமித்ரா,முத்துராமன்,ஐசரி வேலன் என ஏகபட்ட பேர் வாய்ப்புத்தேடி அலைந்த காலத்தில் கோலிவுட்டில் அவர்களுக்கான முதல்வாய்ப்பை பெற்றுத்தந்திருக்கிறார் அழகேசன்.\nஅதில் மிகச்சிலரே இன்னும் அந்த பழைய மரியாதையோடு அழகேசனோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறார். சிலர் தன்னை முழுமையாக மறந்துவிட்டதையும் குறிப்பிடுகிறார்.\nபுகழின் உச்சிக்கு சென்ற பின்னும் இன்னமும் அழகேசனை ‘அழகேசண்ணே’ என்று அழைப்பவராகவும் அவரோடு சகஜமாக அதே பழைய அன்போடும் இருப்பவராக ஒரே ஒருவரைத்தான் குறிப்பிடுகிறார். அந்த நடிகர், கவுண்டமணி.\nஒருமுறை சாண்டோ சின்னப்பதேவர் தன் படத்துக்கு நல்ல நகைச்சுவை நடிகன் வேண்டும் என அழகேசனிடம் கேட்கிறார். அப்போது வாய்ப்புத்தேடி கம்பெனி கம்பெனியாக அலைந்துகொண்டிருந்தார் கவுண்டமணி. அவரை கண்டுபிடித்து தேவரிடம் அழைத்து செல்கிறார் அழகேசன்.\nஆபிஸ் ஹாலில் தேவர் அமர்ந்திருக்கிறார். கவுண்டமணி உள்ளே நுழைந்து வணக்கம் சொல்லிவிட்டு காத்திருக்கிறார். ‘’எந்த ஊர்.. கவுண்டமணி என்கிற பெயர் உனக்கு எப்படி வந்தது’’ என்று எல்லா விஷயங்களையும் துருவி… துருவி… கேட்கிறார். கவுண்டமணியும் வாய்ப்பு கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு பதில் சொல்கிறார்.\nஎல்லாம் பேசி முடித்த பின், தேவர் ‘’ஏம்பா நீ இவ்வளவு கறுப்பா இருக்கிறீயே.. உனக்கு மேக்கப் பவுடருக்கு எங்கேப்பா போறது’’ என்று சொல்ல. கவுண்டமணிக்கு முகம் மாறிவிட்டது. பதில் பேசாமல் அமைதியாக நிற்கிறார். அவமானத்தை உணர்கிறார்.\n‘’சரிப்பா நான் சொல்லி அனுப்பறேன். மகராசனா போய்ட்டு வா’’ என்று சொல்லி தேவர் கவுண்டமணியை அனுப்பிவிடுகிறார்.\nகவுண்டமணியும் அழகேசனும் வெளியே வர.. கவுண்டமணி, அழகேசனை முறைக்கிறார்.\n‘’இந்த ஆளு மிருகங்களை வச்சு படம் எடுத்து, அதோடயே பேசி பழகிட்டாருண்ணே.. அதான்.. என்னை மனுஷனா மதிச்சி பேசலைல.. எனக்கும் ஒரு காலம் வரும்ண்ணே.. அப்ப வச்சுக்கிற்றேன் கச்சேரிய’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து போய்விடுகிறார்.\nஅதற்குப் பிறகு வேறு படங்களில் நடித்து கவுண்டமணி புகழின் உச்சிக்கு செல்கிறார். அந்த நேரத்தில் தேவர் பிலிம்ஸ் தண்டபானி கவுண்டமணியை ஹீரோவாக்கி படமெடுக்க அவரை அணுகுகிறார். ஆனால் கவுண்டமணி அதை மறுத்துவிடுகிறார். அதோடு பல வருடங்களுக்கு முன்னால் அவர் தேவர் பிலிம்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அவருடைய அப்பா (தேவர்) அவமானப்படுத்தியதையெல்லாம் சொல்ல.. அந்த இடத்திலேயே தண்டபாணி மன்னிப்பு கேட்ட பின்புதான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் கவுண்டமணி.\nபாண்டியராஜன் நடிகனாகும் ஆசையோடு அலைந்துகொண்டிருந்த போது, அவருக்கு ‘தங்கரங்கன்’ என்னும் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்ததோடு, பிறகு பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டதும் அழகேசன்தான். சாதாரண நாடக நடிகராக தி.நகரில் சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்த முத்துராமனை ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலமாக திரையுலகில் கால்பதிக்க வைத்ததும் அழகேசன்தான். தெய்வத்திருமகள் சூட்டிங்கில் முத்துராமனை பார்த்து பிடித்துப்போய் இயக்குனர் ஸ்ரீதர் தன்னுடைய நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் பயன்படுத்திக்கொண்டாராம்.\nஇதுபோல, இன்று நாம் கொண்டாடும் பல இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளின் ஆரம்பகால அனுபவங்கள் இப்புத்தகத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. அவர்களுடனான அனுபவங்களின் வழியாக தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறார் இந்த உதவி இயக்குனர்.\nபுத்தகத்தில் வெறும் புலம்பல்கள் மட்டுமேயில்லாமல் சில நல்ல அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். “தாய்சொல்லைதட்டாதே” படத்தின் ஷூட்டிங். அப்படக்குழுவினரோடு புதிதாக இணைந்திருந்தார் அழேகசன். அன்று வாகினி ஸ்டுடீயோவில் சூட்டிங். படக்குழுவினர் அனைவரும் முன்னதாகவே வந்துவிட கொஞ்சம் தாமதமாக எம்ஜிஆர் வருகிறார். அனைவரும் எம்ஜிஆருக்கு வணக்கம் அண்ணே.. வணக்கம் அண்ணே என்று வணக்கம் சொல்ல.. அழகேசன் மட்டும் வணக்கம் அய்யா என்று சொல்கிறார். அழகேசனை மட்டும் அதிர்ச்சியாகி திரும்பி பார்த்துவிட்டு சூட்டிங்குக்கு போய்விடுகிறார். சூட்டிங்கில் இருந்தவர்கள் அனைவரும்.. அய்யயோ என்னய்யா சொன்னே அண்ணே ஏதோ கோச்சிக்கிட்டாரு என்று அழகேசனை பயமுறுத்துகிறார்கள்.\nசூட்டிங் முடித்த பின் அழகேசனை அறைக்கு அழைக்கிறார் எம்ஜிஆர். அழகேசன் எந்த ஊர் எப்படி சினிமாவுக்கு வந்தார் முதலான விபரங்களை கேட்கிறார். அழகேசனும் ஆர்வத்தோடு நான் காரைக்குடி அய்யா, நாடகத்துல நடிச்சிருக்கேன் அய்யா என்று தொடர்ந்து பேசுகிறார். ஒருகட்டத்தில் கடுப்பாகிற எம்ஜிஆர். ‘’நீங்க செட்டிநாட்டுல பொறந்தவரு.. உங்க ஊர்ல எல்லாம் தாத்தாவைத்தானே அய்யானு கூப்பிடுவீங்க.\nஅதற்கும் ஆர்வத்தோடு ‘’ஆமாங்க அய்யா’’ என்கிறார். எம்ஜிஆர் புன்னகைத்தபடி சேரில் இருந்து எழுந்து வந்து..\n‘’இப்ப நான் உங்களை தம்பினு கூப்பிடுவேன்.. பதிலுக்கு என்னை நீங்க என்னானு கூப்பிடுவீங்க’’\n‘’அண்ணானு கூப்பிடுவேங்க அய்யா’’ என்கிறார் அழகேசன்.\n‘’அப்படீனா இனிமே நான் அண்ணே.. நீங்க தம்பி.. இதையே தொடர்ந்து வச்சிக்கங்க..‘’ என்று சிரித்தபடி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம் என்று எம்ஜிஆரை கடுப்படித்த அனுபங்களும் அழகேசனிடம் உண்டு.\nமுழுமையாக தயாரிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி மீண்டும் பொட்டிக்குள் முடங்கிய எண்ணற்ற படங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது ‘கொட்டு முரசே’ என்கிற திரைப்படம் தொடர்பானது. பாரதியாரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தமிழில் தயாரான முதல் திரைப்படம் அதுதான். இப்படத்தில் ‘ரிஷிமூலம்’ படத்திலும் சில தொலைகாட்சி தொடர்களிலும் நடித்த சக்ரவர்த்தி என்பவர், பாரதியாராக நடித்துள்ளார். படத்துக்கு இசை ஐயப்பன் பாடல்கள் புகழ் வீரமணி மனோரமா, ரம்யா கிருஷ்ணன் போன்றோரெல்லாம் நடித்திருந்தும்.. இப்படம் போணியாகவில்லை.\n‘’இது பாரதியார் படம்.. யார்சார் பாப்பாங்க’’ என்று விநியோகஸ்தர்கள் படத்தினை வாங்க மறுத்துவிட்டனர். கடைசியில் தமிழக அரசே ஒரு தொகையைக் கொடுத்து, இப்படத்தினை வாங்கிக்கொண்டது. ஆனால் அதை இன்று வரை வெளியிடவேயில்லையாம் எந்த ஆண்டு இப்படம் எடுக்கப்பட்டது என்பது குறித்து அழகேசன் குறிப்பிடவில்லை. உத்தேசமாக எப்படியும் 25 ஆண்டுகளாவது ஆகிவிட்டிருக்கும் என்று யூகிக்கலாம். முதல் பாரதியார் படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்பதை பார்க்கிற ஆவல் படிக்கும்போது ஏற்படுகிறது. தமிழக அரசு தூர்தர்ஷனிலாவது ரிலீஸ் செய்யலாம்\nஇப்படி அழகேசன் பணியாற்றிய படங்கள், அறிமுகப்படுத்தி நட்சத்திரங்கள் அவர்களுடனான நல்ல கெட்ட அனுபவங்கள் தோல்விகள் அவமானங்கள் ஏராளம். அவரே இயக்கி முழுமையாக தயாராகி வெளியாகாத படங்களும் உண்டு என்கிறார். சகலவித மனிதர்களையும் வாழ்வின் மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டுவிட்ட இந்த உதவி இயக்குனர் தன்னுடைய தோல்வியைக்கூட அழகாக ஒப்புக்கொள்கிறார்.\n‘’மண்ணில் உள்ள தாவரங்கள் மரம், செடி, கொடிகளில் உள்ள இலைகள் எல்லாம் பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும். ஆனால் கருவேப்பிலை இருக்கிறதே அது காய்ந்து சருகாகி மரத்திலேயே வாடிக்கொண்டு இருக்குமே தவிர பழுப்பு நிறமாகி உதிர்வதில்லை. அதுதான் நான்\nபுத்தகத்தின் கடைசி வரிகள் இவை. சினிமாவில் வாழ்பவர்கள், சினிமா ஆசையோடு சென்னைக்கு ரயிலேறுகிறவர்கள், சினிமாவில் வாழ்க்கையை தொலைக்கிறவர்கள் என சினிமா ஆர்வமுள்ள அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. விகடன் பிரசுரம் வெளியீடு. விலை 85 ரூபாய்\nசுவாரஸ்யமான ஒரு புத்தக அறிமுகம்\nநீங்கள் எழுதியிருக்கும் விமர்சனத்தை பார்த்தாலே இது புத்தகம் அல்ல பொக்கிஷம் என்று சொல்ல தோன்றுகிறது. சினிமா பணம் செல்வாக்கு மட்டுமல்ல திறமை உள்ளவரையும் தான் அரவணைத்து கொள்ளும். மேலும் நிறைய திறமை சாலிகளை வெளிக்கொணர்ந்து வந்துள்ளது என்பது உண்மை. அதே நேரம் நிறைய திறமைசாலிகளை அவமானப்படுத்தி இருக்கிறது. மட்டம் தட்டியிருக்கிறது வெளிப்படாமலேயே செய்திருக்கிறது ஓட ஓட விரட்டியடித்திருக்கிறது என்பதும் கசப்பான உண்மை.\nதாங்கள் பதிந்துள்ள சிறிய பதிவே மனதை கலங்கடிக்கிறதே அவர் எவ்வளவு மன வேதனை பட்டிருப்பார்.\nபாவம் அனுதபாம்தான் கொள்ள முடியும்.\nநல்லதொரு புத்தக அறிமுகம் . . .\nசினிமா உலகம் . . .\nமுப்பது நாப்பது வருடமாய் இயக்குனர் வாய்ப்புக்கு பலர்\nரஜினி மகள் . .\nஆகியோர் . . . .\nசெம அதி. மிக அருமையான பதிவு :)))\nநல்ல அறிமுகம் அதிஷா. இவர் போன்றவர்களின் கதைகள் பல்லாயிரம் சினிமாவில்கொட்டிக் கிடக்கிறது.. :(\nஅழகேசனின் புத்தகம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை,ஆனால் இந்த அறிமுகத்தைப் படித்தால் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது..\nபுத்தக அறிமுகம் எழுதுவதன் வெற்றி இதுதான். \nதிரைக்கு பின்னால் இருக்கும் மோசமான சம்பவங்கள் .திறமைக்கு பலன் கிடையாது. இது நிஜம் .\nதிரைக்கு பின்னால் இருக்கும் மோசமான சம்பவங்கள் .திறமைக்கு பலன் கிடையாது. இது நிஜம் .\nஇந்த புத்தகத்தை வலை வீசி தேடி கொண்டு இருக்கிறேன். சென்னையில் எங்கு கிடைகின்றது. கொஞ்சம் விவரம் சொல்லுங்கள் ப்ளீஸ்\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபாவம் சார் உங்க வொய்ஃபூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T19:03:32Z", "digest": "sha1:MAKP7CT6EF2UVFBUKBD45HYCPYV5I4NZ", "length": 11093, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சத்தியமங்கலத்தில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சத்தியமங்கலம்ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 95,467 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,097 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 7,455 ஆக உள்ளது. [2]\nசத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nபவானி வட்டம் · அந்தியூர் வட்டம் · ஈரோடு வட்டம் · கோபிசெட்டிப்பாளையம் வட்டம் · பெருந்துறை வட்டம் · சத்தியமங்கலம் வட்டம் · நம்பியூர் வட்டம் · கொடுமுடி வட்டம் · மொடக்குறிச்சி வட்டம் · தாளவாடி வட்டம்\nஅம்மாபேட்டை · அந்தியூர் · பவானி · கோபிச்செட்டிப்பாளையம் · பெருந்துறை · சத்தியமங்கலம் · சென்னிமலை · ஈரோடு · கொடுமுடி · பவானிசாகர் · நம்பியூர் · மொடக்குறிச்சி · தாளவாடி · தூக்கநாயக்கன்பாளையம்\nபவானி ஆறு · காவிரி ஆறு · நொய்யல் ஆறு\nகொடிவேரி அணை · பாரியூர் · பவானி · சென்னிமலை · சிவகிரி · கொடுமுடி · கோபிச்செட்டிப்பாளையம் · பண்ணாரி · பவானிசாகர்\nஈரோடு · கோபிச்செட்டிப்பாளையம் · சத்தியமங்கலம் · பவானி · பெருந்துறை · புஞ்சை புளியம்பட்டி\nசிவகிரி · சென்னிமலை · அந்தியூர் · ஆப்பக்கூடல் · பவானிசாகர் · பிராமண பெரிய அக்ரஹாரம் · பெரியாறு · சென்னிமலை · சித்தோடு · கருமாண்டி செல்லிபாளையம் · கொடுமுடி · கூகலூர் · லக்கம்பட்டி · நம்பியூர் · பெரியகொடிவேரி · கொமராபாளையம் · பெருந்துறை · சிவகிரி · சூரியம்பாளையம் · வாணிப்புத்தூர் · வேங்கம்புதூர் · அரியப்பம்பாளையம் · அத்தாணி · அவல்பூந்துறை · சென்னசமுத்திரம் · ஜம்பை · காஞ்சிக்கோயில் · காசிபாளையம் (கோபி) · கொளப்பலூர் · கொல்லன்கோயில் · மொடக்குறிச்சி · நல்லாம்பட்டி · நசியனூர் · நெருஞ்சிப்பேட்டை · பி.மேட்டுப்பாளையம் · பள்ளபாளையம் · பாசூர் · சலங்கப்பாளையம் · வெள்ளோட்டம்பரப்பு · அம்மாபேட்டை · அரச்சலூர் · எலத்தூர் · கீமன்நாயக்கன்பாளையம் · கிழம்பட்டி · ஒலகடம் · பெத்தம்பாளையம் · ஊஞ்சலூர் · வடுகப்பட்டி\nஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2018, 08:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2016/05/17/it-firms-like-infosys-wipro-rely-on-external-subcontractors-005494.html", "date_download": "2018-11-15T18:37:15Z", "digest": "sha1:F7LOWSFO452A26WG4TTQMB2AHLFC2ODY", "length": 21257, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விசா பிரச்சனை: சப்-கான்டிராக்டர்களை நம்பி வர்த்தகம் செய்யும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ..! | IT firms like Infosys, Wipro rely on external subcontractors more than ever before - Tamil Goodreturns", "raw_content": "\n» விசா பிரச்சனை: சப்-கான்டிராக்டர்களை நம்பி வர்த்தகம் செய்யும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ..\nவிசா பிரச்சனை: சப்-கான்டிராக்டர்களை நம்பி வர்த்தகம் செய்யும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\n1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு கொத்தடிமைகளாக அனுப்பும் வெரிசான்\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nஇந்தியாவின் 160 பில்லியன் டாலர் தகவல் தொழில்நுட்ப துறை, தனது முக்கிய வர்த்தகச் சந்தையாக விளங்கும் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.\nஇந்நிலையைப் பிரச்சனைகளைச் சமாளிக்க நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் வர்த்தகத்தை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் நடத்த எப்போதும் இல்லாத வகையில் தற்போது சப்-கான்டிராக்டர்களை நம்பிச் செயல்படுகிறது.\nஅமெரிக்காவில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் விசாவிற்கான கட்டணம் அதிகரிப்பு, அதிகளவிலான விசா நிராகரிப்பு மற்றும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படும் அமெரிக்க அரசுகள் எனக் கடுமையான சூழ்நிலையில் ஐடி நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைச் செய்து வருகிறது.\nமார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலத்தில் இன்போசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ், தங்களது வாடிக்கையாளர்களின் கணிசமான பிராஜெக்ட்களைச் சப்-கான்டிராக்டர் அதாவது சிறு நிறுவனங்களுக்குக் கைமாற்றியுள்ளது.\nசப்-கான்டிராக்டர் கைமாற்றியுள்ள திட்டங்கள் அனைத்தும் ஆன்சைட் அதாவது வாடிக்கையாளர் இடத்தில் (அமெரிக்கா) செய்யப்பட்டுள்ளதால் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான செலவுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபொதுவாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்கா நிறுவனங்கள் தான் அதிகளவிலான வாடிக்கையாளராக உள்ளது.\nமார்ச் 2016ஆம ஆண்டின் முடிவில் சப்-கான்டிராக்டர்களுக்குக் கைமாற்றியுள்ள திட்டங்களுக்குச் செய்யப்பட்டுள்ள செலவுகள் 6,116 கோடியில் இருந்து 7,823 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.\nசப்-கான்டிராக்டர்களுக்குத் திட்டங்கள் அதிகளவில் கைமாற்றியுள்ளதால் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் அளவு 6.46 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nஅதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் செலவு 2,909 கோடியில் இருந்து 4,417 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் செலவு 5,208 கோடி ரூபாயில் இருந்து 6,486 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nபொதுவாக ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான தற்காலிக விசா மற்றும் உள்நாட்டுப் பணியாளர்களைப் பணியில் அமர்த்துதல், லாப அளவுகளை அதிகரிக்கும் பட்சத்தில் சப்-கான்டிராக்டர்களின் தேவையும் அவசியமும் வரும்.\nஆனால் இப்போது விசா கட்டணங்களின் உயர்வும், அதிகளவில் விசா நிராகரிக்கப்படுவதாலும், ஐடி நிறுவனங்கள் சந்தித்து வரும் சப்-கான்டிராக்டர்களை நெருக்கடிகளின் காரணமாகச் சப்-கான்டிராக்டர் நம்பி வர்த்தகம் செய்யத் துவங்கியுள்ளது இந்திய ஐடி நிறுவனங்கள்.\nஇத்துறையின் முக்கியத் தலைவர்கள் கூறுகையில், அமெரிக்கா போன்ற நாடுகளின் ஐடித் துறைக்குத் தேவையான திறன்மிக்க ஊழியர்கள் கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளதால், செலவுகள் அதிகரித்தாலும் வேறு வழியில்லாமல் சப்-கான்டிராக்டர்களை நம்பிச் செயல்பட்டு வருகிறது இந்திய ஐடி நிறுவனங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: infosys wipro tcs usa ஐடி இன்போசிஸ் விப்ரோ டிசிஎஸ் அமெரிக்கா\n8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nஅமெரிக்க பொருளாதார தடை (sanction) ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. ரூ. 399-க்கு விமானப் பயணம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/09/23/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-37/", "date_download": "2018-11-15T19:21:22Z", "digest": "sha1:5H3KTVF2W3YODQDGFIP4TJOJUCMZNOUI", "length": 12471, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் செப்.25 முதல் 3 நாட்கள் 144 தடை உத்தரவு..!", "raw_content": "\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nசேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளுடன் விவசாய கூட்டு குழுவினர் சந்திப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»தூத்துக்குடி»தூத்துக்குடி மாவட்டத்தில் செப்.25 முதல் 3 நாட்கள் 144 தடை உத்தரவு..\nதூத்துக்குடி மாவட்டத்தில் செப்.25 முதல் 3 நாட்கள் 144 தடை உத்தரவு..\nதிருச்செந்தூர் வட்டம், அம்மன்புரம் கிராமத்தில் 26.09.2017 அன்று என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 14-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 25.09.2017 மாலை 6.00 மணி முதல் 27.09.2017 காலை 6.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்படி தினங்களில் பொதுமக்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும் ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பொதுமக்களை வாடகை வாகனங்கள் மூலமாக மேற்படி நினைவு தினத்திற்கு கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇத்தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது.மேற்படி தினங்களில் அமைதியை நிலைநாட்ட மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் செப்.25 முதல் 3 நாட்கள் 144 தடை உத்தரவு..\nPrevious Articleகுற்றாலத்தில் குளு குளு சாரல் சீசன்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி….\nNext Article தமிழக அமைச்சர்களை பாஜக-தான் ஆட்டுவிக்கிறது;டிடிவி தினகரன்..\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nவிடுதிகள் கிடைக்காமல் திருச்செந்தூரில் பக்தர்கள் அவதி…\nகந்தனைப் பார்க்க கட்டணம் உயர்வு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/samsung-28j4100-7112-cm-28-inches-hd-ready-led-tv-price-pqZc3P.html", "date_download": "2018-11-15T19:32:57Z", "digest": "sha1:34ZVNGZ45W4PYJ53RC77JHVDRAAWTVMX", "length": 17744, "nlines": 371, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 20,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 28 Inches\nரெப்பிரேஷ் ரேட் 100 hertz\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபவர் கோன்சும்ப்ட்டின் 10 Watts\nஇந்த தி போஸ் No\n( 69537 மதிப்புரைகள் )\n( 4595 மதிப்புரைகள் )\n( 2671 மதிப்புரைகள் )\n( 80 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 21877 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 610 மதிப்புரைகள் )\n( 3926 மதிப்புரைகள் )\nசாம்சங் ௨௮ஜ்௪௧௦௦ 71 12 கிம் 28 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/epodhum-unmael-nyabagam-song-lyrics/", "date_download": "2018-11-15T18:25:58Z", "digest": "sha1:R63FTSU4HL6QQL6GKXOEYRYB4RXGRU44", "length": 6728, "nlines": 213, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Epodhum Unmael Nyabagam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : விஜய் பிரகாஷ்\nஇசை அமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத்\nஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம்\nஎன் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்\nஎன் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்\nஆண் : அருகில் வா\nஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம்\nஎன் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்\nஎன் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்\nஆண் : அந்தி வெயில் அடங்கையில்\nகுழு : பக்கத்திலே வந்து\nசொக்க வைத்தாய் என்னை அன்று\nஆண் : சேலை போல நானும் தோளில் சரியனும்\nஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம்\nஎன் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்\nஎன் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்\nஆண் : அருகில் வா\nஆண் : என்ன இது உயிரிலே\nகுழு : பத்து விரல் தேயும்\nஎத்தனை நாள் இந்த வாதை\nஆண் : தென்றல் கூட கருணை\nஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம்\nஎன் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்\nஎன் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்\nஆண் : அருகில் வா\nஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம்\nஎன் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்\nஎன் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/118864-only-these-tools-are-available-to-control-forest-fire.html", "date_download": "2018-11-15T18:39:42Z", "digest": "sha1:3ILV5PPNOZQPP72MBLWWD6ZKAEMFBMYE", "length": 14244, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Only these tools are available to control forest fire | கொளுந்து விட்டு எரியும் கொடைக்கானல்... அணைக்க இருக்கும் கருவிகள் இவைதான்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகொளுந்து விட்டு எரியும் கொடைக்கானல்... அணைக்க இருக்கும் கருவிகள் இவைதான்\nகோடைக்காலத்தில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக நாமெல்லாம் ஊட்டி,கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்குச் செல்கிறோம். ஆனால், கோடைக்காலத்தில் இந்தப் பகுதிகளில் உள்ள காடுகளும் கானுயிர்களும் சந்திக்கும் பிரச்னை கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக கடும் வெயில் காரணமாக வனங்கள் பற்றி எரிவது அடிக்கடி நடக்கும். களைச்செடிகள், உண்ணிச்செடிகளால்தான் பெரும்பாலான தீ விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் 650 சதுர கிலோ பரப்பில் அமைந்துள்ளது கொடைக்கானல். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் தீ விபத்துக்கள் நடப்பதும், ஏக்கர் கணக்கில் புல்வெளிகள் அழிவதும், அரிய வகை மரங்கள் கருகுவதும் வாடிக்கையான ஒன்று. இந்த நிகழ்வுகள் மார்ச் மாதத்தின் கடைசியில் தொடங்கி ஏப்ரல் வரை நீடிக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே தீ விபத்துக்கள் நடந்து வருகின்றன.