{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/12/blog-post_18.html", "date_download": "2018-10-21T13:33:18Z", "digest": "sha1:6WLWTDEX5Y2W6R2WEH2Z2DHWZ6Z623OL", "length": 5971, "nlines": 80, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: புதினா சட்னி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nதேங்காய்த்துருவல் - 1/4 கப்\nபுதினா - 1 கப்\nபச்சை மிளகாய் - 4\nகடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு பட்டாணியளவு (கெட்டிப் பெருங்காயம் இல்லையென்றால் பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்)\nஉப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - 2 டீஸ்பூன்\nஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், பருப்பு ஆகியவற்றை போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாயின் நிறம் சற்று மாறியவுடன், புதினாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வத்க்கவும். பின்னர் அதில் புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக மீண்டும் ஓரிரு வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும்.\nசற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் தளம் அருமையாக உள்ளது.எளிமையாக,தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:15\n29 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:19\n15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:10\nஅதில் சறிதளவு கசப்பு தன்மை வருகிறது.அடே தவிர்பது எப்படி.\n6 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 8:21\nபுதினா சரியாக வதங்கவில்லையென்றால், சில சமயம் கசப்பு ஏற்படும். பச்சை மிளகாய், புளியை சிறிது கூட்டி அரைத்தால் கசப்பு தெரியாது.\n7 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 12:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%2C-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E2%80%A6--", "date_download": "2018-10-21T12:40:17Z", "digest": "sha1:IQZV4NDS5R2ZBSN2DZIYC4NQXIL34VMF", "length": 7866, "nlines": 235, "source_domain": "discoverybookpalace.com", "title": "கடவுள், சபலம், பாவம் இன்னபிற…", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Rs.100.00\nகடவுள், சபலம், பாவம் இன்னபிற…\nகடவுள், சபலம், பாவம் இன்னபிற…\nகடவுள், சபலம், பாவம் இன்னபிற…\nகடவுள், சபலம், பாவம் இன்னபிற…\nகடவுள், சபலம், பாவம் இன்னபிற…\nகடவுள், சபலம், பாவம் இன்னபிற…\nவாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்க்குப் பின்னுள்ளவாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்க்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கடவுள் ஒவ்வொருவருடனும் வாழ்கிறார். ஒவ்வொருவரும் கடவுளிடம் வாழ்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் உயிரினங்கள் எதையும் வெறுப்புடன் நடத்தமாட்டார்கள்.\nசந்தியா பதிப்பகம் டிஸ்கவரிபுக் பேலஸ் தமிழில் : ச.சரவணன்\nகடவுள், சபலம், பாவம் இன்னபிற… Rs.210.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35106-2018-05-11-03-31-13", "date_download": "2018-10-21T12:26:44Z", "digest": "sha1:ORR66I6ECJDHTN6AWNLVQXNS44HISLBJ", "length": 13880, "nlines": 309, "source_domain": "keetru.com", "title": "நாடு கடத்தப்பட்டவன்", "raw_content": "\n தமிழர்கள் உணர வேண்டியது என்ன\nஅகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்\nகும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்து காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்\nபுலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் கோரிக்கை மற்றும் தேவைகள்\nசாத்தனாரின் பண்பாட்டுக் கட்டுடைப்பு - மணிமேகலை\nமாநிலப் பிரிவினையில் நேருவின் சதி\nகாவிப் பாசிசமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் வாழ்வும்\nஅகதிகள் முகாமில் ரவீந்திரன் குடும்பத்திற்கு கொளத்தூர் மணி நேரில் ஆறுதல்\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 11 மே 2018\n- தமிழ் உதயா, லண்டன்\nநட்பின் துரோகத்தையும் அவநம்பிக்கையையு ம் பதிவு செய்கிறது\nஉள்ளடக்கத்தை குறித்து சொல்வதற்கொன்றும ில்லை...அது இழப்ப வலி...உருவம் சொற்கள் இன்னும் தேர்ந்த நடை பயில வேண்டும்....நீங ்கள் இரும்பில் மின்சாரம் ஏற்றுவது கடமையாக எடுத்துக் கொள்கிறது மொழி...காற்றில் ஏற்றவேண்டும் மின்சாரம். வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=d7187bc0e33348de546e56757934a179", "date_download": "2018-10-21T13:27:16Z", "digest": "sha1:TMGCDR5QOSJBGUXN3HLHELRBCCMPYGL3", "length": 30952, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news------1295-4594747.htm", "date_download": "2018-10-21T13:13:24Z", "digest": "sha1:3L3NFSZHKNYMNP77FCKLE6QMWINY4N42", "length": 3526, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "கூரியர் சேவையிலும் இறங்க டப்பாவாலாக்கள் முடிவு", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - கூரியர் சேவையிலும் இறங்க டப்பாவாலாக்கள் முடிவு\nகூரியர் சேவையிலும் இறங்க டப்பாவாலாக்கள் முடிவு\nதினமலர் மும்பை: மும்பையில் மதிய உணவு எடுத்துச்செல்லும் டப்பாவாலாக்கள் இப்போது கூரியர் பணியிலும் இறங்க உள்ளனர். அதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மும்பையில்....\nTags : கூரியர், சேவையிலும், இறங்க, டப்பாவாலாக்கள், முடிவு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ...\n'நூற்றாண்டு பழமையான ஐதீகத்தை மீற விரும்பவில்லை ...\nமெரினாவில் உயிருக்கு போராடிய சிறுவன்.. துணிந்து காப்பாற்றி ...\n1986-ல் நடந்த தலச்சேரி சோகத்தை நினைவூட்டிய அமிர்தசரஸ் ரயில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.visai.in/author/raa-sankar/", "date_download": "2018-10-21T13:39:46Z", "digest": "sha1:462UNCLQC7VEHTKNNQPY5JMOZPJJP6QV", "length": 3405, "nlines": 77, "source_domain": "www.visai.in", "title": "இரா.சங்கர் | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஊர்க்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 2\nஊர்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 1\nஎன்ன சொல்லி விழுகிறது மழைத்துளி \nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2016/1991/", "date_download": "2018-10-21T13:07:36Z", "digest": "sha1:MRZO33P6CJEB57JGVR2HYGTCKZF65VPA", "length": 18553, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் கொழும்பில் நிகழ்த்திய மண்ணோக்கும் வேர்கள், விண்ணோக்கி வளரும் கிளைகள். – GTN", "raw_content": "\nமட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் கொழும்பில் நிகழ்த்திய மண்ணோக்கும் வேர்கள், விண்ணோக்கி வளரும் கிளைகள்.\n(மட்டக்களப்புக் கூத்துக்களின் பரிணாமம்} ஓர் விவரண அரங்க ஆற்றுகை:-\nஇலங்கையின் நடனங்களுக்கு உலகப் பரப்பில் ஒரு அங்கீகாரம் தேடித்தந்தவர் சித்திரசேனா. இவர் ஆரம்பித்த நடனப் பள்ளி சித்திரசேன கலாயத்தனய என்ற பெயரில் கொழும்பில் இயங்கி வருகிறது. இதனை இவரின் துணைவியாரன வஜிராவும் ப வாரிசுகளான பிரபல இலங்கை நர்த்தகிகள் ,உபேகா,அஞ்சலி,ஹேஸ்மா,ஊமிதந்தி,தாஜி ஆகியோரும் அர்ப்பணிப்புடன் இயக்கி வருகின்றனர்.\nசித்திரசேனா. வங்காளத்தில் மஹாகவி தாகூரின் சாந்திநிகேதனத்தில் வட இந்திய நடனங்களையும், கேரளாவில் குரு கோபினத் கீழ் கதகளியையும் பயின்றவர், இலங்கை நடங்களை உலகப் பரப்பில் அறிமுகமும் செய்தவர். இவர் மறைந்து 11 ஆண்டுகளை நினைவு கூரும் முகமாக இலங்கை அரசு 23.07.2016 அன்று அவருக்கு ஒருஞாபகார்த்த முத்திரை வெளியிட்டது.\nஅன்று மாலை சித்திரசேனா கலாநிலையத்தினர் அவரை நினைவு கூர்ந்து தமிழ்க் கலை நிகழ்வு ஒன்றினையும் நடத்தியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஅதற்கு மட்டக்களப்பு அரங்க ஆய்வுக்கூடத்திடம் மட்டக்களப்பின் கூத்துக் கலை வடிவத்தினையும் விளக்கும் ஒரு கூத்துஆற்றுகை நிகழ்வு கோரியிருந்தனர்.\nசிங்கள மக்களுக்கும்,பிற நாட்டவர்க்கும் மட்டக்களப்பு கூத்துக்கலையை அறிமுகம் செய்யக்கிடைத்த சந்தர்ப்பத்தை மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் நன்கு பயன் படுத்திக் கொண்டது.\nமட்டக்களப்புக் கூத்து அரங்கினையும் அதன் பரிமாணங்களையும் விரிவுரை முறையில் விளக்கும் அதே வேளை நாடகத் தன்மை கொண்டதாகவும்,இது அமைக்கப் படிருந்தது அரங்க ஆய்வுகூட மாணவர்கள் பதின்மருடன் பேராசிரியர் மௌன்குருவும் இவ்வரங்க ஆற்றுகையில் கலந்து கொண்டார். பிரதான உரையை அவரே நிகழ்த்தியதுடன் ஆற்றுகையினையும் வழி நடத்தினார்.\nஅவரது உரைக்கு ஏற்ப அரங்க ஆய்வுகூட மாணவர்கள் நிகழ்வுகளை அளித்தனர்.\nஇதனை அவர்கள் விவரண அரங்க ஆற்றுகையாகத் தயாரித்திருந்தனர்\nஒரு விவரணப்படம் பார்ப்பதுபோல இது அமைந்திருந்தது. மட்டக்களப்புத் தென்மோடி வடமோடிக் கூத்துக்களின்\nமத்தள ஓசை, சதங்கை ஒலி,\nபாடல்கள் என் பனவற்றிற்கூடாக இவ் வாற்றுகை நகர்த்தப்பட்டது.\n1940 களிலிருந்து இற்றைவரையான மட்டக்களப்புக் கூத்தின் பரிமாணம் உரை,நிகழ்த்துகை என்பன மூலம் காட்சிப்படுத்தப் பட்டன.\nவடமோடி,தென்மோடி ஆட்டக்கோலங்களும்,ஆட்டநுட்பங்களும்,பாடல் அகைகளும் பாடும் முறைமைகளும் ஆரம்பத்தில் காட்சி ரூபமாக விளக்கப்பட்டதுடன் மட்டக்களப்பின் பிரபலமரபு வழிக் கூத்துக்களான இராமநாடகம்,நொண்டி நாடகம்,தர்மபுத்திரன் நாடகம் ஆகியவற்றிலிருந்து சில காட்சிகளும் கூத்தை அடிநாதமாகக் கொண்டு பேராசிரியர் மௌனகுரு தயாரித்த நாடகங்களான தொழிலாளர் எழுச்சி கூறும் சங்காரம்,(1980) பெண்கள் தங்கள் நிலை உணர்ந்து விடுதலை உணர்வு கொள்ளும் சக்தி பிறக்குது (1986) யுத்தத்தையும் யுத்த எதிர்ப்பையும் கூறும் இராவணேசன்(2010) காடழிப்பையும் அதனால வரும் தீமைகளையும் விளக்கும்காண்டவதகனம்(2014)ஆகிய புதிய கூத்து வடிவ நாடகங்களிலிருந்து சில காட்சிகளும் ஆற்றகைகள் செய்யப்பட்டு இடையிடையே விளக்கங்களும் கொடுபட்டன.\nவேரின்றிக் கிளைகள் இல்லை அதேநேரம் கிளைகளே வேருக்கு ஒரு அர்த்தப்பாட்டையும் தருகின்றன.\nகூத்தின் வேர்களையும் அதன் பல்வேறுவகை வளர்ச்சிப் போக்குகளையும் விளக்குவதாக இவ் ஆற்றுகை அமைந்திருந்தது\nபழமையும் பழமையும் இணைந்த இவ் விவரண அரங்க ஆற்றுகை மட்டக்களப்புக் கூத்தை அறியாதோர்க்கு ஒரு அறிமுகமாகவும் அறிந்தோர்க்கு மேலும் அது பற்றிய தேடல் எண்ணத்தைத் தருவதாகவும் அமைந்திருந்தது.\nசித்திரசேனா கலா நிலயத்தினரின் அழகியல் அம்சம் நிரம்பிய மேடை ஒழுங்கும் ஒலியமைப்பும்,ஒளியமைப்பும் ஆற்றுகையைத் தூக்கி நிறுத்த உதவின.\nதேர்ந்தெடுக்கப் பட்டு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ,உயர்ந்த கலாரசனையுடைய சிறிய சபை நந்தா மாலினி,சுவர்ணா மல்லவாராச்சி,தர்மசிரி பண்டாரனாயக்கா போன்ற சிறந்த கலைஞர்களும் காத்திரமான பல சிங்களக் கலைஞர்களும் நிறைந்த கனதியான அவை அரங்க ஆய்வுகூட மணவர்களின் ஆற்றுகை அவர்களை வெகுவாகக் கவர்ந்தது என்பதை ஆற்றுகை முடிவில் அனைவரும் எழுந்து நின்று கரகோஸம் எழுப்பியபோது அறிய முடிந்தது.\nஇவ்வாற்றுகை யாழ்ப்பாணத்தில் 19.07.2016 அன்று யாழ்ப்பாணஅரங்கச் செயற்பாட்டு குழுவின் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத் திறப்பு விழாவன்றும் நடைபெற்றது என்பது குறிப்பிடத் தக்கது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்…..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்க வேண்டியதில்லை – தயான் ஜயதிலக்க:-\nபிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு : October 21, 2018\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு : October 21, 2018\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் October 21, 2018\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம் October 21, 2018\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்….. October 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/aicte-likely-conduct-neet-like-single-entrance-test-engineer-001542.html", "date_download": "2018-10-21T12:15:00Z", "digest": "sha1:2SECW7AXPOTOKVG3TF2ZNPKWBYMIGHMY", "length": 9280, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியல் படிப்புகளுக்கும் வருகிறது நீட் போன்ற தேர்வு: ஏஐசிடிஇ பரிசீலனை...!! | AICTE likely to conduct NEET-like single entrance test for Engineering - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியியல் படிப்புகளுக்கும் வருகிறது நீட் போன்ற தேர்வு: ஏஐசிடிஇ பரிசீலனை...\nபொறியியல் படிப்புகளுக்கும் வருகிறது நீட் போன்ற தேர்வு: ஏஐசிடிஇ பரிசீலனை...\nடெல்லி: பொறியியல் படிப்புகளுக்கும் நீட் (தேசிய தகுதி காண் தேர்வு) போன்ற தேர்வை நடத்துவது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆலோசனை நடத்தி வருகிறது.\nதற்போது மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தி அதன் மூலம் அந்த சேர்க்கையை நிறைவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து நாடு முழுவதும் (தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர) நீட் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வில் (தனியார் மருத்துவப் பல்கலைக்கழக சீட்டுகளும் அடங்கும்) வெற்றி பெறும் மாணவர்களுக்கே மருத்துவப் படிப்பு இடங்கள் கிடைக்கும்.\nஇந்த நிலையில் இந்த நீட் தேர்வைப் போலவே பொறியியல் (பி.இ., பி.டெக்) படிப்புகளுக்கும் அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு தொடர்பாக ஏஐசிடிஇ பரிசீலித்து வருகிறது.\nஇதுதொடர்பாக ஏஐசிடிஇ தலைவர் அனில் டி. சஹஸ்ரபுத்தே கூறியதாவது...\nசில மாநிலங்களில் தற்போது ஐஐடி-ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள் அடிப்படையில் பொறியியல் கல்லூரி இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதைப் போலவே ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளைக் கொண்டு ஒற்றை நுழைவுத் தேர்வை நடத்துவது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம்.\nஆனால் இது இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது என்றார் அவர்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nநெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/google-nexus-5-online-deals-007274.html", "date_download": "2018-10-21T13:25:52Z", "digest": "sha1:D5Y3ICRROQRHC42AGSF4FLV3H3IMZB3P", "length": 9353, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "google nexus 5 online deals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுளின் நெக்ஸஸ் 5 பற்றி பார்க்கலாமாங்க...\nகூகுளின் நெக்ஸஸ் 5 பற்றி பார்க்கலாமாங்க...\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமொபைல் சந்தையிலும் கூகுள் தற்போது ஒரு நிரந்திர இடத்தை பிடித்து விட்டது எனலாம் அதற்கு காரணம் கூகுளின் நெக்ஸஸ் 5 மொபைல் தான் அந்த அளவுக்கு இதன் விற்பனையும் அதிகமாகத்தான் இருக்கின்றது எனலாம்.\nஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் வெளிவந்துள்ள இந்த மொபைலில் 16GB மற்றும் 32GB இன்டர்நெல் மெமரிகளை கொண்டு இரண்டு மாடல்களில் வெளிவருகிறது.\nமேலும், Snapdragon 800 பிராஸஸர் இதில் உள்ளது மேலும் 2GB ரேம் 8MP கேமரா 1.3MP க்கு பிரன்ட் கேமரா கொண்டுள்ளது இந்த மொபைல்.\nஇதோ இந்த ஆன்லைனில் எவ்வளவுக்கு கிடைக்கிறது என்பதை பார்ப்போமா..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.29,799\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.29,999\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.29,600\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.29,600\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.29,200\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.28,199\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.33,889\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.33,889\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.33,049\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.33,990\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.\nமொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.\n16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் ஹானர் 8எக்ஸ் சாதனம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-grand-2-launched-in-india-006908.html", "date_download": "2018-10-21T13:22:36Z", "digest": "sha1:JLZUJKW3PCB3XDF75L6XPUBTQT3TNNTX", "length": 10228, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung galaxy grand 2 launched in india - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nஇந்தியாவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றுமொபைல் உலகில் ஆப்பிளை காப்பி அடித்தாலும் தொடர்ந்து வெற்றிகள் பல குவித்து வரும் சாம்சங் இன்று புதிதாக ஒரு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.\nஅதுதான் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2 ஆகும் ஏற்கனவே வெளியான கேலக்ஸி கிராண்ட் விற்பனையில் சக்கைபோடு போட்டது.\nநேற்று வெளியிட்டுள்ள இந்த மொபைலில் ஆண்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸிஸ் இயங்கக்கூடியதாகும் மேலும் இது 5.2 இன்ச் நீளம் கொண்டது இந்த மொபைல்.\nபிராஸஸரை பொறுத்த வரை இதில் 1.2GHz quad-core processor பொறுத்தப்பட்டுள்ளது இது மற்ற பிராஸஸர்கலை விட மிகவும் வேகமாக இயங்கக்கூடியதாகும். மேலும் 8MPக்கு கேமராவும் 1.9MP க்கு பிரன்ட் கேமராவும் இதில் இருக்கிறது அதனால் இதன் கிளாரிட்டியும் ஓரளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.\nஇந்த மொபைல் 8GB க்கு இன்டர்நெல் மெமரியுடன் சேர்ந்தே வருகிறது இதன் இன்னொரு ஸ்பெஷல் இது டூயல் சிம் மொபைல் என்பதுதான்.\nமேலும் இதில் 1.5GB க்கு ரேமும் இதில் உள்ளது மற்றும் Wi-Fi, Bluetooth, GPS/ AGPS என அனைத்தும் இதில் உள்ளது, இதன் பேட்டரி திறன் 2600mAh தான் இது சற்று குறைவான பேட்டரி திறன் தான் ஆனால் தற்போது வெளிவரும் பெருவாரியான மொபைல்களில் 2000mAh பேட்டரி தான் உள்ளது.\nஇந்த மொபைலின் எடை 163 கிராமாகும், இதன் விலை ரூ.21,500 என சாம்சங் தீர்மானித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.\nவி டூ ஹேஷ்டேக்கில் மனக் குமுறலை கொட்ட வருகிறார் வைர(ல்)முத்து \n16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் ஹானர் 8எக்ஸ் சாதனம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/4af7781fc6/-39-pongal-2-0-39-c", "date_download": "2018-10-21T13:38:40Z", "digest": "sha1:HT2WTXVDJKAISQD5H7R5N6F2Z3BXC36M", "length": 13308, "nlines": 97, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் சங்கமித்து சென்னையில் கொண்டாடிய ‘பொங்கல் 2.0’", "raw_content": "\nஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் சங்கமித்து சென்னையில் கொண்டாடிய ‘பொங்கல் 2.0’\n’ஸ்டார்ட் அப்’ என்ற சொல்லைக் கேட்டாலே பலரது நினைவில் வருவது, தொழில்நுட்பக் கூட்டங்கள், நிறுவனர்கள் கலந்துரையாடல், தொழில் வளர்ச்சி பற்றிய விவாதங்களே ஆகும். ஆனால் சென்னையில் ஒன்றிணைந்துள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் சிலர், இந்த பார்வையை மாற்றி, ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்று கூடி உற்சாகமான சூழலில் கொண்டாடியபடியே தங்களுடைய தொழிலை வளர்த்தெடுக்கத் தேவையான தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று காட்டியுள்ளனர்.\n’ஸ்டார்ட்-அப் கரம்’ என்று நிறுவனர்கள் சிலர் சென்னையில் தொடங்கியுள்ள ஒரு அமைப்பு, தமிழர் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை கொண்டாட ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 2.0’ என்ற விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.\nகடந்த ஆண்டு நடைப்பெற்ற ‘ஸ்டார்ட் அப் பொங்கல்’ விழாவில் சுமார் 160 ஸ்டார்ட்-அப்’கள் கலந்துகொண்டனர். அதே போல் இந்த ஆண்டும் தொடக்க நிறுவனங்களின் நிறுவனர்களை தமிழகம் முழுவதிலும் அழைத்து வந்து சென்னையில் கலந்து கொள்ளவைத்து பிரம்மாண்ட விழாவாக ஆக்கினர் ‘ஸ்டார்ட்-அப் கரம்’ அமைப்பினர். இது பற்றி பேசிய இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரும், சாய்கிங்க் நிறுவனருமான சுரேஷ் ராதகிருஷ்ணன்,\n“ஸ்டார்ட்-அப் தொடங்கும் ஆர்வமுள்ள பலர், மதுரை, கோவை, பொள்ளாச்சி, திருச்சி என பல ஊர்களில் இருந்து சென்னையில் நிறுவனம் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தங்கள் ஊர்களில் கிடைத்த பொங்கல் பண்டிகையின் அனுபவத்தை சென்னையில் அளிக்க ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ விழாவை கொண்டாட முடிவெடுத்தோம்,” என்றார். மேலும்,\n”கடந்த ஆண்டு இந்த நிகழ்வின் முதல் பகுதி நடைபெற்ற பிறகு நாங்கள் ஆய்வு செய்ததில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வணிகம் உருவாக்கப்பட்டதை அறிந்தோம். சில ஸ்டார்ட் அப்கள் தங்களுக்கான இணை நிறுவனர்களையும் முதலீட்டாளர்களையும் இங்கு கண்டறிந்துள்ளது இவ்விழாவின் சிறப்பு,” என்றார்.\nபாரம்பரிய உணவு, பாடல், துடும்பாட்டம் நடனம், கிராமிய விளையாட்டான கபடி, கயிறு இழுத்தல், உறியடி என சென்னை ஸ்டார்ட் அப்களின் பொங்கல் 2.0 கொண்டாட்டம் 250-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனர்களுடன் கோலாகலமாக நடைப்பெற்றது.\nநிறுவனங்கள் ஒருங்கிணையவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சாத்தியக்கூறுகள் நிறைந்த வணிக பார்ட்னர்களை தேர்ந்தெடுக்கவும், முதலீட்டாளர்களை தேடவும் ஸ்டார்ட் அப் பொங்கல் என்கிற இந்த நிகழ்வு ஒரு சிறந்த தளமாக அமையும் என பகிர்ந்தார் the6.in நிறுவனர் சக்திவேல் பன்னீர்செல்வம்.\n”மற்ற தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் போலல்லாமல் தொழில்நுட்பம் சாராத எங்களைப் போன்ற ஸ்டார்ட் அப்கள் மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைய உதவும் அமைப்புகள் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட முயற்சிகள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 200-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்களை ஒன்றிணைக்கும். வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப்கள் தங்களது சமூகம் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள இது ஒரு சிறந்த தளமாக அமையும்,” என்றார்.\nமேலும், வெவ்வேறு நிறுவனங்களை சேர்ந்த நிறுவனர்கள் ஒன்று கூடி விளையாடி, குழுவாக கொண்டாடும் போது அவர்களிடையே நல்லுறவு ஏற்படவும், அதுவே பின்னர் தொழிலில் உதவிகரமாக அமைய வாய்ப்புகள் உருவாகும்,” என்றார்.\nதுரைப்பாக்கம் எம்என்எம் ஜெயின் கல்லூரியில் நடந்த இந்நிகழ்ச்சியை பெண் தொழில்முனைவோர்கள் பலரும் கலந்துகொண்டது சற்றே வியப்பான விஷயம். பொதுவாக தொழில்முனைவோர் கூட்டங்களில் பெண்களின் பங்கு மிக்குறைவாகவே இருக்கும். ஆனால் இது போன்ற பாரம்பரியம் மற்றும் இயல்பான சூழலில் ஸ்டார்ட்-அப்’களின் சங்கமம் நடைப்பெற்றதால் கோவை, திருப்பூர் போன்ற இடங்களைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டது விழாவின் சிறப்பு.\n“பொதுவாக ஸ்டார்ட்-அப் கூட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் மட்டுமே கலந்து கொள்வதே வழக்கம். ஆனால் ஸ்டார்ட்-அப் பொங்கல் விழா எங்களுக்கு குடும்பச்சூழலையும், இயல்பாக மற்றவர்களுடன் பேசவும் வாய்ப்பளிப்பதால் இதில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளோம்,” என்றார் மை ஹார்வெஸ்ட் நிறுவனர் அர்ச்சனா ஸ்டாலின்.\nஉணவுத்துறை, ஆர்கானிக் விவசாயத் தொழில், கட்டமைப்புச் சார்ந்த நிறுவனங்கள், கல்வி ஸ்டார்ட்-அப்ஸ் மற்றும் தொழில்நுட்பமல்லாத சேவை சார்ந்த ஸ்டார்ட்-அப்’களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் விழாவில் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். 50 ஸ்டார்ட்-அப்’ கள் தங்களுக்குள் கூட்டுநிதி மூலம் நிதி திரட்டி, இந்த விழாவை ஏற்று நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\n’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/festival/01/190420?ref=home-feed", "date_download": "2018-10-21T13:17:52Z", "digest": "sha1:PU2RBUMONQO5OTEKF7WO2ADZZNATHGRX", "length": 6646, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆடி அமாவாசை என்றால் என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆடி அமாவாசை என்றால் என்ன\nஆடி மாதம் என்பது பல தெய்வீக வழிபாடுகள் நடைபெறும் மாதமாக இருக்கின்றது. அந்த வகையில் ஆடி அமாவாசை என்பது எமது பிதிர்களை நோக்கி செய்யப்படும் விரதமாகும்.\nஅந்த வகையில் நாளை நாடளாவிய ரீதியில் ஆடி அமாவாசை முன்னெடுக்கப்பட உள்ளது.\nஇதை முன்னிட்டு ஆடி அமாவாசை என்றால் என்ன, அன்றைய தினம் நாம் என்ன செய்ய வேண்டும், அன்றைய தினம் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஈஸ்வர குருக்கள் விளக்கப்படுத்தியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/02/blog-post_3.html", "date_download": "2018-10-21T13:09:59Z", "digest": "sha1:QVLFQF45CAEVBMSIBWF3SB46BVRB7OSN", "length": 54353, "nlines": 467, "source_domain": "engalblog.blogspot.com", "title": "மயானத்தை பூந்தோட்டமாக மாற்றிய ப்ரவீணா | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 3 பிப்ரவரி, 2018\nமயானத்தை பூந்தோட்டமாக மாற்றிய ப்ரவீணா\n1) நிறைய நிறைய சம்பளம் வாங்கும் இந்த கிரிக்கெட் வீரர்கள் மறைவில் நல்லவை என்ன செய்கிறார்கள் என்பவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டுமே... சொல்லப் பட்டிருப்பவற்றில் காம்பிர் கார்கில் உட்பட்ட போர்களில் மரணமடைந்த வீரர்களின் குழந்தைகளை மேற்படிப்பு, எதிர்காலத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் செய்திகளையும் படித்திருக்கிறேன்.\n2) குப்பை மேடாக இருந்த மின் மயானத்தைப் பூந்தோட்டமாக இவர் மாற்றியிருக்கிறார். “எங்கள் தொண்டு நிறுவனத்தின் முயற்சியால்தான் இது சாத்தியமானது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பலர் இறந்து போனார்கள். அப்போது சில மின் மயானங்களில் வெள்ள நீர் புகுந்துவிட்டது.\nஇதனால் எங்கள் மயானத்தைக் காலை ஏழு மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை சிறப்பு அனுமதி பெற்று திறந்துவைத்திருந்தோம். அப்போது ஒரு நாளைக்கு சுமார் 7, 8 உடல்களைத் தகனம் செய்யக் கொண்டுவந்தார்கள். சில அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களுடைய செல்வாக்கை மயானத்தில் பயன்படுத்த நினைத்து என்னிடம் வாதம் செய்வார்கள். அவர்களை எல்லாம் சமாளித்து அன்றைய நாளை கடப்பது கடினமாக இருந்தது” என்கிறார் பிரவீனா.\nதன் மீது ஏவப்பட்ட கேள்விகளையும் சமூகம் கட்டமைத்து வைத்துள்ள கட்டுப்பாடுகளையும் தகர்த்துத் தற்போது தேசிய விருது பெற்றிருப்பதைப் பெரிய அங்கீகாரமாகவே அவர் பார்க்கிறார். “எந்தச் சூழ்நிலையிலும் வேலையை விட வேண்டும் என நினைத்ததில்லை. மற்ற வேலைக்குச் சென்றிருந்தால் நான் இந்த அளவுக்குச் சமூகத்தால் கவனிக்கப்பட்டிருப்பேனா எனத் தெரியாது. இந்த உயர்வுக்குக் காரணம் மயான பூமிதான். தேசிய விருதைப் பெறுவதற்காக டெல்லி சென்றது உற்சாகமான அனுபவமாக இருந்தது. என்னைப் போல வெவ்வேறு துறையில் முதல் பெண்ணாகச் சாதித்த சுமார் 112 பெண்கள் அங்கு ஒன்றுகூடியிருந்தார்கள். என் மகனின் பாடப் புத்தகத்தில் படித்த பச்சேந்தரி பால் நான் தங்கியிருந்த அறைக்கு எதிரில் தங்கியிருந்தார்.\n3) \"அப்போதான் ஆவின் நிறுவனத்துக்குப் பால் விநியோகம் செய்யலாம்னு தோணுச்சு” என்று சொல்லும் தேவி. விஸ்வரூபம் எடுக்கும் பெண் சக்தியும் தன்னம்பிக்கையும்.\n5) வழக்கம்போல அடிபட்டவரை ஊர் ஜனங்கள் மொத்தமும் வேடிக்கை பார்த்து, போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டது ரஞ்சனி மட்டுமே... (பதிவு உதவிக்கு நன்றி துளஸிஜி)\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nதுரை செல்வராஜூ 3 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nகாலை வணக்கம் அனைவருக்கும், துரை செல்வராஜு அண்ணா, ஸ்ரீராம்...\nதுரை செல்வராஜூ 3 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...\nதுரை செல்வராஜூ 3 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nவரும்...வராது என்று இருந்த இணையம் இப்ப சுத்தமாக இல்லை...இன்னும் சரியாகவில்லை ...,,😢\nஹெஹெஹெஹெ, மறந்தே போயிட்டேன். கணினியைத் திறக்கும்போதே ஆறு மணி ஆயிடுச்சு. நெ.த.வோட கருத்தைப் பார்த்துட்டு இங்கே வந்தேனா, நினைப்பு வந்தது. எப்படியும் தாமதம் தான். பதிவை அப்புறமா வந்து படிச்சுக்கறேன். :) ஶ்ரீராம் எந்த ஊருக்குப் போயிருக்கார்\nதுரை செல்வராஜூ 3 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nஸ்ரீராம் தங்கள் பயணம் எப்படி\nஇங்கே கோலப்போட்டி, கும்மி, கோலாட்டம் முதற்கொண்டு உரியடி வரை நடத்தப்பட்டது...\nவிரைவில் அழகிய படங்களையும் இனிய கட்டுரைகளையும் வெளியிட்டு எல்லாரையும் பரவசப்படுத்தவும்...\nபிரவீணா பிரமிக்க வைத்த பெண்மணி.\nகரந்தை ஜெயக்குமார் 3 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:32\nதிருமதி பிரவீனா அவர்களின் பேட்டியை இந்த வாரம் ஹிலோ fm இல் கேட்டு வியந்தேன்....\nபுலவர் இராமாநுசம் 3 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:24\nகோமதி அரசு 3 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:45\nஅனைவரும் தன்ன்ம்பிக்கையும் மனித நேயம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nகிரிக்கெட் வீரர்களும் சேவை செய்வது (நிஜமாக இருந்தால்) மகிழ்ச்சியே ஆவின் பால் விநியோகம் செய்யும் பெண்மணியும், திருவண்ணாமலை மணிமாறனும் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆவின் பால் விநியோகம் செய்யும் பெண்மணியும், திருவண்ணாமலை மணிமாறனும் போற்றுதலுக்கு உரியவர்கள்\nஆனால் குஜராத் ஜாம்நகரின் மயானம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நாங்க பார்த்தது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் என்றாலும் அதற்கும் முன்பிருந்தே அது மிக அழகாகப் பராமரிக்கப்பட்டிருக்கும்.வழியில் இருபக்கமும் பகவத்கீதை, மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றின் முக்கிய ஸ்லோகங்களும், அவற்றை ஒட்டிய சித்திரங்கள், சிற்பங்களுடன் (புடைப்புச் சிற்பமாக இருந்த நினைவு) காணப்படும். வழியெல்லாம் சுத்தமாக இருக்கும். பொதுவாக குஜராத்திலேயே குப்பைகள், சாக்கடைகள் எனக் காண முடியாது. ஜாம்நகர் குடிநீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டம். ஆனாலும் நம் தமிழகம் போல் அங்கே தண்ணீருக்கு அடிச்சுக்கறதில்லை சண்டை எல்லாம் போட்டுக்க மாட்டாங்க சண்டை எல்லாம் போட்டுக்க மாட்டாங்க\nவெங்கட் நாகராஜ் 3 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:34\nநல்ல மனம் கொண்ட மனிதர்கள்.... அனைவருக்கும் பாராட்டுகள்.\nஇன்றைய சுயநல உலகத்தை \" மனிதநேய பூந்தோட்டமாக \" மாற்றும் இவர்களின் பணி போற்றுதலுக்குறியது.\nAngel 3 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:43\nஅனைத்தும் அருமையான தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி\nஉங்கள் இந்த பணி, பாசிட்டிவ் செய்திகள் , மனதுக்கு இதமானதுடன் ,\nமற்றவரையும் நற்செயல் புரிய தூண்டும் களமாக இருக்கிறது.\nநெல்லைத் தமிழன் 4 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:39\nசிலவற்றை முன்னமே படித்திருக்கிறேன். அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.\nபிரவீணா போன்ற பெண்மணிகள் தான்\nகிரிக்கெட் வீரர்களும் நல்லது செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும் தான்....ஏனென்றால் எப்போதும் அவர்களைத் திட்டத்தானே செய்கிறோம்..பொதுவாக..\n பெண் சக்தி பெரிதுதான்..தேவிக்கு குறிப்பாக அவர் பிற பெண்களையும் ஊக்குவிப்பதற்குப் பாராட்டுகள்\nஇங்கு துளசியின் பதிவையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றி சொல்லச் சொன்னார்...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காவல் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : கமலா ஆரஞ்சு தோல் பச்சடி- பானுமதி ...\nஞாயிறு 180225 : பாறையில் முகம்.. வறண்ட அருவி......\nமனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் பிரச்னைக்கு தீர...\nவெள்ளி வீடியோ 20180223 : அடி இரவில் மலரும் பூவே ...\nஎம் எஸ் வி யும் நௌஷாதும் மற்றும் சில அரட்டைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என்னடி மீனாட்சி சொன்ன...\n\"திங்க\"கிழமை :: பேபி பொட்டேடோ புதினா குருமா - ப...\nஞாயிறு 180218 : பாதை தெரியுது பார்\nமனித மிருகங்களிடம் தப்ப சுடுகாட்டிற்குள் தஞ்சமடைந்...\nவெள்ளி வீடியோ 180216 : ஒன்றை விட்டு ஒன்றிருந்தால்...\nஎம் ஜி ஆர் வயது 102 - ஒரு வெட்டி ஆராய்ச்சி...\n180214 சினிமாப் பெயர் தெரியுமா\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கோபம் பாபம் பழி - I...\n\"திங்க\"க்கிழமை : கம்பங்-கொள்ளுப் புட்டு:) - அதிர...\nஞாயிறு 180211 : எரும.... காட்டெரும......\nமதத்தால் அல்ல, மனிதத்தால் இணைவோம்.\nவெள்ளி வீடியோ :180209 : அர்த்தம் தெரியாமல் மொழிய...\nவெளி கிரகத்திலிருந்து வந்திருக்கும் உயிரினம் போல.....\n180207. காட்டுத்தனமா ஒரு புதிர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பாலகிருஷ்ணன் வீடு -...\n\"திங்க\"க்கிழமை - கடுகுப் பச்சடி - கீதா ரெங்கன் ...\nபாம்புப் பாதையில் பரவசப் பயணம்\nமயானத்தை பூந்தோட்டமாக மாற்றிய ப்ரவீணா\nவெள்ளி வீடியோ 18022018 : விரியும் பூக்கள் பாணங்க...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கதை\nஆஞ்சநேயர் கோவிலும் அவசர ஆம்புலன்சும்.\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.\nசி நே சி ம\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n1984 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இளையராஜா இசை.\nபுதன் 181003 யூகி சேதுவா நீங்க\nசென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள்.\nகான்ஹெரீ பெளத்த குடைவரைகள், கிழக்கு போரிவலி, மும்பை - மும்பை சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள பௌத்த குகைகளைக் காண ஆர்வம் உள்ளதா நீர்வீழ்ச்சி, ஏரிகள், பறவைகள், விலங்குகள், மரம் செடிகொடி நிறைந்த அடர்வனப் பகுதியில...