\nகடந்த இரு தினங்களுக்கு முன்பாக தாண்டிகுடி வனப்பகுதியில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து கொடைக்கானல் பகுதியில், வடகவுஞ்சி மற்றும் கீழ்மலை கிராமங்கள், வில்பட்டி, பாத்திமாகுருசடி, ஏரிரோடு, பிரகாசபுரம் ஆகிய பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. தீ விபத்துகளால் கானுயிர்கள் பல கருகி இறந்துவிடுகின்றன. பெரிய விலங்குகள் வாழ்விடத்தை இழந்து, ஊருக்குள் வரும் அவலம் நேர்கிறது. காட்டுத்தீ எரியும் காலங்களில் ஏற்படும் கடுமையான புகை காரணமாக ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் மனிதர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. கோடைக்காலத்தின் தொடக்கமே பயங்கரமாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் அதிக தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றைத் தடுக்க வனத்துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் மலையைப் பொருத்தவரை தீத்தடுப்பு நடவடிக்கையில்தான் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். தீயை அணைப்பது குறைவுதான். பெரும்பாலும் தானாக தீ அணைந்தால்தான் உண்டு. காரணம் அவர்களிடம் எந்த நவீன கருவிகளும் இல்லை. இன்னமும் மனித உழைப்பை மட்டும் வைத்து தீ விபத்துகளை எதிர்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி தேவைப்படும் நேரங்களில் ஹெலிகாப்டர் போன்ற நவீன முறைகளைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சி எடுக்க வேண்டும்‘‘ என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.\n\"தீ விபத்துக்களைத் தடுப்பதில் வனத்துறையினர் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் வனத்துறையினர் பணி மிகவும் சவாலானது. தீயை அணைப்பதற்கான அவர்களது போராட்டம் போற்றத்தக்கது. மலை முகடுகளில், பள்ளத்தாக்குகளில், அடர் வனப்பகுதியில் என திடீரென பற்றும் சிறுநெருப்பு, மளமளவென பற்றி சில மணி நேரங்களில் பெரும் பிழம்பாக எரியத்தொடங்கிவிடும். இத்தனை சவாலான பணியில் இருந்தாலும் போதுமான கருவிகளும், வசதிகளும் இல்லை. அவை இருந்தால் தீ விபத்துகளைப் பெருமளவில் தடுக்க முடியும்\" என்கிறார்கள் வனத்துறை ஊழியர்கள்.\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், ‘‘ பொதுவா பனிக்காலம் முடிஞ்சு கோடைக்காலம் தொடங்கும்போது, மலையில இருக்க செடி,கொடிக காஞ்சு சருகாக் கிடக்கும். அந்த நேரங்கள்ல அதிக வெயில் காரணமாகவோ, மரங்கள் உரசுறதுனாலயோ தீப்பிடிச்சுக்கும். சின்னப் பொறியா ஆரம்பிக்கிறது கொஞ்ச நேரத்துல பெரிய நெருப்பாக மாறிடும். சில நேரங்கள்ல சமூக விரோதிகளும் தீ வெச்சுடுவாங்க. காட்டைப் பொறுத்தவரை தீயைத் தடுக்குறதுதான் சவாலான வேலை. காட்டுல ஏதோ ஒரு மூலையில தீ பிடிச்சுக்கும். உடனே நாங்க அங்க போவோம். சரியான பாதை இருக்காது. புதர்களுக்கு இடையில புகுந்து போய் தீயை அணைக்கணும். தீ எரியுற காட்டை வெளிய இருந்து பார்த்திருப்பீங்க. ஆனா, பக்கத்துல பாக்கும்போது ஈரக்கொலையே நடுங்கிடும். தீயோட அனல் அரை கிலோ மீட்டருக்கும் மேல அடிக்கும். சின்னச் சின்ன பறவைகள் அலறிகிட்டு, மரண ஓலத்துல கத்துறதை கேட்கும்போது மனசு பாரமாகிடும். விலங்குகள், பறவைகள், இன்னும் சில சின்ன சின்ன உயிருங்க இதுவரைக்கும் வாழ்ந்த இடத்தை விட்டு, உசுர் பயத்தோட தறிகொட்டு ஓடுறதை பார்க்க சகிக்காது.\nஇதுக்கு இடையில எவ்வளவு வேகமா முடியுமோ அவ்வளவு வேகமா தீயை அணைக்குற வேலையில இறங்குவோம். பெரும்பாலும் பள்ளம் எடுத்து தீ மேலும் பரவாம தடுக்குறது, பச்சை இலைதழைகளை வெட்டி போட்டு தீயை அணைக்கிறதுனு முயற்சி செஞ்சி அணைச்சுட்டு வர்றோம். எங்ககிட்ட எந்த நவீனக் கருவிகளும் கிடையாது. முறையான பூட்ஸ் கூட கிடையாதுன்னா பாத்துக்கோங்க. இந்த வருஷம் கோடைக்காலம் ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் உக்கிரமாகலை. ஆனா, அதுக்குள்ள அங்கங்க தீ பிடிக்க ஆரம்பிச்சிடிச்சு. இந்த கோடை முடியற வரைக்கும் நாங்க தினமும் செத்து செத்துதான் பிழைக்கணும். வெளிநாட்டுலயெல்லாம், வனத்துல தீ பிடிச்சா, ஹெலிகாப்டர் மூலமா, தண்ணியைத் தெளிச்சு, தீயை அணைச்சுடுறாங்க. எங்களுக்கு ஹெலிகாப்டர் எல்லாம் வேணாம். அடிப்படை வசதிகளை அரசாங்கம் செஞ்சிக்கொடுத்த போதும். காட்டை நாங்க காப்பத்திடுவோம்‘‘ என்றார்.\nவனங்களைக் காப்பதில் அரசு கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். வனத்துறையினருக்கு நவீன கருவிகள் வழங்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/66764-the-rise-and-fall-of-anandiben-patel.html", "date_download": "2018-11-15T18:36:11Z", "digest": "sha1:YHVZ45E2IEUUIJALRHPUKRUURGNKG6HC", "length": 38794, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "The Rise and Fall of Anandiben Patel | ஆனந்திபென் பட்டேலின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்...! | Tamil News | Vikatan", "raw_content": "\nஆனந்திபென் பட்டேலின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்...\nஅது 1987 ம் ஆண்டின் பிற்பகுதி, மொஹினாபா கன்யா வித்யாலாயா பள்ளியின் முதல்வர், தம் பள்ளி மாணவர்களை ஒரு நாள், நர்மதை ஆற்றங்கரையில் இருக்கும், வதோதரா அருகே உள்ள நரேஷவர் என்னும் சுற்றுலா தலத்திற்கு அழைத்து செல்கிறார்.\nமாணவிகள் உற்சாகமாக விளையாடுகிறார்கள். அதுவும் குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட சொல்லியா தர வேண்டும்... பிள்ளைகளின் சேட்டையால் அந்த பகுதி முழுவதும் உற்சாகம் கொப்பளிக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களை, “தண்ணீரில் பார்த்து விளையாடுங்கள்...” என்று அதட்டுகிறார்கள். ஆனால், ஒரு பயனும் இல்லை. குழந்தைகள் அதை காதில் வாங்கியதாக தெரியவில்லை. அப்போதுதான் அந்த துர்சம்பவம் நிகழ்கிறது. நர்மதை ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு மாணவிகள், ஆற்றில் மூழ்குகிறார்கள். விளையாடிக் கொண்டிருந்த பிற மாணவிகளிடையே கூச்சல். ஆசிரியர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள். அப்போது, அந்தப் பள்ளியின் முதல்வர் சற்றும் யோசிக்காமல் ஆற்றில் குதித்து, மூழ்கிய இரண்டு பிள்ளைகளின் தலைமுடியை பிடித்து, அவர்களை மீட்கிறார்.\nஅடுத்த நாள் பத்திரிகை செய்திகள், அந்தப் பள்ளி முதல்வரை கொண்டாடுகின்றன. தலைப்பு செய்தியில் இடம் பிடிக்கிறார். அவரின் அந்த வீரமிக்க செயலை பாராட்டி, வீர தீர செயலுக்காக வழங்கப்படும் மாநில அரசின் சிறப்பு விருதும் வழங்கப்படுகிறது. மாநிலமே அவரைக் கொண்டாடுகிறது. பாரதிய ஜனதா கட்சி, அவரை தங்கள் கட்சியில் இணையச் சொல்லி, அவரின் கணவர் மூலமாக அழைப்புவிடுக்கிறது. அவரும் அதே ஆண்டு பா.ஜ.கவில் இணைக்கிறார்.\nகணிதத்திலும், அறிவியலிலும் திறமை வாய்ந்த அந்தப் பள்ளி முதல்வர்தான், பின் குஜராத்தின் முதல்வர் ஆன ஆனந்திபென் பட்டேல்.\nசுதந்திரக் கனல், தேசம் முழுவதும் பற்றி எரிந்த காலம் அது. தேசத்தின் பெரும் பகுதியினர் அப்போது காந்தியால் ஈர்க்கப்பட்டிருந்தனர். அதற்கு அந்த எளிய விவசாயியும் விதிவிலக்கல்ல. அவர் விவசாயி மட்டுமல்ல, ஆசிரியரும் கூட. காந்தி முன்மொழிந்த எளிய வாழ்வை, அந்த எளிய மனிதர் இறுகப் பற்றி வாழ்ந்தார். தம் உடைகளை தாமே நெய்து உடுத்தினார். தம் பிள்ளைகளும் அவ்வாறாகதான் இருக்க வேண்டும் என்று பழக்கப்படுத்தினார். அத்தகைய குடும்பத்தில்தான், ஆனந்திபென் அந்த எளிய மனிதருக்கு எட்டாவது குழந்தையாக ,1941 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி பிறந்தார்.\nகல்வியின் முக்கியத்துவத்தை அந்த குடும்பம் உணர்ந்தே இருந்தது. ஆனந்தியை படிக்கச் சொல்லி உற்சாகமூட்டியது. அவர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது, அவருடன் சேர்ந்து படித்த பெண்கள் மொத்தம் மூன்று பேர்தான். படிப்பில் மட்டும் சுறுசுறுப்பாக இல்லாமல், விளையாட்டிலும் மிக திறமையானவராக இருந்தார். பள்ளி காலத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் விளையாட்டில் மாவட்ட அளவில் சாம்பியனாக இருந்தார். கல்லூரி காலத்திலும் இந்த சாதனைகள் தொடர்ந்தன. தனது விளையாட்டு சாதனைகளுக்காக ‘வீரபாலா’ என்ற விருதையும் அவர் பெற்றார்.\n1960 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தார். அந்த கல்லூரியில், முதலாமாண்டு அறிவியல் படிப்பு சேர்ந்தவர்களில் இவர் ஒருவர் மட்டும்தான் பெண். ஆனால், அது அவருக்கு தடையாக இருக்கவில்லை. வெற்றிகரமாக இளங்கலை அறிவியலை முடித்தார். இவரின் இந்த ஆர்வத்தை பார்த்த அவரது கல்லூரிப் பேராசியர் ஒருவர், ஆனந்திபென்னை பிள்வாய் கிராமத்தில் உள்ள பெண்பிள்ளைகளுக்கு, 'கல்வியின் முக்கியதுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அவரும் அந்தப் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பெண்கள் ஏன் கல்விபயில வேண்டுமென்றும் தொடர்ந்து மக்களுடன் உரையாடினார். இதுதான் அவர் மேற்கொண்ட முதல் சமூக பணி.\nஇந்த சமயத்தில் ஆனந்திபென்னின் மூத்த சகோதரி சரிதாபென், தனது முப்பது வயதில் கணவரை இழந்தார். கணவனை இழந்த ஒரு பெண், எத்தகையை சமூக இன்னல்களை அந்த காலத்தில் எதிர் கொள்வாரோ, அத்தகைய அனைத்து இன்னல்களையும் சரிதா எதிர்கொண்டார். இது ஆனந்தியை மிகவும் பாதித்தது. இதுவே ஆனந்தியை, பெண்களின் முன்னேற்றத்திற்காக அப்போது இயங்கி கொண்டிருந்த மகிளா விஹாஸ் குரூக்கில் இணைய வைக்க காரணமாக அமைந்தது.\nஇது குறித்து பின்பு ஆனந்தி, “கணவனை இழந்த பெண்கள் மோசமான சமூக அழுத்தங்களை அக்காலத்தில் எதிர்கொள்ள நேரிட்டது. நானே அதை நேரடியாக கண்டிருக்கிறேன். இதுதான், நான் மஹிளா விஹாஸில் சேர காரணமாக அமைந்தது. நான் அங்கு 40க்கும் மேற்பட்ட கைம்பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து இருக்கிறேன்.” என்றார்.\nபின்பு, 1962 ம் ஆண்டு மாஃபட்லால் பட்டேலுக்கும், ஆனந்திக்கும் திருமணம் ஆனது. நிச்சயம் அவரின் கல்வி தாகத்திற்கு, திருமணம் ஒரு தடையாக இருக்கவில்லை. அவர், திருமணத்திற்கு பின் அறிவியலில் முதுகலை பட்டத்தைப் பெற்றார். பின் கல்வியல் படிப்பிலும், தங்கப்பதக்கத்துடன் பட்டம் பெற்றார்.\nஅதனைத் தொடர்ந்து மொஹினாபா கன்யா வித்யாலாயா பள்ளியில் ஆசிரியராய் பணியில் சேர்ந்தார். கற்பிப்பதில் மட்டும் அல்ல நிர்வாகத்திலும் ஆனந்தி சிறந்து விளங்கினார். அப்போது பள்ளியில் நடந்த ஒரு விஷயத்தை நினைவு கூர்கிறார், அவருடன் பணிபுரிந்த மீனாக்‌ஷி தேசாய்.\n“ மாநில அளவில், பல்வேறு காரணங்களுக்காக அப்போது பந்த் நடைபெற்றது. அப்போது வழக்கம் போல் இயங்கிய எங்கள் பள்ளிக்கு வந்த ஒரு கூட்டம், 'பள்ளியை மூட வேண்டும், விடுமுறை அறிவிக்க வேண்டும்' என்றது. ஆனால், அந்த கூட்டத்தை லாவகமாக சமாளித்தார் ஆனந்தி. 'பள்ளி துவங்கிவிட்டது, இப்போது மாணவர்களை வீடுகளுக்கு திரும்பச் சொல்வது சரியாக இருக்காது. அது மட்டுமல்ல, மாணவர்கள் வீடு திரும்பும்போது ஏதாவது அசாம்பாவிதம் நேர்ந்து, பிள்ளைகளுக்கு ஏதாவது ஏற்பட்டால், அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது' என்றார். இதற்கு பதில் சொல்ல முடியாத அந்தக் கூட்டம், திரும்பிச் சென்றது. எப்போதும் அப்படிதான், ஆனந்தி தாம் நம்பிய விஷயங்களை தைரியமாக வெளியே சொல்வதற்கு அஞ்சுபவராக என்றுமே இருந்ததில்லை” என்கிறார் மீனாக்‌ஷி.\nநாம் முதல் பத்தியில் பார்த்தது போல. ஆனந்தியின் அரசியல் நுழைவு 1987 ம் ஆண்டுதான் நேரிட்டது. அவரது அரசியல் பிரவேசத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது. 1985 - 87 வரையிலான காலகட்டத்தில், வட குஜராத் பகுதிகளை மோசமான வறட்சி கவ்வியது. எங்கும் பசி, பஞ்சம், பட்டினி. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட நான்கு நாட்கள் 'நயாய் யாத்ரா'வில் ஆனந்தி பங்கேற்றார். அப்போது சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களுடன் அவர் உரையாடியது, அவருக்கு சமூகம், அரசியல் குறித்த பரந்துப்பட்ட பார்வையை திறந்துவிட்டது. அவரே பின்பு, “நான் தீவிரமாக அரசியலில் இயங்க, அந்த யாத்ராவும் ஒரு காரணம். அரசியல் மூலமாக மட்டும்தான், ஏழ்மையான மக்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று அந்த யாத்ரா எனக்கு உணர்த்தியது” என்றார். இதனைத் தொடர்ந்து, ஆனந்தி, பாஜக பெண்கள் அணிக்கான தலைவராகிறார்.\nஇதுபோல இன்னொரு யாத்ராதான், ஆன்ந்தியை அரசியலில் முன்வரிசைக்கு அழைத்து வந்தது. 1992 ம் ஆண்டு, ஸ்ரீநகர் லால் சவுக்கில், இந்திய தேசியக் கொடியை ஏற்ற பி.ஜே.பி திட்டமிடுகிறது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறார்கள், “லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்...”என்கிறார்கள். ஆனால், எதற்கும் ஆனந்தி அஞ்சவில்லை. தையரியமாக நரேந்திர மோடி மற்றும் முரளி மனோகர் ஜோஷியுடன், அந்த ஊர்வலத்தில் பங்கேற்று, இந்திய தேசியக் கொடியை ஏற்றுகிறார்.\nஇந்த நிகழ்வு இந்திய அளவில் அவருக்கு ஒரு பிரபல்யத்தை தேடித் தருகிறது. இது அவர் ராஜ்ய சபா எம்.பி ஆகவும் காரணம் ஆகிறது. தனது கட்சி கேட்டுக் கொண்டதன் பெயரில், 1998 ம் ஆண்டு, அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மண்டல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்; கேஷ்பாய் பட்டேல் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும் ஆகிறார்.\nஇந்த புள்ளியிலிருந்துதான், ஆனந்தி குஜராத் முதல்வர் ஆனதற்கான அரசியல் பயணம் துவங்குகிறது.\n2002 ம் ஆண்டு, பதான் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார். பின் அதே தொகுதியில் 2007 ம் ஆண்டும் போட்டியிட்டு வெல்கிறார். 2008 ம் ஆண்டு, அவர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், ஒரு தலித் மாணவியை ஆறு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக 2012 ம் ஆண்டு, கத்லோடியா தொகுதிக்கு மாறுகிறார். அங்கேயும் வெற்றி பெறுகிறார். குஜராத் சட்டமன்ற வரலாற்றில் ஒரு பெண் நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெறுவது முதல் முறை என்ற சாதனையையும் படைக்கிறார்.\nமோடி அமைச்சரவையில் ஆனந்தி, பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்து உள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட பணியில் சிறப்பாக பணியாற்றி, மோடியின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். அவர், பதான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்தான், பதானில் மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. நர்மதை அணையின் குறுக்கே, 100 க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்படுகின்றன; 700 கி.மீ நீளத்துக்கு சாலைகள் போடப்படுகின்றன.\nஇந்த நிர்வாக திறமைதான் 2014 ம் ஆண்டு, நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றபோது, குஜராத்தின் முதல்வர் பதவியை அவருக்கு பெற்றுத் தந்தது.\nஇதையெல்லாம் கடந்து, 'ஆனந்தி சுதந்திரமாக யோசிக்கக் கூடியவர், பிறர் தரும் அழுத்தங்களுக்காக தாம் சரியென்று நினைத்து எடுத்த முடிவுகளை மாற்றாதவர்' என்கிறார் ஆனந்தியிடமிருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த மாஃபட்லால் பட்டேல்.\n“அப்போது குஜராத பா.ஜ.க தலைவராக இருந்தவர் ருபாலா. அந்த சமயத்தில் அகமதாபாத் நகராட்சி தேர்தலில், தனக்கு வேண்டபட்டவருக்கு ‘சீட்’ அளிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தார். ஆனால், ஆனந்தி அவர் பரிந்துரைத்த யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. உண்மையாக கட்சிக்கு யார் உழைத்தார்களோ, அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்தார். அந்த அளவுக்கு தம் முடிவுகளில் தீர்க்கமானவர் ஆனந்தி...”என்கிறார் மாஃபட்லால்.\n\" அவர் எப்போதும் அவசரப்பட்டு முடிவு எடுக்கமாட்டார். ஆனால், அவர் ஒரு முறை முடிவு எடுத்துவிட்டார் என்றால், அதிலிருந்து கிஞ்சித்தும் பின் வாங்க மாட்டார்\" என்கிறார் அவரின் சகா பாய்லால் பட்டேல்.\nஇந்த விஷயத்தோடு அவரின் ராஜினாமா முடிவையும் தொடர்புபடுத்தி நாம் பார்க்கலாம். ஆம். இது ஏதோ அவசரத்தில் எடுத்த முடிவு அல்ல. இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் தம் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டார் என்றும், இது குறித்து பல முறை மோடியிடமும் தெரிவித்தார் என்றும் சொல்கிறார்கள் பா.ஜ.க வின் தலைமை நிர்வாகிகள்.\nஒரு முக்கியமான தேசிய ஆங்கில நாளிதழ், 'சாதனைகளை எல்லாம் கடந்து, ஆனந்திபென் எப்போதும் ஒரு பள்ளி முதல்வர் மனநிலையில் இருந்தார், அதுதான் அவரின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது' என்கிறது. அதாவது, அவரது வளர்ச்சிக்கு என்ன காரணம் கூறப்பட்டதோ... அதே காரணங்கள்தான் அவரது வீழ்ச்சிக்கும் கூறப்படுகிறது என்பதுதான் நகைமுரண்.\nமகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக நில ஒதுக்கீடு:\nஇந்த ஆண்டு மார்ச் மாதம், ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், 'ஆனந்திபென்னின் மகள் அனர் பட்டேலின் தொழில் கூட்டாளிக்கு சட்டத்திற்கு புறம்பாக 422 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது' என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது ஒரு சதுர மீட்டரின் அரசாங்க சந்தை மதிப்பு ரூபாய் 180 ஆக இருக்கும் போது, சதுர மீட்டர் ரூ 15க்கு அந்த நிலம் அனரின் தொழில் பங்குதாரருக்கு தாரைவார்க்கப்பட்டது. ஆனால், அதே நேரம் அதேப் பகுதியில் உள்ள இன்னொரு நிலம், ஒரு தன்னார்வ அமைப்புக்கு சதுர மீட்டர் ரூபாய் 671 க்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையானது. இதுதான் நேர்மையானவர் என்ற அவர் பிம்பத்தில் விழுந்த முதல் களங்கம்.\nபடிதர் இடஒதுக்கீடு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, ஏப்ரல் 17 ம் தேதி, ஆனந்திபென், நரேந்திர மோடியின் சொந்த ஊரான மெஹ்சேனா பகுதியில், ஒரு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அங்கு கூடி இருந்த மக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் அனைவரும், நிச்சயம் ஆனந்தி இந்த இடஒதுக்கீடு பற்றி விரிவாக பேசுவார் என்று காத்திருக்கிறார்கள். ஆனால் ஆனந்தி, மிகச்சுருக்கமாக, “இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடக்கத்தான் செய்யும்... ஆனால், நான் மக்களுக்கு சேவை செய்வதை நிறுத்த மாட்டேன்..” என்கிறார்.\nஆனந்தி செயல்வீரர்தான், தேர்ந்த நிர்வாகிதான். ஆனால், ஒரு இக்கட்டான சூழலை கையாள, இந்தியா போன்ற ஒரு நாட்டில், அரசியல்வாதி போல் நடந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால், ஆனந்திக்கு அப்படி நடந்துகொள்ள தெரியவில்லை. 74 வயது முதலமைச்சர், சூழ்நிலைகளை கையாள்வதில் பள்ளியின் முதல்வராகவே இருந்தார், என்கிறது அந்த ஆங்கில நாளிதழ்.\nதுருதிரஷ்டமாக, அவர் முதல்வராக பொறுப்பு ஏற்றதிலிருந்தே சூழ்நிலை அவருக்கு சாதகமாக இல்லை. அவர் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, தீவிரமாக படிதர்கள் போராட்டம் துவங்கியது. அதை அவர் சரியாக கையாளாமல் விட்டது, ஆனந்தி இத்தனை காலமாக தக்கவைத்திருந்த சிறந்த நிர்வாகி என்ற பெயர் பாழாக காரணமாக அமைந்தது. அது, அவர் பிம்பம் மட்டும் சரிய காரணமாக அமையவில்லை, சென்ற ஆண்டு நவம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.கவின் படுதோல்விக்கும் அதுவே காரணமாக அமைந்தது.\nஆனந்தியின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமாக சொல்லப்படுவது உனா சம்பவம். ஜூலை 11 ம் தேதி, பசுவைக் கொன்றதாக கூறி, உனா என்னும் இடத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 7 பேர் மோசமாக தாக்கப்பட்டனர். இது அங்கு மிகப்பெரிய சர்ச்சையானது. நான்கு பேர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, 23 வயது இளைஞர் யோகேஷ் சரிகடா பூச்சி மருந்து குடித்தார். பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nஇது தாழ்த்தப்பட்ட மக்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்கள் , “இனி நாங்கள் இறந்த பசுவின் சடலங்களை கையாளமாட்டோம்...” என்றார்கள். அதுமட்டுமல்லாமல், அம்மக்கள் மிக பெரிய ஊர்வலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருங்கிணைத்தனர். அதில் ஏறத்தாழ 15,000 பேர் கலந்துகொண்டனர். “ஆளும் பாஜக அரசு, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை காக்க தவறிவிட்டது...” என்ற அம்மகளின் கோஷம் அஹமதாபாத் வீதிகளில் எதிரொலித்து விண்ணைப் பிளந்தது.\nஇந்த சம்பவத்தை ஆனந்தி சரியாக கையாளவில்லை. நிச்சயம் இது குஜராத் தேர்தலிலும், உத்தரபிரதேச தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று உள்ளூர் பா.ஜ.க தலைவர்களே பேசத் துவங்கினர்.\n“ஆனந்தி அரசியலில் நுழைந்தது முதலே, அவர் நரேந்திர மோடியின் வழிக்காட்டலின் பேரில்தான் செயல்பட்டு இருக்கிறார். அவருடைய முப்பது வருட அரசியல் வரலாற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான், சுயேச்சையாக செயல்படுகிறார். அவரால், இந்த இக்கட்டான சூழ்நிலைகளை தன்னிச்சையாக கையாள முடியவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக இது அவருடைய பின்னடைவாக மட்டுமல்லாமல், குஜராத்தில் பா. ஜ. க வின் பின்னடைவாக ஆனது...” என்கிறார் ஒரு குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி.\nஆனந்திபென் தன்னுடைய ராஜினாமாவிற்கு, தன் வயதை ஒரு காரணமாக கூறினாலும், ஆனந்தியின் ஆதரவாளர்கள், \" அமித் ஷாதான், ஆனந்தி இந்த முடிவெடுக்க காரணம்\" என்கிறார்கள். “அமித் ஷா, மாநில நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டார், மாநிலத்தின் உயர் அதிகாரிகளும், மாநில பிரச்னைகளை ஆனந்தியிடம் கலந்து ஆலோசிக்காமல், அமித்ஷாவிடம் கலந்து ஆலோசித்தனர். இது ஆனந்திக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்கியது. இதுதான் ஆனந்தி இந்த முடிவெடுக்க காரணம்..” என்கிறார்கள்.\nஆனால், ஆனந்தியின் எதிராளிகளால் கூட குஜராத்தில் புரட்சிகரமான அவரது சாதனைகளை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்தான் அரசுத் துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார். உள்ளாட்சித் துறையில் 50 சதவீத ஒதுக்கீட்டை வழங்கினார். கல்வி சார்ந்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.\nதுரதிருஷ்டமாக இது எதுவும் அவருக்கு உதவவில்லை. அடுத்த ஆண்டு வரவிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ.க விற்கு கடந்த கால துயரங்களை நினைவுபடுத்தாத ஒரு முகம் தேவைப்படுகிறது. அந்த தேவைதான், ஆனந்தியை வீழ்த்தி இருக்கிறது.\n- மு. நியாஸ் அகமது\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/sports/121588-india-womens-table-tennis-team-beat-singapore-in-cwg.html", "date_download": "2018-11-15T18:33:59Z", "digest": "sha1:R47AXCZX4PHYHUDPESEUC2KG5E2ERAZA", "length": 6829, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "India Women's Table Tennis team beat Singapore in CWG | நடப்புச் சாம்பியன் சிங்கப்பூரை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி! #CWG2018 | Tamil News | Vikatan", "raw_content": "\nநடப்புச் சாம்பியன் சிங்கப்பூரை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி\nகாமன்வெல்த் போட்டியில் இந்திய பெண்கள் அணி டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளது.\nகாமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. துவக்கம் முதலே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக பளுதூக்குதலில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்கள் பெற்றுத் தந்தனர். இன்று நடந்த பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி, நடப்புச் சாம்பியனான சிங்கப்பூர் அணியை எதிர் கொண்டது. முந்தைய சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள் அதே நம்பிக்கையுடன் இறுதிப் போட்டியில் சாம்பியன் சிங்கப்பூர் அணியைச் சந்தித்தனர்.\nமுதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. ஆனால், அடுத்த இரண்டு போட்டியிலும் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று, 3-1 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றனர். காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வெல்லும் 7-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.\nபெண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவின் மேரிகோம் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால், குத்துச்சண்டையில் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதில் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேட்மின்டன் போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் கிடாம்பி இணை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. காமன்வெல்த் போட்டிகளில் முதன் முறையாக பேட்மின்டன் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.\nஇதுவரை இந்தியா 7 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, 31 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n12 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/131219-nanayam-vikatan-business-conclave-at-covai.html", "date_download": "2018-11-15T19:33:09Z", "digest": "sha1:7WHESXZS34MIG7RFZOYIV4COY526V2AT", "length": 10479, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan Business Conclave at Covai | கோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்\nகான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் க்ளிக் செய்க....\nஉலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கு நிதி தொடர்பான விஷயங்களில் நல்வழி காட்டிவரும் நாணயம் விகடன், கடந்த இரண்டு வருடங்களாக ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்களை சென்னையில் வெற்றிகரமாக நடத்திவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே... இதுபோன்ற கருத்தரங்குகளின் பலன் தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களில் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தில், கோவை மண்டல வாசகர்களின் விருப்பத்தை ஏற்று வருகிற ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் கோவையில், இரண்டு நாள் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவினை நாணயம் விகடன் நடத்தவிருக்கிறது.\nஉலக வங்கியின் அறிக்கைப்படி, இந்தியா தற்போது பிரான்ஸை பின்னுக்குத்தள்ளி ஆறாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சியானது இன்னும் வேகமெடுக்க அரசு தன்னுடைய தரப்பில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nவிஷன் 2025 என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நிபுணர்கள் பலர் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் உங்கள் மத்தியில் உரையாட இருக்கிறார்கள். இந்த கான்க்ளேவின் முதல் நாளன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், சர்வதேச மற்றும் இந்தியப் பொருளாதார நிலை குறித்து பல்வேறு நிபுணர்கள் பேசவிருக்கிறார்கள்.\nமுதல் நாளன்று பங்குச் சந்தை நிபுணர் செளரப் முகர்ஜி, பங்குச் சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும் என்பது பற்றி பேசவிருக்கிறார். பங்குச் சந்தை நிபுணரான ஏ.கே.பிரபாகர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசவிருக்கிறார். நாணயம் விகடனில் இவர் எழுதிய போர்ட்ஃபோலியோ மிகவும் புகழ்பெற்ற பகுதியாகும். இந்தக் கருத்தரங்கில் யூனிஃபை நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.மாறனும் பேசவிருக்கிறார். புதிய ஆண்டில் நமது முதலீடுகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து நாணயம் விகடனின் புத்தாண்டு இதழில் இவர் எழுதும் கட்டுரை பலராலும் தேடிப் படிக்கப்படுவதாகும்.\nபங்குச் சந்தை நிபுணர்கள் தவிர, சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் எம்.டி சுனில் சுப்பிரமணியம், இன்கவர்ன் ரிசர்ச் நிறுவனத்தின் நிறுவனரும், எம்.டி.யுமான ஶ்ரீராம் சுப்பிரமணியன், சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் பேசுகின்றனர்.\nஇந்தக் கருத்தரங்கின் இரண்டாம் நாளன்று பிசினஸ் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்படும். அன்றைய தினம், தமிழ்நாடு சி.ஐ.ஐ. அமைப்பின் தலைவர் எம்.பொன்னுசுவாமி பேசுகிறார். ஆரஞ்ச்ஸ்கேப் நிறுவனத்தின் நிறுவனரும், கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ.வான சுரேஷ் சம்பந்தம் பேசுகிறார். சிறுதொழில் நிபுணர்களுக்கு வழிகாட்டும் ஆஸ்ஃபைர் நிறுவனத்தின் நிறுவனரும், எம்.டி.யுமான ரமாஸ் கிருஷ்ணன் இந்தக் கருத்தரங்கில் பேசவிருக்கிறார்.\nஇந்த இரண்டு நாள் கான்க்ளேவ் வாசகர்களாகிய உங்களுக்கு அறிவு விருந்தாக மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சியில் உங்களுக்கான வாய்ப்புகளைக் கண்டறியும் ஒரு தளமாக அமையும்.\nஇந்த கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிற பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், கார்ப்பரேட் மேனேஜர்கள் https://www.vikatan.com/special/tickets/nanayam-conclave/ என்கிற லிங்கினை உடனே க்ளிக் செய்து, கட்டணம் செலுத்தித் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்பவர்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடி உண்டு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/106418-why-is-a-festival-for-the-demons-halloween-day-celebration.html", "date_download": "2018-11-15T19:36:44Z", "digest": "sha1:7C33TNP2CWP5RIPHDNDGCK3R5EV2WT7Q", "length": 23248, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "பேய்களுக்கு ஏன் திருவிழா? ஹாலோவீன் தினக் கொண்டாட்டம் | Why is a festival for the demons? Halloween Day Celebration", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (31/10/2017)\nபேய்களைப் பற்றிய பயம் உலகெங்கும் உள்ளது. இறந்துபோனவர்களின் ஆன்மாக்கள், திருப்தியடையாமல் உலவிவந்தால், அவை மனிதர்களைத் தாக்கும் என்ற நம்பிக்கை, எல்லா நாடுகளிலும் எல்லா மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது. இனம், மொழி, நாடு, படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இன்றி பேய்களைப் பற்றிய பயம் இருந்துவருகிறது. கடவுளர்களுக்கு எல்லாம் நாம் திருவிழா கொண்டாடுவோம், இது இந்தியர்களின் வழக்கம். ஆனால், பேய்களுக்கு என்று ஒரு விழாவை அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள். அதுதான் ஹாலோவீன் திருவிழா.\nஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31-ம் நாளை, ஹாலோவீன் தினமாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டாடி வருகின்றன. அதன்படி இன்றைய தினம், ஹாலோவீன் தினமாக பேய்களுக்காகக் கொண்டாடப்படுகிறது.\n என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அகாலமாக இறந்துபோனவர்கள், தம் தேவைகள் முடிந்துபோய், தங்கள் வினைகளுக்கு ஏற்ப சொர்க்கத்துக்கும் போகாமல் நரகத்துக்கும் போகாமல் அலைந்துகொண்டிருப்பார்கள். இப்படிப் பேயாக அலைந்துகொண்டிருப்பவர்களை சந்தோஷப்படுத்தும் நன்னாள்தான், ஹாலோவீன் நாள் எனப்படுகிறது.\nஅலையும் ஆவிகளை இப்படிக் கொண்டாடி மகிழ்வதால், தங்களுக்கு எந்த விதமான கெட்டதையும் அவை செய்யாது என்பது மேற்கத்தியவர்களின் நம்பிக்கை. முதன்முதலில் இந்தப் பேய்களின் தினம் அயர்லாந்தில்தான் கொண்டாடப்பட்டது. அகாலமாக உயிர் நீத்த புனிதத் துறவிகளின் நினைவாகவே இந்த நாள் ரோமன் கத்தோலிக்கர்களால் கடைபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாளில்தான் முதலில் இந்த ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர், அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் இந்நாள் அக்டோபர் 31-ம் தேதியானது. பூச்சாண்டிகள் தினம் என்று வர்ணிக்கப்படும் இந்த நாளில், ஆரம்பத்தில் உருளைக் கிழங்கை வெட்டி, அதன் உள்ளே மெழுகுவத்தியை வைத்து, மந்திரித்து,பேய்களை விரட்டினர். பின்னர், பெரிய பரங்கிக் காய்களை வெட்டி, பயங்கரமாக அலங்கரித்து, அதை வீட்டுக்கு வெளியே வைத்துப் பேய்களைத் துரத்த ஆரம்பித்தனர்.\nகாலம் செல்லச்செல்ல இந்த ஹாலோவீன் தினம் பயங்கரமான கற்பனை வடிவங்களால் சிறப்பைப் பெறத்துவங்கியது. காய்ந்த சருகுகள், எலும்புக்கூடுகள், சூனியக்கார பொம்மைகள், பிரமாண்ட சிலந்திகள், ஓநாய் பொம்மைகள் எனப் பலவிதமான உருவங்களைக்கொண்டு ஹாலோவீன் தினம் படு திகிலாகக் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் 16 மாநிலங்களில் உள்ள ஹாலோவீன் அருங்காட்சியகங்களில் உள்ள உருவங்கள், இந்த நாளில் வீதிகளில் உலா வரத்தொடங்கிவிடும். இந்த நாளின் இரவு முழுக்க விதவிதமான பேய்களின் அலங்கார அணிவகுப்புகள், காண்பவரை மிரளச்செய்யும். பேய்களின் முகமூடியை அணிந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் சாலையெங்கும் திரிந்து பீதியைக் கிளம்புவார்கள். திடீர் திடீர் என வீடுகளுக்குள் நுழைந்து, 'ஹேப்பி ஹாலோவீன் டே' என்று குரல் எழுப்புவார்கள்.\nகிறித்துமஸ் விழாவில் வரும் தாத்தாவைப் போலவே, பயங்கரமான உருவம்கொண்டவர்களும் இந்த நாளில் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்வார்கள். பள்ளிகள், கல்லூரிகளிலும் இந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பேய்களைத் திருப்திபடுத்தும் விழா என்பதைத் தாண்டி, இந்த விழா உற்சாகமூட்டும் ஒரு திகில் விழாவாகப் புகழ்பெற்றுவருகிறது. மறைந்தவர்களின் கல்லறைக்குச் சென்று, அவர்களுக்குப் பிடித்ததைப் படைக்கும் வழக்கமும் இந்த நாளில் உள்ளது. இந்த நாள், நமது மயானக் கொள்ளை திருவிழாவைப்போல இருந்தாலும், அங்கு ஆர்ப்பாட்டம் அதிகம் எனலாம். கிறித்துமஸ் விழாவுக்கு அடுத்து, இந்த ஹாலோவீன் தினத்தில்தான் மேற்கத்திய நாடுகளில் விற்பனையும் உற்சாகமும் அதிகம் என்கிறார்கள். எப்படியோ, பேய்களின் மீதான பயம் ஒரு திருவிழாவாக உருவாகி, இன்று கோலாகலமான ஒரு திருநாளாக மாறிப்போய் உள்ளது. விழாக்களின் அடிப்படை, உறவுகளைக் கொண்டாடுவதுதான் என்றால், இந்த ஹலோவீன் தினம் எனும் பூச்சாண்டிகள் தினமும் கொண்டாடப்படவேண்டிய திருநாளே.\nவைரலான ஸ்டீபன் ஹாக்கிங் கட்டுரையில் அப்படி என்ன இருக்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டஸ்க்கி ஸ்கின்தான் மிஸ் இந்தியாவின் ப்ளஸ்’ - நெகிழும் அம்மா செலீனா\n`கஜா புயல் கரையைக் கடக்கும் வரை பேருந்துகள் இயக்கப்படாது’ - புதுச்சேரி அரசு திட்டவட்டம்\nகஜா புயலால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் தொழுகை\n`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள் - ரயில்வே ரேடாரில் பயணிகள்\n`தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல’ - மத்திய அரசு\nபெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X\n’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஉணவு டெலிவரிக்கு 2000 பெண்கள்...ஸ்விக்கியின் ப்ளான்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`தீவிர புயலாக மாறி கரையை கடக்கிறது கஜா புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்’ #Gajacyclone #LiveUpdates\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=d2f123d8ecfd35844af32081c66018fd", "date_download": "2018-11-15T19:37:37Z", "digest": "sha1:R63SHDFPPEFZQNHEY2KD6BNBEI4IYMBJ", "length": 33998, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1977412&photo=1", "date_download": "2018-11-15T19:47:50Z", "digest": "sha1:HBTLAIBTMZUJMHO4VDTO2ET2LNLZXUHF", "length": 19960, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "Kanchipuram | காஞ்சிபுரம் கட்டைக்கூத்து...| Dinamalar", "raw_content": "\nபுயல் பாதிப்பு எண்கள் அறிவிப்பு\nகரையை கடக்க தொடங்கியது ' கஜா'\nஅனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரதமர் மோடி நாடு திரும்பினார்\nநிவாரண முகாம்களில் 72,498 பேர் தங்க வைப்பு\nவலு குறையாதாம் கஜா புயல் 13\nபள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(நவ.,16) விடுமுறை 1\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது 2\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை 9\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nகஜா புயல்: பஸ்கள் நிறுத்தம்,மின்சாரம் துண்டிப்பு 5\nகஜா புயல்; நாகை, பாம்பன், தூத்துக்குடியில் புயல் ... 7\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 244\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nதாகிட தாகிட தாகிட தாம்\nதாகிட தாகிட தாகிட தை...தை..தை..தாம்...\nகட்டியங்காரன் வந்துட்டேன் நல்லாப் பாருங்க..\nஇருவர் சுமந்து வந்த திரை விலகியிதும் வித்தியாசமான மீசை முகப்பூச்சுடன் நாகரீக கோமாளிக்கான வண்ணமயமான ஆடையுடன் சிறுவன் ஒருவனும் இளைஞர் ஒருவரும் கட்டியங்காரன் வேடமிட்டு மேடையில் ஆட்ட பாட்டத்துடன் வந்து நின்றனர்.பின் உரத்த குரலில் அபிமன்யு கூத்து நடக்கப்போவதை அறிவிக்கின்றனர்.\nகாஞ்சிபுரம் கட்டைக்கூத்து சங்கத்தின் சார்பில் சென்னை தட்சின்சித்தராவில் ஒரு மணிநேரம் நடைபெற்ற அபிமன்யு தெருக்கூத்து எவ்வளவு நாளானாலும் நினைவைவிட்டு அகலாது.\nஏறக்குறைய 28 கலைஞர்கள் அபிமன்யு கட்டைக்கூத்தை நடத்தினர். கூத்தில் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் ஆகியவை மூன்றும் சரிவிகிதத்தில் சங்கமித்தன. கிருஷ்ணன், அபிமன்யு போன்ற பிரதான கதாபாத்திரங்களையும் பெண்களே ஏற்று நடத்தினர்.அதிலும் அபிமன்யுவாக நடித்த சிறுமி பலரையும் அழவைத்துவிட்டார் கைகால்கள் வெட்டப்பட்ட போதும் வீரம் சிறிதும் குறையாதவராக தலையை கொய்யப்படும்வரை ஆவேசத்துடன் போரிடுபவராக நடித்து பலத்த பாரட்டைப் பெற்றார்.\nசினிமாவால் கபளீகரம் செய்யப்பட்ட பல்வேறு கலைகளில் இந்த கட்டைக்கூத்து கலையும் ஒன்றாகும்.பெரும்பாலும் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களை எடுத்துக் கொண்டு கிராமங்களில் விடிய விடிய கூத்தை நடத்துவர்.பலவிதமாக முகத்துக்கு வேடமிட்டுக்கொண்டு வண்ணமயமாக ஆடை உடுத்திக்கொண்டு அவையோர் அனைவருக்கும் மைக் இல்லாமலேயே கேட்கக்கூடிய உரத்த குரலில் ஆடிப்பாடி நடத்தப்பட்ட இந்த கட்டைக்கூத்து அழிந்துவிடக்கூடாது என்பதற்காக காஞ்சிபுரம் கட்டைக்கூத்து சங்கம் அரும்பாடுபட்டு வருகிறது.\nபெருங்கட்டூர் ராஜகோபால். கட்டைக் கூத்து சங்கத்தைத் தொடங்கியவர், இதில் நாற்பது ஆண்டு கால அனுபவம் கொண்டவர்.கட்டைக் கூத்துப் பயிற்சி அளிப்பதற்கு என்றே தனியாக உண்டு உறைவிடப் பள்ளியை நடத்திவருபவர். அந்தப் பள்ளியில் பயின்று, இன்று தமிழ்நாடு முழுவதும் பலநூறு கூத்துக்கலைஞர்கள் கட்டைக் கூத்தைச் நடத்திவருகின்றனர்.\nஇந்த அருமையான கட்டைக்கூத்து அழிந்துவிடாமல் இருக்க நமது ஆதரவு நிறைய தேவை ஆங்காங்கே இவை தொடந்து நடத்தப்பட வேண்டும் இது தொடர்பாக ராஜகோபாலிடம் பேசுவதற்கான எண்:9994556473.\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jayanewslive.in/spiritual/spiritual_82104.html", "date_download": "2018-11-15T18:35:34Z", "digest": "sha1:GGX7VFAKH4YMA5X43QMAZXLR6OAZALWX", "length": 21694, "nlines": 130, "source_domain": "www.jayanewslive.in", "title": "திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஜீயர் சுவாமிகள் உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் அஞ்சலி", "raw_content": "\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nகஜா புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகஜா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தயார் நிலையில் 2 மீட்பு கப்பல்கள்\nகஜா புயல் காரணமாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் : கடலோர மாவட்டங்களில் தயார்நிலையில் பேரிடர் மீட்புக்குழு\nஊழல் குற்றச்சாட்டுக்‍கு தொடர்ந்து உள்ளாகி வரும் உள்ளாட்சித்துறைக்‍கும், அதனை தடுக்‍க தவறும் பழனிசாமி அரசுக்‍கும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் : மக்‍கள் நலன் புதைகுழிக்‍குள் தள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஜீயர் சுவாமிகள் உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் அஞ்சலி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஜீயர் சுவாமிகள் உடலுக்கு அம்மா மக்கள் முனேற்றக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.\nபூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் அனைத்து முக்கிய வழிபாடுகள் மற்றும் நிர்வாகப்பணிகளை சிறப்போடு மேற்கொண்டவர் ஜீயர் சுவாமிகள். அண்மையில், ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை சிறப்பாக நடத்தினார்.\nவயது முதிர்வு காரணமாக, உடல் நலம் குன்றிய ஜீயர் சுவாமிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் முக்தியடைந்தார்.\nமுக்தியடைந்த ஜீயர் மாண்புமிகு அம்மா மறைவுக்கு பின்னர் கழக பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் மாண்புமிகு புடச்சித்தலைவி அம்மா மறைவு தமிழ் மக்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு என்றும் புரட்சித்தலைவி அம்மாவுக்கு நிழல்போல் இருந்த சின்னம்மாதான் கட்சி தலைமையை ஏற்று நடத்த வேண்டும்-புரட்சித்தலைவிக்குப் பின் பொருத்தமான தலைவி சின்னம்மாதான்-எனவே தைரியத்துடன் கட்சிப் பொறுப்பையும், ஆட்சிப் பொறுப்பையும் ஏற்று வழிநடத்த வேண்டும் என்பதே மக்கள் விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஜீயர் சுவாமிகள் முக்தியடைந்த செய்திகேட்டு, மிகுந்த துயரம் அடைந்ததாக, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜீயரை இழந்து வாடும் மடத்தின் அங்கத்தினர்களுக்கும், அவர்மீது பற்று கொண்ட அனைவருக்கும், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் திரு. டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன் அடிப்படையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில் கழக அமைப்பு செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஆர்.மனோகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட, பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.\nதிருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் : பஞ்சமூர்த்திகள் 4 மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பு\nதிருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம் : சிவாலயங்களில் திருக்கல்யாணம்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு, இடைக்கால தடை கோரி தொடரப்பட்ட வழக்‍கை விசாரிக்‍க, உச்சநீதிமன்றம் மறுப்பு - ஜனவரி 22ம் தேதி வரை, எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் திட்டவட்டம்.\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் முருகன் திருக்கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருச்செந்தூர் சூரசம்ஹார விழா கோலாகலம் - சூரனை வதம் செய்த முருகப்பெருமானை பக்‍தி கோஷங்களுடன் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் தரிசனம்\nசபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீது ஜனவரி 22-ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை - அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍கும் உத்தரவுக்‍கு தடை விதிக்‍க மறுப்பு\nமுருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம்படை வீடான பழமுதிர்சோலையின் பெருமைகளைக் காணலாம்...\nதிருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா : தெம்மாங்கு பாட்டு பாடி நடனம் ஆடி பக்தர்கள் விரதம்\nமுருகப்பெருமானை கொண்டாடும் கந்தசஷ்டி பெருவிழா - 5-ம் படை வீடான திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலின் சிறப்பம்சங்கள்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு - எப்போது தேர்தல் வந்தாலும் பழனிசாமி அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்று டிடிவி தினகரன் உறுதி\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா புயல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்‍கை அறிவுரைகளும் தமிழக அரசுக்‍கு வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் பாலச்சந்திரன் பேட்டி\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் பேட்டி\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்த இபிஎஸ்-க்கு நேரம் இல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்\nதேர்தல் நேரத்தில் 3-வது அணி உருவாவது வழக்கமான ஒன்றுதான் : பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி\nஅருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை\nசென்னையில் கஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கூடுதல் செய்திகளை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் இருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர் ராஜேஷ்.\nஇரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்\nமக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில ....\nவானிலை ஆய்வு மைய இயக்‍குநர்களுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்‍குநர் அவசர ஆலோசனை - கஜா ப ....\nகஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த ....\nகஜ புயலைத் தொடர்ந்து மேலும் 2 புயல்கள் தமிழகத்தை தாக்கும் : தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல் ....\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nஅயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை ....\nதேங்காய் ஓட்டில் 18 சித்தர்களை சித்திரங்களாகத் தீட்டி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆச ....\n105 வயதில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் முதுபெரும் சாதனையாளர் ....