\nஅகமும் புறமும் - #1 “அச்சம் முடிவுறும் இடத்தில் வாழ்வு தொடங்குகிறது.” _Osho #2 “இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே\nஎங்கோன் உலா - மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயத் திருவிழா நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது... காலையில் யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு - ஸ்ரீ பெர...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார...\n - மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்...\n1168. சங்கீத சங்கதிகள் - 162 - *ஈழத்தில் இசையரசி * *அரியரத்தினம்* யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி பற்றி 'ஈழ...\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி - என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப...\nபடிக்காதவன் - *ம*னித வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது எல்லோருடைய வாழ்விலும...\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல் - பதிவு 07/2018 *செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்* ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்...\nகொலுப்பார்க்க வாருங்கள் -7 - அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம் கழுத்து நகை பட்டை(காசுமாலை) கணவர் செய்தது. கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா ...\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன். - *(ஆசிரியருக்கு * *நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு. **இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. * *இதை வெளியிட்டு, ச...\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு - *ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்...\nபறவையின் கீதம் - 50 - துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்...\nஸரஸ்வதி பூஜை வாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகளும், ஆசிகளும் அன்புடன்\nவாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் (பயணத்தொடர், பகுதி 23) - கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் ...\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள். - *நவராத்திரியை முன்னிட்டு * *அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.* 1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன 2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். - Vallisimhan நவராத்திரி பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது. அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன். உடல் தளர்வு...\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 3. மஞ்சள் தூள் - 1/2 தேக்க...\nஉங்கள் வயதென்ன - உங்கள் வயதென்ன ------------------------------- வயதாவது பற்றி யோசித்திர...\n - சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்த...\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ:) - *நி*லவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூ...\nகமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2 - * ஒரு வாரம் கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா,...\nஷம்மு பர்த் டே 10.10.1980 - *மை டியர் _ _ _ _ ’ஷம்மு’வுக்கு* *இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் \nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\n வரகு 1 - நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள் திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\n - *தன்னம்பிக்கை முத்து:* மாளவிகா ஐயர் இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... - மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவை...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA... -\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/oct/13/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-3019599.html", "date_download": "2018-10-21T12:51:04Z", "digest": "sha1:QS72OZ5UNN2PVSQ6VMW26RTCN5TH6OJV", "length": 8301, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்: தமிழிசை சௌந்திரராஜன்- Dinamani", "raw_content": "\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்: தமிழிசை சௌந்திரராஜன்\nBy DIN | Published on : 13th October 2018 12:25 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஊழல் குற்றச்சாட்டை எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது, அது விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், திமுக போன்ற கட்சிகள் மத்தியில் காங். ஆட்சியில் இணைந்து இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடன் பதவி விலகினார்களா\nமுதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை. அதேசமயம் ஊழல் குற்றச்சாட்டை எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது, அது விசாரிக்கப்பட வேண்டும். எனவே தமிழக முதல்வர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.\nதற்போது இவ்விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலக வலியுறுத்தும் திமுக போன்ற கட்சிகள் மத்தியில் காங். ஆட்சியில் இணைந்து இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடன் பதவி விலகினார்களா\nபெண்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார், அந்த அதிகாரத்தில் இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். வைரமுத்து மீது சின்மயி கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2012/12/2013_8426.html", "date_download": "2018-10-21T13:10:08Z", "digest": "sha1:7JPVAUL4725PZVJGSM2BL5JXPY225SMI", "length": 69477, "nlines": 260, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: 2013 NEW YEAR PALANGAL - மீன ராசி", "raw_content": "\n2013 ஆண்டு பலன்கள், மீன ராசி\nதங்களுடைய விருப்பத்திற்கேற்றவாறு வாழ்க் கையை அமைத்துக் கொள்ளம் மீன ராசி அன்பர்களே உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசிக்கு 3ம் வீட்டில் சஞ்சரிக்கும். உங்கள் ராசியாதிபதி குருபகவான் வரும் 28-05-2013 முதல் 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இது மட்டுமின்றி சர்பகிரகங்களான கேது 2ம் விட்டிலும் 8ல் ராகுவும் சஞ்சரிப்பது, 8ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுவதும் அவ்வளவு அனுகூலப்பலனை ஏற்படுத்தாது என்ப தால் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வத நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்ச னைகளை உண்டாக்குவார்கள். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோ கஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படுவதுடன் வேலைபளுவும் கூடும்.\nஉடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். உடல் சோர்வு கைகால் மூட்டுகளில் வலி வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றயாவும் உண்டாகும். ஏதாவது ஒரு பிரச்சனைக்காக மருத்துவ செலவுகளை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மேலும் அதிக செலவுகள் ஏற்படும். மனைவி பிள்ளைகளாலும் மனநிம்மதி குறையும்.\nஜென்ம ராசிக்கு 2ல் கேதுவும் 8ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். வீண்வாக்கு வாதங்களால் உற்றார் உறவினர்களை பிரியக்கூடிய கூ+ழ்நிலையும் உண்டாகும். பண வரவுகளில் நெரு க்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் குடும்பத் தேவைகளை பூர்;த்தி செய்யவே கடன் வாங்க வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்து க்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பும் குறையும்.\nகுருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் 3ம் வீட்டிலும், பின்பு 4ம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். பணத்தை பெற்றுக் கொண்டவர்களும் துரோகம் செய்வார்கள். பணவிஷயத்தில் தேவையற்ற வம்பு வழக்குகளும் உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் சுமாரான லாபத்தினைத் தான் பெறமுடியும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்க்கும். உதவிகளும் தாமதப்படும். வாங்கிய வங்கி கடன்களை அடைக்க முடியாமல் அவமானப்பட நேரிடும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் மனநிம்மதி குறையும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nபணியில் நிம்மதியான நிலையினைப் பெறமுடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதால் உயரதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாவீர்கள் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டு பிரியவேண்டியிருக்கும். புதிய வேலைவாய்ப்பு தகுதிக்கேற்றபடியிருக்காது.\nபெயர் புகழ் யாவும் மங்கும். மக்களின் தேவைகளை ப+ர்த்தியடைய செய்ய முடியாமல் போவதால் அவர்களின் ஆதரவும் குறையும். கட்சி பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரித்து உடல் நிலை சோர்வடையும். வீண் விரயங்களும் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து பேசும் வார்த்தைகளும் உங்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nபயிர்களில் புழு பூச்சிகளின் தொல்லைகள் அதிகரிப்பதால் விளைச்சல் குறையும். பயிர்களை பாதுகாக்க அதிகபாடுபட வேண்டியிருக்கம். கால் நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் பங்காளிகளிடையே மனசஞ்சலங்களும் வம்புவழக்குகளும் ஏற்படும்.\nஉடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். திருமண சுபகாரியங்களில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்க நேரிடும்.\nகல்வியில் முழுமையாக ஈடுபடமுடியாதபடி ஞாபகமறதியும், மனக்குழப்பங்களும் உண்டாகும். ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். அரசு வழியில் எதிபார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வாழ்க்கை பாதை மாறும் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.\nலாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள்.\nதம்மிடமுள்ள ரகசியங்களை மறைக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்மராசிக்கு 10ல் சூரியனும் 11ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதியவாய்ப்புகளும் கிடைக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் காலம் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமையும் சுமாராகத்தானிருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படவும். விநாயகரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 05-01-2013 இரவு 10.13 மணிமுதல்\n08-01-2013 அதிகாலை 01.16 மணிவரை\nவெகு சீக்கிரத்தில் பிறர் மனதிற்கு பிடித்தவராக மாறும் உங்களுக்கு 11ல் சூரியன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் லாபமும் உண்டாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவின ர்களும் வீண் பிரச்சனையை ஏற்படுத்துவார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும். தவறுகளுக்கு பொறுப்பேற்க கூடிய காலம் என்பதால் தங்கள் பணிக ளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தட்சி ணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 02-02-2013 காலை 06.08 மணிமுதல்\nவெகு சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படக் கூடிய உங்களுக்கு 8ம் வீட்டில் சனிராகு சஞ்சரிப்பதும், 12 வீட்டில் சூரியன் செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்கள் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடமும் ஒற்றுமை குறைவு உண்டாகும். திருமண சுபகா ரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலை பளுவையும் அதிகரிக்கும் முருகப்பெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 01-03-2013 மதியம் 01.59 மணி முதல்\n28-03-2013 இரவு 09.48 மணிமுதல்\nஅடிக்கடி குணத்தை மாற்றிக்கொள்ளும் உங்களுக்கு ஜென்மராசியில் சூரியன் செவ்வாயும், 2ல் கேதுவும், 3ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். கொடுத்த கடன்களை திரும்பப் பெறமுடியாமல் போகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் கிடைக்காது. நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை கள் உண்டாகும். சிவபெ ருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 25-04-2013 காலை 05.41 மணிமுதல்\nசற்று பயந்த சுபாவம் கொண்ட உங்களுக்கு 2ல் சூரியன் செவ்வாயும் 3ல் குருவும் 8ல் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக் கியத்தில் பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத் திலுள்ளர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை குறை யும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். குடும் பத்தேவைகளை பூர்த்தி செய்யவே கடன் வாங்க வேண்டியிருக்கும். பொருளாதார தடைபடும். தட்சி ணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 22-05-2013 மதியம் 01.35 மணி முதல்\nஎப்போதும் கற்பனை உலகத்தில் மிதக்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகும். 4ல் குருசஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத் துக்களால் சிறுசிறு விரயங்கள் சந்திப்பீர்கள். உத்தி யோகஸ்தர்களுக்கு சற்று வேலை பளு குறையும். விநாயகரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 18-06-2013 இரவு 09.43 மணிமுதல்\n21-06-2013 அதிகாலை 01.30 மணிவரை\nபொறுமைசாலியாகவும், தன்னடக்கம் உள்ளவராகவும் விளங்கும் உங்களுக்கு 4ல் சூரியன் செவ்வாயும், 8ம் வீட்டில் சனிராகுவும் சஞ்ச ரிப்பதால் தேவையற்ற அலைச்சல்களும், சுகவா ழ்வில் பாதிப்புகளும் உண்டாகும். அசையும் அசை யா சொத்துக்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலம் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபா ரம் செய்பவர்கள் எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் 16-07-2013 காலை 09.16 மணி முதல்\nவெகு சுPக்கிரத்தில் உணர்ச்சிபட கூடிய இளகிய மனம் படைத்த உங்களுக்கு 2ல் கேதுவும் 4ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்ப த்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் வீண்விரயங்களை சந்திக்க வேண்டியிருக்கம். மாத பிற்பாதியில் போட்டிகள் சற்று குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று நிலையை சமாளிக்க முடியும். துர்க்கை அம்மனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 12-08-2013 மதியம் 01.47 முதல்\nஆடம்பர பொழுது போக்குகளில் அதிக நாட்டம் கொண்ட உங்களுக்கு குரு 4லும் சனிராகு 8லும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். மாத முற்பாதிவரை சூரியன் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஓரள வுக்கு உதவிகள்கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். சிலருக்கு வேலைபளு கூடுவதால் விடுப்பு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.\nசந்திராஷ்டமம் 08-09-2013 இரவு 09.36 மணிமுதல்\n11-09-2013 அதிகாலை 01.55 மணிவரை\nகுடும்பத்தின் மீது அதிக பற்று கொண்ட உங்களுக்கு, 2ல் கேதுவும், 4ல் குருவும் 7ல்; சூரியனும், 8ல் சனிராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடனிருப்பவர்களே துரோகம் செய்யதுணிவார்கள் கணவன் மனை வியிடையே ஏற்பட கூடிய கருத்து வேறுபாடுகளால் மனநிம்மதி குறைவடையும். உடல் ஆரோக்கியத்தி லும் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செ ய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் பிரச்சனை கள் ஏற்படும் குல தெய்வ வழிபாடுகள் செய்வது நல்ல து.\nசந்திராஷ்டமம் 06-10-2013 அதிகாலை 05.22 முதல்\nநீதி நேர்மை தவறாமல் வாழ விரும்பும் உங்களுக்கு 8ல் சூரியன் சனி,ராகு சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள் நிறைய ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் எதிலும் நிம்மதியாக செயல்பட முடியாது சுகவாழ்வு பாதிப்படையும். உற் றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் அவர்களை பிரிய நேரிடும். சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். கொடுத்ததைக் கேட்டால் அடுத் தது பகையாக மாறும். சனிக்குரிய பரிகாரங்கள் தொடர்ந்து செய்யவும்.\nசந்திராஷ்டமம் 02-11-2013 பகல் 01.66 மணிமுதல்\n29-11-2013 இரவு 08.56 மணிமுதல்\n02-12-2013 அதிகாலை 01.52 மணிவரை.\nமிகுந்த பெருந்தன்மையும், பரந்த மனப்பா ன்மையும் கொண்ட உங்களுக்கு 8ல் புதனும், சனிராகுவும், 7ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் முன்கோபத்தை குறைப்பதும், அனைவரையும் அனுசரித்து செல்வதும் நல்லது. எதிர்பார்க்கும் உத விகள் சற்றுகிடைக்கும் என்றாலும் வரவுக்கு மீறிய செலவுகளே உண்டாகும். கூட்டுத்தொழில் செய்ப வர்க ள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். முருகப் பெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 27-12-2013 அதிகாலை 04.51 மணிமுதல்\nஆன்மீக பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட பூரட்டாதி நேயர்களே இந்த ஆண்டு முழு வதும் உங்களுக்கு சற்று சோதனையான காலங்க ளே உங்கள் ராசியாதிபதி குருபகவான் சாதகமின்றி சஞ்சரிப்பது மட்டுமின்றி அஷ்டம சனியும் தொடருவ தால் உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக நீங்கள் அவசியம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். நீங் கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்கள் கூட மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படு த்திவிடும். நிம்மதியும் குறையும்.\nநினைத்ததை நடத்தி காட்டவேண்டும் என்ற துடிப்பு கொண்ட உத்திரட்டாதி அன்பர்களே சனிபகவான் 8ம் வீட்டில் சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுகிறது. குரு மற்றம் ராகுகேதுவும் சாதக மின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி கணவன் மனை வியிடையேயும் ஒற்றுமை குறையும். குடும்ப த்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிக ரிக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படு வதால் பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டா கும். அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். சேமிப்புகள் குறையும்.\nஆடம்பரமாக செலவு செய்வதில் அலாதி பிரியம் கொண்ட ரேவதி அன்பர்களே ராசியாதிபதி குருவும், சனி மற்றும் ராகுகேதுவும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும். பிரச்சனை களால் மனக்குழப்பங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை நிலவுவதால் பொரு ளாதார நிலையிலும் நெருக்கடிகள் அதிகரிக்கும். ஆடம்பரசெலவுகளை குறைப்பதும், உடல் ஆரோ க்கியத்தில் கவனம் செலுத்துவதும் மிகவும் நல்லது.\nஎண் - 1,2,3,9,10,11,12 நிறம் - மஞ்சள், சிவப்பு\nகிழமை - வியாழன், ஞாயிறு கல் - புஷ்ப ராகம்\nதிசை - வடகிழக்கு தெய்வம் - தட்சிணாமூர்த்தி\nஉங்கள் ஜென்மராசிக்கு 2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் சர்பசாந்தி செய்வது துர்க்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. குரு மே வரை 3லும் ஜூன் முதல் 4லும் சஞ்சாரம் செய்வதால் குருப்பிரிதி தட்சிணா மூர்த் தியை வழிபாடு செய்வதும் நல்லது. 8ல் சனி சஞ்சரித்து அஷடம சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வதும், ஆஞ்ச நேயரை வழிபடுவதும் நற்பலனை உண்டாக்கும்.\n2013 ஆண்டு பலன்கள் சிம்ம ராசி\n2013 ஆண்டு பலன்கள் கடகராசி\n2013 ஆண்டு பலன்கள் மிதுன ராசி\n2013 ஆண்டு பலன்கள் ரிஷப ராசி\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-10-21T13:02:12Z", "digest": "sha1:7LZUUZ2U52JNYDTSELAGSFP4WC3Q434Z", "length": 13477, "nlines": 180, "source_domain": "www.tamilgod.org", "title": " பூமி |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nஉலகின் மிக நீளமான‌ தொங்கு நடை மேம்பாலம் \n16ஆம் நூற்றாண்டின் தேவாலயம் நீருக்கடியிலிருந்து மேலே வந்தது\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகாலையில் உதிக்கும் சூரியன் மாலை வேளையில் மறைந்து விடுவது இயல்பு. அனைத்து உயிர்களுக்கும் சூரியனே சாட்சி என்றார்போல்...\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\n[adsense:320x100:9098313064] இரண்டு அணுகுண்டுத் தாக்குதல்களால் உயிர் பிழைத்திருப்பதாக அறியப்படும் சுட்டோமு...\nஉலகின் மிக நீளமான‌ தொங்கு நடை மேம்பாலம் \nஉலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் திறக்கப்பட்டு உள்ளது. ஓரப் / சார்லஸ் குயோனன்...\nசொகுசு நகரம் துபாய் பற்றி நாம் தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌ உண்மைகள் 01 துபாய் வெகுவிரைவில் மாற்றம் கண்டுகொள்ளும்...\n16ஆம் நூற்றாண்டின் தேவாலயம் நீருக்கடியிலிருந்து மேலே வந்தது\nஆதாரம் செய்தி வெளியீடு மெக்சிகோ நாட்டில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், நீருக்கடியில் மூழ்கியிருந்த 16 ஆம்...\nஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாட்டினை இணைக்கும் பாலம் + சுரங்கப்பாதை\nஆதாரம் [adsense:160x600:5893488667] ஒரேஸண்ட் (Øresund) நீரிணை டேனிஷ் தீவான‌ ஸீலாந்தை (Zealand ) தெற்கு ஸ்வீடிஷ்...\nதமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் : பட்டியல்\nதமிழ்நாடு மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் \nமிக ஆழமான பெருங்கடல்களும், கடல்களும்\n01 பசிபிக் பெருங்கடல் 35.827 அடி (10,924 மீ) 02 அட்லாண்டிக் பெருங்கடல் 30.246 அடி (9219 மீட்டர்) 03 இந்திய...\n01 பசிபிக் பெருங்கடல் 155,557,000 சதுர‌ கி.மீ 02 அட்லான்டிக் பெருங்கடல்76,762,000 சதுர‌ கி.மீ 03 இந்தியப்...\nநாடுகளின் எண்ணிக்கையில் எந்த‌ கண்டம் பெரியது\n01 ஆப்பிரிக்கா 54 02 ஐரோப்பா46 03 ஆசியா 44 04 வட‌ அமெரிக்கா23 05 ஆஸ்திரேலியா14 06 தென் அமெரிக்கா12 07...\n01 ஆசியா 44,579,000 சதுர‌ கி.மீ 02 ஆப்பிரிக்கா 30,221,000 சதுர‌ கி.மீ 03 வட‌ அமெரிக்கா 24,256,000 சதுர‌ கி.மீ...\nபூமி கணிக்கப்பட்ட எடை (மாஸ்) ‍ => 5.940.000.000.000.000.000.000 மெட்ரிக் டன் கணிக்கப்பட்ட வயது 4.6 பில்லியன்...\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nதொடர்ச்சியாக பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக்...\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஃபேஸ்புக் அரசியல் பிரச்சாரங்களுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்)...\nசாம்சங்கின் Samsung Galaxy Note 9 ஆகஸ்டு 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2018-10-21T12:58:43Z", "digest": "sha1:OTI2IKOWHDNYQ7PXH7BQY6QLORU625YN", "length": 14781, "nlines": 81, "source_domain": "www.supportaiadmk.org", "title": "திருப்பரங்குன்றத்தில், ஏ.கே.போசை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / திருப்பரங்குன்றத்தில், ஏ.கே.போசை ஆதரித்து...\nதிருப்பரங்குன்றத்தில், ஏ.கே.போசை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பு\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசை ஆதரித்து அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மதுரை மாநகராட்சி 96வது வார்டு திருப்பரங்குன்றம் பகுதியில் வீதிவீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்குகளை சேகரித்தனர்.தமிழக மக்களுக்கு என்ன தேவையோ அதை அறிந்து 100 சதவீதம் நிறைவேற்றும் ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தின் போது கூறினார்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்ற இடங்களில் எல்லாம் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என்று மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாநகராட்சி 96வது வார்டு திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று காலை வீதி வீதியாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் திறந்த ஜீப்பில் சென்று வாக்குகளை சேகரித்தனர்.\n96வது வார்டில் உள்ள ஓம்சக்தி நகர், பழனியாண்டவர் கோவில் வீதி, திருமுலையூர், கீழரத வீதி, ராஜீவ்காந்தி நகர், பாம்பன் நகர் ஆகிய பகுதிகளில் வீதிவீதியாக சென்று அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தனர். அப்போது ஏராளமான பெண்கள் கழக வேட்பாளர் ஏ.கே.போசை ஆரத்தி எடுத்து வரவேற்று முதல்வர் அம்மாவால் நாங்கள் பயன்பெற்று வளம் அடைந்துள்ளோம். எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.\nபிரச்சாரத்தின் போது அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:–\nமுதல்வர் ஜெயலலிதாவின் ஆசிபெற்ற கழக வேட்பாளர் ஏ.கே.போஸ் வாக்குகேட்டு செல்லும் இடங்கள் எல்லாம் மக்களாகிய நீங்கள் வரவேற்று எங்கள் ஓட்டு என்றைக்கும் முதல்வருக்கு என்று கூறும்போது, திருப்பரங்குன்றம் என்றைக்குமே முதல்வரின் எஃகு கோட்டையாக திகழ்கிறது.முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டுமக்களுக்கு செய்த நலதிட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.தமிழத்தில் அனைத்து துறைகளும் முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பான நிர்வாகத்தால் முதன்மை இடத்தல் திகழ்ந்து வருகின்றன. முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் நேரடியாக கிடைத்து வருகின்றன. தமிழக மக்கள் செய்த புண்ணியம் தான் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா கிடைத்துள்ளார்.\nமக்களுக்காக பாடுபட்டு வரும் ஜெயலலிதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் மக்கள் செய்த பிரார்த்தனையின் காரணமாக இன்றைக்கு பூரண உடல் நலம் பெற்று ஒரு சில தினங்களில் இல்லம் திரும்ப இருக்கிறார்.\nதமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான முல்லை பெரியாறு, காவிரி போன்றவற்றில் தி.மு.க. தன் சுயநலத்திற்காக பெற்று தரமால் தமிழகத்திற்கு மாபெரும் துரோகத்தை செய்தனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்பை மத்திய அரசு இதழில் வெளியிட செய்து காவிரி நீரை பெற்று தந்தார்.முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142அடியாக உயர்த்தி இதன் மூலம் 2 லட்சத்து 30ஏக்கர் நிலங்களில் பாசன வசதியை பெற்று தந்ததுமட்டுமல்லாது 5 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை முதல்வர் ஜெயலலிதா போக்கியுள்ளார். மேலும் சிறுவாணி அணையின் மூலம் கோயம்புத்தூர் மக்களின் தாகத்தை முதல்வர் ஜெயலலிதா போக்கியுள்ளார்.\nஇலங்கை தமிழர்களின் இன்னல் போக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் 14வகை கல்வி உபகரணங்களை வழங்கி தரமான கல்வியை கொடுத்து மாபெரும் சாதனை படைத்து கல்வி தாயாக முதல்வர் ஜெயலலிதா உள்ளார். தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களுக்கு மாதம்தோறும் விலையில்லா 20 கிலோ அரிசி வழங்கி வருகிறார். இந்திய தேசத்தில் மட்டுமல்லாது உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் மக்களுக்காக 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரத்தை வழங்கி வருகிறார். இதன் மூலம் 1 கோடியே 91லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.\nதமிழக மக்களுக்கு என்ன தேவையோ அதை 100 சதவீதம் தந்திடும் ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா. மக்களுக்காக தியாக வாழ்வை மேற்கொண்டு நல் ஆட்சி நடத்திவரும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் ஏ.கே.போசுக்கு வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு வாக்கு அளித்து 1லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்து தருமாறு வாக்காளர் பெருமக்களாகிய உங்களை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:28:11Z", "digest": "sha1:S5J3TQTJBW3UOUHDVQZBPR6Q6KMALJ6P", "length": 22248, "nlines": 155, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்காவில் விரைவில் ‘எச்4’ விசா ரத்து- இந்தியா உள்பட 1 லட்சம் வெளிநாட்டினர் பாதிப்பு | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஅமெரிக்காவில் விரைவில் ‘எச்4’ விசா ரத்து- இந்தியா உள்பட 1 லட்சம் வெளிநாட்டினர் பாதிப்பு\nஅமெரிக்காவில் ‘எச்4’ விசா வருகிற ஜூன் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்ற தகவலால், அங்கு பணிபுரிந்து வரும் இந்தியர் உள்பட 1 லட்சம் வெளிநாட்டினர் பாதிப்படைவார்கள்.\nஅமெரிக்காவில் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஏராளமான அளவில் பணிபுரிகின்றனர். இவர்கள் எச்1-பி விசா பெற்றுள்ளனர். அவர்களது மனைவி அல்லது கணவன்மார்கள் பணிபுரிய எச்4 விசா வழங்கப்பட்டுள்ளது. இச்சலுகை முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது.\nஆனால் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார். அமெரிக்கர்களுக்கே வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனால் ‘எச்1-பி’ விசா வழங்குவதில் நடைமுறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதனால் அமெரிக்காவில் பணிபுரியும் லட்சக் கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் அங்கு பணிபுரியும் வாழ்க்கை துணைவருக்கும் வழங்கப்பட்ட ‘எச்4’ விசா ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nஆனால் இது எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது ‘எச்4’ விசா வருகிற ஜூன் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து பொதுமக்கள் கருத்து அறிய 30 முதல் 60 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும். எனவே அதற்கான அறிவிப்பை டிரம்ப் அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்காவில் ‘எச்4‘ விசாவில் பணி புரியும் 1 லட்சம் வெளிநாட்டினர் கடும் பாதிப்புக்குள்ளாவர்.\nஅதன் மூலம் அமெரிக்காவில் தொழில் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்களும் பாதிப்படையும். எனவே அமெரிக்க அரசின் இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளன. எனவே இந்த ரத்து நடவடிக்கை மேலும் கால தாமதமாகும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் ‘எச்4’ விசா ரத்து நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தி உள்ளது.\nபெண்ணின் நேரம் – 20/10/2018\nஎடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது முதலமைச்சர் அலுவலகம் செம ..\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை – மத்திய அரசுக்கு பினராயி விஜயன் ..\nகேரள மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கேரளாவை சமீபத்தில் புரட்டிப்போட்ட மழை மற்றும் ..\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nஇந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி தொடர் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் ..\n“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”- மாவை ..\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது ..\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சி\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெறுவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கைக்கோள்கள் ..\nஅமெரிக்கா Comments Off on அமெரிக்காவில் விரைவில் ‘எச்4’ விசா ரத்து- இந்தியா உள்பட 1 லட்சம் வெளிநாட்டினர் பாதிப்பு Print this News\n« தன்னால் 2 முறை சிறையில் அடைக்கப்பட்ட நபரை நிதி மந்திரியாக நியமித்த முகம்மது மஹாதிர் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை – பா.ஜனதா மேலிடத்துக்கு தமிழிசை பரிந்துரை »\nரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்\nபனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுவாயு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ளப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க…\nபத்திரிக்கையாளர் கசோக்கியின் மரணத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல்\nசவூதி அரேபியாவில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் இரப்புக்கு அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியைமேலும் படிக்க…\nபத்திரிகையாளர் கொலை செய்யப் பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை\nமீண்டும் சர்ச்சையை கிளப்பும் கிளிண்டன் காதல் விவகாரம் – ஹிலாரி அதிரடி பதில்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nபாதிரியாரை விடுவிப்பதே துருக்கிக்கு உகந்தது: அமெரிக்கா\nபுளோரிடாவை தாக்கியது சக்திவாய்ந்த மைக்கேல் சூறாவளி: 4 ஆயிரம் பேர் மீட்பு பணியில்\nவடகொரிய தலைவருடனான இரண்டாவது சந்திப்பு குறித்து ட்ரம்ப் உறுதி\nவெள்ளை மாளிகை ஜெனரல்களை மாற்றியமைக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீர்மானம்\nஅமெரிக்காவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பேர் பலி\nவொஷிங்டனில் போராட்டம் நடத்திய நூற்றுக் கணக்கானோர் கைது\nகானாவில் உள்ள முன்னாள் அடிமை கோட்டையை சென்று பார்வையிட்டார் மெலனியா ட்ரம்ப்\nஇந்தியா என்னை மகிழ்விக்க வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது – டிரம்ப்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணி ஆபிரிக்கா நோக்கி பயணம்\nநாப்டா ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் – அமெரிக்கா, கனடா உடன்பாடு\nஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4000 இந்தியர்கள் கைது\nஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படாவிட்டால் பாரிய அழிவை அமெரிக்கா சந்தித்திருக்கும் – டொனால்ட் டிரம்ப்\nவடகொரியாவுடனான இரண்டாவது உச்சி மாநாடு விரைவில்\nஅமெரிக்காவில் கர்ப்பிணி வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த காதல் ஜோடி\nஅமெரிக்க பொருளாதார தடை: சீனா ஆவேசம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/category/health?page=55", "date_download": "2018-10-21T12:43:26Z", "digest": "sha1:CPL5BE3V6L2ML2L3XC3R7REOP63DUIOR", "length": 9926, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nஞாயிறு சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nபெண்களுக்கு் ஏற்படக்கூடிய புற்றுநோய்கள் பல உள்ளன. அதில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாசல் புற்றுநோய், சூலகப்புற்று நோய் என பல உள்ளன.\nபிர­ச­வத்தின் பின்­னான தாய் – சேய் பரா­ம­ரிப்பு\nஒரு பெண் குழந்தை இந்தப் பூமியில் பிறந்து வளர்ந்து பரு­வ­ம­டைந்து தனது கல்வி மற்றும் தொழில் நிலை­களில் முன்­னேறி திரு­ம­ணத்தை நிறைவு செய்த பின்னர் ஒரு குழந்­தைக்குத் தாயாகும் போதே தனது பிறப்பின் பூர­ணத்­து­வத்தை உணர்­கிறாள்.