\n5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2012/01/57.html", "date_download": "2018-11-15T19:53:25Z", "digest": "sha1:VFCGJOHQO43AQR5FVLPGJMJMGKEN3SY3", "length": 12418, "nlines": 185, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -57 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -57", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவர வர தமிழ் நாட்டில் ஆட்சி யார் கையில் இருக்கிறதென்றே தெரியவில்லை. ஆத்தா எந்த முடிவெடுத்தாலும் உயர்நீதிமன்றமோ இல்லை மேல் முறையீடு செய்தவுடன் உச்சநீதிமன்றமோ அம்மாவின் ஆணைக்கு அப்பப்போ ஆப்பு வைத்து விடுகிறார்கள். சமச்சீர்கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், மக்கள் நலப்பணியாளர்கள் வரிசையில் இப்பொழுது புதிய தலைமை செயலகத்தை அம்மா மருத்துவமனையாக்குகிறேன் என்று அரசாணை பிறப்பித்து டெண்டரும் விட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் வேளையில் உயர் நீதிமன்றம் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்றாகிவிட்டதா\nஆனால் அதையெல்லாம் பற்றி ஆத்தாவுக்கென்ன நான் ஏதாவது இப்படி அதிரடியாக செய்துகொண்டுதான் இருப்பேன், என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது நான் ஏதாவது இப்படி அதிரடியாக செய்துகொண்டுதான் இருப்பேன், என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்று தினம் ஒரு கூத்து அரங்கேறும்.\nமுதலில் “அணில்” அப்பா, அம்மாவை பார்த்து பூங்கொத்து கொடுத்து நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவரானார், அதற்கே உன்பாடு என்பாடு என்று ஆகிவிட்டது அவருக்கு. அடுத்ததாக உ.பி.ச. துரத்தப்பட்டவுடன் அணில் ஆத்தா அந்த இடத்தில் இப்பொழுது இருக்கிறாராம். உ.பி. ச தோட்டத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை இப்பொழுது இவர்தான் பார்த்துக்கொள்கிறாராம். அதற்கு அச்சாரமாகத்தான் இசைக்கல்லூரிகளின் மேற்பார்வை பொறுப்பை அம்மா கொடுத்தாராம்.\nஎப்படியும் அப்பனும், ஆத்தாளுமாக சேர்ந்து அணிலை அலாக்காக அரசியலில் “கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மனையில் வை” என்று தூக்கி வைத்துவிடுவார்கள் போல.\nஎப்படியோ “அணில்” கூட்டம் இப்பொழுது காக்கா கூட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் இவர்கள் சலுகைகள் பெறாமல் இருக்க மாட்டார்கள். முந்தைய ஆட்சியில் அங்கு ஒட்டிக்கொண்டு நல்ல கல்லா கட்டினார்கள், கடைசியில் வந்த பிணக்கில் காக்கைகள் திசை மாறிடிச்சு.\nகுடும்பத்தில் இப்பொழுது குடுமிபிடி சண்டை என்றவுடன் பொதுக்குழுவை கூட்டுகிறார் ஐயா. அதிலும் குழப்பமாம். பெரிசு சொன்ன தேதியை தளபதி ஒப்புக்கொள்ளவில்லையாம். அந்தவீட்டு சகோதரி கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே பிப்ரவரி மூன்றாம் தேதிதான் கூட்டம் என்பதில் குறியாக உள்ளாராம்.\nதுணைவியார், நான் உயிரோடு இருக்கும்பொழுதே என் பெண்ணை இப்படி காய்ச்சுகிறார்களே என்று ஒரே புலம்பலாம்.\nநல்லா அடிச்சுகிட்டு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க, நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வந்தாலும் வரலாம்.\nகாட்சி மனதில் எஞ்சியிருப்பது போல்\nநீ வந்து போனதற்கான தடயங்களின்\nநிழல்களை என் மனதுக்குள் தந்துவிட்டு\nநிஜங்களை நீ பறித்து செல்ல-நான்\nஉந்த நினைவுகளைச் சுமந்த படியே.........\nகலக்கல் காக்டெயில்...கலக்கல்...சில நீதிபதிகள் அதிக ஈகோ ..ஜெ யை விட...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஷாருக் மனைவி ரொம்ப ஹாட்\nமாவட்ட செயலாளராக முப்பது லட்சமா\nஉலகில் இப்படியும் ஒரு கடற்கரை\nநல்ல டீமு இப்போ நார்நாரா போனதடி\nகலக்கல் காக்டெயில் -55 (++18)\nஒலிம்பிக்கில் காலில் விழும் போட்டியா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=586", "date_download": "2018-11-15T19:37:40Z", "digest": "sha1:DSIY2Z55N3Y5MTEK36RBE5LAQZPPMWFX", "length": 8830, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசீனா மீது அடுத்த 10ஆண்டுகளுக்குள் நிச்சயம் போர்த்தொடுக்கப்படும்\nசீனா மீது அடுத்த 10ஆண்டுகளுக்குள் நிச்சயம் போர்த்தொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கைக்குழு ஆலோசகரான ஸ்டீவ் பெனான் தெரிவித்துள்ளார். அதேசமயம் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் போர்த்தொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்துள்ள சீன தெற்காசிய கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் சீனக் கடற்பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி வரும் சீன அதிநவீன போர் ஆயுதங்களை வரிசைப்படுத்தி வருகிறது. இது அண்டை நாடுகளுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதன்மை ஆலோசகர் ஸ்டீவ் பெனான் தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது தென் சீனக்கடல் பிரச்சனை குறித்து தொப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பெனான் ''அமெரிக்காவுக்கு 2 அச்சுறுத்தல்கள் உள்ளன. ஒன்று சீனா மற்றொன்று இஸ்லாம்'' என்றார். \"சீனா மீது 10 ஆண்டுகளுக்குள் நிச்சயம் போர்த்தொடுக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சீனா பண்டைய பிராந்திய கடற்பகுதியில் மணற்கட்டிகளை கொண்டு செயற்கை தீவுகளை உருவாக்கி வருகிறது. விமானம் தாங்கிய கப்பல்களையும் நிறுத்தி வருகிறது. ஒரு நாள் அமெரிக்காவின் முகத்திற்கு முன் அவர்கள் வருவார்கள். அப்போது நம் முகம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்வோம். அது பண்டைய பிராந்திய கடற்பகுதிதான். அமெரிக்காவைக் காட்டிலும் சீனா அதிகமாக அச்சப்படுகிறது. அவர்கள் கிறிஸ்தவர்களை கண்டு அஞ்சுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகள் மீது மீண்டும் ஒரு பெரிய போர்த்தொடுக்கப்படும் என நினைக்கிறேன்.\" இவ்வாறு ட்ரம்பின் ஆலோசகர் ஸ்டீவ் பெனான் பேசியுள்ளார். அமெரிக்க அதிபாராக பதவியேற்று ஒரு மாதம் கூட முடிவடையான நிலையில் ட்ரம்ப் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குண்டைப் போட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ட்ரம்ப்பின் ஆலோசகர் சீனா மீதும் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் போர்த்தொடுக்கப்படும் என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/calendar-detail-2018_09_10.htm", "date_download": "2018-11-15T18:51:37Z", "digest": "sha1:GFVQI7KQQDBKUOFTJAFYMFY7MHC3E7RX", "length": 22568, "nlines": 206, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - 10திங்கட்கிழமைசெப்டம்பர்", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஅனைத்தும் பிரான்ஸ் இலங்கை வினோதம் உலகம் இந்தியா விளையாட்டு சினிமா நகைச்சுவை தொழில்நுட்பம் மருத்துவம் கவிதை சமூகம் சமையல் அறிவியல் சிறப்பு கட்டுரைகள் பொதறிவு குழந்தைகள் கதை குறும்படங்கள் பகிர்வுகள்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2018\nதிருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது\nசூரிய உதயம் : 07:25:15 | சூரிய அஸ்தமம் :20:08:53 | நட்சத்திரம் :விசாகம்\nஅறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்\nகுறள்: 430 | அதிகாரம்: அறிவுடைமை.\nஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.\nமேஷம் சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உறவினர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். தாய்வழித் தனலாபம் உண்டு.\nரிஷபம் புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். விரயங்களைச் சமாளிப்பீர்கள். பழைய கடன்கள் தீர்க்க எடுக்கும் முயற்சி பலன்தரும்.\nமிதுனம் தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். தொழில் சீராக நடைபெறும். பணியாளர்களின் தொல்லை அகலும். குடும்பத்தில் சகோதர வழி சச்சரவுகளைச் சமாளிப்பீர்கள்.\nகடகம் உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த காரியம் நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கொடுத்த கடன் வசூலாகும்.\nசிம்மம் செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சிறப்படையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே ஆச்சர்யமான தகவல் வந்து சேரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உங்களைத் தேடிவரும்.\nகன்னி பாராட்டும் புகழும் கூடும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கூடப்பிறந்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறி தோன்றும். உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nதுலாம் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். குழந்தைகளின் உத்தியோகம் சம்மந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.\nவிருச்சிகம் உதிரி வருமானங்கள் வந்து உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். எதைச் செய்தாலும், தெளிவாகச் சிந்தித்துச் செய்வீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையில் செல்லும். வாங்கல் – கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும்.\nதனுசு வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும் நாள். கையில் கணிசமான தொகை வந்து சேரும். பயணம் பலன்தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.\nமகரம் மதியத்திற்கு மேல் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். குழப்பங்கள் தீரும். செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். முன்னுக்குப் பின்னாகப் பேசியவர்கள் கூட இனி ஒத்துவருவர்.\nகும்பம் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்பட்டாலும், தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விரோதம் உண்டு. எதிலும் அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. மருத்துவச் செலவு அதிகரிக்கும்.\nமீனம் கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். குழந்தைகளின் கல்வி சம்மந்தமாக எடுத்த முயற்சி பலன்தரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. திருமணத் தடை அகலும்.\n◆ 1759 - பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.\n◆ 1823 - சிமோன் பொலிவார் பெருவின் சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.\n◆ 1840 - ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் பெய்ரூட் நகர் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.\n◆ 1846 - எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n◆ 1858 - 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n◆ 1898 - ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.\n◆ 1931 - பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.\n◆ 1939 - இரண்டாம் உலகப் போர்: கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.\n◆ 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.\n◆ 1951 - ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.\n◆ 1967 - கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.\n◆ 1974 - கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.\n◆ 1976 - பிரித்தானிய விமானம் ஒன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.\n◆ 2000 - மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.\n◆ 2002 - சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.\n◆ 2006 - ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.\n◆ 1971 - மேஜர் காந்தரூபன், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் (இ. 1990)\n◆ 1974 - பென் வாலஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n◆ 1980 - ஜெயம் ரவி, தமிழ்த் திரைப்பட நடிகர்\n◆ கிப்ரல்டார் - தேசிய நாள் (1967)\n◆ சீனா - ஆசிரியர் நாள்\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰ ௱ ௲\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzg0OTA3Ng==-page-8.htm", "date_download": "2018-11-15T18:38:30Z", "digest": "sha1:OWGMUX7FRFCMMAGIX3HUVICTJUH25R43", "length": 16316, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்! - பலர் காயம்! - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nலா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள் - பலர் காயம் - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்\nதிங்கட்கிழமை இரவு, பரிஸ் லா சப்பல் பகுதியில் வசிக்கும் அகதிகள் மீது பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.\nமுதலில் திங்கட்கிழமை 19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nபின்னர், பத்து நிமிடங்கள் கழித்து Boulevard de la Chapelle, rue Caillé இல் நபர் ஒருவர் முழங்கால் மற்றும் தொண்டை பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு கடந்து .\n0h 35 மணிக்கு rue de la Chapelle பகுதியில் குழு மோதல் வெடித்துள்ளது. இதில் பல்வேறு அகதிகளுக்குள் மோதல் வெடித்து கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. இதில் ஒரு அகதிக்கு வாய் உடைக்கப்பட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nபின்னர் அதிகாலை 4.20 மணி அளவில் porte de Pantin பகுதியில் நான்காவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கண்ணாடி போத்தல்கள் உடைக்கப்பட்டு அதன் மூலம் தாக்கிக்கொண்டனர். இதில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்றாம் நபர் தப்பிச் சென்றுள்ளார்.\nஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nசிதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு - நான்கு பெண்கள் கைது\nவீடற்ற நபர் ஒருவரின் சடலம் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்ப\nமார்செய் - தீப்பிடித்த கட்டத்தில் இருந்து யன்னலால் குழந்தைகளை எறிந்த தாய்\nகீழ்வீட்டில் இருந்து பற்றிய இந்தத் தீ, மிக விரைவாக மேல்நோக்கிப் பரவ ஆரம்பித்துள்ளது. இது சமையலறை விபத்தினால் ஏற்பட்டது....\nடொனால்ட் ட்ரம்பின் முன்னால் மார்பு திறந்த பெண்கள் - போராட்டம்\nFemen போராளிகள், இன்று வந்திருக்கும் தலைவர்களில் 'போர்க்குற்றவாளி' ஒருவர் இருப்பதாக மார்பில் எழுதியபடி...\nநவம்பர் 11 நினைவு நாள்\nஇன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் l'Arc de Triomphe இல், நவம்பர் 11 ஆம் நினைவு நாள் (முதலாம் உலகப்போர் நிறை\nஅமெரிக்க வீரர்களின் கல்லறைக்கு செல்ல மறுத்த டொனால்ட் ட்ரம்ப்\nநேற்று சனிக்கிழமை காலை பரிசுக்கு வந்திருந்த டொனால்ட் ட்ரம்ப், மக்ரோனுடன் சந்திப்பை நிகழ்த்தி விட்டு, அமெரிக்க வீரர்களின் கல்லறைக்குச் செல்வதாக திட்டமி\n« முன்னய பக்கம்12...567891011...13911392அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2018/01/15", "date_download": "2018-11-15T19:53:50Z", "digest": "sha1:Q7LBVUGFCFTYDOHQDM3D3ZHFTRIRWOZR", "length": 12822, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "15 | January | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபொறுப்புக்கூறல், நல்லிணக்க விவகாரங்களில் சிறிலங்கா மீது அமெரிக்கா அதிருப்தி\nபொறுப்புக்கூறல், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அமெரிக்க தூதுவர் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.\nவிரிவு Jan 15, 2018 | 13:40 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதுடெல்லியில் நடந்த ஐந்தாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல்\nஐந்தாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் புதுடெல்லியில் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் நாள் நடந்த இந்த பாதுகாப்புக் கலந்துரையாடலுக்கு சிறிலங்கா தரப்புக் குழுவுக்கு, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தலைமை தாங்கினார்.\nவிரிவு Jan 15, 2018 | 13:36 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n2020 ஜனவரி 08ஆம் நாளுடன் முடிகிறது மைத்திரியின் பதவிக்காலம் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஜனவரி 08ஆம் நாளுடன் முடிவுக்கு வரும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு Jan 15, 2018 | 13:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமிக் கொள்வனவில் கோத்தா மோசடி செய்த பணம் ஹொங்கொங்கில் முதலீடு\nஉக்ரேனிடம் இருந்து மிக்-29 போர் விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் மோசடி செய்யப்பட்ட பணம் ஹொங்கொங் வங்கி ஒன்றில் பதுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 15, 2018 | 13:28 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபலாலிக்கு வழிதெரியாமல் திணறிய விமானி – மயிரிழையில் தப்பினார் சிறிலங்கா அமைச்சர்\nவிமானிக்கு வழி தெரியாததால், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர பயணம் செய்த உலங்குவானூர்தி, நீண்ட நேரம் வானில் சுற்றிய பின்னர் பலாலி விமான நிலையத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Jan 15, 2018 | 13:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇன்று சிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி\nபாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவிட் பஜ்வா மூன்று நாட்கள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.\nவிரிவு Jan 15, 2018 | 2:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமங்களவின் அரசிதழ் அறிவிப்புகளை ரத்துச் செய்வதாக சிறிலங்கா அதிபர் அறிவிப்பு\nமதுபான விற்பனை தொடர்பாக சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்ட இரண்டு அரசிதழ் அறிவித்தல்களை ரத்துச் செய்யப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nவிரிவு Jan 15, 2018 | 2:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீனாவின் இரண்டாவது கட்ட கொடுப்பனவும் சிறிலங்காவுக்கு கிடைத்தது\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்றுக் கொண்டதற்கான இரண்டாவது கட்டக் கொடுப்பனவை, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்காவிடம் வழங்கியுள்ளது.\nவிரிவு Jan 15, 2018 | 2:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே – உச்சநீதிமன்றம் விளக்கம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம், அதிபர் செயலகத்துக்கு அறிவித்திருப்பதாக, தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Jan 15, 2018 | 2:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\t1 Comment\nகட்டுரைகள் தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்\t0 Comments\n: சிறிலங்காவின் தடுமாற்றம்\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/arrest", "date_download": "2018-11-15T19:57:04Z", "digest": "sha1:2CSLJ3G4WOSQLROBDY7NJHTEMOB32557", "length": 13219, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "Arrest | தினகரன்", "raw_content": "\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.இன்று (29) கண்டி உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்,...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் நவ. 02 வரை வி.மறியல்\nகண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கும் எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி...\nகண்டி கலவரம்; அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு\nகண்டியில் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இன்றைய...\nஉள்ளாடைக்குள் மறைத்து ரூ. 2 கோடி தங்கம் கடத்தல்\nசுமார் 3 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (08) காலை, சென்னையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த விமானத்தில் (6E...\nபொலிஸாரை இடமாற்ற கோரியும் எதுவும் நடக்கவில்லை\nவெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை தடை செய்யும் சட்டம் கிடப்பில்சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட கடமைப்பட்டவர்கள் உடனடியாக செயல்பட்டிருந்தால் அம்பாறை, கண்டி இனக்கலவரங்களை...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nகண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் 05 ஆம் திகதியளவில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள், கடை, வீடுகள் எரிப்பு உள்ளிட்ட...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேருக்கு வி.மறியல் மேலும் நீடிப்பு\nகண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் 05 ஆம் திகதியளவில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள், கடை, வீடுகள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள்...\nகண்டி இன கலவரம்; அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேருக்கு வி.மறியல் நீடிப்பு\nகண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உள்ளிட்ட 27...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nகண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 18...\nகண்டி வன்முறைச் சந்தேகநபர்கள் 28ம் திகதி வரை தடுப்பில்\nகண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைகள் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 10...\n288 வாக்காளர் அட்டைகளுடன் தபால்காரருடன் மற்றொருவர் கைது\nமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் வாக்களிப்பு அட்டைகள் 288 உடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (25) நண்பகல்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட்...\nஎரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்\nஎரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.பெற்றோல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/2014/09/", "date_download": "2018-11-15T19:35:53Z", "digest": "sha1:F4GFWQ54CO6Q32MC2AKEXAV56Q2YWBBA", "length": 48323, "nlines": 260, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "செப்ரெம்பர் 2014 – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nசெப்ரெம்பர் 29, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nமதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அவர்களின் தாயார் வீணை வாசிப்பில் சிறந்த தேர்ச்சி கொண்டவர். சுப்புலட்சுமியின் பாட்டி அக்கம்மா வயலின் வாசிப்பில் புகழ் பெற்றவர். அங்கே இருந்தே அவரின் இசைப்பயிற்சி துவங்கியது. பெண்களுக்கு மேடைகள் இல்லை என்கிற அன்றைய வழக்கம் அவரின் இசை முன் தூள் தூளானது\nஐந்தாவதோடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஆசிரியர் அடித்ததால் ஏற்பட்ட கக்குவான் இருமலால் உண்டானது. இன்றைக்கு எல்லாம் ஓரளவிற்கு உயரம் போனால் கற்பது நின்றுபோகிறதே\nவாழ்நாள் முழுக்க அனுதினமும் கற்றுக்கொண்டே இருந்தவர் அவர்.\nகாந்தியடிகள் தன்னுடைய பிரார்த்தனை கூட்டங்களில் எம்.எஸ். அவர்களையே மீரா பஜன் பாடச்சொல்வார். ஹரி தும் ஹரோ பாடலை மற்றவர் பாடி கேட்பதைவிட எம்.எஸ். அவர்கள் பேசிக்கேட்டாலே போதும் என்றார்.\nஅவரின் கணவர் சதாசிவம் திருமணமான ஆரம்பகாலத்தில் ”நீ பாடணும்… தர்மத்துக்காகப் பாடணும்” என்றார். அதற்கேற்ப எவ்வளவோ ஈட்டினாலும் அறக்காரியங்களுக்கு அளவில்லாமல் அள்ளிக்கொடுத்தார் அவர். யாரையும் திட்டி பழக்கப்படாதவர். ஐ.நா.சபையில் பாடினார் ,இந்திய சுதந்திரத்தின் பொழுது பாடினார்,உலகம் முழுக்கப் பாடினார். அப்பொழுதும் தன்னை ஒரு எளிய பெண்ணாக\nதான் பாவித்து வாழ்ந்தார் .\nஐ.நா. சபையில் காஞ்சி பெரியவர் இயற்றிய மைத்ரீம் பஜத மற்றும் ராஜாஜி இயற்றிய ஆங்கிலப்பாடல் ஆகியவற்றை அவர் பாடினார். நியூயார்க் டைம்ஸ் இதழ் ,”இந்த இசை நிகழ்வு நினைவில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் ” என்று புகழாரம் சூட்டியது.\nதமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல்வேறு மொழிகளில் பாடிய அவர் உச்சரிப்பில் தனித்த கவனம் செலுத்துவார். ஒவ்வொரு மொழியிலும் கச்சிதமாக பாடவேண்டும் என்கிற கொள்கை கொண்டவர்.\nமீரா படத்தின் முதல் ரீலில் சரோஜினி நாயுடுவே தோன்றி ,”இசைக்குயில் பட்டம் எம்.எஸ். அவர்களுக்கு உரியது. இந்த தலைமுறையில் இப்படியொரு மகத்தான கலைஞர் உருவாகி இருக்கிறார் என்று இந்தியாவே பெருமைப்படும் \nமத்திய பிரேதசத்தில் நடந்த சம்மான் விருது வழங்கும் நிகழ்வுக்கு எம்.எஸ். மற்றும் சதாசிவம் ஆகிய இருவரும் போயிருந்தார்கள். ஒய்வு எடுத்துக்கொண்டு\nஇருக்கும் பொழுது யாரோ ஹிந்தியில் அழைப்பது தெரிந்து வெளியே வந்து பார்த்தார் சதாசிவம். ஒரு பழ வியாபாரி நின்று கொண்டிருந்தார். “அம்மா\nபாடுறதை கேட்கணும். மீரா படத்தில் இருந்து ஒரே ஒரு பாட்டு பாடினால் போதும். ” என்று அவர் கேட்டுக்கொள்ள சதாசிவம் கண்ணசைக்க எம்.எஸ் பாடினார்.\nஅந்த பழ வியாபாரி கேட்டுகொண்டே இருந்தார். பாடி முடித்ததும் இரண்டு பழங்கள் அம்மாவின் கைக்கு மாறியிருந்தன. சதாசிவம்\nசொன்னார்,”எல்லாவற்றையும் விட பெரிய சன்மானம் இதுதான் ” என்று. அந்த பழங்களை கண்களில் ஒற்றி எம்.எஸ்.அதை உறுதிப்படுத்தினார்\nரஷ்யாவில் எம்.எஸ் பாடப்போயிருந்த பொழுது விழா முடிந்ததும் ஒரு ரஷ்ய பெண்மணி கண்களில் நீர் கோர்க்க எம்.எஸ். அவர்களிடம் வந்து தன் இதயத்தின்\nமீது கைவைத்து நெகிழ்ந்ததை குறிப்பால் உணர்த்திவிட்டு மலர்கொத்து ஒன்றை எம்.எஸ். அவர்களின் கையில் திணித்தார்\n”நான் யார் போயும் போயும் இந்த இந்திய தேசத்தின் பிரதமர்-ஆனால் எம்.எஸ்.அவர்களோ இசை அரசி அல்லவா\nஅளவுக்கு அவரின் இசை இந்தியாவை கட்டிபோட்டது. பாரத ரத்னா பெற்ற முதல இசைக்கலைஞர் அவர்.\n‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று பாடி தன்னுடைய கச்சேரிகளை முடிக்கும் வழக்கம் கொண்ட அவரின் இசை காலமெல்லாம் ஒலிக்கும்.\nநாகேஸ்வர ராவ் எனும் நடிப்பு சிம்மம் \nசெப்ரெம்பர் 29, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஅகிநேனி நாகேஸ்வர் ராவ் என்.டி.ஆர். அவர்களுடன் இணைந்து தெலுங்குத் திரையுலகை கலக்கிய சூப்பர் ஸ்டார்\nவிவசாயக்குடும்பத்தில் இருந்து சினிமா வாய்ப்புகள் தேடி வந்தவர் நாடகங்களில் பெண் வேடங்களில் நடித்து வந்தார். கண்டசாலா பலராமையா தன்னுடைய சீதா ராம ஜனனம் படத்தில் நடிக்க நாயகனைத்தேடியவாறு இருந்தவர் இவரை விஜயவாடா ரயில்வே நிலையத்தில் கண்டு நாயகனாக ஆக்கினார்\n‘சோக நாயகன்’ என்று சொல்கிற அளவுக்கு மஜ்னு,சலீம் முதலிய வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவரின் தேவதாசு படத்தின் நடிப்பு வெகு புகழ்பெற்றது. ஹிந்தியில் பிமல் ராய் அப்படத்தை ரீமேக் செய்த பொழுது நாயகன் திலீப் குமார் இப்படிச்சொன்னார் ,”ஒரே ஒரு தேவதாஸ் அது நாகேஸ்வர ராவ் \nகடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் புராண வேடங்களில் நடிக்க எப்பொழுதும் மறுப்பு சொன்னதில்லை. நடிகை ஜெயசுதாவுக்கு அன்போடு இயேசுவின் சிலையை பரிசளித்தார். அந்த அளவுக்கு பிறர் உணர்வுகளை மதிப்பவர்.\nநான்காம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கிடைத்திருந்தாலும் கற்பதற்கு முடிவே இல்லை என்று எண்ணியவர். தி ஹிந்து செய்தித்தாளை படித்தே ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டவர். இன்னொரு நடிகர் நடிக்கிற பொழுது செட்டை விட்டு நகராமல் அவரிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள முடியுமா என்று பார்ப்பார்.\nதெலுங்குப் படங்கள் எல்லாம் தமிழகத்திலேயே உருவாகிக்கொண்டிருந்த காலத்தில் அதை மாற்ற இருபத்தி எட்டு ஏக்கரில் அன்னபூர்ணா ஸ்டுடியோவை ஹைதரபாத்தில் உருவாக்கினார்.\nதெலுங்குத் திரைப்படங்களில் நடனக்காட்சிகள் கொண்டு வந்தது,முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்தது,ஒன்பது வேடங்களில் தோன்றியது எல்லாமும் அவரே \nஅவர் நடித்து வெளிவந்த பிரேமபிஷேகம் திரைப்படம் 533 நாட்கள் ஓடியது இன்றுவரை டோலிவுட்டில் முறியடிக்கப்படாத சாதனை.\nமகாகவி காளிதாஸ்,ஓடிசாவின் ஜெயதேவா,கர்நாடகத்தின் அமரசில்பி ஜக்கன்னா,தமிழகத்தின் விப்ரநாராயணா முதலிய பக்தியாளர்கள் வேடங்களில் நடிப்பதை பெருமையாக கருதினார். “நம்முடைய கலாசாரம்,பண்பாட்டில் எவ்வளவு செறிவு இருக்கிறது. ஏன் மேற்கை நாம் பிரதியெடுக்க வேண்டும். சீனர்கள் மற்றும் கொரியர்கள் போல அவர்கள் மண்ணைப் பிரதிபலிக்கும் படங்களை எடுக்க வேண்டும்.” என்பது அவரின் எண்ணம்\nகலைமாமணி,அறிஞர் அண்ணா விருது,இரு முறை தேசிய விருது,தாதாசாகிப் பால்கே விருது ஆகியன பெற்றிருக்கும் அவர் தன்னுடைய பெயராலேயே ஒரு விருதை நிறுவினார். அதை பாலச்சந்தர்,ஹேமமாலினி,ஷ்யாம் பெனகல் முதலியோர் பெற்றிருக்கிறார்கள்.\nகேன்சரால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த பொழுதும் அவரின் மகன் நாகர்ஜுனா மற்றும் பேரன் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த மனம் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துக்கொடுத்தார்.\nசுனிதா வில்லியம்ஸ் என்று விண்வெளி தேவதை \nசெப்ரெம்பர் 29, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஅப்பா தீபக் பாந்த்யா நரம்பியல் வல்லுநர். அம்மா போன்னி பாந்த்யா, ஸ்லோவேனிய அமெரிக்கர். கணவர் மைக்கேல் ஜே.வில்லியம்ஸ் போலீஸ் அதிகாரி. வீட்டில் எக்கச்சக்க மூளை வரைபடங்களால் ஆர்வம் ஏற்பட்டு சுனிதா பாண்டியா கிருஷ்ணா ஆசைப்பட்டதோ கால்நடை மருத்துவராக \n\\அண்ணன் கடல்சார் பல்கலையில் படித்துக்கொண்டிருந்தார். அவரின் அறிவுரையின் பெயரில் அங்கே படித்து பட்டம் பெற்றார்.\nகப்பற்படையில் இணைந்து பணியாற்றுகிற பொழுது செங்கடல்,மத்திய தரைக்கடல் பகுதியில் பைலட்ட்டாக பணியாற்றி ஒரு கப்பலை விட்டு இன்னொரு கப்பலுக்கு குண்டுகள்,உணவுப்பொருட்கள் என்று சகலமும் விமானத்தின் மூலம் மாற்றுகிற சாகசத்தில் ஈடுபட்டார்.\nவிண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் அவரே. அப்பொழுது அவருக்கு உண்ண ஆரஞ்சுப்பழங்கள் கொடுத்து அவரின் சகாக்கள் உற்சாகப்படுத்தினார்கள். அங்கே இருந்தபடியே சுட்டிகளுக்கு வானொலியில் ஹாய் சொல்லி பேசவும் செய்தார்\nவிண்வெளியில் ஓடிக்கொண்டே இருக்கும் பொழுதே தன்னுடைய தலைமுடியை கத்தரித்து பல்வேறு நோய்களால் இழந்துவிடும் சிறுவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து கேசத்தை பெற்றுத்தரும் ‘லாக்ஸ் ஆப் லவ் அமைப்புக்கு’ வழங்கி விழிப்புணர்வு உண்டு செய்தார்.\nவிண்வெளிப்பயணத்துக்கு கிளம்பிய பொழுது கொண்டு சென்றது ஒரு பகவத் கீதை புத்தகம்,விநாயகர் சிலை மற்றும் சமோசாக்கள் பனிச்சறுக்கு,நீச்சல்,பைக் ஓட்டுதல்,ட்ரையாத்லான் ஆகியவை அவரின் குறிப்பிடத்தகுந்த பொழுதுபோக்குகள்.\nநாசாவுக்கு விண்ணப்பம் செய்து ஒன்றரை வருடங்கழித்து அழைப்பு வந்தது. அதற்குப் பின்னர் சர்வதேச விண்வெளி மையத்தில் வேலைப் பார்த்தார். அப்பொழுது ரஷ்யர்களுடன் இணைந்து பணியாற்றி ரஷ்யன் மொழி பேசியது வேடிக்கையான அனுபவமாக அவருக்கு அமைந்தது.\nமூவாயிரம் மணிநேரத்துக்கு மேல் விண்வெளியில் இருந்தவர் என்கிற சாதனைக்குரிய சுனிதா கடல் மற்றும் அதன் அமைதியை ரொம்பவே மிஸ் செய்வதாக சொல்கிறார்.\nஇந்தியப்பெண் ஒருவரை தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரின் நெடுநாள் ஆசை\nஅஸ்வின் எனும் கிரிக்கெட் சுழல் வீரர் \nசெப்ரெம்பர் 29, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஅப்பா தெற்கு ரயில்வேயில் வேலை பார்த்தவர். இளம் வயதில் க்ளப் அளவில் கிரிக்கெட் ஆடிய அவர் குடும்பச்சூழலால் தனக்குள் கனவுகளைப் புதைத்து கொண்ட அப்பா அஸ்வினுக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் என்று புரிந்ததும் ஒரு மாதச்சம்பளத்தில் கிரிக்கெட் மட்டை வாங்கித்தருகிற அளவுக்கு ஊக்குவித்தார்.\nகிரிக்கெட்டில் அஸ்வின் மின்னினாலும் வீட்டில் படிப்புக்கும் முக்கியத்துவம் தந்தார்கள். கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கையாகாது என்கிற பயம் அவர்களுக்கு இருந்தது. எஸ்.எஸ்.என் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் படித்து பட்டம் பெறுகிற அளவுக்கு அந்த கண்டிப்பு உதவியது\nஅஸ்வினின் டி.ஷர்ட் நம்பர் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 99. அவரின் ட்வீட்டர் அக்கவுண்டின் பெயர் ashwinravi99\nஆரம்ப காலங்களில் ஓபனிங் பேட்ஸ்மானாக இருந்த அஸ்வினுக்கு இடுப்பில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. இரண்டு மாத காலம் நடக்கவே முடியாமல் அவதிப்பட்ட அவர் எட்டு மாதங்கள் கழித்து பள்ளி அணிக்கு திரும்பினால் அவரின் இடம் பறிபோய் இருந்தது. அதற்குப்பிறகு தான் ஸ்பின்னராக அஸ்வின் தன்னை மாற்றிக்கொண்டார்.\nடென்னிஸ் பந்தைக்கொண்டு கிரிக்கெட் ஆட ஆரம்பித்த பயணம் தான் தேசிய அணி வரை கொண்டு சேர்த்தது. இப்பொழுதும் சத்தமே இல்லாமல் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கிற பொழுது நேரம் கிடைத்தால் தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு கல்லி கிரிக்கெட் ஆடப்போய் விடுவார். அங்கே இடது கையால் சுழற்பந்து வீச்சு வீசுவது மாதிரியான வித்தியாசமான முயற்சிகள் செய்வார்\nஅஸ்வினின் ஆயுதம் அவரின் பல்வேறு ரகமான பந்துகள். விக்கெட் எடுக்க உதவும் கேரம் பந்தின் பிரயோகத்தை சென்னைக்கு ஆட வந்த அஜந்தா மென்டிஸ் பயன்படுத்தியதைக்கண்டு தெரிந்து கொண்டார். பின்னர் தனக்கு ஏற்றவாறு மாற்றி கலக்கி எடுக்கிறார். அது ஒரு தற்காப்பு பந்து தான் என்று வாக்குமூலம் தருகிறார்,\nஇந்திய கிரிக்கெட் அணியில் சில காலம் சும்மாவே உட்கார வைக்கப்பட்டார். முதல் போட்டிக்கு தேர்வானதும் சச்சின் கையால் அவருக்கு கேப் தரப்பட்டது. அணிக்கான நீல ஜெர்சி கைக்கு வந்ததும் அணிந்து கொண்டு செய்த முதல் வேலை இரண்டு போட்டோக்களை சந்தோஷமாக எடுத்துக்கொண்டது தான்.\nவிதவிதமாக ஜீன்ஸ் அணிவது,வெவ்வேறு ஹேர்ஸ்டைல்கள் வைத்துக்கொள்வது,புதுப்புது டயல்கள் கொண்ட டென்னிஸ் ஆடுவது,ஜாலியாக ஒரு லாங் டிரைவ் போவது எல்லாமும் பிடிக்கும்.\nஜாகுவார் மற்றும் ஆடி கார்களின் தீவிர ரசிகர். சத்யமில் “பாப் கார்ன் சாப்பிட்டபடி படம் பார்ப்பது சொர்க்கம் பாஸ்” என்பார் \nமுதன் முதலில் அறிமுகமான டெஸ்ட் தொடரில் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருது பெற்றது,அதிவேக ஐம்பது டெஸ்ட் விக்கெட்கள்,நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் என்று பல்வேறு சாதனைகள் கைவசம் இருந்தாலும் ,”பத்து விக்கெட்டும் எனக்கே வேண்டும் என்று தான் பந்தைக்கையில் எடுப்பேன் ” என்கிறார்\nநடிப்புலகின் ராணி ஷபனா ஆஸ்மி\nசெப்ரெம்பர் 29, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய அலை ஒன்று இந்திய சினிமாவை எழுபதுகளில் தாக்கியது. அதில் கிடைத்த ஒரு முத்து தான் ஷபனா ஆஸ்மி :\nகம்யூனிஸ்ட்கள் வீட்டில் இரவெல்லாம் கவிஞரான அப்பாவோடு கூட்டம் மற்றும் உரையாடல் நடத்திவிட்டு அங்கேயே உறங்குவதைப் பார்த்து வளர்ந்த பெண்.\nஇவருக்கு பின்பு பிறந்த தம்பியின் மீது வீட்டில் அதிக செல்லம் என்று இவருக்கு எக்கச்சக்க மன உளைச்சல். ஏழு வயதில் நீலத்துத்தம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். காலாவதி ஆகியிருந்தது விஷம். ரயிலின் முன் குதிக்கப்போனவரை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்\nஉளவியல் துறையில் பட்ட பெற்ற பின் புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து கற்றார். வெளியே வந்ததும் பட வாய்ப்புகள் குவிந்தன. இன்னொரு ஆண் மீது ரகசியக்காதல் கொள்ளும் வேடத்தில் ஷ்யாம் பெனகலின் அங்கூர் படத்தில் நடித்ததற்கு முதல் படத்திலேயே தேசிய விருது கரங்களில் வந்து விழுந்தது.\nமரத்தை சுற்றி டூயட் பாடும் படங்களில் நடிக்க விருப்பமில்லாமல் வித்தியாசமான வேடங்களில் நடித்தார். ஒரு பாலின உறவு கொண்ட பெண்ணாக,வேசிகளைத் தரும் பெண்ணாக சர்ச்சைக்குரிய வேடங்களில் நடித்தாலும் நடிப்பால் கலக்கி எடுப்பார்.\nஅர்த்,காந்தார்,பார் என்று அடுத்தடுத்து மூன்று வருடங்கள் சிறந்த நடிகைக்கான விருதை அள்ளி பிரமிக்க வைத்தார்.\nமொத்தமாக ஐந்து தேசிய விருதுகள்\nஏற்கனவே திருமணமாகி இருந்த கவிஞர் ஜாவீத் அக்தர் தந்தையை அடிக்கடி காண வருவார். அப்பாவுடன் அரசியல்,கவிதை என்று பேசும் அவருடன் பேச ஆரம்பித்ததும் காதல் பூத்தது. பிரிந்து விடலாம் என்றெல்லாம் பேசிப்பேசி பிறகு திருமணம் செய்து கொண்டார்கள்.\nஹாய்,பாய் சொல்லிக்கொள்ள கூட நேரமில்லாமல் இருவரும் ஓடிக்கொண்டே இருந்த காலங்கள் உண்டு. உடலில் இருந்த சில சிக்கல்களால் பிள்ளைப்பேறு இல்லை என்று ஆன பொழுது ஷபானா,”வாழ்க்கையில் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை ” என்று தேற்றிக்கொண்டு முதல் தாரத்தின் பிள்ளைகளோடு நேரம் செலவழித்து அன்பு காட்டினார்.\nமதவாத எதிர்ப்பு நாடகங்கள்,செயல்பாடுகளில் தீவிரமாக பங்குபெற்றவர். செப்டம்பர் பதினொன்று தாக்குதலுக்கு பின்னர் ஆப்கனில் போரிட இந்திய இஸ்லாமியர்களுக்கு ஒரு மதத்தலைவர் அழைப்பு விடுக்க அதை கடுமையாக கண்டித்தார். “ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு வீடு பெறுவது எனக்கு கடினமான வேலையாக இருக்கிறது. உண்மையான இஸ்லாம் எது என்பதை மதத்தலைவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் \nஇவரின் பர்ஸ்,மெயில் எதையும் ஜாவீத் அக்தர் பார்க்க அனுமதியில்லை. ஆனால்,சகலத்தையும் சோதிக்கும் உரிமை இவருக்கு உண்டு.\n“படங்களை தடை செய்வதில் உடன்பாடில்லை. நிர்வாணம் மற்றும் வன்முறையை விட ஆபத்தானது பெண்களை இரண்டாம் தர மனிதர்களாக காட்டுவது. அது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் இன்னமும் தவறான எண்ணங்களை விதைக்கும். இப்படிப்பட்ட சித்தரிப்புகள் தவறான செய்திகளை கொண்டு சேர்க்கும். உழைக்கும் பெண்களின் வாழ்க்கையை திரைப்படங்கள் பதிவு செய்வதே இல்லை ” என்பது அவரின் பார்வை\nஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் நலன் காக்க பிரச்சாரம் ,லத்தூரில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள்,காஷ்மிரி பண்டிட்களுக்கு உதவும் முயற்சிகள்,ஐம்பதாயிரம் சேரிவாழ் மக்களுக்கு வீடுகளை அரசாங்கத்தோடு இணைந்து கட்டித்தந்தது என்று நீள்கிறது இவரின் சேவைப்பட்டியல்\nகிறிஸ் கெயில் எனும் கிரிக்கெட் புயல்\nசெப்ரெம்பர் 29, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஜமைக்கா சொந்த நாடு. லூக்காஸ் கிரிக்கெட் க்ளப்பில் இளமைக்காலத்தில் ஆடியவர். அந்த க்ளப்பில் இடம் கிடைக்காமல் போயிருந்தால் தெருக்களில்தான் தன்னுடைய வாழ்க்கையை கழித்திருக்க வேண்டும் என்றார்.டெஸ்ட்,ஒருநாள்,ட்வென்டி ட்வென்டி ஆகிய மூன்று வகையான சர்வதேசப்போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர் அவரே.\nசீரற்ற இதயத்துடிப்பு ஒரு காலத்தில் பெரிய தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்தது. ஒரு போட்டியில் ஆட்டத்தை விட்டு அதனால் வெளியேற வேண்டிக்கூட வந்தது. ட்ரிப்பிள் செஞ்சுரியை இரண்டு முறை டெஸ்ட் போட்டிகளில் அடித்த நான்காவது வீரர். 150 ப்ளஸ் ஸ்கோர்களை ஒரு நாள் போட்டிகளில் மூன்று முறை அல்லது அதற்கு மேலே அடித்திருக்கும் ஆறு வீரர்களில் அவரும் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் இவர் சிக்ஸர் அடித்த பந்து, ஒரு பெண் குழந்தையின் மூக்கில் பட்டு காயமாகிவிட்டது. பதறிப்போன கெயில், மருத்துவமனைக்குச் சென்று குழந்தைக்கு ஆறுதல் சொல்லி, அன்றைய தினம் வென்ற ‘ஆட்ட நாயகன்’ பரிசை அவளுக்கே கொடுத்துவிட்டார்.\nஅடித்து மட்டுமே ஆடுகிறவர் அவர் என்று எண்ணினால் ஸாரி. ஆஸ்திரேலியா அணியுடனான அடிலெயிட் டெஸ்ட் போட்டியில் ஏழரை மணிநேரம் தனி ஒருவராக பேட் செய்து டிரா செய்தார். பேட்டிங் செய்யும் பொழுது இடக்கை,பவுலிங் செய்யும் பொழுது வலக்கையை பயன்படுத்துவார்.\nடெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ஆரம்பித்து வைத்த ஒரே வீரர் கெயில் தான்.\nஒரே ஓவரில் கொச்சி அணிக்கெதிரான போட்டியில் ஒரு நோபால் வேஈப்பட்ட ஓவரில் அவர் அடித்த ரன்கள் முப்பத்தி ஆறு (நான்கு சிக்சர்,மூன்று பவுண்டரி )\n. இளம் வயதில் ஒல்லியாக இருந்ததால் பந்துகளை பவுண்டரிகள் நோக்கி விரட்ட எடை மிகுந்த பேட்டை பயன்படுத்தத் தொடங்கியதில் இருந்து பந்தை காட்டடி அடிப்பது துவங்கியது\ngayleforce,gaylestorm,masterstorm முதலியன அவரின் பட்டப்பெயர்கள். ஆடுகளத்தில் பெரும்பாலும் கூலாக நடனமெல்லாம் ஆடும் அவரையும் சண்டை போட வைத்த பெருமை ஆஸ்திரேலியா அணியின் மைக்கேல் கிளார்க்கு உண்டு.\nமைக்கேல் பாரடே எனும் அறிவியல் மேதை\nசெப்ரெம்பர் 29, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nமைக்கேல் பாரடே வறுமையான சூழலில் கொல்லரின் மகனாக பிறந்து வளர்ந்தார். ஒரே ஒரு பாக்கெட் பிரெட்டை ஒரு வாரத்துக்கு உண்டு வாழ்கிற அளவுக்கு வறுமை வீட்டை வாட்டியது.\nபுத்தக பைண்டிங் செய்யும் ஜார்ஜ் ரிபோவிடம் வேலைக்கு சேர்ந்தார். புத்தகங்கள் பைண்டிங் செய்து பசியைப் போக்கிக்கொண்டார்.\nபல்வேறு அறிவியல் அறிஞர்களின் நூல்களை வாசித்தார்.\nஹம்ப்ரே டேவியின் எழுத்துக்கள் கவர்ந்தது. அவரின் பேச்சைக்கேட்டார். பின்னர் அதை தொகுத்து அவருக்கே அனுப்பி அசத்தினார். டேவியின் சீடராக இவர் சேர்ந்து பின்னர் அவர் வகித்த வேதியியல் பேராசிரியர் பொறுப்பை ஏற்றுகொண்டார். “என்னுடைய மிகச்சிறந்த கண்டுபிடிப்பு பாரடே தான்” என்று சொன்னார் டேவி\nகாந்தவியல் மற்றும் மின்சாரவியல் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகள் மூலம் நிரூபித்த மேதை. உலகின் முதல் மின்சார டைனமோ அவராலேயே உருவாக்கப்பட்டது.\nமின் மோட்டார்கள் என்பதை நிஜமாக்கிய மின்தூண்டல் என்பதை உண்டாக்கி சாதித்ததும் அவரே. உலோகங்களை பிரித்தெடுக்கும் மின்பகுப்பு முறையையும் அவர் செம்மைப்படுத்தினார்..\nகம்பிச்சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார் . இதன் அடிப்படையில் மின்சார ஜெனரேட்டர் மற்றும் மின்மாற்றி எனப்படும் transformer ஆகியவற்றையும் உருவாக்கினார்\nநல்ல எழுத்தாளரும் கூட. அவரின் மெழுகுவர்த்தியின் வேதியியல் வரலாறு நூல் அறிவியலை எப்படி எளிய மனிதனுக்கும் புரிகிற வகையில் சொல்ல வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு,\nஅவரின் பாரடே விளைவு இன்றைக்கு மூலக்கூறுகளின் வடிவத்தை விளக்க பயன்படுகிறது. வாயுக்களை முதன்முதலில் திரவமாகி மாற்றி சாதித்தவரும் பாரடே தான் \nஉலகிலேயே அதிகபட்ச பரிசோதனைகள் செய்து பார்த்த அறிவியல் அறிஞர் என்று போற்றப்படுகிறார். எட்டாண்டுகள் ஓயாமல் ஆய்வு செய்து ஒரு ஆறு வருடங்கள் படுத்த படுக்கையாக இருக்கிற அளவுக்கு அறிவியல் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார்.\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-15T19:28:28Z", "digest": "sha1:I3WDK6CYHSXDUIGSMYPWSSHGOYFCFIHK", "length": 7172, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மூன்றாம் நூற்றாண்டு பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< - மூன்றாம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் - >>\nமேலும் பார்க்க: மூன்றாம் நூற்றாண்டு இறப்புகள்\n\"மூன்றாம் நூற்றாண்டு பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nபுனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2017, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actress-hina-khan-dress/", "date_download": "2018-11-15T18:46:29Z", "digest": "sha1:LWO5M3BZRAA3Y5LWAMWHHHZMIM5GEXTQ", "length": 10060, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரபல நடிகையின் ஆடையை கிண்டல் செய்த ரசிகர்கள் ! அப்படி என்ன ட்ரெஸ் ? புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிரபல நடிகையின் ஆடையை கிண்டல் செய்த ரசிகர்கள் அப்படி என்ன ட்ரெஸ் \nபிரபல நடிகையின் ஆடையை கிண்டல் செய்த ரசிகர்கள் அப்படி என்ன ட்ரெஸ் \nபிக் பாஸ் என்றாலே அதில் ரசிகர்களுக்கு பிடிக்காத நபர் என்று ஒரு சில நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.தமிழில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் காயத்ரி மற்றும் ஜூலி. அதே போலவே ஹிந்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிதும் பிறபாலமாகியது.ஹிந்தியில் பிக் பாஸ் 11 சீன்களை கடந்துவிட்டது.இதில் 11 ஆம் சீசன் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது.தமிழ் பிக் பாஸ் போலவே அங்கும் ஒரு ஜூலி இருக்குறார் போல.\nகடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல போட்டியாளர் ஹினா கான் என்பவர் ஹிந்தியில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்.இவர் பிக்பாசில் கலந்து கொண்டபோது ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்தார்.மேலும் அதில் இருந்து ஷில்பா ஷிண்டேவை ஹினா கான் கிண்டல் செய்து கொண்டே இருந்தார்.அடிக்கடி இவர்கள் இருவருக்கும் சண்டை வந்துகொண்டே இருக்கும்.\nஇதனால் ஹீனா கான் மீது ஷில்பாவின் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.ஷில்பா பிக் பாசை விட்டு வெளியே வந்த பிறகும் அவர் என்ன செய்தாலும் கிண்டல் செய்துகொண்டே இருக்கின்றனர்.மேலும் ஷில்பா எந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டாலும் அதனை மரண களாய் கலாய்த்து வருகின்றனர்.\nஷில்பா அழகான புகைப்படத்தை போட்டாளும் அதனை கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த ஷில்பா இதுபோன்ற கிண்டல்களை நிறுத்தாவிட்டால் தான் ட்விட்டரில் இருந்து விலகிவோடுவேன் என்று மிகவும் கோவமா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இங்கு உள்ளது போலவே அங்கும் நமது மக்கள் போல தான் இருக்கிறார்கள் போல. ஒரு நபரை ட்விட்டரை விட்டு ஓடும் அளவிற்கா களாய்ப்பது.ஒரு நியாயம் வேண்டாமா\nPrevious articleதேவா பட நடிகை ஸ்வாதியா இது பாத்தா நம்ப மாட்டீங்க \nNext articleஆர்த்தியை அவர் கணவர் இப்படித்தான் ஏமாற்றுவாரோ \nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசுந்தரபாண்டியன் பட நடிகர் சௌந்தரராஜனுக்கு திருமணம் முடிந்தது. அழகான மணமகள் புகைப்படம் உள்ளே...\nகமல்–சங்கர் கூட்டணியில் இந்தியன் Part-2 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yedho-nadakuthu-song-lyrics/", "date_download": "2018-11-15T18:39:19Z", "digest": "sha1:3RJ3NGJWU5OCTJT56ORUUOQ34PG7SS7H", "length": 11270, "nlines": 337, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yedho Nadakuthu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபெண் : ஏதோ நடக்குது\nஎனக்குள் தான் யார் தான்\nசுமை தனை ஏதோ நடக்குது\nஎனக்குள் தான் யார் தான்\nபெண் : மனதினில் புது புது\nஎடை தனில் ஏற்றம் நாளும்\nஇரவு நீர் மேகம் தூறும் போதும்\nஆண் : கண்ணுக்குள் மின்சார\nஇரவு நீர் மேகம் தூறும் போதும்\nகுழு : ம ப ம ப ம ப நி ப\nம ப ம ப ம ப ம நி த நி ம\nப ம ப நி ச ரி ச நி ச ரி க ரி\nக ரி ச ம ப நி ச ரி ச நி ச ரி\nக ரி க ரி ச ம ப நி ச ரி ச நி\nச ரி க ரி க ரி ச ம ப நி ச ரி\nச நி ச ரி க ரி க ரி ச\nபெண் : தூரம் நின்ற உன்னை\nகண்டு நூறு கிலோ வெட்கம்\nஆண் : கஷ்ட பட்டு பாடம்\nமுன்பு வந்த பின்பு ஊமை\nபெண் : நாணம் பெண்களுக்கே\nஆண் : அடி காதல்\nபெண் : காதல் ஒரு\nஆண் : காதல் ஒரு\nதுண்டாகும் இரவு நீர் மேகம்\nஆண் : ஏதோ நடக்குது\nஆண் : உன்னை எண்ணி\nபெண் : ஹா ஹா உந்தன்\nஆண் : உன்னை பார்த்த\nபெண் : ஓ ஓடி திரிந்திடும்\nஆண் : உன்னை கையில்\nபெண் : உந்தன் கண்ணில்\nதுண்டாகும் இரவு நீர் மேகம்\nகுழு : ம ப ம ப ம ப நி ப\nம ப ம ப ம ப ம நி த நி ம\nப ம ப நி ச ரி ச நி ச ரி க\nரி க ரி ச ம ப நி ச ரி ச நி\nச ரி க ரி க ரி ச ம ப நி ச\nரி ச நி ச ரி க ரி க ரி ச ம\nப நி ச ரி ச நி ச ரி க ரி க ரி ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-11-15T20:01:13Z", "digest": "sha1:RFKKLEMFYNTVHCFWF6RIXZXRSBQ4BKPP", "length": 12151, "nlines": 220, "source_domain": "ippodhu.com", "title": "நீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி பலி | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES நீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி பலி\nநீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி பலி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nவிழுப்புரம் மாவட்டம் பெருவெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், உயிருக்குப் போராடிய பிரதீபாவை பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீபா உயிரிழந்தார்.\nகூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12 ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். நேற்று (திங்கள்கிழமை) வெளியான நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.\n2018-ஆம் ஆண்டின் மருத்துவப் படிப்பின் நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று (திங்கள்கிழமை) வெளியானது. அதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமுந்தைய கட்டுரைநீட் தேர்வு முடிவுகள் : தேர்ச்சி பெற்றவர்களின் முழு விவரம்\nஅடுத்த கட்டுரைஉலக சுற்றுச்சூழல் தினம்\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nசாயமிழந்த பிங்க் – எதையும் நம்பாதீர்கள் என்று இயக்குநர் அறிவிப்பு\n6 மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கு பேருந்துகள் இயங்காது ; மின்சாரம் துண்டிக்கப்படும்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/05/2.html", "date_download": "2018-11-15T18:27:17Z", "digest": "sha1:5IFQEM3FNMCEU54JUUTSI2BO5HGPGB2E", "length": 36006, "nlines": 306, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: கேமராவுக்கு முன்னும் பின்னும்-2", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெள்ளி, மே 09, 2014\nநாங்கள் மாத்தூர் சென்று இறங்கிய போது அந்த காலை வேளையிலும் எல்லோரும் வந்து விட்டிருந்தார்கள்.மாணவர்கள் இந்த குறும்படத்தின் எடிட்டர் மற்றும் பள்ளியில் பணிபுரிபவர், (போலிஸ் அதிகாரியாக நடித்தார்) மேக்கப் மேன் என்று எல்லோரும் 7 மணிக்கு வந்து விட்டிருந்தார்கள்\nதுளசிதரன் தங்கியிருக்கும் வீடு தான் ஷூட்டிங் ஸ்பாட் ஆக மாறியிருந்தது எல்லோருக்கும் என்னை எழுத்தாளர் () என்று சார் அறிமுகபடுத்தினார் நான் கூச்சமாக நெளிந்தேன்.\nபின் மேக்கப் தொடங்கியது துளசிதரனின் சகலை (அவரது மனைவியின் தங்கை கணவர் ) ஆதிவாசி யாக நடிக்கிறார். அவருக்கு மேக்கப் போட்டார்கள் நான் சிறு வயதில் நாடகங்கள் நடக்கும் போது கவனித்திருந்தாலும் சினிமாவுக்கு மேக்கப் போடுவதை பார்ப்பது இது தான் முதல் முறை\nஅவரை ஆதிவாசி யாக மாற்றிய போது மேக்கப் (மேன்) திறனை எண்ணி வியந்தேன் அடுத்து துளசிதரன் அவர்களின் மனைவியும் ஆதிவாசி பெண்ணாக நடிப்பதால் அவர் மற்றும் மாணவர்கள் என்று மேக்கப்\nகீதா ரங்கன் மேடம் இந்த படத்தில் அசிஸ்டன்ட் டைரெக்டர்\nபடப்பிடிப்பு நடந்த இரு நாளும் கையில் ஸ்க்ரிப்டை வைத்த படி எங்கும் நகராமல் துளசிதரன் கூடவே இருந்தது ஆச்சரியம். ஏனெனில் நான் கூட வெயிலின் கொடுமை மற்றும் நண்பர்கள் வருகையால் கொஞ்சம் அங்கே இங்கே நகர்ந்தேன். அவரோ ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கு பெற்றார்.\nஎன்னை \"நடிக்க ரெடி யாகிட்டீங்களா\" என்று கேட்டார் .நான் சொன்னேன்\nஅந்த டென்சன் நாளைக்கு பார்த்துக்கலாம். இன்னிக்கு வேணாம் இப்ப ஒரு அசிஸ்டன்ட் டைரெக்டர் போல் கவனிக்கிறேன் என்றேன்\nசாப்பாடு டிபன் எல்லாம் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். டிபன் வந்திருந்தது. சாப்பிட்டோம் ரோஸ் கலரில் கூல் ட்ரிங்க்ஸ் போல் ஒன்று பாத்திரத்தில் வைக்கபட்டிருந்தது.ஓகே வெயிலுக்கு இதமாக சாப்பிடலாம் என்றவாறு நான் நெருங்கி ஒரு டம்ளர் எடுத்து கொண்டேன் சூடாக இருந்தது. நான் திடுக்கிட்டு விசாரித்தேன். கீதா மேடம்\nசொன்னார் தண்ணீர் தான் அது என்றும் வெட்டிவேர் போட்டு கொதிக்க வைக்கபட்டிருக்கிறது என்று சொன்னார் . குடித்தேன் நன்றக தான்\nஇருந்தது ஏற்கனவே கேரளா சென்றிருந்த போது சாப்பிட்டு இருந்தாலும் இங்கே இதமான சூட்டில் சாப்பிட நன்றாக இருந்தது\nமேக்கப் மேன் எல்லாரையும் நிற்க வைத்து பூஜை போட்டார்.\nகேமரா ஆங்கில் பார்க்கப்பட்டது.முதல் காட்சி போலீஸ் அதிகாரி\nசெல் போனில் தகவல் கேட்டு ஜீப்பை எடு என்று சொல்லி வேகமாக ஏற வேண்டும். மற்ற போலீஸ் காரர்கள் நான்கு பேர் வந்து ஏறி கொள்ளள ஜீப் கிளம்ப வேண்டும். இது தான் காட்சி. எடுக்கபோகும் இந்த காட்சியை பற்றி சொன்னார் துளசிதரன். கீதா மேடம் கையில் வைத்திருந்த ஸ்கிரிப்ட் டில் என்ன எழுதியிருக்கிறார் என்றும் பார்த்து கொண்டேன் . இதற்கு ஷாட் எப்படி வைக்கிறார் என்று அறிய விரும்பினேன்.இருந்தும் அவரை நான் தொந்தரவு செய்யவில்லை அவர் ஷாட் வைப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கூடவே நான் அவரது எண்ணத்தை என் மன திரையில் காட்சியாக ஓட்டி பார்த்தேன். புரிந்தது. போலீஸ் காரருக்கு ஒரு ஆள் குறையுது என்று டாட்டா சுமோ டிரைவர் க்கு மேக்கப் போட்டு போலீஸ் டிரஸ் போட்டு ஜீப்பை ஓட்ட வைத்தார்கள் (நடிக்க வந்தது விபத்து னு சொல்வாங்களே அது இது தானா)\nகாரில் மற்ற போலீஸ் காரர்கள் வந்து ஏறியது யதார்த்தமாக இல்லை என்று எனக்கு தோன்றியது. அதாவது சேர்ந்து நின்றிருந்தாலும் அவசரத்தில் வந்து ஏறும் போது இஷ்டபடி கலைந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வந்து ஏறினால் சிறப்பாக இருக்கும் என்று நான் யோசித்து கொண்டிருக்க,\nதுளசிதரனே ஒன் மோர் என்று சொல்லி விட்டார்.\nஅந்த காட்சி எடுக்கப்பட்ட பின் கார் கிளம்பி ரோட்டுக்கு வருவது ஒரு\nஷாட் எடுக்கப்பட்டது. அந்த வீட்டுக்கு எதிரில் இருந்த மேட்டில் (அதை சிறு மலையில் ஏறுவது போல் இருக்கும் ) ஷூட்டிங் ஷிப்ட் ஆகியது அங்கே\nதான் ஆதிவாசி குடியிருப்பு இருப்பது போன்ற காட்சிகள் படமானது.\nவெயிலின் கடுமையும் ஏற ஆரம்பித்தது.\nபோலீஸ் ஜீப்பை பார்த்து விட்டு ரவுடி கும்பல் அதிர்ந்து பின்னோக்கி ஓட வேண்டும் அந்த காட்சி ஒரே ஷாட்டில் ஓகே ஆனது வந்தவர்கள் அதிர்ந்து போய் பார்த்து விட்டு திரும்பி ஓடுவது இயல்பாக இருந்தது. அந்த காட்சி காருக்குள் இருக்கும் போலிசின் கண்ணோட்டத்தின் படியும் எடுக்கப்பட்டது. ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் போதே நான் அந்தந்த காட்சிகளை நான் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்திருந்தேன்.\nரவுடிகள் ஆதிவாசி வீட்டுக்கு வந்து அவர்கள் பெண்களை இழுத்து செல்ல வருவதாகவும் அதை பெற்றோர் தடுப்பது போன்றும் காட்சி.(துளசிதரன்\nமகனும் மகளும் கூட நடித்தனர் ) துளசிதரன் மனைவி,கையில் அரிவாளை வைத்து கொண்டு பல்லை கடித்து கொண்டு வில்லனை மிரட்ட வேண்டும் அவருக்கு ரிகர்சல் பார்க்கும் போது சிரிப்புவந்தாலும், ஷாட்டின் போது சீரியசாக பண்ணினார்.\nபெங்களூரிலிருந்து வந்திருந்த பிஜூவை அவர் கோபத்துடன் தள்ள முயற்சிக்க வேண்டும். இவர்களின் இந்த போராட்டத்தில் மேடம் கீழே விழ வேண்டும். அவர் சரியாக தான் விழுந்தார். இருந்தும் அவர் விழுந்ததில் சுவரில் இருந்த செங்கல் சிமெண்ட் பூச்சு அவரது தலையை பதம் பார்த்து விட்டது .ரத்தம் வழிய ஆரம்பித்தது.எல்லோரும் அதிர்ந்து போய் அருகே ஓடினோம் அவரை எழுப்பி விட்டோம். அவர் தன் கைகளால் அடிபட்டிருந்த முன் நெற்றியை பிடித்திருந்த போதும் ரத்தம் நிற்கவில்லை. உடனே கார் கொண்டு வர சொல்லி ஏறி அமர்ந்து 5 கிலோமீட்டரில் இருக்கும் மருத்துவமனை நோக்கி சார் மற்றும் கீதா கிளம்பினர் துளசிதரன்\nஉள்ளுக்குள் பதட்டம் இருந்திருந்தாலும் அதை வெளி காட்டாமல் தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார்.\nமருத்துவமனைக்கு கிளம்பும் போது கூட அவர் மனைவி ஷூட்டிங்\nதொடர்ந்து நடக்கட்டும் என்று தனக்கு நேர்ந்த விபத்தை சாதாரணமாக\nஎடுத்து கொண்டார் .இதை கணவரின் லட்சியத்தில் உறுதுணையாக\nஇருக்கும் மனைவியின் அக்கறையாக பார்க்கிறேன்.அவர்கள் சென்று\nவரும் வரை நாங்கள் எல்லோரும்கவலையில் அமர்ந்திருந்தோம். தையல் போடப்பட்டு மருத்துவமனையிலிருந்து வந்தார்கள். டாக்டர் ஒன்றும் பிரச்னையில்லை என்று சொன்னதாக சொல்லிய பின் தான் எல்லாருக்கும் நிம்மதி வந்தது .\nலஞ்ச் ப்ரேக் விடப்பட்டது . வலைபதிவர் திரு.ராயசெல்லப்பா வருகிறார் என்றும் அவரை அழைக்க போக வேண்டும் என்றும் சொல்லவே நானே சென்று அழைத்து வருகிறேன் என்று சொல்லி கிளம்பினேன். இருந்தும்\nஎனது உதவிக்காக ஒரு மாணவனையும் சார் கூடவே அனுப்பி வைத்தார் ஆட்டோவில் சென்று ஸ்டேஷன் னில் காத்திருந்த செல்லப்பா சரை அழைத்து கொண்டு ஹோட்டல் சென்று அவர் ரெடி யானவுடன் அழைத்து கொண்டு ஷூட்டிங் ஸ்பாட் வந்தேன். துளசிதரன் மனைவி ரெஸ்ட் எடுத்து கொள்ளவில்லை. உற்சாகத்துடன் ஷூட்டிங்கில் வளைய வந்தார்\nதிரு.ராய செல்லப்பா வுடன் குறும் படத்தில் நடிப்பவர்கள்\nமதிய சாப்பாடு முடிந்த பின்ர ரவுடிகளை போலீஸ் மாணவர்கள் மடக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. கதாநாயகன் கார்த்திக் தன் அம்மாவுக்கு வீட்டு வேளைகளில் உதவியாக இருப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது .இங்கே அந்த பையனுக்கு அம்மாவாக நடித்த பெண்ணை பற்றி கண்டிப்பாக நான் சொல்ல வேண்டும்.\nபரோட்டா கார்த்திக்கிற்கு தாயாக நடிக்கும் பெண்ணிடம் காட்சி\nஅந்த பெண்ணுக்கு வயது 20 க்கு மேல் தான் இருக்கும் இருந்தும் கொஞ்சம் வயதான தாயாக நடிக்க வந்திருந்தார் .மேலும் அந்த பெண்ணுக்கு படிக்க ஆர்வம் என்பதால் 10 வது படிப்பை ப்ரைவேட்டாக படித்து வருவதாக சொன்னார்கள் அடுத்து கேட்ட தவகல் என்னை இன்னும் ஆச்சரியபடுத்தியது. ஆம் அந்த பெண் வீடுகளில் வீட்டு வேலை செய்வது விறகு உடைப்பது போன்ற வேலைகள் செய்து தன் அக்கா அம்மாவை காப்பாற்றுவதாக சொன்ன போது எனக்கு பரிதாபம் வரவில்லை. அந்த பெண்ணின் மேல் ஒரு தனி மரியாதையே வந்தது.\nஅந்த பெண் பரோட்டா கடை வாசலில் இருந்து கார்த்திக்கை ஸ்கூல் க்கு வழியனுப்பி வைப்பார். அப்போது அவர் டாட்டா காட்ட வேண்டும் .இது ஒரு ஷாட். அதை பார்த்த போது எனக்கு ஷூட்டிங் ஷாட் என்பது போல் தோன்றவில்லை மாறாக ஒரு தாயுள்ளம் கொண்ட பெண்ணாகவே தோன்றினார்.(படிக்க வேண்டிய காலத்தில் வீட்டில் என்னை படிக்க வைத்தும் சரியாக படிக்காமல் இருந்தது அப்போது என் ஞாபகத்துக்கு வரவே தலையில் அடித்து கொள்ளலாம் போல் இருந்தது ) அந்த பெண்ணுக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கீதா மேடம் சொன்னார்கள். அந்த பெண் தான் கொண்ட லட்சியத்தில் வெற்றி பெற\nஒரு சகோதரனாய் உளமார வாழ்த்துகிறேன்\nஅன்றைய ஷூட்டிங் முடிந்து நாங்கள் ஹோட்டல் கிளம்பினோம். துளசிதரன் நண்பர் தான் எங்களை ட்ராப் செய்ய வருவதாக ஏற்பாடானது .பின் துளசிதரன் அவர்களே எங்களை ட்ராப் செய்ய வந்தார் மேடம் நார்மலாகி விட்டார் என்றாலும் நீங்கள் அவருடனும் குடும்பத்துடனும் இருங்கள் என்று சொன்ன போதும் அவர் பரவாயில்லை உங்களை ஹோட்டல் ல கொண்டு விட்டுட்டு வந்துடறேன் என்று கார் ஓட்டி வந்தார். மறு நாள் ஷூட்டிங்கை நான் ஒரு உதவி இயக்குனராக ஆர்வத்துடனும் நடிகராக பயத்துடனும் எதிர் கொள்ள\nநாளைய பதிவில் இரண்டாம் நாள் ஷூட்டிங், மற்றும் நான் நடிகரான வேடிக்கை நிகழ்வு, நண்பர் திண்டுக்கல் தனபாலன் மற்றும் கோவை ஆவி வருகை பற்றிய தகவல்களுடன் வருகிறேன்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, மே 09, 2014\nகரந்தை ஜெயக்குமார் மே 09, 2014 5:55 பிற்பகல்\nபடத்தினையே பார்த்த ஓர் உணர்வு நண்பரே\nபடபிடிப்பினை பார்த்த உணர்வு என்றும் சொல்லலாம் நன்றி ஜெயக்குமார் சார்\nகோவை ஆவி மே 09, 2014 7:08 பிற்பகல்\n//கவை ஆவி // புதுசா இருக்காரே, யார் சார் இவரு எனக்கு போட்டியா.. ஹஹஹா..\nமன்னிக்கவும் கோவை ஆவி என்பது தான் எழுத்து பிழையால் அப்படி வந்து விட்டது மாற்றி விட்டேன் நன்றி\nகோவை ஆவி மே 09, 2014 7:09 பிற்பகல்\nமுதல் நாள் மிஸ் பண்ணிய காட்சிகளை கண் முன் ஓட விட்டுவிட்டீர்கள்..\nதிண்டுக்கல் தனபாலன் மே 09, 2014 7:19 பிற்பகல்\nஅந்தப் பெண் வெற்றி பெறுவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது...\nஎனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது முயற்சி உடையார் தோற்று போவதில்லை\nஸ்கூல் பையன் மே 09, 2014 8:15 பிற்பகல்\nசீன் பை சீனா சொல்லிட்டீங்கன்னா நாளைக்கு படம் பாக்கிற எங்களுக்கு எப்படி சுவாரஸ்யமா இருக்கும்\nஇல்லையே சரவணன் நான் சீனை சூட்டிங்கில் எப்படி எடுக்கிறார்கள் என்று தான் சொல்லியிருக்கிறேன் காட்சிகள் படமாக்கப்படும் போது எனக்கு தோன்றிய உணர்வுகளை தான் சொல்லியிருக்கிறேன் துளசிதர் அவர்களிடம் கேட்டு அனுமதி பெற்று தான் சொல்லியிருக்கிறேன்.கண்டிப்பாக உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் நன்றி\n‘தளிர்’ சுரேஷ் மே 10, 2014 3:17 முற்பகல்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று மே 10, 2014 7:33 முற்பகல்\nஷூட்டிங் வர்ணனை அருமை.படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் மே 10, 2014 9:45 முற்பகல்\nமுதல் நாள் நிகழ்வுகளை கண் கவரும் வண்ணம் தொகுத்தளித்தமைக்கு பாராட்டுக்கள் சரவணன்\nமிகவும் அருமையாக ஷூட்டிங்கில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும், கூர் ந்து கவனித்து எழுதிஉள்ளீர்க்ள். மிக்க நன்றி\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் மே 12, 2014 9:45 முற்பகல்\nநாளைய பதிவில் இரண்டாம் நாள் ஷூட்டிங்,//\nஇந்த 'நாளைய பதிவு' என்றைக்கு வரும்\nவெங்கட் நாகராஜ் மே 16, 2014 8:15 முற்பகல்\nஅடுத்த பகுதிக்கும் இப்போதே செல்கிறேன்....\nஷூட்டிங் பார்க்கும் ஆவல் எனக்குள்ளும்...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nதீபாவளி சிறப்பிதழ் இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும் என்னை தொடரும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது இதயம்...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவா, காதல் செய்வோம்-3 ந ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை...\nஉ காட்சி-1 இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை, பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வய...\nகவுண்டமணி செந்தில் ஜாலி மீட்டிங்\nஇதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heronewsonline.com/bharathirajaa-statement/", "date_download": "2018-11-15T18:41:12Z", "digest": "sha1:WQJ7Y5NSS6GVCG42X2TBFU3VPG7HENV5", "length": 13770, "nlines": 88, "source_domain": "www.heronewsonline.com", "title": "“தமிழை அவமதிக்கும் மடாதிபதிகளை தமிழகம் ஏற்காது”: விஜயேந்திரனுக்கு பாரதிராஜா எச்சரிக்கை! – heronewsonline.com", "raw_content": "\n“தமிழை அவமதிக்கும் மடாதிபதிகளை தமிழகம் ஏற்காது”: விஜயேந்திரனுக்கு பாரதிராஜா எச்சரிக்கை\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமதித்த காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரனை கண்டித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கை:\nஎன் இனிய தமிழ் மக்களே\nதமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது சிந்திக்க வேண்டிய சூழலிலே ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான்.\nகேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் எல்லா மக்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nதமிழகம் தற்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும் எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை என்று தமிழன் தன் தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் ஒரு நிலை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிப் பேசிய கவிஞர் வைரமுத்துவை அநாகரிமாகப் பேசிய மதவாதிகளைக் கொஞ்சம் யோசியுங்கள். இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.\n“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றான் பாரதிதாசன். அந்தச் செம்மொழியை – மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே, உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா\nவாழ்வது தமிழ்மண். சுவாசிப்பது தமிழ்க்காற்று. சாப்பிடுவது தமிழ்ச்சோறு. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ய மாட்டேன் என்று, தேசியகீதத்துக்கு மட்டும்தான் மரியாதை செய்வேன் என்று எழுந்து நின்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா\nஅறிவார்ந்த தமிழ்க் கூட்டமே, நம் முதுகின் மீது ஏறி சவாரி செய்கிறது ஒரு கூட்டம். நீ விழிக்கவில்லையென்றால் உன் உயிரையும் உன் மொழியையும் அழித்து, இனத்தையும் அழித்து, வாழும் இந்த ஒரு கூட்டம். இந்த இழிநிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலைமையே வேறு .\nஎந்தத் தமிழனாவது “புரியாத மொழியிலே ஏன் மந்திரம் சொல்கிறாய் தமிழில் சொல்” என்று போராடியிருக்கிறானா கோயில்களில் தமிழில் சொல்” என்று போராடியிருக்கிறானா கோயில்களில் இல்லை. சமஸ்கிருத மொழியை அவமானப்படுத்தியிருக்கின்றானா இல்லை. சமஸ்கிருத மொழியை அவமானப்படுத்தியிருக்கின்றானா\nநாங்களெல்லாம் எல்லா மொழிகளையும் ஒன்றென நினைக்கிறோம். ஆனால் நீங்கள்தான் எங்கள் பூமியில் வந்து வாழ்ந்துகொண்டு எங்களைப் புறக்கணிக்கின்றீர்கள். நாங்கள் சமஸ்கிருதத்தைப் படித்ததுமில்லை. பழித்ததுமில்லை. நீங்கள்தான் நாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் தமிழை நீஷபாஷை என்று கூறுகின்றீர்கள்.\nவர்ணாசிரமம் – மனுதர்மம் என்று மனிதர்களைப் பிரித்த இந்து மதவாதிகளே… இன்று தமிழ்நாட்டில் தமிழையே தவிர்க்கின்றீர்களா நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து… அதுதான் எங்கள் உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு நாட்டின் ஆளுநர் எழுந்து நிற்கிறார். நீ எழ மாட்டாயா நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து… அதுதான் எங்கள் உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு நாட்டின் ஆளுநர் எழுந்து நிற்கிறார். நீ எழ மாட்டாயா தமிழ் நீஷபாஷை, சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்லும் உங்களுக்கு அடிப்படைநாகரிகம் கூட மறந்தது ஏன்\nதள்ளாத வயதில்கூட கடவுள் மறுப்பாளரான பெரியார் கடவுள் வாழ்த்து பாடும்போது எழுந்து நின்ற வரலாறு தமிழ்நாட்டிலே உண்டு, தெரியுமா தமிழ்நாட்டிலிருந்து கொண்டு தமிழர்களின் காணிக்கையைப் பெற்றுக்கொண்டு தமிழை அவமதிக்கும் இது போன்ற மடாதிபதிகளைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது.\nஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய சந்தர்ப்பம் இது.\n“பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப் பட்டது. சிறுத்தையே வெளியில் வா. எலியென உன்னை இகழ்ந்தவன் நடுங்கிப் புலியெனச் செயல்செய்ய புறப்படு வெளியில்” என்று பாடிய பாரதிதாசன் பாடலைப் போல், தமிழா ஒன்று சேர். தமிழா, தமிழால் ஒன்றுபடு. நீறுபூத்த தமிழ்ச் சமுதாயத்தைக் கேட்டுக் கொள்கிறேன். ஒன்று. ஒற்றுமைபடு. தமிழால், இனத்தால் ஒன்று சேர். தமிழ் வாழ்க\n← தமிழை அவமதித்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனுக்கு தலைவர்கள் கண்டனம்\nநீங்கள் ‘பரியேறும் பெருமாள்’ பார்க்க வேண்டும் – ஏன்\nவைரலாக பரவிவரும் விஜய் ஆண்டனியின் ‘எமன்’ பட பாடல்\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’: படப்பிடிப்பு துவங்கியது\n“திட்டமிட்டபடி ‘செய்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகும்”: படக்குழு உறுதி\n‘செய்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஅதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\n‘சர்கார்’ மறுதணிக்கை: இலவச பொருட்களை தீயில் போடும் தீய காட்சி நீக்கம்\nதிமுகவுக்கு எதிரான கருத்தியலோடு ‘சன்’ குழுமம் கை கோர்த்து இருப்பது தற்செயலானது அல்ல\n“விஜய் – முருகதாஸ் சார்ஸ் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன் அரசு கொடுத்த மடிக்கணினி உதவியால் தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்\nசமூகநீதி அரசை மதவெறி சக்திகள் வீழ்த்திய நாள் – நவம்பர் 7 (1990)\nதமிழை அவமதித்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனுக்கு தலைவர்கள் கண்டனம்\nசங்கித்துவவாதியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா சர்மாவின் தோப்பனார் ஹரிஹர சர்மா எழுதிய ‘தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல்’ வெளியீட்டு விழாவின்போது, தொடக்கத்தில் தமிழ்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/sports/tag/Croatia.html", "date_download": "2018-11-15T18:52:56Z", "digest": "sha1:MBZCBX2GCWPL372PHB6CJOANWIGGMN2K", "length": 6943, "nlines": 114, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Croatia", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப்ரிடி\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை விடுமுறை\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன்\nமாஸ்கோ (15 ஜூலை 2018): உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின் பைனலில் குரோஷியாவை 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.\nஉலக கோப்பை கால்பந்து - செமி ஃபைனலில் இங்கிலாந்து குரேஷியாவிடம் அதிர்ச்சித் தோல்வி\nமாஸ்கோ (12 ஜூலை 2018): உலகக் கோப்பை கால்பந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குரேஷியா இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்…\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட…\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விட…\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் …\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/category/mumbai?filter_by=popular", "date_download": "2018-11-15T19:54:09Z", "digest": "sha1:VFK35RYH4XXHTMBTPDUVLGSO4U77NP7C", "length": 8277, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மும்பை | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nமுன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது..\nபாலியல் குற்றங்களை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அமைச்சர் மேனகா காந்தி .