\nஅல்சருக்கும் இதய பாதிப்பிற்கும் ஒரே அறிகுறிகள்\nஉணவு பழக்­க­வ­ழக்­கங்­களின் மாற்­றத்­தாலும், அதன் எண்­ணிக்கை உயர்­வாலும் வியாதி மற்றும் பாதிப்­பு­களின் எண்­ணிக்­கையும் உயர்ந்து வரு­கி­றது.\nபெண்களுக்கு் ஏற்படக்கூடிய புற்றுநோய்கள் பல உள்ளன. அதில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாசல் புற்றுநோய், சூலகப்புற்று நோய...\nபிர­ச­வத்தின் பின்­னான தாய் – சேய் பரா­ம­ரிப்பு\nஒரு பெண் குழந்தை இந்தப் பூமியில் பிறந்து வளர்ந்து பரு­வ­ம­டைந்து தனது கல்வி மற்றும் தொழில் நிலை­களில் முன்­னேறி திரு­ம­ண...\nஅல்சருக்கும் இதய பாதிப்பிற்கும் ஒரே அறிகுறிகள்\nஉணவு பழக்­க­வ­ழக்­கங்­களின் மாற்­றத்­தாலும், அதன் எண்­ணிக்கை உயர்­வாலும் வியாதி மற்றும் பாதிப்­பு­களின் எண்­ணிக்­கையும்...\n அடிக்கடி செல்பி எடுப்பவர்களா நீங்கள் \nஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் அறிமுகத்தின் பின்பு நின்னா செல்பி, நடந்தா செல்பி, சாப்பிட்டா செல்பி என ஒரே செல்பி மயமாகிய...\nசளி தொல்லை நீங்க‌ : பாட்டி வைத்தியம்\nஅலர்­ஜியால் திடீ­ரென சளி பிடிக்கும். நாள்­பட்ட சளி­யா­னது காச­நோ­யாக மாறும். காய்ச்­சலை உண்­டாக்கும். அதிக சளியால் மூச்ச...\nபெண்­மைக்கு ஆதாரம் கர்ப்­பப்பை. பெண்ணின் ஒவ்­வொரு கட்ட வளர்ச்­சி­யிலும் அதன் செயல்­பாடு மகத்­தா­னது. அவ்­வ­ளவு முக்­கி­ய...\nமுழுதானிய உணவுகளை உட்கொள்வது இருதய நோயால் மரணமடையும் அபாயத்தை தடுக்கிறது ஹவார்ட் பல்கலைக்கழக ஆய்வு\nதினசரி உணவில் முழு தானிய உணவுகளை உட்கொள்வது இருதய நோயால் மரணமடையும் அபாயத்தை நான்கில் ஒரு பகுதியால் குறைப்பதாக புதிய பிர...\nகுடும்­பக்­கட்­டுப்­பாட்டு முறை­களும் அவற்றின் முக்­கி­யத்­து­வமும்\nஇயந்­தி­ர­ம­ய­மான தற்­கால உலகில் மனித சமு­தாயம் ஓர் திட்­ட­மி­டப்­பட்ட வரை­ய­றைக்குள் இறங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. இம...\nஇதோ...குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக சிக்கலுகளுக்கு நவீன சிகிச்சை.\nமனிதன் உயிர் வாழ அத்­தி­யா­வ­சி­ய­மா­னது கழி­வேற்றம். சிறுநீர் உரு­வா­கவும் மற்றும் வெளி­யே­றவும் கார­ண­மாக இருக்கும் இர...\nபெண்­களில் கர்ப்­பப்பை கீழி­றங்கும் போது ஏற்­படும் நோய் அறி­கு­றிகள்.\nபெண்ணின் இனப்­பெ­ருக்கத் தொகு­தியின் முக்­கிய உறுப்­பான கர்ப்­பப்பை, அடி­வ­யிற்றுப் பகு­தி­யினுள் பல தசை­க­ளி­னதும், தெ...\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nதிடீர் சுற்றிவளைப்பு 3,560 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visai.in/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:40:04Z", "digest": "sha1:F63EEGQYPUK54KVNUGTFOUK2FTHWHIK2", "length": 15105, "nlines": 98, "source_domain": "www.visai.in", "title": "ஈழம் | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nShareவிஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை , பெற்றவை எவை உடனடியாக‌ அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. ...\nதமிழ்த் தேசியமும் – ஈழத்துச் சிவசேனையும்\nShareஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக்கும் பொழுதே ஒரு தேசியப் பிரக்ஞையானது அதன் உன்னதமான முழுமையை அடைகிறது. ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படை இங்கு முக்கியம். இதை மறுவளமாகச் சொன்னால் ச‌னநாயக அடித்தளத்தின் மீது மக்களைத் திரளாக்குவதே உன்னதமான தேசியமாகும். ஒரு மதவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு சாதிவாதி தேசியவாதியாக ...\nஇலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nShareஇளந்தமிழகம் இயக்கம் ஈழத் தமிழ், இசுலாமிய மக்களை தனித்த தேசிய இனங்களாகத் தான் கருதுகின்றது, சிறுபான்மை இனங்களாக அல்ல. இசுலாமிய மக்கள் மீதான சிங்கள காடையர்களின் தாக்குதலையும், இசுலாமிய மக்களின் வாழ்வாதார அழிப்பையும் இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது. கட்டுரையில் நிலாந்தன் சுட்டுவது போல இசுலாமிய தலைவர்கள் என்ன தான் சிங்கள அரசியல்வாதிகளுடன் வளைந்து கொடுத்து போனாலும் ...\nShare“நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடுக்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவு யாரிடமும் இருக்கக்கூடாது…. விளைவாக நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிரானது போலவும் சிறுபான்மைச் சமூகங்களில் ...\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nShareகடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய சொற் பிரயோகங்களோடு அமைந்திருக்கின்றது. ஒரு மாற்று அணிக்கு தான் இப்போதைக்கு தலைமை தாங்கப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்த பின் நடந்த பேரவைச் சந்திப்பு அது. எனவே விக்னேஸ்வரனின் ...\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்த ஐரோப்பிய நீதிமன்றம் – அரசியல் பின்னணி என்ன – முனைவர் விஜய் அசோகன் (தமிழ்ச்செல்வன்)\nShareஜூலை 2017 இல், ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice), விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியச் சபை (Council of European Union) விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கமாக வைத்திருக்க இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து 2011 ஆம் ஆண்டே ...\nஈழ இனப்படுகொலையை நினைவுகூர்தலும் – விடுதலைக்கான திட்டமிடலும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nShareஇலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களும் சிங்கள மக்களும் ஒரே அரசமைப்பின் கீழ் ஒன்றிணைந்து வாழ முடியாது என்பதற்கு இன்று வரலாற்று சாட்சியாக முள்ளிவாய்க்கால் கடற்கரையும் வட்டுவாகல் பாலமும் இருக்கின்றது . ஈழத் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டிற்க்கும் மேலாக அடக்குமுறையையும், இனஅழிப்பையும் தொடரும் சிங்களப் பேரினவாத வரலாற்றில், மகிந்த இராசபக்சேவின் தலைமையில் மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் ...\nShareஉலகின் மோசமான புகைப்படங்களை பார்த்தாகிவிட்டது. அது போலவே யோசிக்கவே முடியாத அந்த கொடுரமான‌ செய்தியையும். சொல்லப்பட்ட எந்த பாடங்களிலும், இது இல்லை. இத்தனை ரத்தமும், சதையும். அவமானமும், துக்கமும். அந்த பச்சிளங்குழந்தையின் அழுகை எப்படி முடித்து வைக்கப்பட்டதென்று தெரியும். அதுபோலவே அந்த போராளியின் குரலும் தாயக கனவில் ஒளிர்ந்தவனின் கண்கள் அவமானத்தில் தூக்கிட்டுக் ...\nபார்த்தீனியம் :: நாவல் – நூலாய்வு கட்டுரை\nShareதலைப்பு: பார்த்தீனியம் ஆசிரியர்: தமிழ்நதி பதிப்பகம்: நற்றிணை பக்கங்கள்: 512 விலை: ரூ. 450 “எண்பத்தி மூண்டாம் ஆண்டு கலவரத்திலை சிங்கள காடையங்களின்ரை வாளுக்கும் நெருப்புக்கும் பயந்து ஓடினம். எண்பத்தி ஆறாம் ஆண்டு ஒபரேஷன் லிபரேசன் நடவடிக்கையிலை இலங்கை ஆமியின்ரை ஷெல்லடிக்கும் குண்டுவீச்சுக்கும் பயந்து ஓடினம். எண்பத்தியேழாம் ஆண்டு இந்தியனாமி துரத்த அகதியளாகி ஊரைவிட்டே ஓடினம்.” ...\n2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் – நிலாந்தன்\nShareகடந்த மாதம் 19ஆம் திகதி ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். “இன்று நாங்கள் 23பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று கூறினார். நாங்கள் பிலக்குடியிருப்புக்குப் போகவில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய வசிப்பிடத்திலிருந்தபடியே இன்றைய உணவைத் தவிர்த்து பிலக்குடியிருப்பு மக்களுக்கு எங்களுடைய பங்களிப்பைச் செய்யப் போகின்றோம்” என்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் ...\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/modi-express-his-pleasure-when-he-meets-edappadi-palanisamy-331529.html", "date_download": "2018-10-21T12:56:19Z", "digest": "sha1:QJ2ZFQBYX3Y676JLQO666OLBSPXZ4O6P", "length": 14398, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடேங்கப்பா என்ன ஒரு பூரிப்பு மோடி முகத்தில்.. அப்போ, 'ஓகேயாகிவிட்டதா?' | Modi express his pleasure when he meets Edappadi Palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அடேங்கப்பா என்ன ஒரு பூரிப்பு மோடி முகத்தில்.. அப்போ, ஓகேயாகிவிட்டதா\nஅடேங்கப்பா என்ன ஒரு பூரிப்பு மோடி முகத்தில்.. அப்போ, ஓகேயாகிவிட்டதா\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி- வீடியோ\nடெல்லி: ஆகா என்ன ஒரு ஆச்சரியம் என்று அதிசயித்து நிற்கிறார்கள் டெல்லி நிருபர்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்த பிரதமர் மோடி முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.. சந்தோஷம், நிலவியது என்பது தான் இதற்கு காரணம்.\nஇந்த முகமலர்ச்சி என்பது வழக்கத்திற்கு மாறானது என்பதை டெல்லி நிருபர்கள் கவனிக்க தவறவில்லை.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனையோ முறை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். அது குறித்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கும் இன்றைய எடப்பாடியுடனான, மோடியின் சந்திப்புக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த புகைப்படம் காட்டிவிடுகிறது.\n[மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, சேலத்தில் ராணுவ தளவாட ஆலை.. மோடியிடம் எடப்பாடி வலியுறுத்தியது என்ன\nவழக்கமாக பிரதமர் மோடி, இறுக்கமான முகத்துடன்தான் இந்த தலைவர்களை சந்தித்து உள்ளதை நாம் பெரும்பாலான புகைப்படங்களில் பார்த்துள்ளோம். அல்லது, அதிகார தோரணையுடன் மோடி அமர்ந்திருப்பது போல போட்டோக்கள், இருக்கும். ஆனால் இன்றைய புகைப்படம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.\nவெகு நாட்கள் கழித்து தனது மாணவரை சந்திக்கும் ஒரு ஆசிரியர், கடந்த கால நகைச்சுவை ஒன்றை நினைவு படுத்திக் கொண்டு சிரிப்பது போலவும், அதைக் கேட்ட மாணவர் அதிகமாக சிரித்து விட்டாலும் ஆசிரியருக்கு மரியாதை குறைவாக விடும், சிரிக்காமல் விட்டாலும் ஆசிரியருக்கு அது அவமரியாதை என்பதால் அளந்து சிரிப்பது போன்ற ஒரு சிரிப்பு எடப்பாடி பழனிச்சாமி முகத்தில் உள்ளது. அந்த ஆசிரியரின் தனித்துவ சிரிப்பு மோடியிடம் உள்ளது.\nமோடியின் இந்த மகிழ்ச்சிக்கு, என்ன காரணம் என்று டெல்லி வட்டாரத்தில் கேட்டபோது, வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக ஒப்புக்கொண்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nமோடியுடனான சந்திப்பு பிறகு வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுப்பிய போது, தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. தேர்தல் வரும்போது அது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு தமிழக கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்துவிட்ட நிலையில், தமிழகத்தை ஆளும் அதிமுக தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்போம் என்று சூசகமாக சொல்லி உள்ளதற்கும், மோடியின் அந்த சிரிப்புக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nedappadi palanisamy modi எடப்பாடி பழனிச்சாமி மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/look-notice-issued-kiran-rao-over-idol-theft-331472.html", "date_download": "2018-10-21T12:19:37Z", "digest": "sha1:NYYSVX4KBRMTJ2VRUQIKITGJKAXJKNSM", "length": 11203, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலை கடத்தல்.. தொழிலதிபர் ரன்வீர்ஷா தோழி கிரண் ராவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் | Look Out Notice issued for Kiran Rao over idol theft - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிலை கடத்தல்.. தொழிலதிபர் ரன்வீர்ஷா தோழி கிரண் ராவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்\nசிலை கடத்தல்.. தொழிலதிபர் ரன்வீர்ஷா தோழி கிரண் ராவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னை: ரன்வீர்ஷா தோழி கிரண் ராவிற்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சிலை கடத்தல் தடுப்பு பிபிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் குழு, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெரும் தொழிலதிபர்கள் சிக்கி வருகிறார்கள்.\nசிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் அடிப்படையில், தொழிலதிபர் ரன்வீர்ஷா வீடு மற்றும் பண்ணை வீடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன.\nஇதையடுத்து தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் தோழி, கிரண் ராவ் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 23 பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலையில் கிரண் ராவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் பிறப்பித்துள்ளது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை.\nரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் ஏற்கனவே லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர் தோழிக்கும் அதுபோன்ற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:28:33Z", "digest": "sha1:3T7XRJBVGU3NXED5J3IFCCWDEPAGLVEF", "length": 11036, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனகாதி முனிவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசின்முத்திரை காட்டி யோக நிலையில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியிடம் சனகாதி முனிவர்கள் மெளன நிலையிலேயே ஆத்ம தத்துவத்தை அறிகிறார்கள்\nசனகாதி முனிவர்கள் அல்லது பிரம்ம குமாரர்கள் (Four Kumaras) என்பவர்கள் பூவியில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக, பிரம்மாவின் மனதால் படைக்கப்பட்ட நான்கு ஆண் குழந்தைகள் ஆவர். ஆனால் தங்களை படைத்த பிரம்மாவின் விருப்பத்தை மீறி, இக்குமாரர்கள், இல்லற வாழ்வில் புகாது, பிரம்மச்சர்ய ஆசிரம வாழ்வை மேற்கொண்டு அண்டம் முழுவதும் சுற்றி ஆன்மீகத்தை பரப்பி வந்தனர் என இந்து சமய புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வாயிலாக அறிய முடிகிறது[1][2] பொதுவாக சனகாதி முனிவர்கள், சனகர், சதானந்தர், சனாநந்தர் மற்றும் சனத்குமாரர் என்ற பெயர்களால் அறியப்படுகிறார்கள்.\n2 உபநிடதம் மற்றும் மகாபாரத்தில் சனத்குமாரர்\nயோக நிலையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியிடம், சனகாதி முனிவர்கள், ஆத்ம வித்தை மெளனமாக அறிந்தவர்கள்.\nஉபநிடதம் மற்றும் மகாபாரத்தில் சனத்குமாரர்[தொகு]\nசாந்தோக்கிய உபநிடதத்தில், பிரம்மத்தை அறிய பூமா வித்தியாவை அருளியதன் மூலம், பிரம்ம தத்துவத்தை, சனத்குமாரர் எல்லாம் அறிந்த நாரதருக்கு புகட்டினார்.\nமகாபாரத இதிகாசத்தில், விதுரனின் வேண்டுதலுக்கு இணங்க, உத்யோக பருவத்தில், அத்தினாபுர மன்னன் திருதராஷ்டிரனுக்கு மரணமில்லா பெரு வாழ்வு குறித்தான ஆத்ம வித்தையை சனத்குமாரர் அருளினார். சனத்குமாரரின் இந்த அருளரைகளை சனத்சுஜாதியம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.\nமகாபாரத்தின் சாந்தி பருவத்தில், சுக்கிரன் மற்றும் விருத்திராசூரன் ஆகியவர்களுக்கு பிரம்ம வித்தையை அருளியதாக தகவல் உள்ளது.\nபாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் ஆகியவற்றில் சனகாதி முனிவர்கள், விஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.\nஏகபாத மூர்த்தியின் திருவடியில் சனகாதி முனிவர்கள் சிற்பம்\nசனகாதி முனிவர்கள், சுக்கிராச்சாரி மற்றும் விருத்திராசூரனுக்கு உபதேசம் செய்தல்.\nநாரதருக்கு, பூமாவித்தையை சனத்குமாரர் உபதேசித்தல்.\nவிதுரனின் வேண்டுதலுக்கு இணங்க சனத்குமாரர், திருதராட்டிரனுக்கு உபதேசித்தல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:35:51Z", "digest": "sha1:N34A5IXB6SIGK3NYOIVN2Y4GSALLVWWH", "length": 25306, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிர்மித்ரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19\nமுற்புலரியில் கடோத்கஜன் அணிந்தொருங்கி கிளம்பியபோது ஒரே தருணத்தில் வியப்பும் ஏமாற்றமும் அசங்கனுக்கு ஏற்பட்டது. இடையில் அனல்நிறப் புலித்தோல் அணிந்து, தோளில் குறுக்காக இருள்வண்ணக் கரடித்தோல் மேலாடையை சுற்றி, கைகளிலும் கழுத்திலும் நீர்வண்ண இரும்பு வளையங்கள் பூட்டி, தலையில் செங்கருமையில் வெண்பட்டைகள் கொண்ட பெருவேழாம்பல் சிறகுகள் சூடி அவன் சித்தமாகி வந்தான். வானம் பின்னணியில் விண்மீன்களுடன் விரிந்திருக்க மயிரிலாத அவனுடைய பெரிய தலை முகில்கணங்களுக்குள் இருந்தென குனிந்து அவனை பார்த்தது. அசங்கன் உடல்மெய்ப்பு கொண்டான். சற்றுநேரம் அவனுக்கு குரலெழவில்லை. …\nTags: அசங்கன், உத்துங்கன், கடோத்கஜன், கிருஷ்ணன், சதானீகன், சர்வதன், சுதசோமன், சுருதகீர்த்தி, நிர்மித்ரன், பிரதிவிந்தியன், பீமன், யுதிஷ்டிரர்\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 69\nஉத்தரன் வெளியே நடந்தபோது சகதேவன் அவனுக்குப் பின்னால் வந்து தோள்தொட்டு “என்னுடன் வருக, விராடரே” என்றான். உத்தரன் அத்தொடுகையால் நெகிழ்வடைந்து “ஆம், ஆணை” என்றான். “கௌரவகுல மூத்தவர் என்னை பார்க்க வருகிறார். அவர் போருக்கு நாள்குறிக்க விழைகிறார் என்று அறிகிறேன். அதை நான் செய்யும்போது நீங்களும் உடனிருக்கவேண்டும்.” உத்தரன் விழிவினாவுடன் பேசாமல் நின்றான். புன்னகையுடன் “என் செயலுக்கு நீங்கள் சான்று” என்றான் சகதேவன். உத்தரன் “பாண்டவரே, அவ்வாறு நீங்கள் சான்றை உருவாக்கிக் கொள்ளவேண்டுமா உங்கள் சொல் ஒருபோதும் …\nTags: உத்தரன், சகதேவன், திருஷ்டத்யும்னன், துச்சாதனன், துரியோதனன், நிர்மித்ரன், ஸ்வேதன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 60\nகாலையில் முதற்புலரியில் கரிச்சான் குரலெழுப்பும்போதே விழித்துக்கொண்ட ஸ்வேதன் தன்னைச் சுற்றி நிழல்கள்போல பாண்டவர்களின் படை அசைந்துகொண்டிருப்பதை கண்டான். எழுந்தமர்ந்தபோது பல்லாயிரக்கணக்கான பந்தங்களின் ஒளியில் உருவங்களும் நிழல்களும் இணைந்து பலமடங்காக பெருகிய படை பறவைமுழக்கம்போல் ஓசையெழுப்பி காலைச் செயல்களை ஆற்றிக்கொண்டிருந்தனர். அவன் எழுந்து உடலில் படிந்திருந்த புழுதியை தட்டினான். புலரிக்குளிரில் புழுதியை அள்ளியபடி தெற்கிலிருந்து மலைக்காற்று வீசியிருக்கக்கூடுமென்று உணர்ந்தான். குழலை அவிழ்த்து கைகளால் உதறி மீண்டும் சுழற்றிக் கட்டியபோதுதான் அரவானின் நினைவு வந்தது. குடிலுக்குள் நுழைந்து ஒருகணம் கழித்தே …\nTags: அரவான், நிர்மித்ரன், யௌதேயன், ஸ்வேதன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78\nஎட்டு : குருதிவிதை – 9 சதானீகன் அன்றிரவு முழுமையாகவே துயில்நீத்தான். அவன் பிரத்யும்னனின் அறையிலிருந்து வரும்போதே இரவொலிகள் மாறுபட்டிருந்தன. மெல்லிய மழைத்தூறல் ஊரை மூடியிருந்தது. அவ்வப்போது மின்னல் வெட்டி வானம் சற்று உறுமியது. இலைகள் பளபளப்புடன் தெரிந்தணைந்தன. அவன் அந்த சிறிய மாளிகையின் மிகச் சிறிய சாளரத்தருகே நின்று மழையை நோக்கிக்கொண்டிருந்தான். மழை நின்று குளிர்காற்று சுழன்றது. பறவைகள் குரலெழுப்பின. மீண்டும் வானம் உறுமத்தொடங்கியது. ஓர் எண்ணம் எழுந்தது, அர்ஜுனன் அவனை அழைக்காமலேயே இளைய யாதவரை …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சதானீகன், துரியோதனன், நிர்மித்ரன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77\nஎட்டு : குருதிவிதை – 8 யமுனைக்கரையில் இருந்த பூர்வசிலை கரையோரமாக இருந்த ஒரு பாறையைச்சுற்றி அமைந்திருந்த நூறு செம்படவ இல்லங்களால் ஆன சிற்றூர். அதன் நடுவே ஊர்த்தலைவரின் மரத்தாலான இரண்டடுக்கு மாளிகை அமைந்திருந்தது. ஊரைச் சூழ்ந்து முள்மரங்களாலான கோட்டைவேலி. பாறையருகே பிறிதொரு பாறை யமுனைக்குள் நீட்டி நின்றிருக்க அதன் முனையில் படகுத்துறையை அமைத்திருந்தனர். அங்கிருந்து சேற்றுத்தடமாக கிளம்பிச்சென்ற பாதை காட்டுக்குள் புதைந்தது. படகுகள் ஒவ்வொன்றாகவே கரையணுக முடிந்தது. அர்ஜுனனும் நிர்மித்ரனும் சதானீகனும் இறங்கி அங்கிருந்த சிறிய …\nTags: அர்ஜுனன், சதானீகன், நிர்மித்ரன், பிரத்யும்னன், பூர்வசிலை, முக்தஜலம், யமுனை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\nஎட்டு : குருதிவிதை – 7 முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி ஏறி வரும் ஏவலனின் காலடியோசைகளைக் கேட்டு அவன் திரும்பி நோக்க அவன் வந்து தலைவணங்கி “ஒளியெழுந்ததும் கிளம்பவேண்டும் என்று இளைய அரசரின் ஆணை” என்றான். தலையசைத்த பின்னர்தான் அவன் உள்ளம் பதற்றம் கொண்டது. செய்தி வந்திருக்கிறது என்று அதற்குப் பொருளா\nTags: அர்ஜுனன், சதானீகன், தேவகி, நிர்மித்ரன், மதுரா, யமுனை, ரோகிணி, வசுதேவர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\nஎட்டு : குருதிவிதை – 6 மதுராவின் தொன்மையான அரண்மனையில் அரசியருக்கான அகத்தளத்தை ஒட்டி அமைந்த உள்கூடத்தில் அரசகுடியினருக்கான விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. விருந்துக்குரிய வெண்பட்டாடை அணிந்து வெண்ணிறத் தலைப்பாகை சூடி அர்ஜுனன் முன்னால் நடக்க நிர்மித்ரனும் சதானீகனும் இருபுறமும் சற்று பின்னால் என தொடர்ந்து சென்றனர். அவர்களை எதிர்கொண்ட சிற்றமைச்சர் தலைவணங்கி “விருந்துக்கூடம் ஒருங்கிவிட்டது. தங்களுக்காக காத்திருக்கிறார்கள், அரசே. வருக” என்றார். அவரைத் தொடர்ந்து நடந்தபடி அர்ஜுனன் “மதுராபுரியில் இளைய யாதவருடன் இருமுறை விருந்தாடியிருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் …\nTags: அக்ரூரர், அர்ஜுனன், சதானீகன், சாம்பன், சுருதன், தேவகி, நிர்மித்ரன், பலராமர், மதுரா, ரேவதி, ரோகிணி, வசுதேவர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nஎட்டு : குருதிவிதை – 5 அவைமுறைமைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்க சதானீகன் உடலில் எழுந்த சலிப்பசைவை உடனே எழுந்த எச்சரிக்கை உணர்வால் கட்டுப்படுத்தி மிக மெல்லிய கால்நகர்வாக அதை மாற்றிக்கொண்டான். ஆனால் அதை தன்னியல்பாகவே உணர்ந்த நிர்மித்ரன் அவ்வுணர்வை அறியாமல் பெருக்கிக்கொண்டு இரு கைகளையும் விரித்து, உடலை நெளித்து, சோம்பல் முறித்தான். சதானீகன் திரும்பிப்பார்க்க “இங்கு அவைநிகழ்வுகள் நெடுநேரம் நிகழும் போலும்” என்றான். சதானீகன் “கைகளை தாழ்த்து” என்று மெல்லிய குரலில் சொன்னான். அவன் கைகளை தாழ்த்தி …\nTags: அக்ரூரர், அர்ஜுனன், கிருதவர்மன், சதானீகன், தேவகி, நிர்மித்ரன், பலராமர், மதுரா, ரேவதி, வசுதேவர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73\nஎட்டு : குருதிவிதை – 4 அர்ஜுனனையும் வரிசைக்குழுவையும் வரவேற்க மதுராவின் படித்துறைக்கு பலராமரே நேரில் வந்திருந்தார். படகின் முகப்பில் கரைநோக்கி நின்றிருந்த சதானீகன் ஓரிரு கணங்களுக்குப் பின்னரே காத்து நின்றிருப்பது பலராமர் என்பதை உணர்ந்தான். திகைப்புடன் அவன் விழிகூர்வதற்குள் அருகே நின்றிருந்த நிர்மித்ரன் “மூத்த யாதவர் மதுராவின் அரசர்” என்றான். அவன் திரும்பிப் பார்க்காமல் “ஆம்” என்றான். “அரசமுறைமை கடந்து வந்திருக்கிறார்” என்றான் நிர்மித்ரன். சதானீகன் மறுமொழி கூறவில்லை. நிர்மித்ரன் மீண்டும் “முறைப்படி முடிசூடிய பேரரசர்களுக்கு மட்டுமே …\nTags: அர்ஜுனன், சதானீகன், நிர்மித்ரன், பலராமர், மதுரா\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 72\nஎட்டு : குருதிவிதை – 3 உபப்பிலாவ்யத்தின் முகமுற்றத்தில் ஒருங்கி நின்றிருந்த பயணநிரையின் முன்னால் முகப்புத்தேரின் அருகே நின்றிருந்த சதானீகனை அணுகிய நிர்மித்ரன் குரல்தாழ்த்தி “கிளம்புவதற்கான நற்பொழுது முடியப்போகிறது, மூத்தவரே. சிற்றமைச்சர் தருணர் இதை தங்களிடம் கூறும்படி சொன்னார்” என்றான். சதானீகன் வெறுமனே தலையை மட்டும் அசைத்தான். “இத்தனை பொழுது அங்கு என்ன செய்கிறார்கள்” என்று நிர்மித்ரன் சொல்ல சதானீகன் அது தன்னுள் ஓடிய சொல்தான் என உணர்ந்து எரிச்சல் கொண்டு, அதை வென்றான். “இது முற்றுறுதியுடன் …\nTags: அர்ஜுனன், உபப்பிலாவ்யம், சதானீகன், நிர்மித்ரன், பீமன், யமுனை, யுதிஷ்டிரர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 16\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2014/07/blog-post_20.html", "date_download": "2018-10-21T13:35:19Z", "digest": "sha1:RPGSWM3SMHUTI5A5JTVKFL5XLV3CMOKR", "length": 9195, "nlines": 56, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: புதுக்கோட்டையின் கலை, பண்பாட்டுக் கூறுகள் - பேரா. சுவாமிநாதன்", "raw_content": "\nபுதுக்கோட்டையின் கலை, பண்பாட்டுக் கூறுகள் - பேரா. சுவாமிநாதன்\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு, அதற்கே உரிய சில தனிச் சிறப்புகள் உண்டு. இந்திய விடுதலையின்போது மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த புதுக்கோட்டைக்கு சங்க காலம் முதல் ஒரு வரலாறும் உண்டு.\nஇது கடந்த கால சமணத்தின் தடங்களைக் கொண்டுள்ளது. புதுக்கோட்டையை கோயில் கட்டடக்கலையின் அருங்காட்சியகம் என்று அழைக்கலாம். ஏனென்றால் இம்மாவட்டத்துக்கு குகைக்கோயில்கள் முதல் நவீன கோயில்கள் வரையான நீண்ட பாரம்பரியம் உள்ளது. திருமயத்தில் உள்ளஇரட்டைக் குகைக் கோயில்கள், நார்த்தாமலையில் உள்ள விஜயாலாய சோழீசுவரம்,கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயில், சித்தன்னவாசலில் உள்ள சமணர் குகை ஓவியங்கள்ஆகியவை உலகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டைக் கோயில்களில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன்அமைந்த சிற்பங்கள், அம்மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.\nஏறக்குறைய 400 ஆண்டுகளாக இம்மாவட்டம் தொண்டைமான் அரசர்களின் ஆளுமையின்கீழ்இருந்தது. இசை, நாட்டியம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு அவர்கள் அளித்த ஆதரவின்காரணமாக, தமிழகத்தின் பாரம்பரியத்திற்கான அடிச்சுவடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில்காணலாம்.\nபேரா. சு. சுவாமிநாதன் - ஓர் அறிமுகம்\nபுதுக்கோட்டையைச் சேர்ந்தவரான சுவாமிநாதன், கலை, கலாசார ஆர்வலர். நம் மக்கள்அவர்களுடைய பாரம்பரியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கருத்துஉடையவர். இயந்திரப் பொறியாளரான இவர், தில்லி ஐஐடியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப்பேராசிரியராக இருந்திருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர், தமிழ் பாரம்பரியஅறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி, அதன்மூலம் நம் கலாசாரத்தைப் பரப்பும் முயற்சியில்ஈடுபட்டிருக்கிறார். அஜந்தா ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். பல்லவர்களின்மாமல்லபுரம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதியுள்ளார். இவருடையமின்னஞ்சல் முகவரி sswami99@gmail.com\nகோப்புகள்: கலை , பண்பாட்டுக் கூறுகள் , புதுக்கோட்டை\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://balaamagi.blogspot.com/2016/12/blog-post_16.html", "date_download": "2018-10-21T12:12:23Z", "digest": "sha1:GXGPLQIOUVMNN7ESHUUHYOJ7P5LRWVQZ", "length": 7176, "nlines": 160, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: மார்கழித் திங்கள்", "raw_content": "\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;\nசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,\nஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,\nகார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்\nநாரா யணனே, நமக்கே பறைதருவான்,\nபாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.\nதங்கள் வருகைக்கு நன்றி சகோ,,\nதங்கள் வருகைக்கு நன்றி சகோ,,\nதிண்டுக்கல் தனபாலன் 16 December 2016 at 06:16\nதங்கள் வருகைக்கு நன்றி டிடி சார்\nஅப்படி தான் அமைக்க நினைத்திருந்தேன்,,,,\nதங்கள் வருகைக்கு நன்றிகள் பல\nதங்கள் வருகைக்கு நன்றி ஐயா\nமார்கழிக் கோலம் அருமை.. அழகு..\nகோலத்துக்கு பச்சரிசி மாவு தானே\nதங்கள் வருகைக்கு நன்றிகள் பல\nஇம்மாதப்பதிவுகளுக்கு இது முன்மாதிரியா வாழ்த்துகள்\nதங்கள் வருகைக்கு நன்றி ஐயா\nதங்கள் வருகைக்கு நன்றி சகோ,,\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2016/11/1.html", "date_download": "2018-10-21T13:35:44Z", "digest": "sha1:WNHKLQCHSXWL6CJQVQQ5DDRDAYFDGHMN", "length": 9478, "nlines": 193, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: சின்ன சின்னதாய்..! (1)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n\"உன்னை அழ வைத்து பார்க்க விரும்புபவர்களுக்கு முன்னால்,நீ சிரித்துக் கொண்டே அவர்களை கடந்து போ,அதுதான் நீ அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை.\"\n\"உலகம் நமக்கு பாதையைத் தான் காட்டும்,நம் கால்கள்தான் பயணிக்க முயற்சிக்க வேண்டும்.\"\n\"ஒருவரது மனக்காயத்திற்கு ,உன் வார்த்தைகளால் மருந்திட முடியுமென்றால்,நீயும் மகான் தான்.\"\n\"கல்லில் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் இறைவன் ,கை கால் உள்ள நம்மை உழைத்து உண்ண சொன்னதை மறந்து விட்டு ,தன் நிலைக்கு படைத்தவன்தான் காரணம் என்று ,நாம் இறைவனைப் பழிப்போமென்றால் ,நாம் தான் முட்டாள்கள்.\"\n\"முணுமுணுப்புடன் தொடரும் உறவை விட,சிறு சிரிப்புடன் கைக்குலுக்கி பிரிதல் சிறந்தது.\"\n\"இன்றைய காலகட்டத்தில் நடமாடும் புலிகளை விட,சூடு போட்டுக் கொண்ட பூனைகளே அதிகம்.\"\nதிண்டுக்கல் தனபாலன் 11 November 2016 at 04:31\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசுவர்ல - சுற்றி இருக்கும்- கம்பி செடியில ஒட்ட- வரும் தும்பி செடியில ஒட்ட- வரும் தும்பி உன் பேத்தி- மதிலில் கிறுக்கிய- கோடுகள் உன் பேத்தி- மதிலில் கிறுக்கிய- கோடுகள் கவிழ்த்து- வைத்து இருக்கும்- சட்டிக...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n பிரிந்து விடுகிறது- \"சிக்னலும்\"- சலுகைகள...\nகாசு பணம் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை கொஞ்சம் கவிஞனாக இருந்தாலே போதும் நிலவின் மடியிலும் கொஞ்சம் தலை சா...\nகுர் ஆனின் வரிகள் நபிகளாரின் வாக்கல்ல நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு ---------------------- சிந்தித்து அறிய கூடிய மக்...\nஇறை நினைவில் சில வரிகள்.\n எப்படிப்பட்டவர்களிடமும் பணிந்து நடக்கும் உள்ளத்தையும் உன்னையன்றி எப்பேர்ப்பட்டவர்களிடமும் அடிபணிந்திடாத நெஞ்சுரத்தையும்...\n\"சொல்வதற்கெல்லாம்-\" \"செய்வதற்கெல்லாம்\"- தலையாட்டிட- நண்பன்- தேவையில்லை பூம் பூம் மாடு- வளர்த்தால்- போதும்\n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nசுற்றமெல்லாம் போனப்பின்னும் தனிமைதான் சின்ன சுகம் - பாட்டு புத்தகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sivaaramutham.blogspot.com/2010/03/glory-of-lord-shiva.html", "date_download": "2018-10-21T12:34:50Z", "digest": "sha1:BDIWQERNZJ6OEEKZJGOBSDT6EKLIBWI6", "length": 7054, "nlines": 130, "source_domain": "sivaaramutham.blogspot.com", "title": "சிவ ஆரமுதம்: The Glory of Lord Shiva -", "raw_content": "\nதிருவாசகம் - போற்றித் திருவகவல்\nபக்தி - ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1\nபக்தி ஓர் எளிய அறிமுகம் - 2\nபக்தி ஓர் எளிய அறிமுகம் - 3\nபக்தி ஓர் எளிய அறிமுகம் - 4\nதாலியும் பர்தாவும் விஜய் டிவியும் - நடந்தது என்ன\nநமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்\nஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)\nயாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்)\nபொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..\nமாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - மாணிக்கவாசகரின் திருவாசகம்-திருவெம்பாவை\n-ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\n-சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்\n-மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\n-மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\n-வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\n-போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\n-ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே\n-ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nசிவாரமுதப் பாக்கள் (69) பக்தி (66) சிவமயம் (58) தமிழ் (17) பண்பாடு (11) தமிழ் ஹிந்து (10) சமுதாயம் (8) முருகன் (7) கவிதை (6) கவி (5) திருவருட்பா (5) திருவாசகம் (4) வள்ளலார் (4) ஹிந்து (4) Programming (3) மாணிக்கவாசகர் (3) காரைக்கால் அம்மையார் (2) தெய்வமணி மாலை (2) தேவாரம் (2) புத்தாண்டு (2) மாணிக்க வாசகர் (2) Management Topics (1) SPB (1) அன்பு (1) அப்பர் (1) அருணகிரி நாதர் (1) உயிர் (1) கண்ணன் (1) கந்த குரு (1) கந்தன் (1) கலை (1) சுந்தரர் (1) திருவெம்பாவை (1) யோகம் (1) வ‍ள்ளளார் (1)\nதமிழ் மின் புத்தகங்கள் (மதுரை பதிப்பகம்)\nதிருக்குறள் - உரையும் மொழிபெயர்ப்பும்\nபகவத் கீதை (பாரதியின் உரையுடன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ellameytamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-21T12:34:53Z", "digest": "sha1:GXUIOSC45WZ6LFTTIG6ABNH7UZB6UFAM", "length": 10007, "nlines": 151, "source_domain": "www.ellameytamil.com", "title": "திருவள்ளுவர் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nதிருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.\nவாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்றும் அழைக்கப்படுகிறது\nதிருக்குறள் – இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.\n• திரு சாலமன் பாப்பையா\n“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை\nமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்\nமனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_507.html", "date_download": "2018-10-21T12:59:22Z", "digest": "sha1:GHEX5MDQMNEMM2SZZKU3YLS7LAHJSDO4", "length": 8015, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "வாகரையில் வெளிநாட்டு முகவர் தாக்கப்பட்ட வழக்கு- வாகரை பிரதேசசபை தவிசாளர் உட்பட எட்டு பேர் பிணையில் விடுதலை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வாகரையில் வெளிநாட்டு முகவர் தாக்கப்பட்ட வழக்கு- வாகரை பிரதேசசபை தவிசாளர் உட்பட எட்டு பேர் பிணையில் விடுதலை\nவாகரையில் வெளிநாட்டு முகவர் தாக்கப்பட்ட வழக்கு- வாகரை பிரதேசசபை தவிசாளர் உட்பட எட்டு பேர் பிணையில் விடுதலை\nவெளிநாட்டு முகவர் ஒருவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைதுசெ;யயப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த வாகரை பிரதேசசபையின் தவிசாளர் உட்பட எட்டுப்பேர் பிணையில் நேற்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nவாகரை கதிரவெளி பகுதியில் கடந்த 09ஆதிகதி மூதுரை சேர்வ்நத வெளிநாட்டு வேரலைவாய்ப்பு முகவர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇது தொடர்பில் வாகரை பிரதேசபையின் தவிசாளர் கோணலிங்கம் ,கிராம சேவையாளர்,அதிபர் ஒருவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐந்து பேர் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த நிலையில் வாகரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.