\nஜியோ சேவை மாதந்தோறும் ரூ.303 செலுத்தினால் இதேசலுகைகள் தொடரும் \nபிரபல டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில் பிரதமர் மோடிக்கு பூஜ்ஜியம் சதவீதம் வாக்குகள்\nநாட்டில் பினாமி பெயரில் சொத்துகளை குவித்துள்ளவர்கள் தண்டனைக்கு தயாராக வேண்டும் என பிரதமர் மோடி...\nசிம் கார்டு பெற ஆதார் கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..\nபத்திரிக்கையாளர் ஜோதிர்மாய் டே கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என நீதிமன்றம்...\nதென்னிந்திய மற்றும் இந்தி திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது உண்மை : நடிகை...\nஏடிஎம்-களில் 200 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க வழி செய்ய ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.\nஐசிஐசிஐ வங்கியை தொடர்ந்து, ஆக்சிஸ் வங்கிக்கு நெருக்கடி | ஆக்சிஸ் வங்கியின் சிஇஓ...\nதாயை கொலை செய்தது எப்படி என்பது குறித்து தஷ்வந்த் வாக்குமூலம்\nமும்பையில்,தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\nஜூலை 1ம் தேதி முதல் செல்போன்களுக்கு 13 இலக்க எண்கள் – தொலைதொடர்பு நிறுவனங்கள்...\nமகாராஷ்டிராவில் தலித்துகள் போராட்டம் காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிப்பு ..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/delhi/page/5", "date_download": "2018-11-15T18:41:56Z", "digest": "sha1:QEEENSAEOJMPAXS7VSJSZ7F5XJBYIY6K", "length": 7904, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லி | Malaimurasu Tv | Page 5", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nநாட்டை சீர்குலைக்கிறது பா.ஜ.க – முதலமைச்சர் நாராயணசாமி\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nசிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம் நேரில் ஆஜர்…\nபிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி : தமிழக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு...\nசபரிமலையில் பெண்களை அனுமதித்த விவகாரம் : தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்\nபிரதமர் மோடிக்கு சாம்பியன்ஸ் ஆப் எர்த் விருது : 125 கோடி இந்தியர்களால் விருது...\nஉச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு..\nபயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் கண்டனப் பேரணி : எல்லையில் போலீஸ் தடுத்து நிறுத்தியதால்...\nவழிபாட்டு தலங்களில் பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nதகாத உறவு குற்றமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு..\n72 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தப்பட்டது – அமைச்சர் ஜெயக்குமார்\nசபரிமலையில் பெண்ணுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது – மதுரை ஆதீனம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/rahul-talk-about-fisherman", "date_download": "2018-11-15T19:40:29Z", "digest": "sha1:K2XRNG4H4MA3PB6ZLNTVUR57HRXFFGCK", "length": 9436, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "மீனவ மக்களுக்கு நீதி கிடைக்க சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் : ராகுல்காந்தி | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா மீனவ மக்களுக்கு நீதி கிடைக்க சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் : ...\nமீனவ மக்களுக்கு நீதி கிடைக்க சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் : ராகுல்காந்தி\nமீனவ மக்களுக்கு நீதி கிடைக்க சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பேரழிவை ஏற்படுத்தியது. கடலுக்குள் சென்ற மீனவர்களில் 400க்கும் மேற்பட்டோர் இன்னும் கரைத் திரும்பவில்லை. இந்தநிலையில் காணாமல்போன மீனவ குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குமரி மாவட்டம் சின்னத்துறை வந்தார். கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் புயலில் சிக்கி பலியான மீனவ குடும்பங்களையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.\nஅப்போது மீனவர்களை மீட்க உதவுமாறு ராகுல்காந்தியிடம் மீனவப்பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த சந்திப்பிற்கு பின்னர், தமிழில் வணக்கம் எனக் கூறி ராகுல்காந்தி தனது பேச்சை தொடங்கினார். நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் துயரத்தில் இருப்பதாக கூறிய அவர், மீனவ மக்களுக்கு நீதி கிடைக்க சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்று தெரிவித்தார்.\nPrevious articleMP மற்றும் MLA மீதான வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி..\nNext articleகுஜராத் சட்டப்பேரவை இரண்டாம் கட்டத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவு : தேர்தல் ஆணையம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-15T19:26:27Z", "digest": "sha1:OFQJ4XJ5D6OSRZZNKNOB5WP3OZVGKKFK", "length": 5897, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தொழிற்பாடு | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்\nஇலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nபெரும்பான்மையை நிரூபித்தோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் ; சம்பிக்க\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு\nவவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nமைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nபாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம் : ஐ.நா. குழு வலியுறுத்தல்\nகாணாமல் போனோர் தொடர் பில் ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல கம் உட­ன­டி­யாக தொழிற்­பாட்­டுக்கு வர­வேண்டும். இதனை அரசாங்கம் விரைந்த...\nவிளம்பரப்படுத்தல் துறையில் தசாப்தத்தைக் காணும் Insights\nஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல்கள் முகவர் நிறுவனமான Insights Advertising, ஊடகத்துறையில் படைப்பாக்கத் தீர...\nவிவசாயத்தை மேம்படுத்துவதற்கு ஜினசேன அறிமுகப்படுத்தியுள்ள சூரிய நீர்ப்பாசன தொகுதி\nஇப்புதிய தொகுதியானது நீர்ப்பம்பியின் தொழிற்பாட்டு நேரத்தை இரட்டிப்பாக்கியுள்ளது நீர் முகாமைத்துவ தொகுதிகள் மற்றும் தீர்வ...\n2016ஆம் ஆண்டிற்கான தேசிய HR Excellence விருதினை வென்ற பிரவுன்ஸ்\nசிறந்த மனிதவள முகாமைத்துவச் செயற்பாடுகளினூடாக நிறுவன ரீதியான ஆற்றுகையினை செயற்படுத்தும் மிகச்சிறந்த பங்களிப்பு\nDIMO நிறுவனம் “DIMO Agri” வர்த்தகநாமத்தில் விவசாய வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்கிறது\nஇலங்கையில் மோட்டார் வாகனங்கள் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Diesel & Motor Engineering (DIMO) PLC, விவசாயத் துறை...\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்டதென்ன... இதோ...\nபொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nதேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2017/11/10/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-11-15T19:24:59Z", "digest": "sha1:KYNZMM4G2IMP4DKJR5BVRKO7G757FFHU", "length": 10054, "nlines": 152, "source_domain": "thetimestamil.com", "title": "#நிகழ்வுகள்: விழித்திரு திறனாய்வு கூட்டம் – THE TIMES TAMIL", "raw_content": "\n#நிகழ்வுகள்: விழித்திரு திறனாய்வு கூட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 10, 2017\nLeave a Comment on #நிகழ்வுகள்: விழித்திரு திறனாய்வு கூட்டம்\nவிழித்திரு திரைப்படத்தை முன்வைத்துத் திறனாய்வு மற்றும் இன்றையத் தமிழ்ச் சினிமா சூழல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை 11.11.17 மாலை 5 மணிக்கு, மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடக்கிறது.\nமற்றும் விழித்திரு படகுழு சார்பாக இயக்குநர் மீரா கதிரவன்,\nநடிகர்கள் தன்ஷிகா, ராகுல் பாஸ்கரன்\nதமிழ் முதல்வன் நன்றி கூறுகிறார்.\nஇந்நிகழ்வை மக்கள் திரைப்படக் கழகமும், அயல் சினிமாவும் ( டிஸ்கவரி புக் பேலஸ்) இணைந்து நடத்துகின்றன.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம் இது எந்த ஊர் நியாயம் சமஸ் இது எந்த ஊர் நியாயம் சமஸ்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nகருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\n”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை\nசமூகப் பிரச்னைக்கு ஊடகங்கள் முகம் கொடுக்க முடியாமல் பம்மிப் பதுங்குவது ஏன்\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தமிழகத்தில் தொடர்கிற கைதுகள்: இருப்பவற்றோடு கூடவே மாண்டவற்றோடும் போராடுகிறோம்..\nNext Entry #லக்ஷ்மி: கலாச்சார மேட்டுக்குடி இன்டலக்சவல்களுக்கான, அவர்களது பார்வையிலான படம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08142619/Chocolate-that-creates-sexual-stimulation.vpf", "date_download": "2018-11-15T19:37:53Z", "digest": "sha1:PBWPRWPWDQ3CX2XTLPZHWQXIH3RYQK6U", "length": 22741, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chocolate that creates sexual stimulation || பாலியல் தூண்டுதலை உருவாக்கும் ‘சாக்லேட்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nபாலியல் தூண்டுதலை உருவாக்கும் ‘சாக்லேட்’\nசாக்லேட் இப்போது பல வடிவங்களிலும், பல ருசிகளிலும் உருவாக்கப்பட்டு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கிறது.\nசாக்லேட்டை தான் சுவைத்து மகிழ்ந்த காலம் போய், தனக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கும் பரிசுப் பொருளாகவும் அது புது அவதாரம் எடுத்திருக்கிறது. அதனால் தங்கள் அன்பை வெளிப்படுத்த பிறந்த நாள், திருமண நாள் போன்றவை களுக்கு வாழ்த்துக்களோடு சாக்லேட் பரிசு வழங்குகிறார்கள்.\nசாக்லேட் விற்பனையை தக்கவைத்துக்கொள்வதற்காக, அது பற்றி அவ்வப்போது ஏதாவது ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பெரும் அளவில் இருப்பதாகவும், ரத்த அழுத்தத்தை அது சீராக்கும் தன்மையை கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். ‘டார்க் சாக்லேட்’ உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதயத்திற்கு வலு சேர்ப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.\nஉடலுக்கு உற்சாகம் தரும் ‘எண்டோர்பின்’ ஹார்மோனை, சாக்லேட் அதிகம் சுரக்கச் செய்கிறது. இது நரம்புகளை பலப்படுத்தி உத்வேகப்படுத்துகிறது. அந்த அடிப்படையில் சாக்லேட் குறிப்பிட்ட மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. அதில் இருக்கும் காபின் மூளையை சுறுசுறுப்பாக்கும். இ்ந்த ஒட்டுமொத்தமான செயல்பாடுகள் சாக்லேட் சாப்பிடும் ஆண் மற்றும் பெண்களிடம் பாலியல் தூண்டலையும் உருவாக்கும் என்றும் சொல்கிறார்கள்.\nடார்க் சாக்லேட் ஒரு பார் சாப்பிட்டால் அதன் மூலம் உடலுக்கு 400 கலோரி கிடைக்கும். மதிய உணவுக்கு பிறகு சாக்லேட் சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அவர்கள் டார்க் சாக்லேட்டில் பாதி அளவு சாப்பிட விரும்புகிறார்கள் என்றால், தாங்கள் சாப்பிடும் உணவில் 200 கலோரியை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணவின் அளவு சமச்சீராக இருக்கும். போதுமான அளவு உணவு சாப்பிட்டுவிட்டு, அதற்கு மேல் சாக்லேட்டும் அதிக அளவில் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல. தேவைக்கு அதிகமான கலோரி உடலில் சேர்ந்துவிடும்.\nவழக்கமான சாக்லேட்டில் பால், சர்க்கரை போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால் அதன் தன்மை மாறும். அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொருத்துதான் சாக்லேட்டின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. உலர் பழங்கள், வேர்க்கடலை, பாதாம், ஆரஞ்சுத் தோல் முதலியவை சேர்க்கப்பட்டிருந்தால் நல்லது. அதிக அளவு வெண்ணெய், சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால் அவை கோகோவின் நற்குணங்களை செயலிழக்கச் செய்துவிடும். அது உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதல்ல.\nடார்க் சாக்லேட் இனிக்காது. சற்று கசக்கத்தான் செய்யும். கசப்பை போக்க அதனுடன் பால் சேர்க்கக்கூடாது. சேர்த்தால் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பலனளிக்காது. உடல் எடையை குறைக்கவும் சாக்லேட் பயன்படுகிறது. இதை கைதேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் பயன்படுத்தி, எடையை குறையச் செய்கிறார்கள். உடலில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், புதிய செல்களை உற்பத்தி செய்யவும் சாக்லேட் உதவுகிறது. சாக்லேட்டின் மூலப் பொருளை பயன்படுத்தி ‘கோகோ பட்டர் பாடி வேக்ஸ்’ போன்றவை தயாரிக்கப்பட்டு உடல் முழுவதும் மசாஜ் செய்கிறார்கள். இதன் மூலம் உடல் எடை குறைந்து, தசை இறுக்கமடைவதாக சொல் கிறார்கள். தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், சருமத்தின் நிறம் கூடும். பளபளப்பு, மென்மைத்தன்மை அதிகரிக்கும். கறுப்பாக இருப்பவர்கள் சருமத்தை பொலிவாக்க சாக்லேட் சாப்பிடுவதுண்டு.\nசருமத்திற்கு பொலிவு சேர்க்கும் சாக்லேட் ஸ்க்ரப்பை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் கோகோவுடன், 4 ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் மில்க் கிரீம் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும் சிறந்த ஸ்கிரப் ஆகும்.\nசிறிதளவு கோகோ பட்டருடன் தயிர் கலந்து ஒரு துண்டு வாழைப்பழத்தை மசித்து நன்றாக கிரீம் போல தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை முகம், கை கால்களில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். இதன் மூலம் முகம் பளபளப்புடன் ஜொலிக்கும்.\nபாடி பாலிஷ்: கிண்ணத்தில் கோகோ பவுடர் சிறிதளவு எடுத்து, அதில் சிறிது உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து உடல் முழுவதும் பூசிவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் பளபளப்பாகும்.\nசாக்லேட் வேக்ஸ்: இது கடைகளில் கிடைக்கும். இதனை உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம். உடலில் உள்ள பழைய செல்களை அகற்றி விட்டு புதிய செல்கள் உருவாக இந்த வகை மெழுகு உதவுகிறது.\nசாக்லேட் ஸ்க்ரப்: இதுவும் சருமத்தின் தன்மைக்கேற்ப பலவிதங்களில் கடைகளில் கிடைக்கும். இந்த ஸ்க்ரப்கள் கொஞ்சம் ரவை போன்று தரியாக காணப்படும். இதனை தோலின் மேல்நோக்கி தேய்ப்பதன் மூலம் இறந்த செல்களை நீக்கிவிடலாம். தோலில் படிந்திருக்கும் கழிவுகளையும் நீக்கிவிட முடியும். இதனை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் தோல் வியாதிகள் வராது.\nசாக்லேட்டில் காபின் உள்ளது. அது தேநீர், காபி, கோக் போன்றவற்றில் இருப்பதை விட மிகக் குறைந்த அளவே உள்ளது. சாக்லேட் பார், ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். அதில் பால் அல்லது வேறு பொருட்கள் கலந்து விட்டால் அதன் தரமும், ஆயுளும் குறைந்து போய்விடும்.\n1842-ம் ஆண்டு் இங்கிலாந்தில் கேட்பரி என்பவர் முதன் முதலில் சாக்லேட் பார்களை தயாரித்தார். அதற்கு முன் அதை பானமாகத்தான் பருகி வந்தார்கள். உலகில் அதிகமாக டார்க் சாக்லேட் சாப் பிடுபவர்கள் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த சாக்லேட் சாப்பிடுவதால் ஹார்மோன்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பது பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளது. 28 கிராம் டார்க் சாக்லேட் மூலம் உடலுக்குத் தேவையான 10 சதவீத இரும்புச் சத்தை பெறலாம். சாக்லேட் சாப்பிடுபவர்கள் உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். சராசரியாக 15 பேரில் 10 பேர் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். அமெரிக்க நிறுவனங்களில் ஊழியர்கள் உற்சாகமாக பணிபுரிவதற்காக அவர்களுக்கு சாக்லேட் விநியோகிக்கும் வழக்கம் இருக்கிறது.\nசாக்லேட்டின் மூலப்பொருளாக இருப்பவை, கோகோ விதைகள். இவை கோகோ மரத்தில் இருந்து கிடைக்கின்றன. கோகோ மரம் வருடத்திற்கு 20 முதல் 50 பழங்களை அளிக்கும். ஒவ்வொரு பழமும் சுமார் அரை கிலோ எடை கொண்டது. அதன் மேல் பகுதி முதலில் பச்சையாகவும், பின்பு மஞ்சளாகவும், இறுதியில் செம்பழுப்பு நிறமாகவும் மாறுகிறது. ஒவ்வொரு பழத்தின் உள்ளும் 30 விதைகள் வரை இருக்கும். இவைதான் சாக்லேட் தயாரிப்பிற்கு மூல பொருளாக இருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் கோகோ விதைகள் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மெக்சிகோ கோகோவின் தாயகமாகும்.\n1. சாக்லேட் தயாரிப்பில் பணமும்.. புகழும்..\nபிரகதி சாவ்னி, ஒரு பல் மருத்துவர். ஆனால் அவருக்கு சாக்லேட் தயாரிப்பில் காதல். எனவே, ‘சாக்ரிதி சாக்லேட்ஸ்’ என்ற சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி விட்டார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/10004836/Public-works-department-survey-of-lake-maintenance.vpf", "date_download": "2018-11-15T19:34:21Z", "digest": "sha1:QJT6NZZLL3ZQHL4YHY4VC3BEC3ZS6TOD", "length": 12520, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public works department survey of lake maintenance works || காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரி பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம்\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரி பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு + \"||\" + Public works department survey of lake maintenance works\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரி பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ஏரிகள் பராமரிப்பு பணிகளை சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன் ஆய்வு செய்தார்.\nஏரிகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சீபுரம் விளங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 900–க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரி நீரை பயன்படுத்தி நெல், கரும்பு, கேழ்வரகு, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.\nமாவட்டத்தில் உள்ள பெரும்பாலானோருக்கு விவசாயமே வாழ்வாதாரமாக உள்ளது. ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் பெய்யும் மழையால் இந்த ஏரிகள் நிரம்புகின்றது. அதன் மூலம் விவசாயிகள் ஏரி பாசனம் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சில ஏரிகளுக்கு மழைநீர் வரும் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அந்த ஏரிகளுக்கு தேவையான மழைநீர் வரத்து இல்லாமல் ஏரிகள் நிரம்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் ஆதனூர், காவாந்தண்டலம், தென்னேரி, ஆண்டிதாங்கள் உள்ளிட்ட ஏரிகளில் மதகுகள் உடைந்தும், பராமரிப்பு இல்லாமலும் காணப்படுகின்றன. இதனால் தற்போது ஏரிகளில் இருக்கும் உபரிநீரும் வீணாகி வருகிறது.\nஇது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர். பருவ மழைக்கு முன்னதாகவே தற்போது ஏரிகளில் உள்ள பழுதுகளை சீரமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.\nஅதன்படி பொதுப்பணித்துறை சார்பில், தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்தநிலையில் சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன், காஞ்சீபுரம் அருகே தென்னேரி, காவாந்தண்டலம் உள்ளிட்ட ஏரிகளில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.\nஅப்போது பருவ மழைக்கு முன்பாக ஏரிக்கரைகளை இடித்து கட்டும் குடிமராமத்து பணிகள், ஏரிக்கரைகள் சீரமைப்பு, கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n4. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/05/29083029/1166325/personal-loans-rules.vpf", "date_download": "2018-11-15T19:41:36Z", "digest": "sha1:UAXIDLQ6TUQZ5Z35U4I3W4EOCBFUA6OH", "length": 18552, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தனிநபர் கடன் பெறத் தயாராகிறீர்களா? || personal loans rules", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதனிநபர் கடன் பெறத் தயாராகிறீர்களா\nதனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை நாடுவது பலரின் வழக்கம். உங்களுக்கும்கூட அந்த எண்ணம் இருக்கலாம். தனிநபர் கடன் பெறத் தயாராகிக்கொண்டிருக்கலாம். ஆனால்... அதற்கு முன் ஒரு நிமிடம்\nதனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள்.\n* கடன் கேட்டு வங்கிப் படியேறுவதற்கு முன்பாக உங்கள் பொருளாதாரத் தகுதியை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். வங்கி நிபந்தனைகளின்படி நம்மால் முறையாக கடனை திரும்பச் செலுத்தமுடியுமா என்று பாருங்கள். அதற்காக, இலவசமாகக் கிடைக்கும் கடன் அறிக்கையை வாங்கிப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.\n* கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இல்லாதவரையோ, சரியான வருமானம் இன்றி இருப்பவரையோ வங்கிகள் வரவேற்பது இல்லை. கடன் பெறுவதற்கான நமது தகுதியான ‘கிரெடிட் ஸ்கோர்’, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஸ்கோர் திருப்திகரமாக இல்லாதபோது, கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.\n* வட்டி விகிதமும், கால அளவும் உத்தரவாதமுள்ள வீட்டுக்கடன் உள்ளிட்டவை போன்று தனிநபர் கடன்களை வங்கிகள் கருதுவது கிடையாது. இதனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. வங்கிக் கடன் புள்ளி விவரங்கள்படி தனிநபர் கடன்கள்தான் அதிக வாராக்கடன்களாக உயர்ந்துள்ளன. எனவே இக்கடனுக்கு 11 முதல் 16 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.\n* நீண்ட கால கடனா, குறுகிய காலக் கடனா என்பது உங்கள் தவணைத் தொகையைத் தீர்மானிக்கும் முக்கியக்காரணியாக உள்ளது. நல்ல கிரெடிட் ஸ்கோர், குறைந்த வட்டியை பெற்றுத் தரும்.\n* கடன் தொகையைப் பொறுத்து வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், ஒருமுறையும், அதற்கு மேலும் விதிக்கக்கூடிய கட்டணங்களையும் கடன் வாங்குவதற்கு முன்பு கட்டாயம் நீங்கள் கவனித்தாக வேண்டும். இல்லையென்றால் கடன்தொகையில் ஒரு சிறு தொகையை நீங்கள் இழக்க வேண்டி வரும்.\n* தவணைக்காலம் தவறித் தாமதமாகப் பணம் கட்டுபவர்கள், அபராதம் செலுத்த நேரிடலாம். அது ஏற்கனவே நமக்கு உள்ள பண நெருக்கடியை மேலும் கூடுதலாக்கும். நம் வங்கிக் கணக்கில் மாதாந்திர தவணைத் தொகையை தானாக பிடித்தம் செய்கிற மாதிரி அமைத்துக்கொள்ளலாம். தவணை நாளில் நம் வங்கிக் கணக்கில் போதுமான தொகை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.\nஇவையெல்லாம் தாண்டி, அவசரத் தேவைக்காகத் தனிநபர் கடனை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இருக்கிறீர்களா வங்கி அதிகாரியை அணுகி முறையாக அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள். கடன் பெற்றபின், தவணை தவறாமல் பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் உறுதியாக இருங்கள். தப்பித்துவிடலாம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nநள்ளிரவு 12 மணி முதல் 3 மணி அளவில் புயல் கரையை கடக்கக்கூடும்- வானிலை மையம்\nசூப்பரான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்\nஇதய நலனுக்கு இன்றியமையாத கடமைகள்\nமாதவிடாயின் போது அதீத வலி ஏற்பட காரணங்கள்\nகவர்ச்சி தரும் உதட்டிற்கு செய்ய வேண்டியவை\nஉடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத டீ\nபெண்கள் வீட்டுத்தோட்டம் அமைப்பது எப்படி\nஅடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்\nவங்கி கடன் தவணை முடிவதற்கு முன்பே வீடு விற்பனை\nசொந்தவீடு வாங்க திட்டமிடும் இளைய தலைமுறையினர்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/12030044/1175932/temple-authorities-handed-over-the-Palani-Murugan.vpf", "date_download": "2018-11-15T19:46:03Z", "digest": "sha1:FY2AGDGLO3ZKIAE774JHK6PNO26QIRBQ", "length": 21866, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோசடி புகார் எதிரொலி: பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு || temple authorities handed over the Palani Murugan idol to the court", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமோசடி புகார் எதிரொலி: பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு\nமோசடி புகார் எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. #Idolsmuggling\nமோசடி புகார் எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. #Idolsmuggling\nஅறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்குள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலை, போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்டதாகும். தினமும் அபிஷேகம் செய்வதால், இந்த சிலை சேதம் அடைவதாக கூறி ஐம்பொன்னால் ஆன புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பிறகு 6 மாத காலத்தில் அந்த சிலை அகற்றப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஐம்பொன் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ஸ்பதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, சென்னை அறநிலையத்துறை சென்னை தலைமையிட நகைமதிப்பீட்டு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் இந்த மோசடி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வழக்கு விசாரணை முடியும் வரை கோவில் நிர்வாகத்திடம் இருந்து சிலையை பெற்று பாதுகாப்பாக வைக்கும்படி, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.\nஅதன்படி சிலையை கோர்ட்டுக்கு எடுத்து செல்ல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பழனிக்கு வந்தனர். பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் சென்னை சென்றிருந்ததால் சிலையை போலீசாரிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சிலையின் சக்தியை இழக்க வைக்க பூஜைகளும் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து சிலையின் சக்தியை இழக்க வைக்கும் பூஜை மற்றும் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்தனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில், கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் மலைக்கோவிலுக்கு வந்தனர்.\nபின்னர் ஐம்பொன் சிலையை, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பெட்டியில் வைத்து கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக சிலையின் எடை, உயரம் உள்ளிட்டவைகளை கோவில் அதிகாரிகள் அளவீடு செய்து விவரங்களை ஆவணங்களாக பதிவு செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து ஐம்பொன் சிலை வைக்கப்பட்ட பெட்டியை, மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு கோவில் அதிகாரிகள் கொண்டு வந்தனர். அதன் பின்பு கோவிலுக்கு சொந்தமான வாகனம் மூலம் ஐம்பொன் சிலை வைக்கப்பட்ட பெட்டி, இடும்பன் கோவில் பை-பாஸ் சாலை வழியாக பாலாறு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிலை வைக்கப்பட்டு இருந்த பெட்டி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு ஐம்பொன் சிலை வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து சிலையின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டது. அதில் சிலையின் எடை 221 கிலோ 100 கிராமும், உயரம் 3¾ அடி (111.5 சென்டி மீட்டர்) இருப்பதும் தெரியவந்தது.\nஇந்த விவரங்களை சிலையை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்தனர். அதன்பிறகு சிலை வைக்கப்பட்ட பெட்டியை, வேனில் ஏற்றி கும்பகோணத்துக்கு போலீசார் எடுத்துச்சென்றனர். பின்னர் அந்த சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.\nபின்னர் அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் நீதிபதி அய்யப்பன் பிள்ளை முன்பு ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி முன்பு சிலையை மரப்பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து வைத்து சிலையை எடை போட்டனர். அந்த சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதனைத்தொடர்ந்து கும்பகோணம் கோர்ட்டுக்கு வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், கோர்ட்டு நடவடிக்கைகளை பார்வையிட்ட பின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்திற்கு சென்றார். அங்கு சிலையை ஒப்படைத்த அவர், அந்த சிலை மீது எந்தவித குறிப்பும் எழுதக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து விட்டுச் சென்றார். #Idolsmuggling #Tamilnews\nPalani Murugan | idol | மோசடி புகார் | பழனி முருகன் | ஐம்பொன் சிலை\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகாரைக்காலில் இருந்து 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nகஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்\nகஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்\nமத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம்\nதொப்பூர் அருகே இளம்பெண் மாயம்\nகறம்பக்குடி அரசு பள்ளி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/4", "date_download": "2018-11-15T19:45:35Z", "digest": "sha1:33HI7IBSSO6MVE4DWC52H2N7VLIHCNU7", "length": 17128, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "Historical |Historical news | Historical News in Tamil", "raw_content": "\nஅனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிரேனிச் தேர்வு செய்யப்பட்ட நாள் செப்.13-1884\nஇன்றைய நாளில் அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிரேனிச்சை தேர்வு செய்துள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..\nமுஷரப் ராணுவ புரட்சி மூலம் பாகிஸ்தான் அதிபரானார் அக் 12- 1999\nபர்வேஸ் முஷரப் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999-ம் ஆண்டு பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் களைத்து ராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார்.\nஆஸ்திரேலியாவின் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் அக்.11-1850\nசிட்னி பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் அமைந்துள்ளது.\nமுதன்முறையாக நாசா 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது அக்.11-1968\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதற்தடவையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தின் மூலம் 1968-ம் ஆண்டு இதே தேதியில் விண்ணுக்கு அனுப்பியது.\nநாகப்பட்டினம் மாவட்டம் உருவான தினம் - அக். 10-1991\nநாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது.\nவிடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே போர் ஆரம்பமான நாள் - அக்.10- 1987\nவிடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.\nஎம். பக்தவத்சலம் பிறந்த தினம் - அக்.9- 1897\nதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.\nபிரான்சில் தூக்குத் தண்டனை நிறுத்தம் - அக். 9- 1981\nபிரான்ஸ் 1981-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி தூக்குத் தண்டனையை ரத்து செய்தது.\nகாஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 74 ஆயிரம் பேர் பலியாயினர் - அக்.8, 2005\nகடந்த 2005-ம் அண்டு இதே நாளில் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.\nகவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம் - அக்.8, 1959\nதுரதிருஷ்டவசமாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அந்த ஆண்டிலேயே இதே தேதியில் (08.10.1959) அகால மரணம் அடைந்தார்.\nசூரியனை போன்ற ஒரு விண்மீன் கண்டுபிடிப்பு - அக். 6 1995\n51 பெகாசி என்பது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன் ஆகும். இது பூமியில் இருந்து 15.4 பார்செக் (50.1 ஒளியாண்டுகள்) தூரத்தில் பெகாசஸ் என்ற விண்மீன் தொகுதியில் அமைந்துள்ளது.\nஜோகன்னஸ்பர்க் நகரம் உருவாக்கப்பட்ட நாள் - அக்.5- 1886\nதென்னாப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜோகன்னஸ்பர்க் நகரம் 1886-ம் ஆண்டு அக்.5-ந்தேதி உருவாக்கப்பட்டது.\nவள்ளலார் பிறந்த தினம் - அக்.5 1823\nவள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார்.\nஉலக விலங்கு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nகொடிகாத்த குமரன், சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் : அக். 4- 1904\nஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 அக்டோபர் 4-ம் தேதி, நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார்.\nமேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் - அக்.3 -199\nஜெர்மனி அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு என்பது ஐரோப்பாவின் நடுவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்த ஜெர்மனி நாடு பத்தாம் நூற்றாண்டில் (கி.பி. 962) புனித ரோமானிய பேரரசால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.\nகாமராஜர் இறந்த தினம் - அக். 2- 1975\n1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.\nமகாத்மா காந்தி பிறந்த தினம் - அக்.2- 1869\nமகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார்.\nபாண்டிச்சேரி புதுச்சேரி என மாறியது - அக்.1- 2006\nபாண்டிச்சேரி புதுச்சேரி என மாற்றப்பட்டது\nசிவாஜி கணேசன் பிறந்த தினம் - அக்.1 1927\nசின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக விழுப்புரத்தில் 1927-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி பிறந்தார்.\nதமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது : செப்.30, 2003\nவிக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ஜனவரி 21, 2001ம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது.\nசெப்டம்பர் 30, 2018 01:36\nநேரு பிறந்த நாள் மற்றும் இந்திய குழந்தைகள் தினம்: 14-11\nமகாத்மா காந்தியை சுட்டக்கொன்ற கோட்சேவுக்கு மரணதண்டனை வழங்கிய நாள்: 15-11-1949\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள்: 14-11-1996\nஇந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட நாள்: 15-11-2000\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-15T19:39:10Z", "digest": "sha1:3F4HWUTU7QU35GV3RA3V3C4HLRQIJV2E", "length": 20740, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருமாள் News in Tamil - பெருமாள் Latest news on maalaimalar.com", "raw_content": "\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\nபரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். #Dhanush #PariyerumPerumal\nதிருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டம் காரணமாக இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆனது.\nசர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்\nபா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. #PariyerumPerumal\nஅல்லல் அகற்றும் ஆதிமூலப்பெருமாள் கோவில்\nவடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான ஆதிமூலப் பெருமாள் திருக்கோவில் ஒன்று உள்ளது என்பது நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.\nதிருச்சம்பரம் கிருஷ்ணர் கோவில் - கேரளா\nகேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், திருச்சம்பரம் என்ற ஊரில் உள்ளது கிருஷ்ணர் கோவில். இன்று இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் நாளை ஊஞ்சல் உற்சவம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நாளை(சனிக்கிழமை) தொடங்கி நவம்பர் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nஏற்றம் தரும் ஐப்பசி ஏகாதசி விரதங்கள்\nஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்றும் அழைக்கிறார்கள்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல்கால் நடப்பட்டது\nவைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபல இடங்களில் சிலிர்த்து விட்டேன் - பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டிய ரஜினி\nபா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த ரஜினி, பல இடங்களில் சிலிர்த்து விட்டேன் என்று பாராட்டி இருக்கிறார். #Rajini #PariyerumPerumal\nஆதிநாயக பெருமாள் - தாயார் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்\nகாவிரி புஷ்கரம் ஓராண்டு நிறைவையொட்டி ஆதிநாயகபெருமாள்- தாயாருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\nகவசம் போல் நம்மைக் காக்கும் திருமால் ஸ்லோகம்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்.\nமுன் ஜென்ம பாவம் போக்கும் தாமோதரப் பெருமாள் விரதம்\nஅறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் அகன்றுவிடும்.\nதனம் தரும் தாமோதரப் பெருமாள் கோவில்\nவில்லிவாக்கத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் உள்ளது. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nமகா விஷ்ணுக்கு உகந்த துளசி\nபெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும் கொடுக்கிறார்கள்.\n108 திவ்யதேச பெருமாள் போற்றி\nபெருமாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.\nதிருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவில் 6½ லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்\nதிருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாட்களில் 6 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நாட்களில் பக்தர்கள் 17 கோடியே 75 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.\nதிருப்பதியில் தங்க தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார்.\nநவராத்திரி பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா\nஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nநவராத்திரி பிரம்மோற்சவம்: யானை, அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வாகனம், இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது.\nபரியேறும் பெருமாள் எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது - எடிட்டர் செல்வா\nபரியேறும் பெருமாள் படத்தில் எடிட்டராக பணியாற்றிய செல்வா, இப்படம் எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். #PariyerumPerumal\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\n2-வது டெஸ்ட்- ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை சமன் செய்தது வங்காள தேசம்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nபிரெக்சிட் உடன்படிக்கை - தெரசா மே இறுதி முடிவுக்கு பிரிட்டன் மந்திரிசபை ஒப்புதல்\nகஜா புயல் காரணமாக சில ரெயில்கள் ரத்து - சேவைகளிலும் மாற்றம்\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/05/17092013/1163673/Dengue-fever-is-available-in-medicine-Minister-Vijayabaskar.vpf", "date_download": "2018-11-15T19:49:00Z", "digest": "sha1:GOF7GGEVGJJNRHCHMYTV7BTHUXDXKUOE", "length": 7411, "nlines": 19, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dengue fever is available in medicine Minister Vijayabaskar informed", "raw_content": "\nவேதாரண்யத்தின் வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம் | கஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம் |\nடெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது- அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nடெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.#NationalDengueAwarenessDay #TNGovt #TNHM #Vijayabaskar\nடெங்கு விழிப்புணர்வு கையேடு மற்றும் குறுந்தகடை பெண் ஒருவருக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கியபோது எடுத்த படம்\nசென்னை எழும்பூரில் உள்ள மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தேசிய டெங்கு விழிப்புணர்வு நாள் கலந்தாய்வு கூட்டமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு காய்ச்சல் சிகிச்சை குறித்த பயிலரங்கமும் நேற்று நடந்தது.\nஅப்போது காய்ச்சல் மேலாண்மை மற்றும் டெங்கு விழிப்புணர்வு கையேடு, குறுந்தகடுகளை டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-\nஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலான விரைவு செயல்பாட்டு குழுக்கள் காய்ச்சல் ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்று, காய்ச்சலின் காரணத்தை கண்டறிந்து நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வதுடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.\nவீடு, வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து-மாத்திரைகள், ரத்த தட்டணுக்கள், பரிசோதனை கருவிகள், மருந்துகள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் உள்ளன.\nகாய்ச்சல் கண்காணிப்பு பணி 2,800 அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இயற்கையான முறையில் காய்ச்சல் குணமடைய நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு தொடர்ச்சியாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.\nடெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ரூ.1.80 கோடி செலவிலும், கொசு ஒழிப்பு பணிகள் ரூ.13.95 கோடி செலவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.#NationalDengueAwarenessDay #TNGovt #TNHM #Vijayabaskar\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/amp/News/India/2018/06/21182220/1001610/SRILANKACHEETAHPUBLIC-KILLED-CHEETAH.vpf", "date_download": "2018-11-15T18:39:21Z", "digest": "sha1:EVKETW27KX6P6KDQA2AJRMBI5XFOHWIY", "length": 2324, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கையில் சிறுத்தைப்புலியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்", "raw_content": "\nஇலங்கையில் சிறுத்தைப்புலியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇலங்கை கிளிநொச்சி வனப்பகுதியில் இருந்து இன்று காலை வழி தவறி வந்த சிறுத்தைப்புலி ஒன்று அம்பாள்குளம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்குள் புகுந்தது. அதனை பிடிக்கச் சென்ற வனத்துறை அதிகாரி உட்பட 10 பேரை அது கடித்தது. இதில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் சிறுத்தைப்புலியை அடித்துக் கொன்றனர். உயிரிழந்த சிறுத்தையை அப்பகுதி இளைஞர்கள் தூக்கிக் கொண்டு தங்கள் செல்போன்களில் படமெடுத்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-10/pope-francis-to-delegation-of-the-american-bible-society.html", "date_download": "2018-11-15T19:00:47Z", "digest": "sha1:UAAUSIPR3AY3OW2LWGH642DIN35YMETZ", "length": 10916, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "அமெரிக்க விவிலியக் கழகத்தினரைப் பாராட்டிய திருத்தந்தை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஅமெரிக்க விவிலியக் கழகத்தின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (ANSA)\nஅமெரிக்க விவிலியக் கழகத்தினரைப் பாராட்டிய திருத்தந்தை\n\"அன்பில் நம்பிக்கை கொண்டு, பணிபுரிவதற்கென்றே வாழ்வதால், புன்முறுவல் பூக்கும் கிறிஸ்தவர்கள் நமக்குத் தேவை\" – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\n\"இறைவனின் வார்த்தை வழியே, வாழ்வை மாற்றுதல்\" என்ற கொள்கையுடன் இயங்கி வரும் அமெரிக்க விவிலியக் கழகத்தின் பணியை பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கழகத்திலிருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரதிநிதிகளிடம் கூறினார்.\nஅமெரிக்க விவிலியக் கழகத்தின் 40 பிரதிநிதிகளை, அக்டோபர் 31, இப்புதன் காலை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, மக்களின் வாழ்வை இறை வார்த்தையின் துணைகொண்டு மாற்றிவரும் அவர்களது பணியைத் தீவிரப்படுத்துமாறு ஊக்குவித்தார்.\nஇறைவனின் வாத்தையால் இவ்வுலகம் உருவானது (காண்க. தொ.நூ. 1:6-7) என்பதில் தொடங்கி, இறைவனின் வார்த்தையைக் குறித்து விவிலியத்தில் கூறப்பட்டுள்ள பல இறைவாக்கியங்களை திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.\nஇறைவனின் வார்த்தை மிகக் கூர்மையானது என்றும், அது உள்ளங்களை ஊடுருவிச் சென்று, அவற்றைத் தூய்மையாக்குகிறது என்றும் கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தை என்ற வாள், காயங்களை உருவாக்கினாலும், அவற்றின் வழியே நாம் நலமடைய வழி வகுக்கின்றது என்பதையும் எடுத்துரைத்தார்.\nவாழ்வுக்கும், உண்மைக்கும் ஊற்றான இறைவனின் வார்த்தை, இவ்வுலகில் நிலவும் அனைத்து பொய்மைகளையும், இரட்டைவேடங்களையும் அழித்து, நாம் நேரிய வழியில் நடக்க, தொடர்ந்து சவால் விடுக்கின்றது என்பதை, திருத்தந்தை, அமெரிக்க விவிலியக் கழகத்தின் பிரதிநிதிகளிடம் கூறினார்.\n1816ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின், நியூ யார்க் நகரில் நிறுவப்பட்ட அமெரிக்க விவிலியக் கழகம், ஏறத்தாழ உலகின் அனைத்து மொழிகளிலும் விவிலியத்தை மொழிபெயர்ப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், \"வாழ்வில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்வதால் அல்ல, மாறாக, இறைவனின் மகிழ்வால் நிறையப்பெற்றதாலும், அன்பில் நம்பிக்கை கொண்டு, பணிபுரிவதற்கென்றே வாழ்வதாலும், புன்முறுவல் பூக்கும் கிறிஸ்தவர்கள் நமக்குத் தேவை\" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.\nதிருத்தந்தையைச் சந்தித்த இஸ்ரேல் நாட்டின் அரசுத்தலைவர்\nஇராட்ஸிங்கர் அறக்கட்டளை கருத்தரங்கு-திருத்தந்தையர் வாழ்த்துக்கள்\nஇலத்தீன் அமெரிக்க பாப்பிறைக் கல்லூரி மாணவர்களுடன் திருத்தந்தை\nதிருத்தந்தையைச் சந்தித்த இஸ்ரேல் நாட்டின் அரசுத்தலைவர்\nஇராட்ஸிங்கர் அறக்கட்டளை கருத்தரங்கு-திருத்தந்தையர் வாழ்த்துக்கள்\nஇலத்தீன் அமெரிக்க பாப்பிறைக் கல்லூரி மாணவர்களுடன் திருத்தந்தை\nஇறை ஊழியர் அருப்பே அருளாளராக்கப்படும் வழிமுறைகள் ஆரம்பம்\n\"உலகப்போருக்கு பின், திருப்பீடமும் கத்தோலிக்கர்களும்\"\nநேர்காணல் – இந்திய YCS, YSM இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742906.49/wet/CC-MAIN-20181115182450-20181115204450-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}