\nஇவர்கள் எட்டு பேரும் இன்று வாகரை சுற்றுலா நீதிமன்றில் நீதிவான் ஏ.சி.ஏ.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசந்தேக நபர்களின் சார்பில் பிரபல சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான கி.துரைராஜசிங்கம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.\nஇன்று சந்தேக நபர்கள் அடையாளா அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் பிரதிவாதியினால் யாரும் அடையாளம் காட்டப்படாத நிலையில் எட்டுப்பேரும் 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51873-mirabai-chanu-virat-kohli-to-get-rajiv-gandhi-khel-ratna-award-from-president-kovind.html?utm_medium=google_amp_banner", "date_download": "2018-10-21T13:13:53Z", "digest": "sha1:WXSW62LIRTGUAIK7IJDFZBNIDCLLU2DC", "length": 10969, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘கேல் ரத்னா’ விருதை பெற்றார் விராட் கோலி | Mirabai Chanu, Virat Kohli to get Rajiv Gandhi Khel Ratna Award from President Kovind.", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\n‘கேல் ரத்னா’ விருதை பெற்றார் விராட் கோலி\n2018-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று டெல்லியில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினர். தேசத்தின் உயரிய விளையாட்டு விருதான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மீரா பாய் சானு ஆகியோருக்கு வழங்கப்பட்டன.\nஇதனைதொடர்ந்து ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தடகளத்தில் முத்திரை பதித்த ஜின்சன் ஜான்சன், ஹிமா தாஸ், ஹாக்கி வீரர்-வீராங்கனையான மன்ப்ரீத் சிங், சவீதா, துப்பாக்கிச்சுடுதல் வீரர்-வீராங்கனைகளான அங்கூர் மிட்டல், ஷிரேயாஸி சிங், ராஹி சர்னோபத், வீராங்கனை மணிகா பத்ரா, டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, வுஷூ வீரர் பூஜா காடியன், பாரா ஒலிம்பிக் வீரர்களான அங்குர் தமா, மனோஜ் சர்க்கார் ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டன.\nமேலும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன், மல்யுத்த வீரர் சுமித், போலோ வீரர் ரவி ரத்தோர், பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, கால்ஃப் வீரர் ஷூபாங்கர் ஷர்மா ஆகியோருக்கும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டன. இதேபோல் துரோணாச்சார்யா விருது 8 பேருக்கும், தயான்சந்த் விருது 4 பேருக்கும் வழங்கப்பட்டன.\nலக்னோ ஆக்‌ஷன் காட்சியில் ரஜினி: கசிந்தது ‘பேட்ட’ வீடியோ\nசுருளும் ஆப்கான் : சதமடித்து தாங்கிப்பிடிக்கும் ‘பாகுபலி’ முகமத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிராத் கோலி சிறந்த கேப்டன்: புகழ்கிறார் ’நண்பேன்டா’ டிவில்லியர்ஸ்\nமிடில் ஆர்டர் சிக்கல்: அம்பத்தி ராயுடுவுக்கு விராத் ஆதரவு\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\n இந்தியா 308 ரன் குவிப்பு\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\n'ப்ரித்வி ஷாவை விட்டுவிடுங்கள்' விராட் கோலி வேண்டுகோள்\nட்விட்டரில் கோலியின் செயலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..\n“பிரித்வியின் அதிரடி கோலியின் சதத்தை மறைத்துவிட்டது” லஷ்மண் புகழாரம்\nRelated Tags : National Sports Awards , Mirabai Chanu , Virat Kohli , Rajiv Gandhi Khel Ratna , தேசிய விளையாட்டு விருதுகள் , விராட் கோலி , ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது , அர்ஜூனா விருதுகள் , துரோணாச்சார்யா விருது , தயான்சந்த் விருது\n“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப்\nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலக்னோ ஆக்‌ஷன் காட்சியில் ரஜினி: கசிந்தது ‘பேட்ட’ வீடியோ\nசுருளும் ஆப்கான் : சதமடித்து தாங்கிப்பிடிக்கும் ‘பாகுபலி’ முகமத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-59-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2018-10-21T12:42:57Z", "digest": "sha1:QTMUFDC3OQRQJINJXEQQJSJ7U2VMT3C5", "length": 24129, "nlines": 162, "source_domain": "www.trttamilolli.com", "title": "காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு: இஸ்ரேல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nகாசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு: இஸ்ரேல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம்\nகாசா எல்லையில் 59 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படைகள் கொன்று குவித்தன. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nஇஸ்ரேல், பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன், கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது.\nகிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இது உலக அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.\nஇந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில், அறிவித்தபடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மகள் இவான்கா டிரம்ப், இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇதற்கிடையே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதின் 70-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். அவர்கள், டயர்களை சாலைகளில் கொளுத்திப்போட்டனர்.\nஅவர்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனர்கள் கல்வீச்சு நடத்தினர்.\nபோராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் ஆளில்லா விமானங்கள் மூலம் இஸ்ரேல் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியது.\n2014-ம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே நடந்த போருக்குப் பின்னர் இந்த மோதல்தான் மிகப்பெரிய மோதலாக கருதப்படுகிறது.\nஇந்த மோதலில் சுமார் 2 ஆயிரத்து 700 பாலஸ்தீனர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஇதன் காரணமாக காசா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nபாலஸ்தீனர்கள், இஸ்ரேல் படைகளால் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டது இனப்படுகொலையாக பார்க்கப்படுகிறது. ஆனால், தற்காப்புக்காகத்தான் இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறினார்.\nகாசா கிழக்கு எல்லையில் 13 இடங்களில் பாலஸ்தீனர்கள் வன்முறை போராட்டங்களை கட்டவிழ்த்துவிட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.\nபாலஸ்தீன் அதிபர் மகமது அப்பாஸ் கருத்து தெரிவிக்கையில், “நம் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்கிறது” என வேதனையுடன் கூறினார்.\nஇஸ்ரேல் நடவடிக்கையை அதன் நட்பு நாடான அமெரிக்கா நியாயப்படுத்தியது. “இந்த துயர மரணங்களுக்கு பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் தான் பொறுப்பு, அவர்கள் வேண்டுமென்றே இந்த பதிலடி தருகிற நிலையை உருவாக்கினர்” என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜ் ஷா குற்றம் சாட்டினார்.\nஆனால், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, லெபனான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nபெண்ணின் நேரம் – 20/10/2018\nஎடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது முதலமைச்சர் அலுவலகம் செம ..\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை – மத்திய அரசுக்கு பினராயி விஜயன் ..\nகேரள மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கேரளாவை சமீபத்தில் புரட்டிப்போட்ட மழை மற்றும் ..\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nஇந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி தொடர் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் ..\n“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”- மாவை ..\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது ..\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சி\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெறுவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கைக்கோள்கள் ..\nஉலகம் Comments Off on காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு: இஸ்ரேல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் Print this News\n« தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – தூதர்களை திரும்ப பெற்றது பாலஸ்தீன அரசு »\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சி\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியைமேலும் படிக்க…\nமனஅழுத்தத்தை கண்டுபிடிக்கும் நவீன நாற்காலி பனசொனிக் நிறுவனத்தினால் அறிமுகம்\nஜப்பானில் நடைபெற்ற அதிநவீன தொழில்நுட்ப கருவிகளுக்கான கண்காட்சியில், ஒருவரின் உடல் குறியீடுகளை வைத்து, அவர் மன அழுத்தத்தில் உள்ளாரா, என்பதைமேலும் படிக்க…\nநீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் விமானத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா\nஆஃப்கானிஸ்தான் தேர்தல்: காபுலில் பல இடங்களில் குண்டுவெடிப்பு\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக் கொண்டது சவுதி அரேபியா\nஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 குற்றச்சாட்டு\nதென் ஆப்பிரிக்கா – சாலை விபத்தில் சிக்கி 27 பேர் பரிதாப பலி\nசீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nஉலக மயமாக்கலின் விளைவே கிரைமியா துப்பாக்கிச் சூடு: ஜனாதிபதி புட்டின்\nநோர்வே பிரதமர் தனது நாட்டு பெண்களிடம் அதிகார பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்\nஸ்பெயினில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி\nஜமால் கஷோக்கி தொடர்பில் நீதியான விசாரணை- சவுதி உறுதி\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு தயாராவதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவிப்பு\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபோர்ச்சுக்கல் நாட்டில் சூறாவளி புயல் தாக்குதல்- 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு\nபாப்பரசரின் வடகொரிய விஜயம் உறுதி – தென்கொரியா\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விடுதலை\nசீனாவிற்கு பாரிய நிலச்சரிவு எச்சரிக்கை- 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nபொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுமாறு உலக தலைவர்களுக்கு அழைப்பு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visai.in/2017/07/06/fasting-short-story/", "date_download": "2018-10-21T13:38:26Z", "digest": "sha1:DZHOPUOQM23BNPNIHCOOOBK6QMWD6JUC", "length": 21466, "nlines": 106, "source_domain": "www.visai.in", "title": "நோன்பு… சிறுகதை | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / கலை / நோன்பு… சிறுகதை\nPosted by: சிறப்பு கட்டுரையாளர்கள் in கலை, சமூகம், சிறுகதை, பண்பாடு July 6, 2017\t0\n“பர்வீனு…,எலா பர்வீனு… எந்திரிலா…பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா …”\nஇளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி ‘பொடக்காலி’யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று பிள்ளைகளைப் பெற்று ஐந்து வயதுக்குள் இரண்டை காலராவுக்கும், பெயர் தெரியாத ஒரு காய்ச்சலுக்கும் பலிகொடுத்தது போக, கடைசி மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்து , காலா காலத்துல ஒரு அடக்க ஒடுக்கமான பொண்ணா பார்த்து, நிக்காஹ் முடிச்சுவச்சும்…, சின்னஞ்சிறுசுக ரெண்டு வருசங்கூட சந்தோசமா வாழல.\nபொறந்துவளந்த பொட்டல்காட்டுல பொழப்புக்கு வழியில்லன்னு குடும்பத்தோட திருப்பூர் வந்து,ஒரு சாயப்பட்டரைக்கு வேலைக்கு சேந்தான். அங்க சாயம்போடுற கண்டகண்ட கெமிக்கல்ல பொலங்கிப் பொலங்கி, என்ன ‘தலீந்தராகி’ வியாதிய சம்பாதிச்சுட்டு வந்தானோ லொக்கு லொக்குனு மூணுமாசமா இருமிட்டு இருந்தவன்,பொசுக்குனு ஒரு நாள் விட்டுட்டு போய்ட்டான். மருந்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் நக நட்டெலாம் வித்தும் பிரயோசனமில்லாம,பர்வீனு புள்ள மூளியா உக்காந்திருக்கு.கொஞ்சநாள் கைருன்னிசா வேஸ்ட்டு குடோனுக்கும்,பர்வீனு பனியன் கம்பெனிக்கும் வேலைக்கு போனதுல ‘தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு’ குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு,\nவேஸ்ட்டு குடோன்ல மொத்தமா மூட்டையில கலந்து இருக்கிற துணிய சைஸ் வாரியா, கலர் வாரியா பிரிச்சு தனி தனியா மூட்டைபோட்டு கட்டனும், அதான் வேலை. ஆனா இந்த துணி பிரிக்கும்போது பறக்குற தூசி தான் பெரிய இம்சை. அன்னிக்கி பிரிச்ச துணிக என்ன கலருன்னு அடுத்த நாள் காலைல வெளிக்கு போற கலர வச்சு சொல்லிரலாம், அவ்வளவு தூசி தெனமும் மூக்குலையும் வாயிலையும் போகும்.ஆனா என்னிக்கி இந்த எளவெடுத்த ஆஸ்த்துமா வந்துதொலஞ்சுதோ , அன்னில இருந்து அந்த வேலைக்கும் போறதில்ல.\nஇப்போ வீட்டோட மொடங்கிக் கெடந்து இந்த பர்வீன் புள்ளைய ‘நொய் நொய்’ன்னு ஏதாவது ஒன்னு நொரண்ட பேசி உயிரை வாங்கறத மட்டும் முழுநேர வேலையா செஞ்சுட்டு இருக்கு. ‘எம்புருசனும் கச்சேரிக்கு போறான்’கிற கதையா, தெரு குழந்தைகளுக்கு ஓதிக்கொடுத்து கிடைக்கிற சொச்ச ‘வரும்படி’ல, ஆஸ்துமாக்கு மருந்து வாங்கரக்கே பத்தரதில்ல, இப்போ பர்வீனோட ‘வரும்படி’ மட்டுந்தான் குடும்பத்துக்கு அரைவயித்துக்கஞ்சி ஊத்திட்டிருக்கு.\nஅந்த புள்ளையும் பாவம் வாழவேண்டிய வயசுல புருசன பறிகொடுத்துட்டு பனியன் கம்பெனியில பேக்கிங் வேலைக்கு போகுது, பேக்கிங் வேலை இல்லாதப்போ டைலருக்கு கை மடிச்சு கொடுக்கணும்.வாரம் முழுசும் வேலை இருந்தா ஒம்பது சிப்ட்டு, சிப்டுக்கு தொண்ணூறு ரூவா மேல என்நூத்து பத்து ரூபாய் கெடைக்கும் , அதுல டீ கடை அக்கவுண்டுக்கு நூறுரூபா போக எழுநூற்று பத்து ரூபாய் இருக்கும்,காலைல சாப்பிடாம வர்றதால டீ டைம்ல ஒரு டீயும் ஒரு போண்டாவும் சாப்பிட்டா தான் பொழுதுக்கும் தாக்குபிடிக்க முடியுது. தெனமும் நைட்டு ஒருவேளை தான் சாப்பாடு, சில நாள்ல அதுவும் இருக்காது.அந்த புள்ள இப்படி சகிச்சுக்கிட்டு பசியோடவே வாழ்ந்து பழகிருச்சு.\nஅப்படி இப்படி மாசத்துக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூவாய்க்கு கொறையாது. வீட்டுவாடக, கரண்டு பில்லு, வார வட்டிக்காரனுக்கு, மாச வட்டிக்காரனுக்கு,அக்கம்பக்கத்துல அவசரத்துக்கு கைமாத்து வாங்கினது எல்லாம் கொடுத்து,புள்ளைக்கு பால் பவுடரு, கெழவிக்கு மருந்து மாத்திர, வாங்குனதுபோக மிச்சம் இருந்தாதான் சாப்பாட்டுக்கு.ஓவர் டைம் வேலைசெஞ்சா எரநூறு முன்னூறு சேத்திக் கிடைக்கும்,ஆனா எவ்வளோ அர்ஜெண்டா இருந்தாலும் நைட்டு வேலை செய்யக்கூடாதுன்னு கெழவி கண்டிசனா சொல்லி இருக்கு, அதோட சொல்பேச்சு கேக்கலன்னா பேசியோ கொன்னுரும், கெழவி வாய்க்குள்ள இருக்கிறதா நாக்குன்னா நெனச்சுட்டு இருக்கீங்க.., அது வெஷக் கொடுக்கு. கலிச்சல போனவளே, அந்த மோளே இந்த மோளேன்னு அவளோட ராதி நன்னியில இருந்து உம்மா வரைக்கும் எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டு தான் ஓயும். அந்த வசவுக்கு பயந்துட்டே பர்வீன் வாயத் தொறக்கறதில்ல.\nகெழவி சொல்லறது கூட ஒருவகையில நல்லது தான், பகல்ல வேலை செய்யும்போதே முன்னபின்ன பொம்பளைங்களயே பாக்காதமாறி இந்த ஆம்பிளைங்க பார்வை ஊசி மாறி குத்துது, எப்படா மாராப்பு வெலகும்னு நாக்க சொட்டிக்கிட்டு எதிரே உக்காந்திருக்குற கான்ட்ராக்ட் காரன், “என்ன பர்வீன் நீ மட்டும் நைட்டு வேலைக்கு வரவே மாட்டிக்கிற கூட மாட ஒத்தாசையா இருந்தா உனக்கும் செலவுக்கு நாளு காசு கிடைக்கும்ல கூட மாட ஒத்தாசையா இருந்தா உனக்கும் செலவுக்கு நாளு காசு கிடைக்கும்ல” என்று இரட்டை அர்த்தத்தில் சலவாய் ஒழுக்கும் மேனேஜர். அடுக்கிக்கட்டிய பீசுகளை எடுக்கும் சாக்கில் ‘பின்புறம்’ உரசிச்செல்லும் பிசிர்வெட்டும் சிறுவன். வேணுமின்னே கத்திரிய கீழ போட்டுட்டு அவ குனிஞ்சு எடுக்கும்போது ‘உற்று’ பார்க்கிற டைலர். இவங்களையெல்லாம் சமாளிச்சு பகல்ல வேலை செய்யறதே பெரிய போராட்டமா இருக்கு.\nகாலைல இருந்து நிக்க நேரமில்லாம நாய் மாறி பாடுபட்டுட்டு, வீட்டுக்கு வந்து வீடுவாசல் கூட்டி, சமையல் செஞ்சு , துணிமணி தொவச்சுபோட்டு.புள்ளைய தூங்க வச்சுட்டு படுக்கும்போது மணி பணிரெண்டு ஆயிருது.தூங்கலாமுன்னு நெனச்சு கண்ணா மூடினா, சட்டுன்னு தூக்கமும் வர்ரதில்ல.கடன் தொல்ல, புள்ளையோட எதிர்காலம் இதெல்லாம் நெனெச்சு நெனச்சு கவலைப்பட்டு புரண்டு புரண்டு படுத்து எப்போ தூங்கரான்னே தெரியாம தூங்கிப் போனவளத்தான் கைருன்னிசா கெழவி கரிச்சுக்கொட்டிட்டு இருக்குது.\nகெழவியோட சத்தத்தகேட்டு எந்திருச்சு பார்த்தா குழந்த ஒண்ணுக்கடிச்சு சேலையெல்லாம் நனைஞ்சு கெடக்குது,சஹர் நேரம் முடிய இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு. அவசர அவசரமா குளிசுட்டுவந்து,நேத்து மிஞ்சிப்போயி தண்ணிஊத்திவச்ச சாப்பாட்டுல தயிர ஊத்திக் கரைச்சு கெழவியும், பர்வீனும் ஆளுக்கு ரெண்டு கிளாஸ் குடிச்சு,சஹர் செஞ்சு முடிச்சாங்க. நோன்பு வைக்கும் நிய்யத்த கிழவி சொல்லச்சொல்ல பர்வீனும் கூடவே சொல்லிக்கொண்டிருந்தாள்,\n” நவைத்து சவ்மஹதின் அன் அதாயி…..”\n” நவைத்து சவ்மஹதின் அன் அதாயி…..”\nசஹர் செய்து முடித்து பஜர் தொழுகைக்கான பாங்கு சப்தம் கேட்டதைத் தொடர்ந்து,சுப்ஹூ தொழுகை முடித்துவிட்டு,உறங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தையின் தலையை வருடியபடி அருகில் படுத்திருந்தாள்.\nவீட்டிற்கு வெளியே ஜமாத்தார்கள் யாரிடமோ, மார்க்க அறிவுரைகள் கூறிக்கொண்டிருப்பது தெளிவாக காதில் விழுந்தது.\n”மூமின்களே…உங்களின் முன்னோருக்கு விதிக்கப்பட்டது போலவே உங்களுக்கும் (நோன்பு) விதிக்கப்பட்டிருக்கிறது…” என்கிற குர் ஆன் வசனத்தை கூறி நோன்பின் அவசியத்தை கூறிக்கொண்டிருந்தார்.\n“நோன்பு என்பது…, ஏழைகளின் பசியை அனைவரும் அறிந்து கொள்வதற்காக இறைவன் செய்திருக்கும் உன்னதமான ஒரு ஏற்பாடு…”\nஇந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே படுத்திறந்த பர்வீனுக்கு ஒரு கேள்வி எழுந்தது.\n” பசியின் கொடுமையை உணர்வதுக்கு தான் நோன்புன்னா , என் மீதும் எதுக்கு நோன்பு கட்டாயமா விதிக்கப்பட்டிருக்கு\n—சம்சுதின் ஹீரா -“மௌனத்தின் சாட்சியங்கள்” நூலின் ஆசிரியர்\nகுறிப்பு – நோன்பு, விரதம் என்பது எல்லா மதங்களிலும் இருக்கும் நடைமுறை. இந்த சிறுகதை இசுலாமியப் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் சிறுகதை எழுப்பிம் கேள்வி எல்லா மதத்திற்கும் பொருந்தும் – விசை ஆசிரியர் குழு.\nPrevious: ஒரு பெண் தலாக் கூற முடியுமா\nNext: விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்த ஐரோப்பிய நீதிமன்றம் – அரசியல் பின்னணி என்ன – முனைவர் விஜய் அசோகன் (தமிழ்ச்செல்வன்)\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nதமிழ்த் தேசியமும் – ஈழத்துச் சிவசேனையும்\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/osmania-university-offers-admissions-mba-000557.html", "date_download": "2018-10-21T11:57:32Z", "digest": "sha1:G6VGLYOOBGW7FE64GXDJDXPLGWST3QNC", "length": 8733, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "உஸ்மானியா பல்கலை.யில் எம்பிஏ படிக்க விருப்பமா? | Osmania University offers admissions for MBA - Tamil Careerindia", "raw_content": "\n» உஸ்மானியா பல்கலை.யில் எம்பிஏ படிக்க விருப்பமா\nஉஸ்மானியா பல்கலை.யில் எம்பிஏ படிக்க விருப்பமா\nசென்னை: ஹைதராபாதிலுள்ள உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பு படிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஏற்கெனவே பணியில் இருக்கும் நபர்களுக்காக தொழில்நுட்ப நிர்வாகத்தில் 2 ஆண்டு எம்பிஏ படிப்பாக இது.\nஇதுதவிர 3 வருட பகுதி நேர எம்பிஏ படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் மாலை நேரங்களில் மட்டும் நடைபெறும்.\nஇந்த படிப்பில் சேர விரும்புவோர் இளநிலை பட்டப்படிப்பை உஸ்மேனியா பல்கலைக்கழகத்திலோ அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ முடித்திருக்கவேண்டும்.\nமேலும் வேலை பார்த்து வரும் நபர்கள், 2 வருடங்களுக்குக் குறையாமல் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் நுழைவுத் தேர்வு மூலம் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஉஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்கலை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.,1,200க்கு டி.டி. எடுத்து \"The Director, Directorate of Admissions, O.U., Hyderabad \" என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். டி.டி.யை, The Director, Directorate of Admissions, O.U., Hyderabad \" என்ற பெயரில் எடுக்கவேண்டும்.\nஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி செப்டம்பர் 28 ஆகும். நுழைவுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும்.\nமேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளமான http://www.osmania.ac.in/-ல் தொடர்புகொள்ளலாம்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/9d96f01fdd/mentor-pearls-pearls-of-entrepreneurial-brand-imprinted-6-", "date_download": "2018-10-21T13:38:43Z", "digest": "sha1:SITFPBBQA4JGR7GPHXWPDYOM7FYWM5EB", "length": 10396, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "மென்டர் முத்து: தொழில்முனைவில் முத்திரைப் பதிக்க 6 முத்துகள்!", "raw_content": "\nமென்டர் முத்து: தொழில்முனைவில் முத்திரைப் பதிக்க 6 முத்துகள்\nஆயிரம் மைல் தூரப் பயணமாக இருந்தாலும், முதல் காலடியை எடுத்து முன்னே வைப்பதுதான் மிக முக்கியம். ஏற்கெனவே வெற்றிகரமாக தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களும், தொழில்முனைவுகளில் தடம் பதிக்க தயாராகும் நம்பிக்கையாளர்களுக்கும் வெற்றிக்கு வித்திடும் சூத்திரங்களை வழிகாட்டுதல்களாக வழங்குகிறார் 'மென்ட்டர் முத்து'. சென்னை ஏஞ்சல்ஸ் தயாரித்துள்ள கற்பனை வழிகாட்டி தான் இந்த 'மென்டர் முத்து'. தொழில்முனைவோருக்கு வழிக்காட்டும் அறிவுரைகளை வழங்கும் வீடியோ மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறது சென்னை ஏஞ்சல்ஸ்.\nஇதோ தொழில்முனைவுகளில் முத்திரைப் பதிக்க மென்டர் முத்துவின் 6 முத்துகள்:\n1. திட்ட யோசனை அவசியம்; ஆனால், அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதே ஒரு நிறுவன வெற்றிக்கு மிக முக்கியம்: ஐடியா என்பது ஒரு தொழில்முனைவுக்கு முதன்மையான ஒன்று. ஆனால் அந்த எண்ணத்தை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்ற வழிகளை தொழில்முனைவோர் திட்டமிட்டு, தங்கள் நிறுவனத்தில் செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி இலக்கை அடையமுடியும்.\n2. திறமையும், நிபுணத்துவமும் மிக்க குழுவை கண்டறிந்து ஒரு நிறுவனத்தை நிறுவுவது முக்கியம்: ஒரு நிறுவனத்தை நிறுவக்கூடிய குழு, முக்கிய பொறுப்புக்களையும் ஆற்றல்களையும் கொண்டிருக்க வேண்டும். அந்த குழு உறுப்பினர்களுக்கு, அத்துறைப் பற்றிய திறமைகளோடு அதில் நிபுணத்துவம் இருப்பதும் மிக அவசியமாகிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு அடியும் இந்த குழுவின் முடிவுகளின் அடிப்படையிலே அமையும் என்பதால் இது இன்றியமையாகிறது.\n3. உங்கள் தொழிலில் லாபம் ஈட்டுங்கள்; அதைக் கொண்டு உங்கள் வெற்றிகரமான தொழில்முனைவுத் திட்டத்தைக் கொண்டு வருவாயை பலமடங்கு ஆக்குங்கள்: ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதன் முக்கிய செயல்பாட்டை வெற்றியடைச் செய்து அதில் முதலில் லாபத்தை ஏற்படுத்துவது அவசியம். அதன் பின்னரே அந்த திட்டத்தை மேலும் பலமடங்காக செயல்படுத்தி வருவாயை பெருக்க முயற்சிப்பது புத்திசாலித்தனம்.\n4. சிறிய முயற்சிகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டாதீர்: ஒரு நிறுவனத்தை பெரிய அளவில் தான் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை. குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் தொடங்கப்படும் நிறுவனமும் நல்ல ஒரு திட்டத்துடன் இருந்தால் நிச்சயம் சந்தையில் வெற்றியடையும்.\n5. உங்களை விட திறைமைசாலிகளை பணியில் அமர்த்துங்கள்: நிறுவனத்தின் நிறுவனர் நீங்களாக இருக்கலாம், ஆனால் ஒரு தொடக்க நிறுவனத்தைப் பொறுத்தவரையில் உங்களைத் தாண்டி அதில் பணிபுரிபவர்களின் பங்களிப்பு நிறுவன வளர்ச்சிக்கு மிக முக்கியம். எனவே சிறிய குழுவாக இருப்பினும் உங்களையும் விட திறமைமிகு ஊழியர்களை பணியமர்த்துங்கள். அதுவே வெற்றியின் தாரக மந்திரம்.\n6. சந்தைப்படுத்தலுக்கு மலிவான வழிகள் என்று ஏதுமில்லை: இன்றைய போட்டி யுகத்தில், நிறுவனம் சிறியதோ, பெரியதோ சரியான முறை சந்தைப்படுத்துதல் இன்றி வெற்றி சாத்தியம் இல்லை. எனவே குறைந்த செலவில் மலிவான மார்க்கெட்டிங் வழிகளை தேடிப்போகாதீர்கள். உங்கள் நிறுவனத்துக்கான வாடிக்கையாளர்களை சென்றடையத் தேவையான சரியான சந்தைப்படுத்தும் முறைகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள்... லாபம் தன்னால் உங்களை வந்தடையும்.\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nசில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\n’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/09/blog-post_90.html", "date_download": "2018-10-21T13:21:33Z", "digest": "sha1:5ICIUL4SY7VGLQAMQH3HVUIUN6QN5IFJ", "length": 9171, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழமுதம்\" - தமிழ் விழா ஆரம்பம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தமிழமுதம்\" - தமிழ் விழா ஆரம்பம்\nதமிழமுதம்\" - தமிழ் விழா ஆரம்பம்\nடாம்போ September 17, 2018 யாழ்ப்பாணம்\n\"நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் \" என்ற தொனிப் பொருளில் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்துகின்ற \"தமிழமுதம்\" - மாபெரும் தமிழ் விழா ஆரம்பமாகியுள்ளது.\nதமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக் கொணரும் வகையில் கலாசார ஊர்வலம் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இருந்து ஆரம்பித்து பல்கலைக்கழக மைதானத்தைச் சென்றடைந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜக்சன் லீமா தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் ஈழத் தமிழர் விடுதலையில் பேரவாக் கொண்ட ஓவியர் எனப் புகழப்படும் தமிழக ஓவியர் புகழேந்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nதமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்வுகள் இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளன.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/jada-jada-jaada-song-lyrics/", "date_download": "2018-10-21T13:28:53Z", "digest": "sha1:BZHG6O7G5OUERGAG22NOYT4Y47RWKWIJ", "length": 8141, "nlines": 260, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Jada Jada Jaada Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ரமேஷ் விநாயகம், சாய் வெங்கட்,\nஹரிப்ரியா, அஸ்வத் மற்றும் திவ்யா\nஇசை அமைப்பாளர் : டி. இமான்\nகுழு : இழப்பதற்கு எதுவும் இல்லை\nகுழு : கலங்கி நின்று நடந்ததென்ன\nகுழு : தொலைத்தது கிடைத்திடாமல்\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : இழப்பதற்கு எதுவும் இல்லை\nஆண் : கலங்கி நின்று நடந்ததென்ன\nஆண் : தொலைத்தது கிடைத்திடாமல்\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : அச்சம்மென்பது எந்த நொடியும்\nகுழு : அறிவெனும் ஆயுதம்\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : உண்மை என்பது\nநம்பி செய்யும் எந்த செயலும்\nகுழு : தெளிவுடன் தேடினால்\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\nகுழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jan-25/current-affairs/137752-will-the-paddy-field-destruction-get-justice.html", "date_download": "2018-10-21T13:13:15Z", "digest": "sha1:5F6JDJISJ5Z5WIUISLQW22FYZ6FDTSK2", "length": 20260, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "நெல் வயல் அழிப்பு... நீதி கிடைக்குமா? | Will the Paddy Field Destruction incident get justice? - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\n`ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\nபசுமை விகடன் - 25 Jan, 2018\nநம்மாழ்வார் ஓவியம்... ‘பசுமை பரிசு’\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்\nஒரு ஏக்கரில்... ரூ. 1 லட்சம் வருமானம் - இயற்கையில் இனிக்கும் வாழை\nவிஷத்தைக் காசு கொடுத்து வாங்குறோம்...\n“நிறுவனத்தின் உண்மையான சொத்து ஊழியர்கள்தான்\n‘‘எனக்கு அண்ணன்... பிள்ளைகளுக்குப் பெரியப்பா’’ - காளையைக் கொண்டாடும் விவசாயி\nவிவசாயிகளுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவு நுட்பம்\nவரிசையாக வட்டப்பாத்திகள்... குறைந்த இடத்தில் குதூகல சாகுபடி\nமொச்சை, வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா\nபலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே\nமருத்துவ குணம்கொண்ட மணிப்பூர் நெல்\nமதிப்புக் கூட்டினால் லாபம் கிடைக்கும்\nநீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ. 2,000 கோடி கடன்\nநெல் வயல் அழிப்பு... நீதி கிடைக்குமா\nசரிவிகிதத் தீவனம்... லாபத்துக்கு வழி வகுக்கும்\nமண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்\nநீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nஅடுத்த இதழ் - 12ஆம் ஆண்டு சிறப்பிதழ்\nநெல் வயல் அழிப்பு... நீதி கிடைக்குமா\nசமீபத்தில், ‘நெல் வயலை அழிக்க வேண்டாம்’ என்று கதறியபடி ஓடும் ஒரு பெண் விவசாயி, டிராக்டருக்கு நடுவே விழும் காட்சியும், அதைத்தொடர்ந்து, காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் ‘உன் கையை ஒடித்துவிடுவேன்’ என மிரட்டும் காட்சியும் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.\nஅந்தச் சம்பவம் நடந்த இடம், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் உள்ள காமக்கூர் கிராமம். துணைக் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நெல் வயல் அழிக்கப்படும் காட்சியைப் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, ‘விளைந்த நெற்பயிரை அழிப்பது அநியாயம். உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனச் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தனர்.\nநீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ. 2,000 கோடி கடன்\nசரிவிகிதத் தீவனம்... லாபத்துக்கு வழி வகுக்கும்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n' - கோவை முன்னாள் எஸ்.பி காரை நிறுத்திய காவலருக்கு நேர்ந்த கதி\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-10-21T13:35:42Z", "digest": "sha1:PAA7CMGVRSSJZQ4C7D55HRBG5NKYAYRP", "length": 8656, "nlines": 60, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: கொட்டிக் கொடுக்கும் கட்டுமானப் பொறியியல்", "raw_content": "\nகொட்டிக் கொடுக்கும் கட்டுமானப் பொறியியல்\nகட்டுமான பொறியியல் என்பது மனிதனின் நாகரிக வாழ்வுக்கு அவசியமான வசதிகளைத் திட்டமிடுவது, கூராய்வு செய்தல், கட்டுமானம், அவற்றை பேணி பராமரித்தல், ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது. கட்டுமான பொறியாளர் என்பவர் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் எழும் சவால்களை எதிர்கொள்கிறார்.\nபோக்குவரத்து நெரிசல், குடிநீர் மற்றும் ஆற்றல் தேவைகள், நகர்ப்புற மேம்பாடு, சமூகத் திட்டமிடல் ஆகியவற்றில் எழும் சவால்களை எதிர்கொண்டு பிரச்னைகளை தீர்ப்பவராகவும் சமூக மேம்பாட்டுக்கு பங்களிப்பவராகவும் உள்ளார்.\nஇந்தியாவின் எதிர்கால வளர்ச்சியானது முக்கியமாக உள்கட்டமைப்பு வசதிகள், விண்வெளி ஆராய்ச்சி, முறைசாரா ஆற்றல் ஆகியவற்றோடு நெருக்கமாக பிணைந்துள்ளது. பிரமிடுகளிலிருந்து விண்வெளி நிலையங்கள் வரை, சவால்களை எதிர்கொண்டபடியே இருக்கிறார்கள் கட்டுமான பொறியாளர்கள். அவர்கள் தாம் வாழும் காலத்தையும் தாண்டி நவீன நாகரிகத்தையும் உள் கட்டமைப்புகளையும் கட்டுமானம் செய்கிறார்கள்.\nதொழில்நுட்ப புரட்சி, மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் சவால்கள் இன்னும் எத்தனையோ. அடுத்த பத்து ஆண்டுகள் படைப்பாக்கம் அதிகம் தேவைப்படும், தேவைகள் அதிகம் கொண்ட, கட்டுமான பொறியாளர்களுக்கு சிறந்த வெகுமதிகளைத் தரக்கூடிய காலமாக இருக்கப்போகிறது. நீங்கள் கட்டுமான பொறியியலை உங்களது எதிர்காலமாக தேர்ந்தெடுக்க சரியான தருணம் இது தான்.\nதிட்டமிடுதல், அலசி ஆராய்தல், வடிவமைப்பு, கட்டுமானம், ஆராய்ச்சி, கற்பித்தல், மேலாண்மை என எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் ஒரு கட்டுமான பொறியாளருக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nமேலும் விவரங்களுக்கு அணுகவும்: WWW.StudyGuideIndia.com\nகோப்புகள்: கட்டுமான பொறியியல் , வேலை வாய்ப்புகள்\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/01/180128.html", "date_download": "2018-10-21T12:05:20Z", "digest": "sha1:IHMNF5RQJZ2HH3XVMHHGQGEYRGLNUVUM", "length": 64263, "nlines": 583, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 28 ஜனவரி, 2018\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை\n\"பனி படர்ந்த மலையின் மேலே...\" என்று ஒரு டி எம் எஸ் பாடல் வரும். படம் நினைவில்லை. ஹர்பஜன் மந்திரிலிருந்து கிளம்பி மேலே கஞ்சு லாமா மியூசியம் நோக்கிச் செல்லும்போது மழையையும் காற்றையும் எதிர்த்துப் பயணம். ஆளரவமற்ற மார்க்கெட் சாலைகளை பார்த்தால் எப்படி இருக்கும் என்று நிலைமை புரியும். இந்நிலையில் தொடர்ந்து படம் எடுத்து வந்தால் எப்படி இருக்கும். இப்படித்தான் இருக்கும். த்ரில்லான பயணம்.\nதூரத்தில் தெரியும் வாகனங்கள் சரி... பக்கத்தில் தெரியும் அந்த பாறாங்கல் கீழே விழுகிறதா, அங்கேயே இருக்கிறதா இல்லை சறுக்கி விழுந்த இடத்திலிருந்து மேலே வர முயற்சிக்கிறதோ இல்லை சறுக்கி விழுந்த இடத்திலிருந்து மேலே வர முயற்சிக்கிறதோ\nபிரம்மாண்ட யானைகளின் முதுகு மாதிரி இல்லை\nபுகை வெள்ளத்துக்கு நடுவே கிளர்ந்தெழும் குன்றின் உச்சி\nமழை நின்ற சிறு இடைவெளியில் பளிச்\nமீண்டும் மெல்ல ஒரு தொடக்கம்...\nகொஞ்சம் தெளிவான சாலையில் ஒரு பயணம்...\nவளைந்து செல்லும் சாலையில் மீண்டும் மீண்டும்\nமலையில் மறைந்துள்ள மாமத யானை\nதுரை செல்வராஜூ 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nபதிவை இனிமேல் தான் பார்க்கணும்/படிக்கணும். இந்த வாரமும் சிக்கிமா\nGeetha R 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஇனிய ஞாயிறு காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா. அப்புறம் தான் இன்று...\nதுரை செல்வராஜூ 28 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:59\nநமது தளத்திற்கு மாம்பழச் சாமியார் வந்திருக்கின்றார்..\nGeetha R 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஹை கீதாக்கா காலை வணக்கம்..\nதுரை செல்வராஜூ 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்..\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nகாலை வணக்கம் கீதா அக்கா...\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nகாலை வணக்கம் கீதா ரெங்கன்...\nபனி படர்ந்த மலையின் மேலே, படுத்திருந்தேன் சிலையைப் போலே படம் ரத்தத் திலகம். நம்ம ஜிவாஜி, சாவித்திரி தான் ஜோடி படம் ரத்தத் திலகம். நம்ம ஜிவாஜி, சாவித்திரி தான் ஜோடி சீனப்போரை வைச்சு எடுத்த படம் சீனப்போரை வைச்சு எடுத்த படம்\nதுரை செல்வராஜூ 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:05\nகொஞ்சம் நடுக்கமாகத் தான் இருக்கிறது..\nஅந்த யானைப்பாகன் எங்கே போனான்\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் வரச்சே இங்கே யாருமே இல்லை அதெப்படி துரை முதலில் வந்தார் அதெப்படி துரை முதலில் வந்தார் ஜதி நான் இதோ போய்க் காவிரியில் குதிக்கிறேன். (தண்ணீர் இல்லாத இடமாப் பார்த்து) :)\nதுரை செல்வராஜூ 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nநடுராத்திரி நம்ம சிவாஜி ஐயா அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தேன்...\nகாலையில் இங்கே பார்த்தால் ஜி.....\n இம்மாதிரி மழையிலும் பனித் துகள் சீவல் சீவலாகவும் ஜவ்வரிசி போலவும். ஆலங்கட்டி போலவும் பெய்கையில் திருக்கயிலையில் செய்த பரிக்ரமா நினைவில் வருது காற்று நினைத்தாலே உடலில் ஊசி போலக் குத்தும்\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\n அதெல்லாம் தூக்கி மலையிலிருந்து கீழே போட்டு விட முடியுமா கீதா அக்கா\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\n//பனி படர்ந்த மலையின் மேலே, படுத்திருந்தேன் சிலையைப் போலே படம் ரத்தத் திலகம். நம்ம ஜிவாஜி, சாவித்திரி தான் ஜோடி படம் ரத்தத் திலகம். நம்ம ஜிவாஜி, சாவித்திரி தான் ஜோடி சீனப்போரை வைச்சு எடுத்த படம் சீனப்போரை வைச்சு எடுத்த படம்\nஅட, நம்ம கீதாக்காவா இது\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\n//அந்த யானைப்பாகன் எங்கே போனான்\nஹா.... ஹா.... ஹா... ஸார்.. சுவாரஸ்யமான கற்பனை\n//நடுராத்திரி நம்ம சிவாஜி ஐயா அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தேன்...//\n உங்கள் கைவலி எப்படி இருக்கிறது துரை செல்வராஜூ ஸார்\nதுரை செல்வராஜூ 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\nதண்ணீரில் குதித்தால் எப்படியாவது தப்பிக்கலாம்...\nவெறும் தரையில் குதித்தால் என்னாகும்\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\n//நான் வரச்சே இங்கே யாருமே இல்லை அதெப்படி துரை முதலில் வந்தார் அதெப்படி துரை முதலில் வந்தார்\nகீதா அக்கா... அந்த தக்கினிக்கி அவருக்கு மட்டுமே தெரிகிறது\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:10\n//தண்ணீரில் குதித்தால் எப்படியாவது தப்பிக்கலாம்...\nவெறும் தரையில் குதித்தால் என்னாகும்\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:11\n//திருக்கயிலையில் செய்த பரிக்ரமா நினைவில் வருது காற்று நினைத்தாலே உடலில் ஊசி போலக் குத்தும்\nகொடுத்து வைத்த ஆள் நீங்க அக்கா.. எனக்கெல்லாம் அங்கே போகக் கொடுத்து வைக்குமா தெரியவில்லை.\nதுரை செல்வராஜூ 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:11\nஅதற்கென தனியாக பதிவு உள்ளது..\nசிவாஜி ஐயாவை நினைத்த காரணத்தை அப்புறம் சொல்கிறேன்..\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:14\n//சிவாஜி ஐயாவை நினைத்த காரணத்தை அப்புறம் சொல்கிறேன்.. //\nஅதற்கென தனியாக பதிவு உள்ளது..//\nஅப்போ லீவு என்ன ஆச்சு\nதுரை செல்வராஜூ 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:15\nஓ... கீதா சாம்பசிவம் அவர்கள் திருக்கயிலாய தரிசனம் செய்தவர்களா\nசிவஸ்ரீ அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்...\n//அட, நம்ம கீதாக்காவா இது சினிமா விவரம் கொடுக்கறது// அந்த சோகக்கதையை ஏன் கேட்கறீங்க ஏதோ தண்டனை மாதிரி இந்தப் படத்தையும் \"உயர்ந்த மனிதன்\" படத்தையும் என்னைத் திரும்பத் திரும்ப அழ, அழப் பார்க்க வைச்சாங்களே அவங்களைச் சொல்லணும் ஏதோ தண்டனை மாதிரி இந்தப் படத்தையும் \"உயர்ந்த மனிதன்\" படத்தையும் என்னைத் திரும்பத் திரும்ப அழ, அழப் பார்க்க வைச்சாங்களே அவங்களைச் சொல்லணும்\nதிரு துரை செல்வராஜு சகோதரரே, நம்ம கோமதி அரசு கூட திருக்கயிலை யாத்திரை செய்தவரே நாங்க போயிட்டு வந்தப்புறம் ஒரு வருஷத்துக்கெல்லாம் போனாங்கனு நினைக்கிறேன்.\nபாரதி 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:20\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:20\n//அந்த சோகக்கதையை ஏன் கேட்கறீங்க ஏதோ தண்டனை மாதிரி இந்தப் படத்தையும் \"உயர்ந்த மனிதன்\" படத்தையும் என்னைத் திரும்பத் திரும்ப அழ, அழப் பார்க்க வைச்சாங்களே அவங்களைச் சொல்லணும் ஏதோ தண்டனை மாதிரி இந்தப் படத்தையும் \"உயர்ந்த மனிதன்\" படத்தையும் என்னைத் திரும்பத் திரும்ப அழ, அழப் பார்க்க வைச்சாங்களே அவங்களைச் சொல்லணும்\nஹா... ஹா... ஹா... அடப்பாவமே...\nஸ்ரீராம். 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:20\nமழையோடு மலைகளின் போர்வையாக இருக்கும் பனியோடும் காட்சிகள் கண்ணுக்கு விருந்து. பயணம் கொஞ்சம் திரில்லாகத்தான் இருந்திருக்கும். படங்கள் அருமை. தொடருங்கள்.\nஅழகான, சில அதிர்ச்சியான படங்கள்.\nதுரை செல்வராஜூ 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:09\n>>> நம்ம கோமதி அரசு கூட திருக்கயிலை யாத்திரை செய்தவரே\nமேலதிக தகவல் அறிந்து மகிழ்ச்சி.. நன்றி..\nகீதா சாம்பசிவம் காவிரியில் தண்ணீர் இருக்கும் இடமும் இருக்கிறதா எங்கு வேண்டுமானாலும் குதிக்கலாமே\nராமலக்ஷ்மி 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:24\nகரந்தை ஜெயக்குமார் 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:34\nமறக்க இயலா பயணமாக அமையும்\nசிக்கிமில் சிக்கிய காட்சிகள் அருமை.\nநெல்லைத் தமிழன் 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:41\nஇந்த வாரப் படங்கள் நல்லா இருக்கு. ஆரம்பப் பத்தி படித்தவுடன், நல்லவேளை, பயணக் குறிப்புடன் வருதே என்று ஆர்வத்துடன் படித்தால், 4 வரியோடு நிறுத்திக்கிட்டீங்க. பேசாம பயணக் குறிப்பை உங்கள்ட கொடுத்திருந்தாங்கன்னா, நீங்க நல்லா ரசனையோட எழுதியிருப்பீங்க.\nபடங்களைப் பார்த்தால், அந்த பனிக் காற்றின் ஊடாக பயணிப்பது போலிருந்தது.\nநெல்லைத் தமிழன் 28 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:44\n@கீதா சாம்பசிவம் மேடம் - இதோ போய்க் காவிரியில் குதிக்கிறேன். (தண்ணீர் இல்லாத இடமாப் பார்த்து) :) - காவிரில தண்ணீர் இருக்கா எங்கும் மணல் என்றுதானே கேள்விப்பட்டேன். தண்ணீல குதிச்சாலும் அடி படாது. பார்த்து மணலில் குதித்துவிடப்போகிறீர்கள்.\n//கீதா சாம்பசிவம் காவிரியில் தண்ணீர் இருக்கும் இடமும் இருக்கிறதா எங்கு வேண்டுமானாலும் குதிக்கலாமே.// ஜிஎம்பி ஐயா, திருச்சிக் காவிரினா சொன்னேன் காவிரியில் குதிக்கிறதாத் தானே சொல்லி இருக்கேன் காவிரியில் குதிக்கிறதாத் தானே சொல்லி இருக்கேன்\n//கீதா சாம்பசிவம் மேடம் - இதோ போய்க் காவிரியில் குதிக்கிறேன். (தண்ணீர் இல்லாத இடமாப் பார்த்து) :) - காவிரில தண்ணீர் இருக்கா எங்கும் மணல் என்றுதானே கேள்விப்பட்டேன். தண்ணீல குதிச்சாலும் அடி படாது. பார்த்து மணலில் குதித்துவிடப்போகிறீர்கள்.// செக் டேம் இருக்கே எங்கும் மணல் என்றுதானே கேள்விப்பட்டேன். தண்ணீல குதிச்சாலும் அடி படாது. பார்த்து மணலில் குதித்துவிடப்போகிறீர்கள்.// செக் டேம் இருக்கே அதிலே தண்ணீர் இருக்குமே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தக் கர்நாடகா மக்கள் தண்ணீர் விடாததால் எவ்வளவு கஷ்டமா இருக்கு பாருங்க காவிரியிலே குதிக்கக் கூட முடியலை காவிரியிலே குதிக்கக் கூட முடியலை ( நொ.சா. நொ.சா.) அது என்னோட ம.சா. இப்படித் தான் கூவும்\nஜீவி 28 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:44\nபடங்களைப் பார்த்தால், அந்த பனிக் காற்றின் ஊடாக பயணிப்பது போலிருந்தது.\nபடங்களைப் பார்த்தால் பயணத்தின் ஊடே பனிக்காற்று நுழைந்தாற் போல இருக்கிறது.\n மேகம் சூழ் மலைகள், புகை போல ஒன்றுமே தெரியாமல் ...த்ரில்லான பிரயாண அனுபவமாக இருந்திருக்கும் தான் குளிரும் குத்தியிருக்குமே இதில் மழை வேறு என்றால் ஹப்பா...\nகீதாக்கா காவிரிலயா குதிக்கப் போறீங்க நோ பேசாம அதிரடிக்கிட்ட சொல்லி டிக்கெட் போட்டுத் தரச் சொல்லுங்க...அங்க போய் தேம்ஸ்ல லைஃப்ஜாக்கெட் போட்டுக் குதிங்கக்கா ஹா ஹா ஹா ஹா\nபடங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன. அது மேகமா பனியா அல்லது இரண்டுமோ இது போன்ற இடங்களுக்கு எல்லாம் செல்ல முடியுமா தெரியவில்லை. உங்கள் படங்களின் மூலம் கண்டு களிக்க முடிகிறது.\nவல்லிசிம்ஹன் 28 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:34\nஏதோ தேவலோகக் காட்சி மாதிரி இருக்கிறது ஸ்ரீராம். நானே வருவேன்...அங்கும் இங்கும்..பாட நல்ல இடம்.\nதவறிப் போய் பாதையில் இறங்கிட்டால் கரணம் ,மரணம்\nஊரும் சில்ல்,படங்களும் சில்லா. ஹாஹா.\nகோமதி அரசு 28 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:34\nபனி படர்ந்த மலைச்சிகரம் பார்க்க அழகு.\nஎன்னைப் பற்றி கீதா தகவல் தெரிவித்தமைக்கு நன்றி.\nபனி மூடிய சிகரம் (கைலாயம்) பார்க்க பார்க்க பரவசம்.\nதுரை செல்வராஜூ அவர்களுக்கு கைவலியா (எல் போ வலியா\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெ...\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... க...\nஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை\nகேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு\n\"திங்க\"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத...\nஞாயிறு 180121 : \"....... ஷாப்\" - படிக்க முடிக...\nபடிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ...\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : ...\nதிங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸி...\nவெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்...\nஉங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - ம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தனிக்குடித்தனம் 201...\n'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங...\nவெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ...\n180103 : வார வம்பு - வாக்காளரே... உங்கள் விலை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : \"வீட்டில ஆருமே இல்லை...\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கதை\nஆஞ்சநேயர் கோவிலும் அவசர ஆம்புலன்சும்.\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.\nசி நே சி ம\nபுதன் 181003 யூகி சேதுவா நீங்க\nசென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n1984 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இளையராஜா இசை.\nஅகமும் புறமும் - #1 “அச்சம் முடிவுறும் இடத்தில் வாழ்வு தொடங்குகிறது.” _Osho #2 “இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே\nஎங்கோன் உலா - மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயத் திருவிழா நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது... காலையில் யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு - ஸ்ரீ பெர...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார...\n - மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்...\n1168. சங்கீத சங்கதிகள் - 162 - *ஈழத்தில் இசையரசி * *அரியரத்தினம்* யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி பற்றி 'ஈழ...\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி - என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப...\nபடிக்காதவன் - *ம*னித வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது எல்லோருடைய வாழ்விலும...\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல் - பதிவு 07/2018 *செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்* ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்...\nகொலுப்பார்க்க வாருங்கள் -7 - அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம் கழுத்து நகை பட்டை(காசுமாலை) கணவர் செய்தது. கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா ...\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன். - *(ஆசிரியருக்கு * *நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு. **இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. * *இதை வெளியிட்டு, ச...\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு - *ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்...\nபறவையின் கீதம் - 50 - துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்...\nஸரஸ்வதி பூஜை வாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகளும், ஆசிகளும் அன்புடன்\nவாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் (பயணத்தொடர், பகுதி 23) - கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் ...\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள். - *நவராத்திரியை முன்னிட்டு * *அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.* 1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன 2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். - Vallisimhan நவராத்திரி பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது. அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன். உடல் தளர்வு...\nசோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது - புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடி கிராமத்தில், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுக் கழக உறுப்பினர்கள் செல்லுகுடிக்குச் சுற்றுலா சென்றபோது கண்டறியப்...\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 3. மஞ்சள் தூள் - 1/2 தேக்க...\nஉங்கள் வயதென்ன - உங்கள் வயதென்ன ------------------------------- வயதாவது பற்றி யோசித்திர...\n - சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்த...\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ:) - *நி*லவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூ...\nகமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2 - * ஒரு வாரம் கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா,...\nஷம்மு பர்த் டே 10.10.1980 - *மை டியர் _ _ _ _ ’ஷம்மு’வுக்கு* *இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் \nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\n வரகு 1 - நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள் திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\n - *தன்னம்பிக்கை முத்து:* மாளவிகா ஐயர் இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... - மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவை...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA... -\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=49&t=73&view=unread&sid=6ba421ff7e9dcda11f98a90f093c12b2", "date_download": "2018-10-21T13:32:59Z", "digest": "sha1:G3IMFV2XB5FE4ZGVFFIYOPT5TVZVRYO4", "length": 38548, "nlines": 359, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்' • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ தாய்மை (Maternity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'\n'உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்' என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.\nமுக்கியமாக, தம் பிள்ளைகளை மற்றவர்கள் முன்னிலையில் குறை சொல்வதைத் தவிர்க்க வேண்டும். நமது குழந்தைகளை மேதைகளாக ஆக்க முடியாவிட்டாலும், குடிபோதை, போதைமருந்து, புகை, சிகரெட் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகி விடாதவாறு பெற்றோர் கவனமாக குழந்தைகளை வளர்க்க வேண்டும்.\nபெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால் தான் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.\n'மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அதுபோல் எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுக்களிலும் சரி உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது 'உற்சாக டானிக்'கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.\nதாய் என்பவள் அன்பு காட்டுபவராக மட்டும் இல்லாமல், அறிவூட்டுபவராகவும் இருக்க வேண்டும். டி.வி. பார்ப்பது, தோழிகளுடன் அரட்டை போன்ற பொழுதுபோக்குகளை கொஞ்சம் உங்கள் குழந்தைகளுக்காக தியாகம் பண்ணுங்கள். தாய்மையின் பெருமையை உணருங்கள்.\nஇயற்கை ஆணைவிட பெண்ணுக்கே அதிக பொறுப்பை கொடுத்திருக்கிறது. குடும்பத்தை பராமரிப்பதுதான் அந்த பொறுப்பு. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அன்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'சொர்க்கம்' எங்கே இருக்கிறது என்று தேடுபவனிடம் 'உன்னைப் பெற்ற தாயின் காலடியில்' என்று சொல்கிறது ஒரு பழமொழி. அதிக தவறுகளைத் தெரிந்தும், தெரியாமலும் செய்து விட்டு, அதற்கான பாவங்களை கழுவ கோவில், குளம் என்று செல்வதில் பயன் ஒன்றுமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சிப் படி நேர்மையாக நடந்து கொண்டால் போதும்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'கை கொடுத்துக்\nஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று, \"டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்\" என்றாள்.\n\"என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன்\" என்றாள்.\nடாக்டர், \" அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும்\nஅவள், \"நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன்\" என்றாள்.\nடாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார், \"உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறதென்று நினைக்கிறேன். இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை \" என்றார்.\n\"தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார்\" என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.\nடாக்டர், \"இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம்\" என்றார்.\n\"உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல்\" என்றார்.\nஅந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், \"வேண்டாம் டாக்டர், வேண்டாம் நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம்\" என்றாள்.\n\"ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி\" என்றார்.\nஅந்தப்பெண் \"இரண்டு குழந்தையும் வேண்டும்\" என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/call-work/item/676-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:08:52Z", "digest": "sha1:ZSCCYJADARWJYO2NBHLBKH3YU3MWQUZX", "length": 7388, "nlines": 146, "source_domain": "samooganeethi.org", "title": "சென்னையில் பொற்காலம் திரும்பட்டும்", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசென்னையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி ரஹ்மத் ட்ரஸ்ட் கவிக்கோ அரங்கில் 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.\nசென்னையின் பல பகுதிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்களும் ஆய்வு மாணவர்களும் சகோதர சகோதரிகளும் திரளாக கலந்து கொண்டார்கள்.\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nஇப்போதெல்லாம் நாம் இரசாயனம், இயற்கை என்று பேச ஆரம்பித்திருக்கிறோம்.…\n74) நல்ல தூக்கம் வர : திப்பிலியை ஒன்று…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnapolitics.org/?p=3804", "date_download": "2018-10-21T12:25:26Z", "digest": "sha1:FBLIKXLVSRVI4CN2VYX3TWGKYXI4V43R", "length": 13403, "nlines": 35, "source_domain": "tnapolitics.org", "title": "புதிய அரசியல் யாப்பின் தேவையை சிங்கள தலைவர்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமையே முக்கிய பிரச்சினை – சம்பந்தன் – T N A", "raw_content": "\nபுதிய அரசியல் யாப்பின் தேவையை சிங்கள தலைவர்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமையே முக்கிய பிரச்சினை – சம்பந்தன்\nபெரும்பான்மையான மக்கள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் ஒரு அரசியல் யாப்பின் தேவையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் சிங்கள தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல் இருப்பதுதான் காணப்படுகின்ற பிரச்சினையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார்.\nஇலங்கை வந்துள்ள மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்தனர்.\nஇதன்போது கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து உறுப்பினர்களை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், நாட்டில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டு நாட்டை முன்னேற்றி செல்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் சேர்ந்து பயணிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார். மேலும் நாடு தற்போதுள்ள நிலைமை குறித்து தமது அதிருப்தியையும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.\nபெரும்பான்மையான மக்கள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் ஒரு அரசியல் யாப்பின் தேவையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் சிங்கள தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல் இருப்பதுதான் காணப்படுகின்ற பிரச்சினையாகும் என்பதனையும் சுட்டிக் காட்டினார்.\nசில சிங்கள தலைவர்கள் அனைத்து மக்கள் குறித்தும் நியாயமாக சமத்துவமாக நோக்குவதனை விடுத்து கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக உள்ளனர் என்றும் அவர்கள் இவ்வாறே தொடர்ந்தால் நாடு மீண்டும் பின்னோக்கி செல்ல நேரிடும் என்பதனையும் வலியுறுத்தினார்.\nமேலும், ஜனாதிபதியும் பிரதமரும் இதய சுத்தியுடன் சிங்கள மக்களிடம் சென்று புதிய அரசியல் யாப்பிற்கான தேவையினை எடுத்துக்காட்ட வேண்டும் என தெரிவித்த இரா சம்பந்தன், 1988 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அரசாங்கமும் ஜனாதிபதியும் இது தொடர்பில் முயற்சிகளை எடுத்து வந்துள்ளமையினால் இந்த கருமங்களை விளங்கிக் கொள்வதில் சிங்கள மக்களிற்கு சிரமம் இருக்காது என்பதனையும் எடுத்துக் கூறினார்\nநாம் பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே ஒரு தீர்வினை எதிரிபார்க்கிறோம் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன், அதிகாராப் பகிர்வானது சர்வதேச உடன்படிக்கைகளான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வேத உடன்படிக்கை,சர்வதேச மனித உரிமைகள் சாசனம் போன்றவற்றின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.\nதேக்க நிலையிலுள்ள புதிய யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், புதிய அரசியல் யாப்பானது நாட்டில் நிலவும் பாரிய கடன் சுமை மற்றும் பொருளாதர வளர்ச்சி உள்ளடங்கலான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுகொள்ள வழிவகுக்கும் எனவே இந்த முயற்சியினை நாம் கைவிட்டு விட முடியாது எனவும் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிரந்தரமான தீர்வினை புதிய அரசியல் யாப்பினூடாகவே அடைய முடியும் என்றும் புதிய அரசியல் வரைபானது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்படுகின்ற போது அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களினால் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை தமது கட்சிக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட கால எல்லைக்குள் கருமங்கள் இடம்பெறாமல் போகின்றபட்சத்தில் நாமும் தமிழ் மக்களும் எமது நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவோம் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.\nஇலங்கை அரசாங்கமானது 2015 இல் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை மார்ச் 2019 இற்குள் முழுமையாக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருப்பதனை எடுத்துக்காட்டிய இரா. சம்பந்தன், அப்படி நிறைவேற்றுவதாக இருந்தால் கருமங்கள் துரித கதியில் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஐ. நா. மனித உரிமை பேரவை தீர்மானத்தினை அடிப்படையாக கொண்டு இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டினை சர்வதேச சமூகம் தெளிவுபடுத்த வேண்டும் என கோரிய இரா சம்பந்தன், இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் கடைபிடிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nமேலும் சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில் வெறும் பார்வையாளராக மாத்திரம் இருக்க முடியாது என தெரிவித்த இரா சம்பந்தன், இலங்கை அரசு தமது வாக்குறுதிகளை நிறைவேற்றாது போகும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதிலும் மீள் நிகழாமையை உறுதி செய்வதிலும் சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்பதனையும் வலியுறுத்தி வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nசுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில் குழுவின் தலைவர் மக்கிலேனென் தோன்பெர்ரியுடன் காங்கிரஸ் உறுப்பினர்களான என்றிக் குலார், விக்கி ஹாஸ்லேர், கரோல் ஷி போர்ட்டர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5-2/", "date_download": "2018-10-21T12:35:55Z", "digest": "sha1:FUTN34RWSXEVQS5QDFNTWLPNJOY324EP", "length": 5741, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "கவர்னர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கவர்னர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர்...\nகவர்னர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு\nவியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2017,\nசென்னை : முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் சென்னை ராஜ்பவனில் நேற்று மீண்டும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர்.\nநேற்றிரவு 8.45 மணிக்கு பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்தார். ஆளுநரிடம் ”பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்” என்ற கோரிக்கையை ஓபிஎஸ் முன்வைத்தார். அதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார்.\nஇந்நிலையில், விரைவில் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://medium.com/@_Mynaah_/latest", "date_download": "2018-10-21T11:53:54Z", "digest": "sha1:UWZQSYKI4CMYB6UDRFZ6R2KJKQXB2PSU", "length": 1166, "nlines": 16, "source_domain": "medium.com", "title": "Latest stories written by மைனா – Medium", "raw_content": "\nஎதார்த்தத்தில் வாழ்பவளுக்கு வர்ணனை விரயம் என்பதைவிட அவளுக்கு அது புலப்படாத ஒன்று| நட்பு @addiyaan\nஒரு பெரிய கதையின் குட்டி chapter\nநான் எழுதியதை யார்கிட்டயும் காட்டுனதில்ல. ஒரு பயம். Also, shouldn’t waste other’s time with your mediocrity. ஆங்கிலத்தில் எழுதினாலும் அவை Letters to God. இது கதை, அதுவும் தமிழில் முதல் முயற்சி. ட்விட்டர் மேதாவிகளே, சிங்கபூர் மைனாவுக்கு தமிழ் அவ்ளோ வராது. ஆனா நீங்க மோசமா பாடி upload பண்றதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilleader.org/2018/03/30/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-10-21T13:06:52Z", "digest": "sha1:IIINF6DON6HLBQJOI3XIJN37KIJZCECH", "length": 5488, "nlines": 73, "source_domain": "tamilleader.org", "title": "ஈபிடிபியுடன் கூட்டு குறித்து தெரியாது என்கிறார் சிறீதரன்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஈபிடிபியுடன் கூட்டு குறித்து தெரியாது என்கிறார் சிறீதரன்\nஈபிடிபி மற்றும் ஐக்கியதேசியக்கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என தமிழ்த்துசியக்கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nபோர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எந்த தமிழ்மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious: தமிழ்மக்கள் பிரநிதிகளை ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சிவாஜிலிங்கம் அழைப்பு\nNext: “நாங்கள் குற்றமற்றர்கள் என்பதை கூட்டமைப்பு நிரூபித்துள்ளது“ என்கிறது ஈபிடிபி\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thirumarai.com/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:32:46Z", "digest": "sha1:2FD2FXZAXKAZSBRN3ET6LMVHIOBXNJRT", "length": 3852, "nlines": 44, "source_domain": "thirumarai.com", "title": "நம்மாழ்வார் | தமிழ் மறை", "raw_content": "\nநம்மாழ்வார் – திருவாய் மொழி ********************* எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் ******************** எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து Continue reading →\nகாட்கரையப்பன் [ வாமனர் ]\nநம்மாழ்வார் – திருவாய் மொழி ********************* ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) ; கேரளா எர்ணாகுளம் காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில் ****************************************** உருகுமால் நெஞ்சம் Continue reading →\nநம்மாழ்வார் – திருவாய் மொழி ******************** தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் திருநாவாய் முகுந்தன் (நாராயணன்) பெருமாளின் 108 Continue reading →\nஅற்புதநாராயணன் [ அம்ருத நாராயணன் ]\nநம்மாழ்வார் – திருவாய் மொழி ******************** ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் திருக்கடித்தானம்-அற்புதநாராயணன்[அம்ருத நாராயணன்] **************************************** எல்லியும் காலையும் தன்னை நினைந்து Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poi-solla-koodathu-song-lyrics/", "date_download": "2018-10-21T13:27:11Z", "digest": "sha1:M7CINW3BG4ZMZRMUHIR2IDURY5JBMYSV", "length": 7206, "nlines": 227, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poi Solla Koodathu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : வித்யா சாகர்\nஆண் : பொய் சொல்ல கூடாது காதலி\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nபொய் சொல்ல கூடாது காதலி\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nஆண் : கண்களால் கண்களில்\nஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்\nஆண் : பொய் சொல்ல கூடாது காதலி\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nஆண் : அழகிய பொய்கள் பூக்கும்\nஆண் : கண்டவுடன் என்னையே\nஆண் : அடி சுட்டும் விழி சுடரே\nரெக்கை கட்டி வா நிலவே\nஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்\nஆண் : பொய் சொல்ல கூடாது காதலி\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nஆண் : ஓரு மழை என்பது\nஒரு துளி தானா கண்ணே\nநீ ஒற்றை துளியா கோடிக் கடலா\nஆண் : கன்னகுழி நடுவே\nஆண் : அடி பொத்தி வைத்த புயலே\nவெட்கம் விட்டு வா வெளியே\nஆண் : நில் என்று கண்டிதாய்\nஆண் : பொய் சொல்ல கூடாது காதலி\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nஆண் : கண்களால் கண்களில்\nஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121957-kamal-hassan-has-released-open-video-to-modi-for-cauvery-issue.html", "date_download": "2018-10-21T13:08:04Z", "digest": "sha1:FRYQP66ZHFUMKCRXYJTO6ROHSITJUHRV", "length": 18299, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "`தயவுசெய்து செயல்படுங்கள்..!' - பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை | Kamal Hassan has released open video to Modi for Cauvery issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:25 (12/04/2018)\n' - பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை\n'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தயவுசெய்து செயல்படுங்கள்' என்று பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடியை வலியுறுத்தும் விதமாக வீடியோ ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், 'ஐயா, வணக்கம். இது கமல்ஹாசன். நான் உங்கள் குடிமகன். இது, மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பித்தரும் திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாதது அல்ல.\nதமிழக மக்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், செயல்படுத்தவேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும் பண்டிதர்களும் இந்தத் தாமதம், கர்நாடகத் தேர்தலுக்காகத்தான் என்று நம்பத்தொடங்கிவிட்டார்கள். அது, ஆபத்தானது. அபாயகரமானதும்கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தமிழர்களுக்கும் கன்னர்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆகவேண்டும். அது உங்கள் கடமை. நினைவுறுத்தவேண்டியது என் உரிமை. இந்த வீடியோவில் சொல்ல மறந்ததை கடித வடிவில் அனுப்புகிறேன். தயதுசெய்து செயல்படுங்கள். இந்த நிலை மாற வழி செய்யுங்கள். வணக்கம். வாழ்க இந்தியா, நீங்களும் தான்' என்று பேசியுள்ளார்.\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\n`ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n' - கோவை முன்னாள் எஸ்.பி காரை நிறுத்திய காவலருக்கு நேர்ந்த கதி\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81-731967.html", "date_download": "2018-10-21T11:59:23Z", "digest": "sha1:I637XQDFH3FWFGFS6EROPCUQNZVBTEOO", "length": 10425, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மாநகராட்சி, அரசு அதிகாரிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nமாநகராட்சி, அரசு அதிகாரிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்\nBy புது தில்லி, | Published on : 23rd August 2013 12:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதெற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படும் போக்குக்கு தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.\nஇது தொடர்பாக எய்ம்ஸ், சௌத் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமது, நீதிபதி விபு பக்ரு அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, தெற்கு மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையர், தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராகினர்.\nஅதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எய்ம்ஸ் மருத்துவமனை, சௌத் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் இன்னமும் மழை நீர் தேங்கியுள்ளது. நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள் ஏற்கெனவே பல முறை உங்களுக்கு பிறப்பித்த உத்தரவு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nமழை நீர் தேங்கிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் (ஆகஸ்ட் 23) முதல் ஒரு வார காலத்துக்கு அவசர முகாம் நடத்துங்கள். அதில் மாநகராட்சி அதிகாரிகளை சாலைகளுக்கு வரவழைத்து தேங்கிய நீரை அகற்றும் பணிகளை கண்காணியுங்கள். அப்பணிகளை விடியோ எடுத்து அதை 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் கூறினர்.\nஅதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி செயல்படுகிறோம் என உறுதி அளித்தனர். எய்ம்ஸ், சௌத் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், \"தில்லியில் அண்மைக் காலமாக நல்ல மழை பெய்து வருகிறது.\nஅதனால் சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதை அகற்ற மாநகராட்சியும் பொதுப் பணித் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கூறப்பட்டிருந்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம் \"மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.\nஆனால், அதன் பிறகும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர், அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை விளக்கும் வகையில் எடுத்த விடியோவை குடியிருப்போர் நலச் சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதை பார்த்த பிறகு மேற்கண்ட உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxODczMA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD--3-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-21T12:38:07Z", "digest": "sha1:UW4JSQQI2YY5KRXS6OP7PDFIWHCMY7LI", "length": 7250, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் பரவும் துப்பாக்கி கலாசாரம் - 3 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த பெண்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்காவில் பரவும் துப்பாக்கி கலாசாரம் - 3 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த பெண்\nஅபெர்தீன்: அமெரிக்காவின் மேரிலேண்டில் இளம்பெண் ஒருவர், சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இறுதியில் அந்த பெண் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் பால்டிமோர் மாவட்டத்தை சேர்ந்தவர் சினோசியா மோஸ்லே (26). இவர், அபெர்தீன் பகுதியில் உள்ள மருந்து கிடங்கில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை சினோசியா வழக்கம்போல் பணிக்கு வந்தார். அப்போது, திடீரென கைப்துப்பாக்கியை எடுத்த அவர் அங்கிருந்த சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயமடைந்தனர். பின்னர், மோஸ்லே தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டது. மோஸ்லே பயன்படுத்திய துப்பாக்கி அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடப்பது சாதாரணமாகி விட்டது. இருப்பினும், இளம்பெண் ஒருவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n72 வயது முதியவரை கொன்ற குரங்குகள் எப்ஐஆர் போட்டே ஆகணும்: மீரட் போலீசை கலங்கடிக்கும் உறவினர்கள்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலையில் 5வது நாளாக பதற்றம் நீடிக்கிறது: ஏடிஜிபி தலைமையில் போலீஸ் குவிப்பு\n61 பேர் பலியான ரயில் விபத்து வழக்கில் அடுத்த நகர்வு: எப்ஐஆரில் எவர் மீதும் குற்றச்சாட்டு பதியவில்லை...நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு; வீடுகள் சூறை\nகாஷ்மீர் எல்லையில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகாஷ்மீர் எல்லையில் ஊடுறுவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை\nவிழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு\nஇலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து\nகோப்பை வென்றது பாக்., | அக்டோபர் 19, 2018\nஇந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018\n‘பத்தாயிரம்’ படையில் கோஹ்லி: ஒருநாள் தொடரில் சாதிக்க வாய்ப்பு | அக்டோபர் 19, 2018\nகனவு காணும் கலீல் | அக்டோபர் 19, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tknsiddha.com/medicine/child-and-women-care-books/", "date_download": "2018-10-21T12:17:07Z", "digest": "sha1:MQQUTKAJSJROPQEWUMZ53C3VCY4IAIPR", "length": 9607, "nlines": 243, "source_domain": "www.tknsiddha.com", "title": "Child and Women Care Books | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nKulanthai Paramarippu குழந்தை பராமரிப்பு\nKarbini Balaroga Sigichai கர்பிணி பாலரோக சிகிச்சை\nGarbini Rakchai கர்பிணி ரக்சை\nமகளிர் மருத்துவம் Gynecology in siddha\nஸ்திரீபால சிகிச்சை Sthree Bala Sigichchai\nமகளிர் மருத்துவம் Gynecology in siddha\nபாலவாகடம் : குழந்தை மருத்துவம்\nபிள்ளைப்பிணி வாகடம் பாகம் 2\nSthree baala sigichai-ஸ்த்ரீ பால சிகிச்சை-\nRuthunool saasthiram ருதுநூல் சாஸ்திரம்\nMagaperu maruthuvam மகபேறு மருத்துவம்\nChild Care பிள்ளை வளர்ப்பு\nகுழந்தை உளவியல் : இரண்டாம் பகுதி\nகுழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் : (மனத் தத்துவ நூல்)\nS.No Book Name Preview Direct Download 1.0 வைத்திய சந்திரிகா 1943 டிசம்பர் 2.0 வைத்திய சந்திரிகா 1943 ஆகஸ்ட் 3.0 வைத்திய சந்திரிகா 1943 ஜூலை 4.0 […]\nDeepavali Legiyam – தீபாவளி லேகியம்\nSakkarai noi – சர்க்கரை நோய்\nHair loss – முடி கொட்டுதல்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://www.vetripadigal.in/2008/04/blog-post.html", "date_download": "2018-10-21T11:59:33Z", "digest": "sha1:MWNVFKRUZRORWJSGUB55BMBUACV6RRPS", "length": 16694, "nlines": 220, "source_domain": "www.vetripadigal.in", "title": "தமிழில் இணைய ஒலி இதழ் - \"வெற்றி ஒலி\" - விரைவில்! ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nசெவ்வாய், 1 ஏப்ரல், 2008\nதமிழில் இணைய ஒலி இதழ் - \"வெற்றி ஒலி\" - விரைவில்\nபிற்பகல் 9:25 இணைய ஒலி இதழ் 2 comments\nபிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் சார்பில் இதுவரை, ஆங்கிலத்தில் பாட் யூனிவர்ஸல் (PodUniversal) என்கிற ஒரு இணைய ஒலி இதழை கடந்த ஓராண்டுக்கு மேலாக நடத்திவருகிறேன். இணயத்தில் பிளாக் (blog) போல், இந்த podcast என்கிற இணைய ஒலி இதழ்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இதுவரை நான் 100 இணைய ஒலி இதழ்களை ஆங்கிலத்தில் பல தலைப்புகளில் வெளியிட்டுள்ளேன்.\nமுன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் கலாம் உட்பட பல அறிஞர்களை நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் பேட்டி எடுத்து, இணைய ஒலி இதழாக வெளியிட்டுள்ளேன். http://www.poduniversal.com/ சென்று பார்க்கலாம்.\nஅதே போன்று தமிழிலும் ஒரு இணைய ஒலி இதழை 'வெற்றி ஒலி' என்கிற தமிழ் ஒலி இதழை இந்த 'வெற்றி படிகளில்' தவழவிடலாம் என்று எண்ணியுள்ளேன். PodUniversal லில் உள்ளது போல், அனவருக்கும் என்றுமே பயன்படக்கூடிய விதத்தில் தரமான் முறையில் இருக்கும்.\nஒரு நான்கு அல்லது ஐந்து நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்களேன். 'வெற்றி ஒலி' கம்பீரமாக ஒலிக்க இருக்கிறது.\nஇதற்கு இடையில் உங்களுக்கு என்ன தேவை தமிழில் வேறு யாராவது இந்த podcast என்ப்படும் ஒலி இதழ்களை வெளியிடுகிறார்களா தமிழில் வேறு யாராவது இந்த podcast என்ப்படும் ஒலி இதழ்களை வெளியிடுகிறார்களா உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்களேன். உபயோகமாக இருக்கும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமலைநாடான் 2 ஏப்ரல், 2008 ’அன்று’ முற்பகல் 1:01\nஇந்தத் தளத்தில் எனது ஒலிப்பதிவுகள் சில உள்ளன.\nகூடுதுறை 25 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 7:06\nஓசை செல்லா கோவையில் இருந்து வெளியிடுகிறார்\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழ் நாட்டு தலைவர்களின் அணுகுமுறைகளால், இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு - அர்ஜுன் சம்பத்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nஆர்பாட்டம் இல்லாமல் வைணவம் வளர்க்கும் தமிழ் - செம்மொழி மாநாட்டு சிறப்பு பதிவு\nராஜீவ் காந்தி படுகொலை - அவருக்காக உயிர் நீத்த 30 க...\nபாரதியின் பார்வையில் - மனமே வெற்றிக்கு விதை\nஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்\nதமிழில் இணைய ஒலி இதழ் - \"வெற்றி ஒலி\" - விரைவில்\nஇணைய ஒலி இதழ் (24)\nராஜீவ் காந்தி படுகொலை - அவருக்காக உயிர் நீத்த 30 க...\nபாரதியின் பார்வையில் - மனமே வெற்றிக்கு விதை\nஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்\nதமிழில் இணைய ஒலி இதழ் - \"வெற்றி ஒலி\" - விரைவில்\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டாக்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/purpose-fitting-router-in-wifi-007623.html", "date_download": "2018-10-21T13:25:34Z", "digest": "sha1:KTHF5UY32X6AOO4ZWUOAA5OD5U3UNK4I", "length": 11099, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "purpose of fitting router in wifi - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரெளட்டர் பற்றி சில தகவல்கள்...\nரெளட்டர் பற்றி சில தகவல்கள்...\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nரௌட்டர் என்ற வார்தையை Wi-Fi பயன்படுத்துவோர் கேட்டிருக்க முடியும் இந்த சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நமக்கு வழங்கப்படும் இணைய தொடர்பினைப் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இணையத்துடன் இணைந்து கொள்ள நமக்கு ஒரு இணைய முகவரி தேவை.\nநம் வீடுகளைப் போல, ஒவ்வொரு இணைய முகவரியும் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கும், இருக்க வேண்டும். ஒரு ரௌட்டர், உங்கள் இணைய சேவை நிறுவனத்தால் வழங்கப்படும் பொதுவான தனி முகவரி கொண்டு உங்கள் மோடத்துடன் இணைப்பை ஏற்படுத்துகிறது.\nஅதன் பின்னர், இந்த ரௌட்டர் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் தனியான முகவரி ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு சாதனமும் இணைய இணைப்பினைப் பெறுகிறது.\nபொதுவாக, ரௌட்டர் ஒன்றில் அதனை வயர் மூலம் மற்ற சாதனங்களுடன் இணைப்பதற்கு நான்கு போர்ட்கள் தரப்பட்டிருக்கும். இந்த ரௌட்டர் வயர்லெஸ் ரௌட்டராக இருக்கும் பட்சத்தில், கூடுதலாக பல வயர்லெஸ் சாதனங்களை இணைக்கலாம்.\nஇதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களையும் இணையத்துடன் தனித்தனியே இணைக்கலாம். ஆனால், இணைய சேவை நிறுவனம் தரும்ஒரே ஒரு இணைய சேவை முகவரி மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் ரௌட்டர் மூலம் பல சாதனங்களுக்கிடையே இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது.\nஇவற்றிலிருந்து எப்படி உங்களுடைய இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம். லோக்கல் ஐ.பி. முகவரி வெவ்வேறாக இருக்கும். ஒவ்வொரு சாதனமும் ஒவ்வொன்றைக் காட்டும்.\nரௌட்டர் சாதனம் கூடுதல் பாதுகாப்பினையும் அளிக்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும் உங்கள் ரௌட்டர் தனி ஐ.பி. முகவரியினை அமைத்துத் தருகிறது.\nஆனால், வெளியே இருந்து உங்கள் கம்ப்யூட்டர் இணைப்பினைப் பார்ப்பவர்கள், இணைய சேவை நிறுவனம் வழங்கும் பொதுவான ஐ.பி. முகவரியை மட்டுமே அறியமுடியும். இதனால், இணைய இணைப்பு பெற்ற மற்ற சாதனங்களின் முகவரிகளை யாரும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது.\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஅக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-21T12:44:40Z", "digest": "sha1:S3BB7K6IXWNW4ZPCFZFOKFBYMSCUQNTD", "length": 11815, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "திருமணத்தைப் பற்றி வரலட்சுமி – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip திருமணத்தைப் பற்றி வரலட்சுமி\nவரலட்சுமி சமீபத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினார். இதன் காரணமாக வரலட்சுமி அரசியலில் இறங்கிவிட்டதாகவும் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின.\nஆனால் இதை அவர் மறுத்துள்ளார். சிபி சத்யராஜ் ஹீரோவாக நடித்த ‘சத்யா’ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலட்சுமி, நான் நடத்தும் சேவ் சக்தி அமைப்பு தொடர்பாக துணை முதல்வரைச் சந்தித்து பேசினேன். நான் அதிமுக கட்சியிலோ, பிற கட்சியிலோ அல்லது என் அப்பாவின் கட்சியிலோ இணையவில்லை.\nஎனக் கூறியுள்ளார். தனக்கு சினிமாவிலும், பிற பணிகளிலும் இன்னும் நிறைய பொறுப்புகள் இருப்பதால், திருமணத்தைப் பற்றி இப்போதைக்கு கொஞ்சம்கூட யோசிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார் வரலட்சுமி.\nராஜ்கிரணுக்காக பயங்கரமான தோற்றத்துக்கு மாறிய வரலட்சுமி\nமீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஞாயிறுக்கிழமை 21ஆம் திகதி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகர்...\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா சம்பள உயர்த்திக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தலைமையில் பதுளை ஹாலிஎல என்ற இடத்தில் நேற்றைய...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-21T12:55:44Z", "digest": "sha1:UJTNP2DNFVU7ZM4GSCCAHUQ5Q4RK435V", "length": 5052, "nlines": 84, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளை சேகரிப்பது - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளை கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளை கிளையின் ஒன்று கூடல் 2017.12.03 அன்று மருதானை பலகை பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக பேருவலை பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளை சேகரிப்பது சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது.இந்நிகழ்வில் அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான் பஹ்ஜி கலந்து கொண்டார்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=d37a0ebeda6881b6240ee35f6929d9e5", "date_download": "2018-10-21T13:44:44Z", "digest": "sha1:QTSIMUCC2QQJHJDRDLYPWS2B3GZ7M65S", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/vada-chennai-movie-stills-gallery/", "date_download": "2018-10-21T13:17:06Z", "digest": "sha1:WZQG34IXMZAAOWWCGLGOWWF4YTMDPZCT", "length": 2990, "nlines": 61, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam வட சென்னை- movie stills gallery - Thiraiulagam", "raw_content": "\nPrevious Post150 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசையை உருவாக்கிய சாம் சிஎஸ் Next Postபார்ட்2 இல்லை ஒரே பாகமாக வடசென்னை\nவட சென்னை ரிலீஸ் தள்ளி போக காரணம் என்ன\nதனுஷ் இயக்கும் படம்…. புதிய தகவல்…\nகோகுல் இயக்கத்தில் மீண்டும் விஜய்சேதுபதி\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nவடசென்னை படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\nயோகி பாபு நடிக்கும் 3 டி படம்\nவியாபாரத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் சர்கார்\nவிஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்த வில்லன் நடிகர்…\nதீபாவளி அன்று 2.0 டிரெய்லர் ரிலீஸ்…\nஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’\nஇரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=18846", "date_download": "2018-10-21T13:34:59Z", "digest": "sha1:PWH3EEIFKIYMBBODITQ7R3OSMIRSUMD6", "length": 7218, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "குக் இரட்டை சதம் அடித்த�", "raw_content": "\nகுக் இரட்டை சதம் அடித்தும் டிராவில் முடிந்த ஆஸஸ் 4வது டெஸ்ட் போட்டி\n5 போட்டிகள் கொண்ட ஆஸஸ் தொடரின் மெல்போர்ன் மைதானத்தில் நடைப்பெற்ற 4வது போட்டி டிராவில் முடிவடைந்தது.\nஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஸஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வருகின்றது. முதல் 3 டெஸ்ட் முடிவில் 3-0 என ஆஸ்திரேலியா வென்று ஆதிக்கம் செலுத்தியது. இதன் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைப்பெற்றது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் வார்னர் 103, ஸ்மித் 76 ரன்கள் குவிக்க 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.குக் இரட்டை சதம் :\nதொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலஸ்டெய்ர் குக் 244 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து அணி 491 ரன்கள் எடுத்து முன்னனி பெற்றது.\nதொடர்ந்து 2வது இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் 86, ஸ்மித் சதம் (102*) விளாசியதால் 4 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்த போது கடைசி நாளில் போட்டி டிராவில் முடிந்தது.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%C2%AD-%E0%AE%95%E0%AE%BF%C2%AD%E0%AE%B4%C2%AD%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-10-21T12:34:29Z", "digest": "sha1:P63KZHFG62J4G75SAHIH3OV66MAEKNUQ", "length": 6165, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "ஞாயிற்­றுக்­ கி­ழ­மைகளில் தனியார் வகுப்புகளுக்கு தடை | INAYAM", "raw_content": "\nஞாயிற்­றுக்­ கி­ழ­மைகளில் தனியார் வகுப்புகளுக்கு தடை\nஞாயிற்­றுக்­கி­ழ­மை ­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை விதிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஞாயிற்­றுக்­கி­ழ­மை­களிலும் பாட­சாலை மாண­வர்கள் தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வதால் அவர்­களால் அற­நெ­றிப்­பா­ட­சாலை வகுப்­புக்­க­ளுக்குச் செல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­ தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக புனர்­வாழ்வு¸ மீள் குடி­யேற்றம்¸ இந்து கலா­சார அபி­வி­ருத்தி¸ சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் செய­லாளர் பி.சுரேஸ் தெரிவித்துள்ளார்.\nஇதற்கான சுற்று நிரு­பங்கள் தற்பொழுது தயாரிக்கப்படுவதாகவும், அவை விரைவில் வெளி­யி­டப்­படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇந்த நாட்டின் பிர­ஜைகள் ஒவ்­வொ­ரு­வரும்¸ நல்­ல­வர்­க­ளா­கவும். கல்­வி­மான்­க­ளா­கவும் இருக்க வேண்டும் என்­பது எல்­லோ­ரது மன­தி­லு­முள்ள ஆசையாகும், . இதற்­கான நல்ல பண்­பு­க­ளையும்¸ பழக்க வழக்­கங்­க­ளையும் இள­மை­யி­லி­ருந்தே வழங்­கு­கின்ற பணியை¸ இந்து சம­யத்தைப் பொறுத்­த­வரை அற­நெ­றிப்­பா­ட­சா­லைகள் செய்து வரு­கின்­றன.\nஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் கல்வி நிலை­யங்­களில் வகுப்­புக்கள் நடை­பெ­று­வதால் மாண­வர்கள்¸ அற­நெ­றிப்­பா­ட­சா­லை­களை தவிர்த்து வரு­வ­தாக அறிக்­கைகள் காட்டுகின்றன. ஆதலால்¸ மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காகத் தனியார் வகுப்புக்களைத் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்\nமட்டக்களப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்காமையே இறுதியில் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டது - சுமந்திரன்\nரணில் விக்ரமசிங்க - நரேந்திர மோடி இடையே சந்திப்பு\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரை தீர்வு கிடைக்காது - சிவாஜிலிங்கம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2018/06/03/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%98go-sugar-free%E2%80%99", "date_download": "2018-10-21T13:57:40Z", "digest": "sha1:3JL4LLYHIV4SD4CZQS77UADLW64GN5V7", "length": 13244, "nlines": 116, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "எலிபன்ட் ஹவுஸின் ‘Go Sugar Free’ | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஎலிபன்ட் ஹவுஸின் ‘Go Sugar Free’\nஇலங்கைக்கே உரித்தான எலிபன்ட் ஹவுஸ் குளிர்பானம் “Go Sugar Free” என்ற முயற்சியின் கீழ் பல்வேறு உள்ளூர் குடிபான வகைகளுக்கு சீனியற்ற பதிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. எலிபன்ட் ஹவுஸின் கிறீம் சோடா, EGB, நெக்டோ மற்றும் ஒரேஞ்ச் கிரஷ் போன்ற குடிபானங்களில் சீனியற்ற பதிப்புக்கள் நாடு முழுவதிலும் உள்ள சூப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் சில்லறைக் கடைகளில் கிடைக்கின்றன.\nவாடிக்கையாளர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி நகர்த்திச்செல்லும் நோக்கிலேயே இப் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உற்பத்திகளுக்கான இலச்சினை பச்சை நிறத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் இயற்கை என்பவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த யோசனையை முன்நோக்கி நகர்த்திச் செல்லும் வகையில் இரு அம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. இதற்கு மேலதிகமாக, குளிர்பானங்கள் ஆரோக்கியமானவை என்பதைச் சித்தரிக்கும் வகையில் வேண்டுமென்றே அம்புகளின் நிழல்கள் அதிகரித்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வர்த்தகநாமப்படுத்தல் மற்றும் வடிவமைப்பு என்பன ஏற்கனவே உள்ள வர்த்தகநாமப்படுத்தும் நபர்களை உள்ளடக்கியிருப்பதுடன், பல விருதுகளை வென்றுள்ள எலிபன்ட் ஹவுஸ் குடிபான வர்த்தக நாமங்கள் நிறுவனத்துக்கு பலம் சேர்த்துள்ளன.\n“Go Sugar Free” குடிபானங்கள் எலிபன்ட் ஹவுஸின் அடையாளங்களான சுவையை மாற்றாத வகையில் அமைந்திருக்கும் அதேநேரம், அவற்றில் சீனி கலக்கப்பட்டிருக்காது. இலங்கையின் திறமையான உணவு விஞ்ஞானிகளைக் கொண்டு எலிபன்ட் ஹவுஸ் நடத்திய தனித்துவமான ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த புத்தாக்கம் அமைந்துள்ளது. எலிபன்ட் ஹவுஸ் குளிர்பானங்களில் காணப்படும் தனித்துவமான அசல் சுவையை இந்தக் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறதா என்பது பல்வேறு நுகர்வோருக்கு வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்தக் குடிபானங்களுக்கு உள்ளூரில் அதிக மதிப்பு காணப்படும்.\nபுகழ்பெற்ற பானங்களின் அசலான சுவையைப் பெறும் நோக்கில் எலிபன்ட் ஹவுஸ் Stevia வை உள்ளடக்கியிருப்பதுடன், தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட சுவையூட்டிகள் மாத்திரமே கலக்கப்பட்டுள்ளது.\nஎனவே, எலிபன்ட் ஹவுஸ் குளிர்பான வாடிக்கையாளர்கள் சுவைக்கான அர்பணிப்புக்களை செய்யாது தொடர்ந்தும் உன்னதமான சுவையை அனுபவிக்க முடியும்.\nயாழ். ESOFT மெட்ரோ கம்பஸில் பட்ட மேற்படிப்பு கற்கைகளை தொடர வாய்ப்பு\nகடந்த எட்டு வருடங்களாக யாழ் பிராந்தியத்தில் இயங்கி வரும் ESOFT, சில தினங்களுக்கு முன்னர் தனது பட்ட மேற்படிப்பு கற்கைகளை...\nகட்டமைப்பை நிறுவ SDB வங்கி அனுசரணை\nகிராமிய முயற்சியாளர்களுக்கு என்றும் உதவிக்கரமாகவுள்ள SDB வங்கி, கதிர்காமம் ஸ்ரீ அபினவராம விகாரையில உயிர் வாயு கட்டமைப்பொன்றை...\nMs. British Empire 2018 பட்டத்தை வென்றுள்ள வைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன\nவைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன Ms. British Empire 2018 பட்டத்தை முடிசூடிக் கொண்ட மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு...\nசைபர் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி\nஇன்றைய காலகட்டத்தில் வியாபாரங்களை பொறுத்தமட்டில் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக...\nஅனைத்து நிதிச் சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் MBSL\nமேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (MBSL) நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் சகல...\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nடேர்டன்ஸ் வைத்தியசாலையின் உள்வாரி இருதய சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் பந்துல அத்தாவுட- ஆராச்சி அவர்களால்...\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்ட வைபவத்தில் ஆடம்பர குடியிருப்பான SPPHIRE RESIDENCES பற்றிய அறிவித்தல்...\nOPPO தனது F9 தெரிவை Sunrise Red மற்றும் Twilight Blue ஆகிய நிறங்களிலான அறிமுகத்தைத் தொடர்ந்து, புகழ்பெற்ற Starry Purple...\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vetripadigal.in/2008/01/blog-post_18.html", "date_download": "2018-10-21T12:52:16Z", "digest": "sha1:NGDTZYKHQ6JWCJ7XNZPVGNWC5Y4GSYAF", "length": 21930, "nlines": 281, "source_domain": "www.vetripadigal.in", "title": "இணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nவெள்ளி, 18 ஜனவரி, 2008\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nபிற்பகல் 5:51 நேர்முகம், வலைபதிவுகள் 16 comments\nகடந்த ஜனவரி 13ம் தேதி, சன் நியூஸ் சேனலில், இணையதள வலைபதிவுகளளப் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. அதில் என்னுடைய கருத்துகளும் இடம் பெற்றன. அந்த நிகழ்சீசியிலிருந்து என்னுடைய பகுதியை கீழே வெளியிட்டுள்ளேன். கிளிக் செய்து பார்க்கவும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nThekkikattan|தெகா 18 ஜனவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 8:14\nவலைப் பதிவுகளைப் பற்றி நல்லதொரு முன்னுரை வழங்கியமைக்கு நன்றி, திரு. சீனிவாசன் அவர்களே\nசிறில் அலெக்ஸ் 18 ஜனவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 9:09\ncheena (சீனா) 18 ஜனவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 9:32\nநல்ல அறிமுகம் - நன்றி சீனிவாசன்\nபொன்வண்டு 18 ஜனவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 9:59\nசீனிவாசன் அவர்களே நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அது பற்றிப் பதிவும் போட்டிருந்தேன்.\nகுசும்பன் 18 ஜனவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 10:47\nஅருமையாக இருக்கு உங்கள் பேட்டி\nVenkat 19 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 12:07\nதுளசி கோபால் 19 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:46\nஅப்படியே இது சம்பந்தமா வந்த மற்ற பகுதிகளையும் வலை ஏற்றி இருந்தால் எங்களைப்போல் தொலைதூர மக்கள்ஸ்க்கு நல்லா இருக்கும்.\naruna 19 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 11:08\nஎம்.ரிஷான் ஷெரீப் 20 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 2:39\nபேட்டி மிக நன்றாக இருக்கிறது.\nமிகவும் பயன் உள்ளதாக இருந்தது.என்னை போல் புதியதாக வருபவர்க்கு உங்கள் பேட்டி உற்சாகம் கொடுப்பதா இருந்தது.\nஐயா, நான் புதிதாக வலைப்பதிவில் இணைந்துள்ளேன். மூலிகைவளம் என்ற தலைப்பில் எழுதிகிறேன்.http://mooligaivazam-kuppusamy.blogspot.com/ என் வயது68 எனது அனுபவங்கைப்பற்றி எழுதினால் சிக்கல் வருமோ என்று அச்சமாக உள்ளது. நான் காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்றவன் என்பதால். அறிவுறை அளித்தால் நன்மை பெருவேன். அன்புள்ள,\nநன்றி. பாஸிடிவாக எழுதுங்கள். உங்கள் அனுபவம் இளைஞர்களுக்கு பயன் படும் படி எழுதுங்கள். யாரையும் தாக்கியோ அல்லது அரசு ரகசியங்களையோ எழுதாதீர்கள்.\nஉங்களைப்போன்றவர்களின் கருத்துகள் மிகவும் முக்கியமானது.\nஇன்று ஒரு பதிவை என்னுடைய வெற்றிபடிகள் பிளாகில் (இமயம் டி.வி. நேர்முகம்) வெளியிட்டுள்ளேன். கேட்கவும்.\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.\nஅய்யா, இமையம் T.V.ஒலிப்பதிவைக்கேட்டேன். அவை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் தாங்கள் அளித்த அறிவுறைக்கு மிக்க நன்றி.இது போன்ற ஒலிப்பதிவுகள் அடிக்கடி வெளியிட்டால் என் போன்ற துவக்க வலைப்பதிவாழர்களுக்கு நற் பயன் அளிக்கும். நன்றி.\nபல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்த நிகழ்ச்சியின் 20 நிமிட முழு ஒளிபதிவயும் வெளியிட்டுள்ளேன்.\nதஞ்சாவூரான் 25 ஜனவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 1:16\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழ் நாட்டு தலைவர்களின் அணுகுமுறைகளால், இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு - அர்ஜுன் சம்பத்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nஆர்பாட்டம் இல்லாமல் வைணவம் வளர்க்கும் தமிழ் - செம்மொழி மாநாட்டு சிறப்பு பதிவு\nசன் டி.வி.யில் ஒளிபரப்பான \"வலைபதிவுகள்' பற்றிய நிக...\nவலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podc...\nதிருமணமின்றி சேர்ந்து வாழ்வது சரியா தவறா\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nவெற்றி படிகள் - கேட்கும் திறன், மனப்பாங்கு, நேரப்ப...\nவெற்றிபடிகள் - பழகும் தன்மையும் மக்கட்பண்புகளும்\nசாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை\nஇணைய ஒலி இதழ் (24)\nசன் டி.வி.யில் ஒளிபரப்பான \"வலைபதிவுகள்' பற்றிய நிக...\nவலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podc...\nதிருமணமின்றி சேர்ந்து வாழ்வது சரியா தவறா\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nவெற்றி படிகள் - கேட்கும் திறன், மனப்பாங்கு, நேரப்ப...\nவெற்றிபடிகள் - பழகும் தன்மையும் மக்கட்பண்புகளும்\nசாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டாக்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://annasweetynovels.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-10-21T13:31:55Z", "digest": "sha1:CTSHGFI7CQB74UHXX7B6RPRC3E3UYHQY", "length": 2950, "nlines": 62, "source_domain": "annasweetynovels.com", "title": "மனதோடு ஊஞ்சல் ஆடுதே – Anna sweety novels", "raw_content": "\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 3\nஎன்னைத் தந்தேன் வேரோடு முழுத் தொடர்\nSaru S on நனைகின்றது நதியின் கரை 2 (4)\nDhivya on சித்திரமே நில்லடி\nmathi on துளி தீ நீயாவாய் 3 (4)\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://commons.wikimedia.org/wiki/Template:Welcome/i18n/ta", "date_download": "2018-10-21T13:41:15Z", "digest": "sha1:JFCPWVZKIHQHLOWG6VL7HFLBP4JBNAYL", "length": 9301, "nlines": 77, "source_domain": "commons.wikimedia.org", "title": "Template:Welcome/i18n/ta - Wikimedia Commons", "raw_content": "\nஎங்களது முதல் அறிவுரைகள் கோப்பையும்' எங்களது பொதுக் கேள்விகளையும் ஒரு முறை பார்ப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். அவற்றில் பல உதவிகள் தற்சமயம் ஆங்கில மொழியில் மட்டுமே கிடைக்கின்றன. இங்கே பங்களிக்க தொழிநுட்ப அறிவு தேவையற்றது.\nதற்சமயம் பொதுக்கோப்பகத்தில் தமிழ் பயனர்கள் கூடிய அளவு நேரத்தை செலவளிக்காத காரணத்தால் இங்கே உதவிகளை கேட்க மைய இடமொன்றை தொடங்கவில்லை. ஆங்கில மொழியில் உதவி கேட்க விரும்பின் உதவி மேசையில் கேட்கவும். தமிழில் கேள்விகளை கேட்க விரும்பின் தமிழ் பயனர்கள் எந்நேரமும் செறிவாக இயங்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் கேட்கலாம். காப்புரிமை தொடர்பாக கேள்வி இருப்பின் இங்கே கேட்கவும்.\nதயவு செய்து நீங்கள் எந்தெந்த மொழிகளில் தேர்ந்தவர் என்பதை பாபேல் பெட்டிகளை உங்கள் பயனர் பக்கத்தில் இடுவதன் மூலம் தெரியப்படுத்தவும், மேலும் வரைக்கலையில் உங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்களது எல்லா பதிவேற்றங்களையும் படத்தொகுப்பாக காணலாம்.\nதயவு செய்து ~~~~ அலைவடிவுகளை இடுவதன்மூலம் உங்கள் பேச்சுப் பக்க உரையாடல்களில் கையொப்பமிடவும்.\nபடிமத்தை இணைக்காமல் அதற்கான இணைப்பை மட்டும் கொடுக்க [[:Image:Foo.jpg]], என்றவாறு நிரலை இடவும் அது பின்வருமாறு தோன்றும் Image:Foo.jpg.\nவேறு திட்டங்களில் இருந்து கோப்புக்களை நகல் செய்தால் பொதுக்கோப்பக உதவியாளரை பயன்படுத்த தவறவேண்டாம்.\nகோப்பொன்றின் பெயரை மாற்ற அல்லது நகர்த்த வேண்டுமா கோப்பை சரியான பெயரில் பதிவேற்றிவிட்டு பழைய கோப்பில் {{rename|Correct name|numeric rationale|Additional reason}} என்ற நிரலை இடவும்.\nமேலதிக தகவல்களுக்கு படிம நீக்கல் கொள்கைகளை ஒரு முறைப் பார்க்கவும். (தமிழில் தகவல் காணப்படாமல் இருக்கும்)\nஇது பன்மொழியாக்களுக்காக உருவாக்கப்பட்ட வார்ப்புருவாகும். இந்த வார்ப்புருவை நேரடியாக கட்டுரைகளில் இணைக்க வேண்டாம். {{Welcome}} என்பதை பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/2018-02-06", "date_download": "2018-10-21T12:16:23Z", "digest": "sha1:V6HDK67AYFUOLIX2Y5AJXMEUMLUOYP7L", "length": 24804, "nlines": 368, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை\nகருணா - பிள்ளையான் சுட்டுக் கொன்ற முக்கியஸ்தரின் விபரத்தை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nகனடாவில் உண்மையை அம்பலப்படுத்தி பிரபலமான தமிழ் பெண்\nசர்வதேச பொலிஸாரின் பிடியில் மகிந்தவின் நெருங்கிய உறவினர் துபாய் விரையும் விசாரணை குழு\nவெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைக்க தீர்மானம்\nசிங்கள மக்களின் நம்பிக்கையை வெற்றவர் இரா. சம்பந்தன்\nஎமது மக்களுக்கு அபிவிருத்தியினை செய்து கொடுப்பதே முழுநோக்கம்\nரணிலின் நிலை குறித்து மிகுந்த கவலையடைகிறேன்\nபிரித்தானியா விசாவுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான கட்டணம் அதிரடியாக உயர்வு\nதமிழர்களின் அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பே\nசூடு பிடிக்கும் தேர்தல் களம்\nஅனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை: கல்வி அமைச்சு தகவல்\nதாய்வானில் சற்று முன்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉலகில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல்: சுவிட்சர்லாந்து முதலிடம், அமெரிக்கா இரண்டாவது..\nவடக்கு, தெற்கு அரசியல்வாதிகள் இனவாத அரசியலில் ஈடுபடுகின்றனர்\nகோத்­த­பாயவால் கைதான ­மகிந்தவின் நெருங்கிய சகா\nநாடாளுமன்ற விவாதத்தில் பலர் பங்கேற்கவில்லை\nதேர்தல் அண்மிக்கையில் வாக்­கா­ளர் அட்­டை­கள் மாயம்\nஅதிபர் பவானிக்கு நீதிகோரி நுவரெலியாவில் போராட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது\nமஹிந்தவுக்கு கிடைத்த பட்டதாரி மருமகள்\nநாடாளுமன்றில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரவி கருணாநாயக்க\nவெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு கவலை தரும் விடயம்\nஇலங்கையின் தேர்தல் குறித்து வைரலாகும் சங்கக்காரவின் கருத்து\nபரந்தன் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம்\nமுல்லைத்தீவு கடலில் சாவாளை வெள்ளி மீன்கள்: மகிழ்ச்சியில் மீனவர்கள்\nநாங்கள் தமிழீழம் கேட்கவில்லை: யாழில் சம்பந்தன்\nவிக்னேஸ்வரனிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்வி சுமந்திரன் சம்பந்தன் குறித்து என்ன சொன்னார்\nநெடுங்கேணியில் இடம்பெற்ற தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் கூட்டம்\nமாவை சேனாதிராஜா கலந்துகொண்ட கூட்டத்தில் பாடப்பட்ட விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்\nமூதாட்டி ஒருவரின் குடிசை தீயில் எரிந்து நாசம்\nஅலோஸியஸ், பலிசேனவை சந்திக்க சென்றோரின் பெயர்களை வெளியிடவும்: அநுரகுமார\nபிரித்தானியாவில் தமிழர்களை மிரட்டிய பிரிகேடியர் பதவியை இழந்தார்\nலண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என்ற இராணுவ அதிகாரியின் பின்னணி என்ன\nதேங்காய் திருடிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\nஇலங்கைக்கு கடத்தப்படும் நேபாள் நாட்டு பெண்கள்: ஐ.நா சபை கண்டனம்\nயாழில் ஜனாதிபதி கூறியது தவறு: சுவாமிநாதன் அறிக்கை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு விடுதலை இயக்கம்\nவேலையில்லாப் பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம்\nயாழில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஆரம்பம்\nமகிந்தவின் பொய்யுரை பரிகாசத்துக்கு உரியதொன்று\nஜனாதிபதி நாடகம் ஆடவில்லை என்றால் விதான கமகேவின் பதவியை பறியுங்கள்: ஜே.வி.பி சவால்\nவடக்கு, கிழக்கில் தமிழர்கள் தேசியக் கொடியை ஏற்றாமைக்கு இதுவே காரணம்\nயாழில் மைத்திரியின் கருத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பதில்\nதமிழ் மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய காலம் இது\nநாட்டின் அனைத்து பகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி\nகூட்டமைப்பின் ஆதரவாளர்களே தாக்குதல் நடாத்தினர்: த.ம. விடுதலைப்புலிகள் கட்சி\nயாழில் சுமந்திரனின் கருத்தால் தெற்கு அரசியல் மேடைகளில் பொய் பிரச்சாரங்கள்: சுசில்\nவிடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடிய அதிரடிப்படையினரின் செயல்\nமுல்லைத்தீவில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் அழிப்பு\nஅதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்\nபிரித்தானியாவில் உள்ள பிரிகேடியர் மீது இலங்கை கடுமையான நிலைப்பாடு\nவிவசாயத்துறை மேம்படுத்தல் திட்டத்தின் பங்குதாரர்களுக்கான கூட்டம்\nபிரித்தானியாவில் இறுக்கமடையும் பிரிகேடியர் பிரியங்கவின் எதிர்காலம்\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் தப்பிக்கும் தீவிர முயற்சிகள் ஆரம்பம்\nகசிப்பு உற்பத்தி நிலையம் மக்களால் சுற்றி வளைப்பு\nஅளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய மைத்திரி 28 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கும் யாழ். வீதி\nதொடரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்: கண்டுகொள்ளாத பொலிஸார்\nபரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை\nதேசிய அரசியலில் பிரவேசித்ததன் பின்னர் நிறையவே அனுபவங்களை பெற்றுள்ளோம்\nதேர்தல் மேடையில் சம்பந்தனுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇறுதி தினத்தில் கட்டாயம் வருவேன்: மஹிந்த உறுதி\nகூட்டத்தில் தாக்குதல்: மஹிந்த அணி வேட்பாளருடன் ஐவர் கைது\nதொடரும் அரசியல் பழிவாங்கல்: பசில்\nஇலங்கைக்கான ஜப்பான் தூதரக அதிகாரிகள் கிளிநொச்சிக்கு விஜயம்\nவடக்கு,கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை\nபுலம் பெயர் தமிழர்களை எச்சரித்த இராணுவ அதிகாரி\nகாத்தான்குடியை வெற்றி பெறமுடியாத NFGG, எதற்காக இந்த யானைக்கால் விரிப்பு\nயாழில் பௌத்த பிக்குவின் செயற்பாடு\nஈரோஸ் மலையகத்தவருக்கு புதிய கட்சி அல்ல\nஎமது இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வதாக வாக்குகள் அமையட்டும்\nவெளிநாட்டவர்களால் நுவரெலியாவில் மதுபான விற்பனை அதிகம்\nபிணைமுறி மோசடியாளர்களைத் தண்டிக்க வலியுறுத்தி பௌத்த தேரர் ஒருவர் சத்தியாக்கிரகம்\nமகிந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த மைத்திரியும் பதிலளிக்க வேண்டும்\nநிதிச் சலவை சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்ட நாமல் விசாரணை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு\nமகிந்த, நாமல் வரிசையில் அர்ஜூன் அலோசியஸ்\nஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது\nசொந்த மகளை மூர்க்கத்தனமாக தாக்கிய தந்தைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு\nயுத்த உபகரணத்தின் புதிய மாஸ்டராக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nவவுனியாவில் மைத்திரியை மகிழ்வித்த சிறுமி\nநாங்கள் தமிழ் மக்களின் நன்மைக்காக போராடும் ஒரு எதிர்க்கட்சி\nசட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன\nகைக்குழந்தையுடன் யாசகம் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி\nதுப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி நபரொருவர் பலி\nவேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nமன்னர்களுடன் பாடசாலையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் த.தே.கூட்டமைப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர் மீது தாக்குதல்\nஎன் நண்பர் மஹிந்த தான் இதனை எல்லாம் செய்தார்\nமூன்று மணித்தியாலம் மின்சார தடையை ஏற்படுத்திய விபத்து\nஅடிப்படை அறிவுகூட இல்லாத சிவசக்தி ஆனந்தன்\nதொடர்ந்தும் சிக்கலில் ஊவா மாகாண முதலமைச்சர்\nபிரதமரின் பாதுகாப்பு வாகனத்துடன் மோதி 5 பேர் படுகாயம்\nத.தே.கூட்டமைப்பு பங்கேற்காது: பிரச்சினைக்குத் தயாராகும் கூட்டு எதிர்கட்சி\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நாளை\nகோத்தபாயவின் அரசியல் எதிர்கால திட்டம்\nபாயில் படுத்துறங்கும் அர்ஜூன் அலோசியஸ்\nதேர்தலின் பின்னர் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையும்: மஹிந்த\nஇன்று காலை கூடுகின்றது விசேட நாடாளுமன்றம்\nயாழில் மக்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கிய மைத்திரி\nதேர்தலுக்குப் பின்னர் நீடிக்குமா கூட்டரசு\nபால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள்\nகைது செய்யப்பட்ட ஒரே நாளில் 1000 பக்கங்களுக்கு வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/india/04/190172", "date_download": "2018-10-21T13:21:43Z", "digest": "sha1:GF4MIJXU22MUDEIO3UJEJL6TGNDOKZ3J", "length": 9184, "nlines": 76, "source_domain": "www.viduppu.com", "title": "பிரபல ஆசிரியர் இன்றோ பிச்சையெடுக்கும் அவலநிலை? - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nபிரபல ஆசிரியர் இன்றோ பிச்சையெடுக்கும் அவலநிலை\nபள்ளிக்கூடத்தில் கணித பாட ஆசிரியையாக பணிப்புரிந்த பெண் ரயில் நிலையம் வாசலில் பிச்சையெடுத்த நிலையில் அவரை பெண் ஒருவர் மீட்டுள்ளார்.\nகேரளாவின், திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு வித்யா என்ற அரசு ஊழியர் தனது தோழியை அழைத்து வர சென்றுள்ளார்.\nஅப்போது ரயில் நிலையத்தின் வாசலில் பெண் ஒருவர் அழுக்கு துணி அணிந்திருந்து பிச்சையெடுத்து கொண்டிருந்ததையும், மரத்தில் இருந்த பழங்களை பறித்து கொண்டிருந்ததையும் வித்யா பார்த்துள்ளார்.\nஅவரிடன் சென்று பேச முடிவெடுத்த வித்யா குடும்ப விபரங்கள் குறித்து கேட்டுள்ளார்.பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண், கணவர் மற்றும் மகனால் கைவிடப்பட்டவர் என வித்யாவுக்கு தெரியவந்தது.பின்னர் ஹொட்டலிலிருந்து இட்லி மற்றும் வடைகளை அப்பெண்ணுக்கு வித்யா வாங்கி கொடுத்துள்ளார்.\nஅவர் பேசிய விதத்தை பார்த்து நன்கு படித்தவர் என்பதை உணர்ந்த வித்யா மேலும் விசாரித்துள்ளார்.அப்போது தான், வடக்கு கேரளாவில் உள்ள மலப்புறம் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பொது பள்ளியில் குறித்த பெண் கணித பாட ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரியவந்தது.\nபிச்சையெடுத்தவரின் பெயர் வல்சா என்பதை அறிந்த வித்யா, அவரை புகைப்படம் எடுத்து அவர் நிலையை விளக்கி பேஸ்புக்கில் பதிவிட்டார்.\nஇதை பார்த்த வல்சா பணியாற்றிய பள்ளியின் மாணவர்கள் பலர் அவரை கவனித்து கொள்ள முன்வந்தனர்.ஆனால், அவர்களுடன் போக மறுத்த வல்சா தனது கணவர் மற்றும் மகனுடன் மட்டுமே செல்வேன் என கூறிவிட்டார்.\nதற்போது வல்சாவின் சகோதரி மற்றும் உறவினர்களும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட துணை ஆட்சியர் மூலம் வல்சா அங்கிருந்து மீட்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅவரின் கணவர் மற்றும் மகனை தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் குடும்பத்தினருடன் வல்சா இணைவார் என தான் நம்புவதாக வித்யா கூறியுள்ளார்.\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jan-23/entertainment/137654-nidhi-bansal-holds-guinness-record.html", "date_download": "2018-10-21T12:52:26Z", "digest": "sha1:ANBFMJ46YFHBTSKRFTPOVYZHJMQ72MF3", "length": 18445, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "நிதி பன்சால் | Nidhi Bansal holds a Guinness Record for Biggest Stickers Collection - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\n`ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\n20 ஆயிரம் பெண்களைப் படிக்க வைத்த தொழிலதிபர்\nரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி\nமேரி கோல்வின் - சிரியாவிலிருந்து\n``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’\nடார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்\nசு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து\nதீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு\nஅருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி\nஅவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்\nடான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்\nஅந்தக் குரலில் அப்படி ஒரு மயக்கம்\nஹேக்கிங் - டிஜிட்டல் பூதத்தை அடக்குவது எப்படி\nஆரோக்கியம் காக்க... அறுசுவையும் அதிகரிக்க\nஇது மகள்களுக்கான போட்டி - காத்திருக்கின்றன சர்ப்ரைஸ் பரிசுகள்\nகின்னஸ் உலக சாதனை, லிம்கா சாதனை மற்றும் பல சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்தவர் நிதி பன்சால்.\n27 வயதாகும் இவர், லட்சக்கணக்கில் ஸ்டிக்கர்கள் சேகரிப்பது, விநாடிகளில் காகிதத்தில் உருவங்கள் செய்வது எனச் சாதனைக்காக எடுத்துக்கொண்ட களங்கள் சுவாரஸ்யமானவை. பஞ்சாப் மாநிலம் பஸ்ஸிபதானா எனும் ஊரில் வசிப்பவரிடம் பேசினோம்.\nஹேக்கிங் - டிஜிட்டல் பூதத்தை அடக்குவது எப்படி\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n' - கோவை முன்னாள் எஸ்.பி காரை நிறுத்திய காவலருக்கு நேர்ந்த கதி\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=152&Itemid=60", "date_download": "2018-10-21T12:15:05Z", "digest": "sha1:CN7JKSHF5Q63BRNFIYAG67BBOHNPORSD", "length": 4767, "nlines": 84, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 38\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n3 Aug பாடுபொருள் அ.பாலமனோகரன் 2799\n3 Aug ஏ.பி.ஜே அப்துல் கலாம் கு.வீரா 3391\n7 Aug மரணத்தின் வாசனை - 06 த.அகிலன் 3809\n10 Aug விடிவை நோக்கி ஆயிஷா - ஸ்கந்தபுரம் 2847\n14 Aug ஓர் ஈழத்தமிழனின்.. சு. இராசரத்தினம் - கனடா 3276\n27 Aug காய்க்காத பலா மக்ஸ்வெல் மனோகரன் 3442\n28 Aug எமை இழக்க நேர்ந்தாலும்.. கி.பி.அரவிந்தன் 2698\n31 Aug யாழ் நகரம் தீபச்செல்வன் 3213\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15482446 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-4/", "date_download": "2018-10-21T13:05:55Z", "digest": "sha1:AR26XRUJLWVRRRRMMUWN74LDLZVQMEBB", "length": 39712, "nlines": 168, "source_domain": "new-democrats.com", "title": "காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nமோடி போய் ராகுல் வந்தால் என்ன ஆகி விடும்\nகட்டாய ராஜினாமாவை எதிர்த்து NDLF பிரச்சாரம்\nகாலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்\nFiled under இந்தியா, தகவல், வரலாறு\nகொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்\nகாலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது\nஇந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது\nகாலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்\nகாலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்\nகாலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்\nகாலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது\nஇதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை\nதேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்\n1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்\nதேசிய விடுதலை இயக்கத்தின் வீச்சு காரணமாக, இந்தியர்களை சுயாட்சிக்குப் பயிற்றுவிப்பது, இரட்டை ஆட்சிமுறை, நகராட்சிமுறை, பஞ்சாயத்து முறை, மாவட்ட வாரியம் எனற உள்ளாட்சித்துறை என காலனிய அரசின் ஆட்சிமுறையில் சில சீர்திருத்தங்களைப் புகுத்தினர். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவில் வரம்புக்குட்பட்டவை; அதுவும் நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கங்களின் பிரதிநிதிகளை மட்டுமே கொண்டவை.\nஹூயூமின் இந்திய தேசிய யூனியன், “யூனியன், அது அமைக்கப்பட்டதிலிருந்து ஆங்கிலேய முடியரசுக்கு சந்தேகத்திற்கிடமற்ற விசுவாசத்தை முற்றும் முழுதாக ஏகமனதாக வலியுறுத்துவது என்பது அந்த நிறுவனத்தின் கேந்திரமான அம்சமாகும்” என்று பிரகடனப்படுத்தியது.\nமுதல் இந்திய சுதந்திரப் போருக்குப்பின், ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் புகுத்திய காலனிய ஆட்சிமுறை மற்றும் நிர்வாக எந்திரச் சீர்திருத்தங்கள், அவர்கள் எதிர்கொண்ட தேசிய விடுதலைப் போராட்டங்களும் அமைப்புகளும் ஏற்படுத்திய காலனிய ஆட்சிக்கு எதிரான அபாயம் மற்றும் பிற அரசியல் நிர்வாகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், நிறுவனமயமாக்குவதற்குமான நடவடிக்கைகளே ஆகும். ஏகாதிபத்தியவாதிகள் சீர்திருத்தங்கள் மூலம் தமது விசுவாசமான, நம்பகமான ஆளும் வர்க்க அடிவருடிகளிடம் நிர்வாகச் சுமையை மாற்றினாரே தவிர, நிர்வாக அதிகாரத்தை மாற்றவேயில்லை. காலனிய அரசின் ஆட்சிமுறையில் கொண்டு வரப்பட்ட எந்த சீர்திருத்தத்திலும் புரட்சிகர மக்களை தேர்தல்களிலிருந்து ஒதுக்கி வைப்பதை – தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் – திட்டமிட்டு கவனமாக செயல்படுத்தினார்கள்.\nஇதன் மூலம் தேசிய விடுதலை இயக்கங்களையும், அமைப்புகளையும் காலனிய அரசின் அங்கமாக நிறுவனமயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்தனர் ஏகாதிபத்தியவாதிகள்.\n“இந்தியர்களை சுயாட்சிக்கு பயிற்றுவிப்பது”, “இந்தியாவில் நாடாளுமன்ற முறைக்கான தொடக்கம்”, “உள்ளூர் நிர்வாகத் திறமையை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது, வளர்ப்பது”, “இந்தியாவில் பொறுப்பான அரசாங்கத்தை மேலும் மேலும் கூடுதலாக அமைப்பது”, “இந்தியர்களுக்குப் பொறுப்புகளை உணர்த்துவதும், அரசியல் கல்வி அளிப்பதும்” – என்றெல்லாம் அவற்றை சித்தரித்தனர். ஆனால், உண்மையில் “ஆங்கிலேய காலனிய ஆட்சி ஈட்டிய வெற்றிகளை தக்க வைத்துக் கொள்வது, இந்திய மக்களின் சுதந்திர விடுதலை வேட்கைக்கும், எழுச்சிக்கும் வடிகாலமைத்து திசைதிருப்புவது, ஏகாதிபத்திய பேரரசுக்கு விசுவாசமான அடிவருடிகளைத் தயாரிப்பது” ஆகியவையே தம்முடைய நோக்கம் என்பதை அவர்கள் மறைக்கவுமில்லை.\n1861, 1882, 1892, 1909, 1919, 1935 சீர்திருத்தச் சட்டங்களை கொண்டு வந்த மற்றும் இந்தியாவிற்கு கமிஷன்களில் தூதுவந்த ரிப்பன், கர்சன், மார்லி மிண்டோ, மாண்டேகு செம்ஸ்போர்டு, இர்வின், சைமன் மற்றும் காங்கிரசுக் கட்சி அமைத்த ஓவன், ஹூயூம், டஃபரின், லிண்டன் ஆகிய ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் வாக்குமூலங்கள் மேற்கொண்ட கருத்தோட்டங்களை நிரூபிக்கின்றன.\nகோகலே, “நல்லதற்கும் கெட்டதற்கும் நமது தலைவிதி இங்கிலாந்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. பேரரசுக்குள்ளேயேதான் முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்பதை காங்கிரசு தங்குதடையின்றி அங்கீகரித்தது”\nசான்றாக, 1919 இரட்டை ஆட்சிமுறையை முன்மொழிந்த மாண்டேகு, “இந்திய அரசாங்கம் முற்றும் முழுதாக உடன்படும் (ஆங்கிலேய) மதிப்பிற்குரிய பேரரசரின் அரசாங்கத்தின் கொள்கை, இந்தியாவில் நிர்வாகத்தின் ஒவ்வொரு கிளையிலும் மேலும் மேலும் கூடுதலாக இந்தியர்களை இணைத்துக் கொள்வதும் சுயநிர்வாக ஆட்சி நிறுவனங்களைப படிப்படியாக வளர்ப்பதும் – ஆங்கிலேயப் பேரரசின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்கிற முறையில் பொறுப்புள்ள அரசாங்கத்தை படிப்படியாக அடைவதாகும்.” என்று ஏகாதிபத்தியவாதிகளுக்கு உறுதி கூறினார்.\n1885-ல் காங்கிரசுக் கட்சியைத் தொடங்கக் காரணமாக ஹூயூம் கூறியது: “சில மாநிலங்களில் சில அம்சங்களின் கண்ணோட்டத்துடன் முதிர்ச்சியடையாத நிலையில் இயக்கம் தொடங்குவதாக நான் எப்போதும் ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஆங்கிலேயப் பேரரசின் ஒருங்கிணைப்பை, எதிர்கால பாதுகாப்பு என்னும் மிகவும் உயிராதாரமான கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, காங்கிரசு தொடங்குவது தொடர்பாக, உண்மையான பிரச்சனை முதிர்ச்சியடையாத நிலை அல்ல, மிகவும் காலம் தாழ்த்துவதே ஆகும்.\nநமது சொந்த நடவடிக்கைகளால் உற்பத்தியான மாபெரும் வளரும் சக்திகளுக்கு வெளியே ஒரு வடிகால் அவசரமாகத் தேவைப்பட்டது. காங்கிரசு இயக்கத்தைப் போன்ற தேவையான விளைவை ஏற்படுத்தும் வேறொரு வடிகாலை வகுப்பது சாத்தியமில்லை. பல நன்மைகள் ஆங்கிலேய ஆட்சியின் சாதனைகள் என்றும், நாட்டின் சமாதானம் செழுமைக்கான எல்லா நம்பிக்கைகளும் ஆங்கிலேய ஆட்சி தொடர்வதைப் பொறுத்திருக்கிறது என்றும், மக்களை அங்கீகரிக்கும்படி கற்பிப்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்படுகிறது“.\nஇவை இரண்டே போதும், நிறுவனமயமாக்கும் ஆங்கிலேய கொள்கைக்கு சாட்சி சொல்ல.\nஇந்த நோக்கத்துடனேயே கவர்னர் ஜெனரல் மற்றும் கவர்னர்களின் ஆலோசனைக் குழுக்களில் ஏகாதிபத்திய அடிவருடிகளான ஒரு சில இந்தியர்களை நியமித்தார்கள். இந்தக் குழுக்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதற்கு வரம்புக்குட்பட்ட அளவில் சட்டமியற்றும் அதிகாரமும் வழங்கினர்.\nஉள்ளூராட்சி முறைகளையும், முதலில் மாநிலத்திலும் பின்னர் மத்தியிலும் இரட்டையாட்சி முறையையும் கொண்டு வந்தனர்.\nகாலனிய அரசு மற்றும் அரசாங்கத்தில் வகுப்புவாத – வர்க்க அடிப்படையிலான பிரதிநிதித்துவம் அளித்தனர்.\nகாங்கிரஸ் கட்சி, சுதேச மன்னர்களின் சபை மற்றும் நிலவுடைமையாளர்களின் அரசியல் அமைப்புகளைத் தோற்றுவித்தனர்.\nநேரு, “பெரும்பான்மையான தலைவர்களுக்கு சுயராஜ்யம் என்பது சுதந்திரத்துக்கும் குறைவானதே என்பது எல்லோரும் அறிந்ததே. இதன் பொருள் பற்றி வெறுமனே மேலெழுந்தவாரியாக இருந்ததோடு, தெளிவாக சிந்திப்பதைக் கூட உற்சாகப்படுத்தவில்லை”\nகாலனி ஆட்சிக்கான எதிர்ப்புகளை நிறுவனமயமாக்கும் இத்தகைய கொள்கையைப் பின்பற்றிய அதேசமயம், இந்தியர்கள் பங்கேற்கும் எந்த நிறுவனத்தின் முடிவுகளையும் ரத்து செய்யும் உரிமைகளையும், இராணுவம், போலீசு, அதிகார வர்க்கம் போன்ற அரசின் நிர்வாக மற்றும் பலாத்கார எந்திரத்தை முற்றிலும் தம் பிடியில் வைத்துக் கொள்வதன் மூலம் காலனிய ஆட்சியை உறுதி செய்தனர்.\nஆனால், தேசிய விடுதலை இயக்கங்களை வழிநடத்தியதாகக் கூறப்படும் தலைவர்களும் அமைப்புகளும் இந்த சூழ்ச்சிக்கு விரும்பி பலியாகினர். காலனிய அரசின் ஆட்சிமுறை மற்றும் சட்டவரம்புக்குட்பட்டு நடப்பதாக வாக்குறுதியும் விசுவாசமும் அளித்ததோடு, பொங்கி எழும் தேசிய விடுலை இயக்கங்களுக்கும், தேசிய கோபாவேச உணர்ச்சிகளுக்கும் வடிகால் தேடவும், திசைதிருப்பவும் அந்த அடிப்படையிலேயே ஆளும் வர்க்க அடிவருடிகளுக்கான சலுகைகளைக் கோரினர்.\nஇதற்கு சான்றாக, ஆங்கிலேயர் – இந்தியச் சங்கம் (1852), எஸ்.என்.பானர்ஜியின் இந்தியர்கள் சங்கம் (1876), ஹூயூமின் இந்திய தேசிய யூனியன் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு, முஸ்லீம் லீக், நீதிக்கட்சி போன்ற அமைப்புகளின் – அதன் தலைவர்களின் வாக்குமூலங்களை எடுத்துக் காட்ட முடியும்.\nசான்றாக, எஸ்.என்.பானர்ஜியின் இந்தியர்களின் சங்கம் “ஆங்கிலேய அரசுக்கு விசுவாசம், ஒரு அரசியல் சட்டபூர்வ அரசாங்கம்- ஆகிய இரண்டும் இந்தியர்கள் சங்கம் எப்போதும் பிரகடனப்படுத்திய அதிகபட்சத் திட்டங்களாகும்” என்று அறிவித்தது.\nஹூயூமின் இந்திய தேசிய யூனியன், “யூனியன், அது அமைக்கப்பட்டதிலிருந்து ஆங்கிலேய முடியரசுக்கு சந்தேகத்திற்கிடமற்ற விசுவாசத்தை முற்றும் முழுதாக ஏகமனதாக வலியுறுத்துவது என்பது அந்த நிறுவனத்தின் கேந்திரமான அம்சமாகும்” என்று பிரகடனப்படுத்தியது.\nஅதன் வழித்தோன்றலாகிய இந்திய தேசிய காங்கிரசு 1930 வரை ஆங்கிலேய பேரரசுக்கு உள்ளடங்கிய சுயாட்சி அதிகாரத்தையே கோரி வந்திருக்கிறது. அதன் தலைவர்களான எஸ்.என். பானர்ஜி, “பிரிவினையை அல்ல, மாறாக ஒற்றுமை. உலகிற்கு சுதந்திரமான நிறுவனங்களின் மாதிரிகளைக் கொடுத்த மாபெரும் (ஆங்கிலேய) பேரரசின் ஓர் ஒருங்கிணைந்த அங்கம் என்கிற முறையில் நிரந்தர உறுப்பாகவே ஒற்றுமையை எதிர்நோக்கி உள்ளோம்” என்றும்;\nகோகலே, “நல்லதற்கும் கெட்டதற்கும் நமது தலைவிதி இங்கிலாந்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. பேரரசுக்குள்ளேயேதான் முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்பதை காங்கிரசு தங்குதடையின்றி அங்கீகரித்தது” என்றும்;\nநேரு, “பெரும்பான்மையான தலைவர்களுக்கு சுயராஜ்யம் என்பது சுதந்திரத்துக்கும் குறைவானதே என்பது எல்லோரும் அறிந்ததே. இதன் பொருள் பற்றி வெறுமனே மேலெழுந்தவாரியாக இருந்ததோடு, தெளிவாக சிந்திப்பதைக் கூட உற்சாகப்படுத்தவில்லை” என்றும் கூறிய சில மேற்கோள்களே நிறுவனமயமாக்கும் ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கும் இந்திய தேசிய விடுதலை இயக்கங்களும் அதன் தலைவர்களும் அளித்த ஆதரவை எடுத்துக்காட்டுவதற்குப் போதும்.\n1909 இந்தியக் கவுன்சில் கூட்டத்திற்கு இந்திய கவர்னர் ஜெனரல், கவர்னர் ஆகியோரின் மற்றும்பிற ஆலோசனைக் குழுக்களுக்கு நியமனமுறை வைத்திருந்தனர்.\nமுதலில் ஆங்கிலேயர்கள் மட்டுமே இருந்தனர்.\nபின்னர் சில இந்திய அதிகாரிகளை மட்டுமே நியமித்தனர்.\nஅதன் பின்னரும் முஸ்லீம்களை ஒதுக்கிவிட்டு இந்திய அதிகாரிகள் அல்லாதவர்களை நியமித்தனர்.\n1909 மறைமுக தேர்தல் முறையில் இந்து-முஸ்லீம் பிரிவினைக்கு வித்திட்டனர்.\nஅதன் உள்ளூராட்சி, மாநில, மற்றும் மத்திய சட்டமன்றத் தேர்தல்களுக்கு வகுப்புவாத, வர்க்க அடிப்படையிலும், பொது மற்றும் சிறப்பு அடிப்படையிலும் முறைகளைப் பின்பற்றினர்.\nசாத்தியமான உச்சபட்ச அளவு புரட்சிகரமான மக்களை ஆட்சிமுறைகளில் பங்கேற்பதிலிருந்து தடுத்து நிறுத்துவதும், அதேசமயம் தமது விசுவாசமான அடிவருடிகளின் சேவையையும், பொது அதிகாரத்திற்கான சட்டபூர்வ நியாய உரிமையையும் பெறுவதே அவர்கள் நோக்கம் ஆகும். வரிகட்டும் சொத்துடையவர்களும், படித்தவர்களும் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். இதன்மூலம், பரந்து பட்ட மக்கள், குறிப்பாக முக்கால்பகுதி சிறு நிலவுடைமையாளர்கள், மற்றும் நிலமற்ற வறிய ஏழை விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரை இம்முறை விலக்கி வைத்தது. பெரும் வியாபாரிகள், மிட்டாமிராசுகள், தரகுமுதலாளிகள், லேவாதேவிக்காரர்கள் போன்ற ஆளும் வர்க்க அடிவருடிகளே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமுஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பொதுத்தொகுதிகள் எனவும், தொழில் மற்றும் வர்த்த சபைகளின் – தரகு முதலாளிகளின் – தொகுதிகள் எனவும் வகுப்பு, வர்க்க மற்றும் சிறப்பு அடிப்படையில் தேர்தல் முறைகள் இருந்தன. இத்துடன் அதிகாரிகளை நியமிப்பதும் சேர்ந்து ஒருசில அதிகார வாய்ப்புகளைத் தடுப்பதோடு, சட்டம் இயற்றும் எல்லா பிரதிநிதித்துவ அமைப்பின் தீர்மானங்களையும் ரத்து செய்யும் உரிமைகளையும் ஏகாதிபத்தியவாதிகள் வைத்திருந்தனர்.\nஇவ்வளவு தடைகளுள்ள அதிகாரமற்ற அமைப்புகளிடம் பொதுப்பணி, மராமத்து, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. வெளிவிவகாரம், இராணுவ நியமனம் போன்ற அதிகார முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலேயே இருந்தன.\nஇருப்பினும், இச்சீர்திருத்தங்கள் சில குறிப்பிடத் தகுந்த அரசியல் மற்றும் நிர்வாக மாறுதல்களையும், பின்விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. முதல் இந்திய சுதந்திரப் போருக்குப்பின் நிதி, நிர்வாகம் மற்றும் அரசியல் தேவைகளுக்காக இந்திய சமுதாயத்தைச் சார்ந்து நிற்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட காலனிய அரசு, மேலும் மேலும் கூடுதலான நடவடிக்கைகளை எடுத்ததோடு மக்களின் கொல்லைப்புறங்களிலெல்லாம் தலையிடத் தொடங்கியது. இந்தியாவில் முன்னெப்போதும் இருந்த அரசுகளை விட அதிகமாக மனிதர்களையும் மூலாதாரங்களையும் நெறிக்கத் தொடங்கியது.\nSeries Navigation << இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையதுகாலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் >>\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nஅமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் சீனா, நம்மால் முடியுமா\nஎளிய சோசலிச உண்மைகள் (1903) – பால் லஃபார்கே\nதேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nடி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nடி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை\nபரியேறும் பெருமாள் : சாதியைப் பற்றிய முகத்திலறையும் படம்\nCategories Select Category அமைப்பு (250) போராட்டம் (245) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (517) இந்தியா (281) உலகம் (98) சென்னை (83) தமிழ்நாடு (108) பிரிவு (537) அரசியல் (208) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (119) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (8) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (343) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (51) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (32) வேலைவாய்ப்பு (22) மின் புத்தகம் (1) வகை (533) அனுபவம் (18) அம்பலப்படுத்தல்கள் (79) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (103) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (1)\nகொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்\nகாலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது\nஇந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது\nகாலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்\nகாலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்\nகாலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்\nகாலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது\nஇதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை\nதேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்\n1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nலே ஆஃப் அச்சுறுத்தல் : எதிர்கொள்ளும் வழி – eBook டவுன்லோட்\nதவறான கருத்துக்களை உடைக்கும் இந்த தகவல்களும், அவை அளிக்கும் தன்னம்பிக்கை/சட்ட அறிவும் ஊழியர்கள் தங்களை வேலை இழப்பு நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படும் என்று கருதி...\nஆட்குறைப்புக்கு எதிராக NDLF-ல் அணிதிரண்ட விப்ரோ ஊழியர்கள் – தொழிலாளர் கூடம்\n“அவர்கள் பிறந்த தேதி என்னவென்று பார்ப்பார்கள். 70-களில் பிறந்தவர் என்றால் உடனடியாக வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்“, என்றார் அந்த ஊழியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2016/oct/26/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-ndash-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2587965.html", "date_download": "2018-10-21T12:00:13Z", "digest": "sha1:S4NZO4MNAXWZB4FOES4YU3IUT7ARD2QT", "length": 15123, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "தீபாவளி – ஞான ஒளியைக் கொண்டாடுதல்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nதீபாவளி: ஞான ஒளியைக் கொண்டாடுதல்\nBy பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் | Published on : 27th October 2016 03:19 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதீமையின் மீது நன்மையின் வெற்றி; இருளின் மீது ஒளியின் வெற்றி; அறியாமையின் மீது மெய்யறிவின் வெற்றி என்பதைக் கொண்டாடும் ஒளிப் பண்டிகை தீபாவளி ஆகும். ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இப்பண்டிகை கார்த்திகை மாதம் 15ஆம் நாள் நிகழ்கிறது. முதல் நாள் தான் தேராஸ், இரண்டாம் நாள் சிறிய தீபாவளி, மூன்றாம் நாள் முக்கிய தீபாவளி, அப்போது வீடுகளில் லட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இது இருண்ட அமாவாசையன்று இரவு செய்யப்படுகிறது. நான்காம் நாள் காத்திகை சுத்த பட்வா. ஐந்தாம் நாள் பாய் தூஜ் எனக் கொண்டாடப்படுகிறது.\nபட்டாசுகள் வெடித்து பூஜை செய்து மற்றும் விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடப்படுகிறது. விளக்குகள் மூலமாக இந்த உலகின் அழகு தெரிய வந்து அனுபவிக்க முடிகிறது. விளக்குகள் வீடுகளை அலங்கரிக்க மட்டுமல்ல, வாழ்க்கை பற்றிய ஒரு ஆழமான உண்மையை தொடர்பு கொள்ளவும் ஏற்றப்படுகின்றன. இருள் ஞானத்தின் ஒளியால் அகற்றப்படும் போது தீமையை நன்மை வெற்றி கொள்கிறது. ஏற்றப்பட்டிருக்கும் விளக்கு, இருள் மற்றும் பேராசை, காமம், பயம், வன்முறை, அநீதி, பொல்லாப்பு போன்ற எதிர்மறை சக்திகள் அறிவினால் அழிக்கபப்டுவதைக் குறிக்கிறது.\nதீபாவளியில் ஏற்றப்படும் விளக்குகளின் வரிசைகள் ஒருவர் வாழ்க்கையில் பெற்றுள்ள ஞானத்தைக் குறிக்கிறது. அது அறியாமை மீது உண்மை மற்றும் அன்பு ஆகியவற்றின் வெற்றியைக் கொண்டாடுவதாகும்.\nசத்யபாமா நரகாசுரனை அழிப்பது இந்த வெற்றியைக் குறிக்கிறது. இந்த நாளில் அரக்கன் நரகாசுரன் கொல்லப்பட்டான். நரகாசுரைக் கொல்ல ஒரு பெண்ணால் மட்டுமே முடியும் என்றூ ஒரு வரம் வழங்கப்பட்டிருந்தது. கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா அவரை அவனை அழிக்கும் வல்லமை பெற்றிருந்தாள்.\nஏன் சத்யபாமா மட்டுமே நரகாசுரனைக் கொல்ல முடியும் சத்ய என்றால் உண்மை; பாமா என்றால் அன்புக்குரியவர் என்று பொருள். பொய் அல்லது அன்பற்ற தன்மை நரகத்தை வெற்றி கொள்ள முடியாது. ஆக்கிரமிப்பற்ற குணம், அன்பு மற்றும் சரணடைதல் பெண்ணின் இயல்பான குணங்கள். ஆகவே அன்புக்குரிய சத்தியபாமாவால் நரக இருளை நீக்கி ஒளியைப் பெற்றுத் தர முடிந்தது. மேலும் தனது இறுதியைக் குறிக்கும் விதமாக ஒவ்வொரு இல்லத்திலும் இருளை அகற்றும் ஒளி விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்பது நரகாசுரனின் இறுதி ஆசையாகும்.\nதீபாவளி அன்பும் ஞானமும் பிறக்கும் ஒளி கொண்டாட்டமாகும். மேலும் இந்த நாளில் ராமர் அரக்கனாகிய ராவணனை வெற்றீ கொண்டு அவரது ராஜ்ஜியமான அஹோத்திக்குத் திரும்பிய நாள் ஆகும். அயோத்தி என்றால் அழிக்க முடியாதது அதாவது வாழ்க்கை என்று அர்த்தம். ராம் என்றால் ஆத்மா (சுயம்) என்பதாகும். சுயம் ஆழ்க்கையில் ஆட்சி செய்யும்போது, அறிவு விளக்குகள் ஒளி பெறுகின்றன. வாழ்க்கை எல்லா இடங்களிலும் உள்ளது. ஆனால் ஆன்மா வாழ்க்கையில் விழித்துக் கொள்ளும்போது, தீபாவளி நிகழ்கின்றது.\nஇந்தப் பண்டிகையைப் பற்றி பல கதைகள் உள்ளன என்றாலும், அடிப்படையில் ஒவ்வொரு இதயத்திலும் அறிவொளியையும் மற்றும் ஒவ்வொருமுகத்திலும் புன்னகையையும் கொண்டு வருவதற்கே தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கை பல அம்சங்களும் மற்றும் பல நிலைகளையும் கொண்டது. அவற்றை அறிவது மிக முக்கியம். ஏனெனில் வாழ்க்கையில் ஒரு அம்சம் இருளில் இருந்தது என்றால், வாழ்க்கையின் முழு வெளிப்பாடு இருக்காது. விளக்குகளின் வரிசைகள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உங்கள் கவனம் மற்றும் அறீவு ஒளி தேவை என்று ஞாபகப்படுத்துகின்றன. மெய்யறிவு அனைத்து இடங்களிலும் தேவைப்படுகிறது. குடும்பத்தில் ஒரு உறுப்பினர் இருளில் இருந்தாலும் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. எனவே, நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஞான விளக்கேற்ற வேண்டும். சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், உலகில் ஒவ்வொரு மனிதனிடத்திலும் அதை நீட்டிக்க வேண்டும்.\nமற்றொரு ஆழமான குறியீட்டுவாதம் பட்டாசுகள். வாழ்க்கையில் நீங்கள் விரக்தி, கோபம் போன்ற உங்கள் அடக்கப்பட்ட உணர்வுகளை, பட்டாசு போன்று வெடிக்கிறீர்கள். எனவே நீங்கள் பட்டாசு வெடிக்கும் போது அடக்கி வைத்திருந்த உணர்வுகளை எல்லாம் வெளியிட்டு காலியாக மற்றும் வெற்றிடமாக உணருகிறீர்கள். விடுதலையுணர்வுடன் இருங்கள். அறிவொளி பிறக்கட்டும்.\nஇந்த தீபாவளி தினத்தில் உங்கள் இதயங்களில் அன்பெனும் விளக்கேற்றுங்கள். உங்கள் இல்லங்களில் மிகுதியான வளம் எனும் விளக்கேற்றுங்கள். பிறருக்கு உதவும் கருணையெனும் விளக்கேற்றுங்கள். அறியாமை எனும் இருள் அகற்ற அறிவு எனும் விளக்கேற்றுங்கள். இறைமை நமக்கு வழங்கிய மிகுதிகள் அனைத்திற்கும் நன்றியெனும் விளக்கேற்றுங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nDiwali sri sri ravishankar தீபாவளி திருநாள் தீபம்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-573051.html", "date_download": "2018-10-21T12:50:08Z", "digest": "sha1:GCBF6NN5LGVAKZLBK543PGO24TXLRUIK", "length": 17463, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "அரிக்கமேடு புறக்கணிக்கப்படும் வரலாறு- Dinamani", "raw_content": "\nBy எஸ்.ஜெய்சங்கர் | Published on : 15th October 2012 11:56 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகடல் வாணிபத்தில் தமிழர்கள் எப்படி கொடிகட்டிப் பறந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும், அதைக் கண்டெடுக்காமல், வரலாற்றைப் புறக்கணிப்பதன் மூலம் மாபெரும் தவறைச் செய்து வருகிறது இத்தலைமுறை.\nபுதுச்சேரி அரியாங்குப்பம் அருகே இருக்கும் அரிக்கமேடு பகுதி வங்காள விரிகுடா கடலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் சிறு நகரம். கி.மு.200 முதல் கி.பி.200 வரை இங்கு வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. அதிலும், ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரெடகோட்டா பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், ரோமானியர்களுடனான வாணிபம் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெழாந்தீய், அரிக்கமேட்டின் சிறப்பை 1769-ல் நூலாக வெளியிட்டார். 1908-ல் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியர் ழவோ துய்ப்ராய், அரிக்கமேட்டுப் பகுதியில் சிறுவர்கள் வைத்து விளையாடிய பலவண்ண மணிகள், மட்பாண்ட ஓடுகளைச் சேகரித்தார். துய்ப்ராய் வேண்டுகோளின்படி, 1939-ல் வியட்நாமில் வந்த ஆய்வறிஞர் கொலுபேவ் ஆய்வின் பயனாக, அகஸ்டஸின் தலை பொறிக்கப்பட்ட கோமேதகப் பதக்கமும், ஒருபுறம் யானை உருவமும் மறுபுறம் சிங்கம் பொறிக்கப்பட்ட ரோமானிய நாணயங்களும் கிடைத்தன.\n1944-ல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டார். 1949-ல் கசால் என்பவர் அரிக்கமேட்டு உண்மைகளைப் பிரெஞ்சு மொழியில் நூலாக வெளியிட்டார். 1980-ல் ஆய்வு செய்த, அமெரிக்காவின் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லி, 1983-ல் கட்டுரை வெளியிட்டார். இதில் அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர் பகுதிகளைப்பற்றி ஆராய்ந்து எழுதினார். இதன் விளைவாக, விமலா பெக்லி தம் குழுவினருடன் உருவாக்கிய அரிக்கமேடு தொடர்பான இரண்டு நூல் தொகுதிகள் அரிக்கமேட்டின் பெருமையைத் தாங்கியுள்ளன.\nவெளிநாட்டினர் ஆர்வம்: அரிக்கமேட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள பிற நாட்டவர் அதிகம் ஆர்வம் காட்டினர். காரணம், அண்டை நாடுகளுடனான கடல் வாணிபத்தில் அங்கம் வகித்த பல துறைமுகங்களின் தொடர்ச்சியானதொரு துறைமுகமாக இந்த அரிக்கமேடு விளங்கியிருக்கிறது.\nஇத்தனை சிறப்புமிக்க இடத்தை, இந்திய தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், தற்போதைய நவீன காலத்துக்கேற்ற அகழ்வாராய்ச்சிகள் ஏதும் இங்கு நடைபெறவில்லை. ஏற்கெனவே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி இடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டன. அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதற்கான அடையாளம் மட்டுமே இங்கு தென்படும்.\nஅரியாங்குப்பம் ஆற்றின் கரையையொட்டி, சிதைந்த நிலையில் இருக்கும் அரிக்கமேடு சுற்றுச்சுவர் மூலம், மிகப் பெரிய வாணிகக் கப்பல்கள், கடலிலிருந்து கழிமுகம் வழியாக கடல்நீர் உள்வாங்கிய அரியாங்குப்பம் ஆற்றின் மூலம் பயணித்து, அரிக்கமேடு வரை வந்திருப்பதை உறுதிபடுத்துகிறது.\nகடலை ஒட்டிய தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கே தற்போது சிறிய கப்பல்களைக் கொண்டு வர முடியாமல், தரைதட்டிச் சிக்கிக்கொள்ளும் நிலையில் நமது தொழில்நுட்பத்தையும், மதிநுட்பத்தையும் வைத்திருக்கும்போது, அதற்கு பின்னால் 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் அரிக்கமேடு பகுதி வரை கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தி, வணிகம் செய்த வரலாறு நம் முன்னோர்களின் வரலாறு.\nஆனால் இந்த இடம் தற்போது புதர் மண்டிக் கிடக்கும் தோப்பு போல காட்சியளிக்கிறது. மரங்கள், செடி கொடிகள் மட்டுமே உள்ளன. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படும் கட்டடம் ஒன்று, இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதுவும் விரைவில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் நிலை ஏற்பட்டுவிடும். இந்த இடம் தற்போது சமூகவிரோதிகளின் பதுங்குமிடமாக மாறிப்போயிருக்கிறது.\nஇப்பகுதியில் தொல்லியல்துறையின் அருங்காட்சியகம் அமைத்து, ஏற்கெனவே அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பொருள்களின் புகைப்படங்கள், அவற்றின் வரலாற்றுக் குறிப்புகள், அகழாய்வு செய்த இடங்களின் புகைப்படங்களைப் பார்வைக்கு வைக்கலாம். ஏற்கெனவே கண்டறியப்பட்ட வரலாற்று உண்மைகளை, ஆவணக் காப்பகத்தில் மட்டும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதால் பயனேதும் இல்லை. கல்வி பயிலும் அடுத்த தலைமுறையினர் இதை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கேற்ப, பிற மொழிகளில் எழுதப்பட்ட வரலாற்றுச் சிறப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். இது ஆராய்ச்சி மாணவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் நமது நாட்டின் வரலாற்றைப் பறைசாற்றுவதாக இருக்கும்.\nஅதேபோல, கடற்கரை முதல் அரிக்கமேடு வரையிலான நீண்டதொரு, நவீன அகழாய்வின் மூலம் கடற்கரையில் புதையுண்ட நகரங்கள், வாணிப மையங்கள், கட்டடங்களைக் கண்டறிய முடியும் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். சுதந்திரத்துக்கு முன்பு பழைய முறையில் அகழாய்வு நடத்தியதால் கிடைத்ததைவிட, நவீன முறையில் மீண்டும் இப்பகுதியில் ஆராய்ந்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இங்கு அகழாய்வு நடத்த புதுச்சேரி அரசு பல முறை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தாலும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.\nஅரிக்கமேடு பகுதியில் புதைந்திருக்கும் நமது உண்மையான, முழுமையான வரலாற்றை நாம் அறிய முடியவில்லை. இதற்கு காரணம் அலட்சியம் தவிர வேறில்லை. நமது முன்னோர்களைவிட, அதிநவீன தொழில்நுட்பம் வைத்திருக்கும் நாமே சிறந்தவர்கள் என்ற தற்பெருமையால், முன்னோரது அருமை தெரியாமல், நமது சொந்த வரலாற்றையும், அதன் பெருமைகளையும், அவர்கள் கடைபிடித்த தொழில்நுட்பங்களையும் புறக்கணிக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visai.in/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-10-21T13:38:42Z", "digest": "sha1:24QPMZOEZTMWTO6627PWMYUC2B6IPQOE", "length": 14488, "nlines": 98, "source_domain": "www.visai.in", "title": "சாதியம் | விசை | Page 2", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / சமூகம் / சாதியம் (page 2)\nShareமணல் கொள்ளைக்கும், சாதி ஆதிக்க வெறியாட்டத்திற்கும் துணை போகும் காவேரிபாக்கம் ஆய்வாளர், துணை ஆய்வாளரைப் பணி நீக்கம் செய் மணல் கொள்ளைக்கும், சாதி ஆதிக்க வெறியாட்டத்திற்கும் துணை போகும் மனித உரிமைகளை கொஞ்சமும் மதிக்காத காவேரிபாக்கம் காவலர்களைக் கண்டித்து 6 அக்டோபர் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் வேலூர் இராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகம் ...\nஜீவா – கிரிக்கெட்டின் அரசியல்\nShareஇந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பும்,பின்பும் நம்முடைய நாட்டின் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், அதில் இருக்கும் மேலவை, கீழவை போன்ற கட்டுமானங்கள் அனைத்தும் மேற்கு உலகில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. அதே வரிசையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இரவல் பெற்றுக் கொண்ட விளையாட்டு தான் கிரிக்கெட். தொடக்க காலங்களில் இருந்து இன்று வரை கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மட்டத்தில் ...\nThe Gypsy Goddess – கீழ்வெண்மணியின் கதை\nShare ”இந்தப் புதினத்தின் (நாவல்) மூலமாகத்தான் ‘கீழ்வெண்மணி’யில் நிகழ்ந்தக் கொடூரம் தெரிய வந்தது” என்று, தமிழ்நாட்டில் இருக்கிற இன்றைய தலைமுறையைச் சார்ந்த யாரேனும் கூறினால், அதுதான் இந்தச் ‘சாதீய’ச் சமூகத்தின் மிகப்பெரிய இழி நிலைக்கு எடுத்துக்காட்டு. ஒருவேளை, நீங்கள் இப் புதினத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால், பெரும்பாலான இன்றைய தலைமுறையினர் மேற்படிதான் கூறுவார்கள். முயற்சி செய்து ...\nதருமபுரி தலித்துகள் மீதான தேசத் துரோக வழக்கும் – தமிழக அரசின் ஆதிக்க சாதி முகமும்\nShare//இப்போது(செப்-22) கைதான 6 பேரின் தேசத் துரோக வழக்குகள்(என்.எஸ்.ஏ) உடைந்திருக்கிறது, வழக்கிற்கு பின்புலமாக இருந்து செயல்பட்ட தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(எஸ்.பி) அஸ்ரா கார்க் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமல் தமிழக அரசால் ”இந்த வழக்குதான் காரணம்” என்று சொல்லப்படாமல் ”நீண்டநாள்” பயிற்சிக்கு இன்று(செப்-24) அனுப்பப்பட்டுள்ளார் என்ற செய்தியைப் பகிர விரும்புகிறோம். எனினும் இதில் பயிற்சிபெற்ற இன்னொரு எஸ்.பி. கொண்டுவரப்படுவார், அவ்வளவே. இதற்கு தீர்வென்ன ...\nShare கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை நடத்த இருந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பாட்ட நாளன்று அனுமதி மறுத்துள்ளது, தமிழக அரசு (காவல்துறை). காரணம் கேட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமாம். பொதுவாகவே அரசியல் இயக்கங்கள், கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கும், கூட்டங்களுக்கும் சென்னையில் ஒரு சில இடங்களே வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் கூட ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது, ...\nசிட்டிலயும் ஜாதி இருக்கு சார்…\nShareதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி, சிகையலங்காரக் கடைநடத்தும் ஒரு இளைஞரோடு பேசிய போது,முடி திருத்துபவர்: சார் கட்டிங்கா சேவிங்கா…நான்: ரெண்டுங்க…..( முடி திருத்துபவரின் அலைபேசி மணி அடிக்கிறது. பேசுகிறார் )முடி திருத்துபவர்: அப்டியா…அவ்னுங்குள்ளேயே அட்சிகினாங்களா செலயஎட்த்துன்னு வரும் போதா… நம்ம பசங்க ஒன்னும் போலியே….வீட்டோடஇருக்க சொல்லு…அப்றம் இதயும் பெரிசா ஆக்கிருவானுங்க…சரி ஒக்கே…கஸ்டமர் இருக்காரு…..ஒன் ...\nதமிழக அரசே உன் சாதி என்ன\nShare அன்புமணி அமைச்சராகவும், சில பா.ம.க-வினர் எம்.எல்.ஏ, எம்.பி ஆவதற்காக‌ பா.ம.க திட்டமிட்டு நடத்திய காதல் எதிர்ப்பு பிரச்சாரத்தினூடாகக் காதல் திருமணம் செய்திருந்த இளவரசன், திவ்யா இவர்களைப் பிரிக்க வேண்டியும், பா.ம.கவினர் நடத்திய சாதி வெறி வன்முறையில் நத்தம் காலணி, கொண்டாடம் பட்டி, அண்ணாநகர் என்ற மூன்று கிராமங்களில் இருந்த 400க்குமதிகமான வீடுகள் நாட்டு வெடிகுண்டு ...\nசாதி வெறிக் கட்சிகளை அரசியலில் தனிமைப்படுத்துவோம் – தோழர். செந்தில்\nShare நுகும்பல் தாக்குதல்: சாதிய தாக்குதல்களைத் தொடரும் சாதி வெறிக் கட்சிகளை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் – தோழர். செந்தில் கடந்த 16 சூன் திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா நுகும்பல் கிராமத்தில் பகல் 1 மணி அளவில் சாதி வெறியர்கள் கும்பலாக சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது ...\nநத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை….\nShareதருமபுரி – எரிக்கப்பட்ட நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 28 தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது பொய் வழக்கு துப்பாக்கி பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி 12 பேர் அடித்து சித்ரவதை, நத்தம் கிராமத்தின் மீது 4 நாட்களாக தொடர்ந்திடும் காவல்துறை அதிகாரவர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம். வருகிற சூலை-4 அன்று கௌரவக்கொலைக்கு பலியான இளவரசனின் நினைவுதினத்தை ...\nShare பொத்தி பொத்தி ஈன்ற எம்மனம் அவர்தம் வேள்வியிலே கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக பித்தம் பிடித்துத் திரிவ தின்றோ இழிநிலையாக எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம் சத்திய சோதனையு மதனால் எடுத்தது தெருவிலோட்டம் நித்தமும் நில்லாது அழிக்கிறது மாக்களின் சாதி நத்தம் காலனியிலதனால் ...\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/google-get-number-1-place-in-tech-world-007604.html", "date_download": "2018-10-21T13:28:53Z", "digest": "sha1:G666LUNL7SNBAASEMNWCWLFKREQNJJ2T", "length": 8708, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "google get number 1 in tech world - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய கூகுள்...\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய கூகுள்...\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றைக்கு உலகின் மிகப்பெரிய டெக் கம்பெனிகள் எது என்று கேட்டால் நாம் சிறிதும் யோசிக்காமல் சொல்லும் பதில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் தான்.\nகடந்த 2013ம் ஆண்டு உலக அளவில் சிறந்த டெக் கம்பெனிகளில் முதல் இடத்தில் இருந்த ஆப்பிள் தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇரண்டாம் இடத்தில் இருந்த கூகுள் தற்போது முதன்முறையாக முதல் இடத்துக்கு சென்றுள்ளது.\nஊழியர்களின் திறமை, கம்பெனியின் நிர்வாகம் என பல வகைகளில் நடத்தப்படும் இந்த வருடாந்திர ஆய்வில் இந்த முறை கூகுள் முதல் இடத்துக்கு வந்துள்ளது.\nமேலும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் கூகுள் தற்போது ஆப்பிளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றது.\nஆப்பிளே கண்டு வியக்கும் அளவுக்கு கூகுள் ஆண்ட்ராய்டில் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nவி டூ ஹேஷ்டேக்கில் மனக் குமுறலை கொட்ட வருகிறார் வைர(ல்)முத்து \nஇனி ரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யலாம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/58cbb391c9/black-professional-earning-millions-by-harsh-agarwal-trip-", "date_download": "2018-10-21T13:38:56Z", "digest": "sha1:RHCNOZI5EQUGVVFLVP254NOFPA4UHDF5", "length": 18834, "nlines": 96, "source_domain": "tamil.yourstory.com", "title": "தொழில்முறை பிளாக் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஹர்ஷ் அகர்வாலின் பயணம்!", "raw_content": "\nதொழில்முறை பிளாக் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஹர்ஷ் அகர்வாலின் பயணம்\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பலவிதமான தொழில்கள் பற்றி நிறையக் கதைகள் உள்ளன. ஆனால் நாமெல்லாம் பிளாகுகள் குறித்து மறந்து விடுகிறோம். பிளாகுகள் கூட தொழில் நிறுவனங்களுக்கு இணையாக வருமானம் தரக் கூடியவைதான். எந்த ஒரு வர்த்தகமானாலும் அது இணையதளத்தில் இருக்க வேண்டியது அவசியமாகி விட்டது. நிறைய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர் கையகப்படுத்துவதற்குரிய சாதனமாக பிளாகுககளை பயன்படுத்துகின்றன. பிளாக் நடத்தியே வருமானம் சம்பாதிக்கும் அனேக தொழில் நிறுவனங்களும் உள்ளன.\nஹர்ஷ் அகர்வால் எனும் இந்திய பிளாகர் ஒருவரைச் சந்தித்தேன். ஆரம்பதில் அவர் பொழுது போக்காகத்தான் பிளாகை ஆரம்பித்தார். இப்போது அதே வேலையில் அவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். அவரது பிளாகின் வருமான அறிக்கையை (http://www.shoutmeloud.com/blogging-income-report) வெளிப்படையாக தெரிவிக்கிறார். தேடுபொறி அமைவு (search engine optimization – SEO), சமூக வலைத்தளங்கள், ஒரு பிளாகை தொடங்கி நிர்வகிப்பது, இணைய வழியில் பணம் சம்பாதிப்பது ஆகியவை பற்றி இணையத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார் ஹர்ஷ் அகர்வால். அவரைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.\nயுவர் ஸ்டோரி: ஒரு பிளாகராக நீங்கள் எப்படி தொழிலைத் தொடங்கினீர்கள்\nஹர்ஷ், 2008ல் சாரதா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்தேன். அக்சென்ச்சரில் (Accenture) வேலை கிடைத்தது. வேலையில் சேர்வதற்காகக் காத்திருந்த நேரத்தில் குர்கானில் ஒரு கால் சென்டரில் சேர்ந்தேன். படிக்கிற காலத்தில் இருந்தே கம்ப்யூட்டர் மற்றும் தொழில் நுட்பத்தில் எனக்கு நிறைய ஆர்வம். கன்வெர்ஜிஸ் (Convergys) நிறுவனத்திற்காக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பிளாக் ஆரம்பித்தேன். ஒரே மாதத்தில் அதற்கு வாசகர்களிடமிருந்து ஏகோபித்த வரவேற்பு. இரண்டு மாதங்களுக்குப் பிறகு 2008 டிசம்பர் 1ல் எனது பிளாகை ஒரு வேர்ட்பிரஸ் ஆக மாற்றினேன். பிறகு எனது நண்பர்களிடமிருந்து பணம் மற்றும் கடன் அட்டைகளை கடன் வாங்கி ஒரு ஹோஸ்ட்டையும் டொமைனையும் வாங்கினேன். அது ஒரு அதிசயமான நாள். இப்படித்தான் ஷட்மீலவுட்(ShoutMeLoud) இணையத்தில் உலா வரத் தொடங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்பத்தில் பிளாக் மூலம் ஒருவரால் சம்பாதிக்க முடியும் என்பது பற்றி எனக்கு எந்த யோசனையும் இல்லை.\nயுவர் ஸ்டோரி: கேட்கவே ஆர்வமாக இருக்கிறது. உங்கள் முதல் ஆன்லைன் வருமானத்தை எப்படி சம்பாதித்தீர்கள்\nஹர்ஷ்: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு ஏமாற்று என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் சம்பாதிப்பதற்கு முன்பு வரையில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதெல்லாம் சும்மா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை கூகுள் வெப்மாஸ்டர் டூல் மூலம் தேடுபொறியமைவு தொடர்பான பிரச்சனை ஒன்றிற்கு தீர்வு சொன்னதற்காக ஒரு நபர் எனக்கு 10 டாலரை ஆன் லைன் மூலம் அனுப்பினார். அப்போதுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தது தவறு என்று எனக்குத் தெரிந்தது. அப்போதுதான் பே பால் அக்கவுன்ட் (https://www.paypal.com/)ஒன்றை ஆரம்பித்தேன். எனது முதல் ஆன் லைன் சம்பாத்தியம் அதுதான். அதன்பிறகு எனது நண்பர்களை எல்லாம் தொலைபேசியில் அழைத்து, நான் ஆன் லைன் மூலம் பணம் சம்பதித்தது பற்றிச் சொன்னேன். அது எனக்கு ஒரு பெருமைக்குரிய தருணம். பின்னர் அட்சென்ஸ் மற்றும் அப்ரிளியேட் மார்க்கெட்டிங் (இணைந்து சந்தைப்படுத்தல்) ஆகியவற்றின் மூலம் நேரடியாகப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தேன்.\nயுவர் ஸ்டோரி: ஒரு பொழுது போக்கு பிளாகராக இருந்து தொழில் முறை பிளாகராக மாற வேண்டும் என எப்போது முடிவு செய்தீர்கள்\nஹர்ஷ்: நான்கே மாதத்தில் பிளாக்-இன் திறன் குறித்துத் தெரிந்து கொண்டேன். பணம் கொட்ட ஆரம்பித்து விட்டது. மாதத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். கன்வெர்ஜிஸ்-(http://www.convergys.com/)இல் நான் சம்பாதித்ததைப் போன்று இரண்டு மடங்கு.\n2009 ஜூன் மாதம் எனது பிளாகிங் தொழிலில் ஒரு திருப்பு முனை. அக்சென்ச்சரில் சேர்வதா அல்லது பிளாகிங் தொழிலைத் தொடர்வதா என முடிவு செய்ய வேண்டியிருந்தது. என் மனதைக் கேட்டேன். பிளாகிங்கைத் தேர்வு செய்தேன்.\nஇப்படித்தான் நான் ஒரு தொழில் முறை பிளாகர் ஆனேன்.\nயுவர் ஸ்டோரி: உங்கள் டீம் பற்றிச் சொல்லுங்கள். அது எவ்வளவு பெரியது\nஹர்ஷ்: கடந்த காலத்தில் நான் நிறைய பகுதிநேர பணியாளர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அலுவலகத்தில் வேலை பார்ப்பதில் எப்போதும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. எங்கிருந்தும் எந்த நேரத்திலும் வேலை செய்யலாம் என்ற சாத்தியம்தான் உண்மையான சுதந்திரம் என நான் கருதுகிறேன். வருங்காலத்தில் இந்தக் கலாச்சாரம் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வரப் போகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் ஒரு முழு நேரப் பணியாளராக போகாததற்கு இது ஒரு காரணம். இப்போதைக்கு என்னிடம் ஒரே ஒரு முழு நேரப் பணியாளர்தான் இருக்கிறார். மற்ற அனைவருமே உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வேலை செய்யும் பகுதி நேர பணியாளர்கள் மற்றும் நம்பகமான உதவியாளர்கள்தான்.\nயுவர் ஸ்டோரி: ஒரே ஒரு பிளாக்தான் நடத்துகிறீர்களா\nஹர்ஷ்: இப்போதைக்கு எனது ஷவுட் ட்ரீம்ஸ்(ShoutDreams) பிராண்டுக்குக் கீழே, எட்டு பிளாகுகள் இயங்குகின்றன. அதில் ஷவுட்மீலவுட்(http://www.shoutmeloud.com/) தான் மிகவும் பிரபலம். அதனைத் தொடர்ந்து பிரபலமான பிளாகுகள் ஷட்மிடெக் (http://shoutmetech.com/) மற்றும் டபிள்யூபி ப்ரிசெட்அப்(http://wpfreesetup.com/).\nயுவர் ஸ்டோரி: உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன\nஹர்ஷ்: பிளாகிங் மூலம் வந்த வருமானத்தில் சமீபத்தில் குர்கானில் ஒரு பிளாட் வாங்கினேன். இந்த ஆண்டு(2015) இறுதியில் அதை மாற்றப் போகிறேன். அதன் பிறகு ஒரு அலுவலகத்தைத் திறந்து, என் சிந்தனையோடு ஒத்துப் போகும் திறமை மிக்க நபர்களை என்னோடு வேலை செய்ய பணிக்கு அமர்த்தலாம் என திட்டமிட்டிருக்கிறேன். எனது பிளாகிங் வர்த்தகத்தை வளர்க்க அவர்கள் எனக்கு உதவி செய்வார்கள். இதோடு, ஷர்மிலவுட்.காம் இணைய தளத்திற்கான கருத்துருக்களின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். பிளாகிங் குறித்துக் கற்பிக்கும் ஆன் லைன் வகுப்புக்கான திட்டம் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nயுவர் ஸ்டோரி: பிளாகிங் தொடங்க விரும்பும் புதியவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன\nஹர்ஷ்: இப்போதே தொடங்குங்கள்; பெரும்பாலானவர்கள் பிளாக் தொடங்குவதற்கு ஒரு சரியான வழிமுறைக்காகவும் நல்ல நேரத்திற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எனது அறிவுரை இதுதான்: இப்போதே தொடங்குங்கள். தொடங்கி விட்டால் போதும் பிறகு இயங்கிக் கொண்டே இருப்பீர்கள்.\nகற்றுக் கொள்ளுங்கள், பயிற்சி எடுங்கள்: கற்றல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. தேடு பொறி அமைவு (SEO), சமூக வலைத்தள மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் குறித்து கற்பதற்கு இரண்டு அல்லது மூன்று மாதமேனும் செலவு செய்ய வேண்டும். இந்த மூன்று விஷயங்களும் உங்களை மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். நீங்கள் ஒரு வளமான எழுத்தாளராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நினைவில் வையுங்கள். ஒரே ஒரு விரலசைவில் தகவல்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சகாப்தத்தின் உச்சியில் இருங்கள். உங்கள் துறையின் இப்போதைய தகவல் என்ன என்பதைத் தொடர்ந்து தெரிந்து கொண்டே இருப்பது அவசியம்.\nஹர்ஷ்சை டிவிட்டரில் தொடர்பு கொள்ள\nஆக்கம்: பிரதீப் கோயல் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-21T13:17:36Z", "digest": "sha1:OHRUNGJUF2LPEESH3HSWZHOPKKOUMWMT", "length": 12843, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு", "raw_content": "\nமுகப்பு News Local News வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு\nவேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு\nவேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு\nவேட்புமனுக் கோரப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை இன்று நண்பரல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.\nஇந்த 93 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நேற்றுடன் நிறைவடைந்தது.\nநேற்று நண்பகல் வரை 557 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nபல இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.\nஇன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடையும். அதன் பின்னர், வேட்புமனுக்கள் தொடர்பான எதிர்ப்புக்களை தாக்கல் செய்வதற்கு ஒரு மணிநேர அவகாசம் அளிக்கப்படும்.\nவேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் இன்று மதியம், தேர்தல் நாள் அறிவிக்கப்படும் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் சிறிரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஎஞ்சிய 248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் டிசெம்பர் 18ஆம் திகதி தொடக்கம், 21ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை\nதேர்தலில் மஹிந்த மீண்டெழுந்தமை சிவப்பு எச்சரிக்கை – மனோ\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஞாயிறுக்கிழமை 21ஆம் திகதி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகர்...\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா சம்பள உயர்த்திக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தலைமையில் பதுளை ஹாலிஎல என்ற இடத்தில் நேற்றைய...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2015/02/blog-post_16.html", "date_download": "2018-10-21T12:31:01Z", "digest": "sha1:7QZNK3SDDQ2RJ4XYSGHZOFZFQ665UNZN", "length": 5650, "nlines": 67, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: அவல் வடை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஇன்ஸ்டன்ட் அவல் மிக்ஸ் - 160 கிராம் (2 கப்)\nகடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்\nஅரிசி மாவு - 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nமிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 2 சிட்டிகை\nஉப்பு - 1/4 டீஸ்பூன்\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nஅவல் மிக்ஸை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் 1 கப் கொதிக்கும் நீரை ஊற்றி கிளறி விடவும். மூடி போட்டு 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.\nவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nமூடி வைத்துள்ள அவல் மிக்ஸை திறந்து, அத்துடன் நறுக்கிய வெங்காய்ம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.\nஇதிலிருந்து எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டி வடையாகத் தட்டிக் கொள்ளவும். எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், அதில் 3 அல்லது 4 வடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எல்லா வடைகளயும் இவ்வாறே சுட்டெடுக்கவும்.\nகவனிக்க: இன்ஸ்டன்ட் அவல் மிக்ஸில் செய்யும் இது ஒரு \"அவசர அவல் வடை\". சீக்கிரமாக செய்து விடலாம். இன்ஸ்டன்ட் அவல் மிக்ஸ் இல்லையெனில், அவலை ஊறவைத்தும் செய்யலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/2655-2010-01-28-09-32-30", "date_download": "2018-10-21T12:25:27Z", "digest": "sha1:QXN5FNKA7L3SSYLVCBWQOHXKIPJJLQB7", "length": 7818, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "ஞாபகமறதி டாக்டர்", "raw_content": "\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\n ஆபரேஷன் தியேட்டர் சுவர் பூராவும் ‘குடல் ஆபரேஷன்’ன்னு ஸ்டிக்கரா ஒட்டி வச்சிருக்கீங்க\n\"எங்க டாக்டர் கொஞ்சம் ஞாபக மறதிக்காரர். மறந்துபோய் உங்க கழுத்துல கத்திய வச்சுடக்கூடாது பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parvaiyil.blogspot.com/2012/07/blog-post_31.html", "date_download": "2018-10-21T13:25:19Z", "digest": "sha1:43F6EQPX6IRQMTOXUYRF47Z44MXD24XQ", "length": 24227, "nlines": 163, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: மானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே!", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nமானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே\nமுன்பெல்லாம் அறிமுகம் இல்லாத இந்தியனைக் கண்டால் பாகிஸ்தானிக்கு ஆகாது.அதே போல் இந்தியனுக்கும் பாகிஸ்தானி என்றால் பச்சை என்ற அடைமொழியோடு துவேசம் காட்டுவது வழக்கம்.கார்கில் போரின் கால கட்டத்தில் முஷ்ரஃபின் கூ வரையிலான சித்து விளையாடல்கள் பிரபலம்.\nஆடு மேய்க்கிற பையன் சொல்லித்தான் பாகிஸ்தான்காரன் கார்கில் முற்றுகையே இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததும்,ஊழல் போபர்ஸ் பீரங்கியே போரின் துணைக்கு வந்ததும்,மேஜர் சரவணன் போன்ற இன்னும் பல இந்திய வீரர்கள் போர் மரணமடைந்ததும்,பாகிஸ்தானிய ராணுவ வீரர்களின் மரணத்தை பாகிஸ்தான் அரசே இவர்கள் எமது ராணுவத்தை சார்ந்தவர்கள் அல்ல என்று மறுத்து இந்திய ராணுவத்தாலேயே பாகிஸ்தான் கொடி மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டதும் இன்று மறந்து போன விசயங்கள். பால் தாக்கரேக்கு நிகராக கிரிக்கெட்டும் இந்தியர்களை உசுப்பி விடும் தேசிய உபகரணம்.பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட்டோடு காஷ்மீர் தூண்டல்கள் பலத்த ஆயுதங்கள்.\nஇதற்கு மத்தியிலும் வளைகுடா போன்ற நாடுகளில் ஒரு நிறுவனத்தில் இந்தியனோ அல்லது பாகிஸ்தானியோ சேர்ந்து பணிபுரியும் போது இரட்டைகளான இந்தி,உருதுவின் காரணத்தால் நட்பும்,கிரிக்கெட்டைப் பொருத்த வரை சாலா தும்லகோ அர்கியானா (மச்சிதோத்திட்டியாங்கிற மாதிரி) கிண்டல் செய்யும் காலமாக இருந்தது.இந்தி சினிமாவும்,மாதுரி தீட்சித் மோகமும் பாகிஸ்தானியர்களுக்கும்,பாகிஸ்தானிய தித்திப்பு மாம்பழமும் உறவுக்கான பாலமாகவே இருந்தது.இருந்தும் உள்ளுக்குள் இந்திய, பாகிஸ்தானிய வெறுப்புக்கும் குறையே இல்லாத படிக்கு இரு நாடுகள் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளுடன் கூட ஊடக செய்திகளும் தீனி போட்டுக் கொண்டே இருந்தன.பம்பாய் குண்டு வெடிப்புக்களும்,தாஜ்மகால் ஹோட்டல் முற்றுகையும்,மனித இழப்புக்களையெல்லாம் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவமோ அல்லது பாகிஸ்தான் சார்ந்த அரசியல் பேடித்தனமோ இப்போது பழகி விட்டது.\nபனிப்போரின் மனநிலையை மாற்றிப்போட்டதாக இரு நாடுகளின் அரசியல் தளத்தில் பேச்சு வார்த்தையுடன் 9/11க்குப் பின்பான உலக அரசியல் நிலையும்,பாகிஸ்தானின் ராணுவ அதிகாரத்திலிருந்து ஜனநாயக தேர்வு முறையிலான ஆட்சியும் இரு தேசத்து மக்கள் மனதை மெல்ல மாற்றியிருக்கிறது.அப்போதைக்கான் மனநிலைகள் இப்போது இந்திய பாகிஸ்தானியர்களிடம் மாறியிருப்பதை உணர முடிகிறது.ஆனாலும் அரசியல் சார்ந்த ஐ.எஸ்.ஐ, ரா போன்ற தகுடுதத்தம் இன்னும் தொடர்கிறது என்பதாலும் அரசியல் சார்ந்த மனநிலைகள் இன்னும் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்பதும் உண்மை.\nராமன் கதையும்,அனுமான் வாலில் தீ பத்த வைத்த கதை தவிர சிங்களவன் என்ற ஜந்துக்கள் இருப்பதை அறியாத கிணற்றுத் தவளை வாழ்க்கையே இளம் வயது அனுபவமாக பிரபாகரன் கால கட்டம் வரை பலருக்கும் இருந்திருக்க கூடும்.சிலோன் தேயிலைக் காடுகளில் வசிக்கும் தமிழர்களின் தமிழக வருகையும் கூட சராசரி தமிழர்களின் வாழ்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்க முடியாது.இந்திய ராணுவம் இலங்கை சென்றதும், அப்போதைய முதல்வரான கருணாநிதி இந்திய ராணுவ தளபதியை வரவேற்க செல்லாததும்,மெட்ராஸ் த்ப்பாக்கி சூடும் மெல்ல இலங்கை நோக்கிய பார்வையை அரசியல் சார்ந்த செய்தி வாசிப்பவர்களுக்கு பிரச்சினைகளின் பின்புலத்தை புரிய வைத்திருக்கும்.எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு பெரும் பண உதவி செய்தார் என்ற இப்போதைய பொதுவான செய்தி அப்போது தேச ரகசியம்.கச்சத்தீவு அது ஏதோ பாராளுமன்றத்தில் விவாத நேரத்தோடு முடிந்து போன விசயம். இவற்றையெல்லாம் திசை திருப்பிய தருணம் ராஜிவ் காந்தியை சார்ந்த குண்டு வெடிப்பு.\nகாலம் பல நிகழ்வுகளோடு நடந்து வந்திருக்கிறது என்பதை இப்போது உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.இப்போதைய நடப்பில் தமிழகத்தில் பல தரப்பிலிருந்தும் எழும் எதிர்ப்புக்குரலையும் தாண்டி வன்மம் சார்ந்த இந்திய அரசின் செயல்பாடுகளும்,இலங்கை அரசின் அரசியல் நகர்வுகளும் முந்தைய இந்திய பாகிஸ்தானிய மனநிலையை தமிழகத்தைப் பொறுத்த வரை உருவாக்கியிருக்கிறது.அதே போல் தமிழகம் சார்ந்தும் இந்திய அரசியல் நிலைப்பாட்டை சார்ந்த வெறுப்பை சிங்களவர்கள்,வட கிழக்கு பகுதி தமிழர்கள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது.\nநல்ல பதிவு, தேசியம்,பல்வேறு தேசியங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய உறவுஎன‌ பல பரிமானங்களைக் கொண்ட மிக சரியாக தீர்க்க வேண்டிய விடயம்.இந்தியர்_ அண்டை நாடுகள் அரசுகளின் வெளி உறவு கொள்கைகள் தனி மனித நட்பை எப்படி பாதிக்கிறது என்ற கண்னோட்டத்தில் எழுதுகிறீர்கள்.\nதேசியம் என்ப்து எபடி வரையறுக்கலாம்\nநாடு,மதம்,இனம்,வர்க்கம் என பல வகைகள் பிரிந்தாலும் இது வளங்களின் பங்கீட்டுக்கு போராடுவதற்கு குழுக்களை உருவாக்குகிறது.\nபாகிஸ்தானி,சிங்க‌ள‌வன்,யூதன்,.... என்னும் பிம்ப‌ம் அர‌சு சார் ஊட‌க‌ங்க‌ளால் க‌ட்ட‌மைக்க‌ப் ப‌டுகிற‌து. எப்ப‌டி இந்திய‌ ஆளும் அர‌சின் செய‌ல்க‌ளுக்கு ஒரு ச‌ராச‌ரி இந்திய‌ன் கார‌ண‌மில்லையோ அது போல் பிற‌ நாடுக‌ளிலும் சூழ‌ல் இருக்கும் என்ப‌தை ம‌ற‌ந்து விடுகிறோம்.\nதேவைக‌ள் அதிக‌ரிப்பு,வ‌ளங்களின் குறுக்க‌ம் பொருளாதார நலன் சார் முரண்களை தோற்றுவிக்கிறது. இதனை தீர்க்க‌ இய‌லா அர‌சிய‌ல் த‌லைக‌ள் தேசிய‌ம் என்னும் பெய‌ரில் நாடு,ம‌த‌ம்,இன‌ம் இடையே மோத‌ல் போக்கை ஏற்ப‌டுத்துகின்ற‌ன.\nஅப்ப‌டியெனில் வ‌ளங்க‌ள் நிறைந்த‌ நாடுக‌ள் கொள்கை சார் முர‌ண்க‌ள் கொள்வ‌து இல்லையா என்றால் என்னைப் பொறுத்த‌ வ‌ரை தேசியங்களின் இடையே கொள்கை சார் முர‌ண்க‌ள் என்ப‌து கிடையாது\nஅனைத்தும் சாமான்யர்களை வழி கெடுக்கும் அர‌சிய‌ல்,பொருளாதார‌ இராஜ‌த‌ந்திர‌( ஹி ஹி ஏமாற்று) ந‌ட‌வ‌டிக்கைக‌ளே.\n\"தேவைகளுக்கு ஏற்ப வளங்களை எப்படி திறமையாக கையாளுவது என்பதே சிக்கல்\"\nஇன்னும் தொட‌ர்வீர்க‌ள் என எண்னுகிறேன்.\n இரு நாட்டு அரசியல்வாதிகளும் பொது மக்களை பகடைக் காய்களாக பயன் படுத்துகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.\nஇந்த நிலை மாறினால் இரு நாடுகளுக்குமே நல்லது.\nதனிமனிதர்களைப் பொறுத்த வரையில் அண்டை நாடுகள் பற்றிய வெறுப்புணர்வு தேவையில்லாத ஒன்றே.ஆனால் இதனை அரசு இயந்திரங்கள் மக்கள் கருத்துக்கு மாற்றாக நன்றாகவே தூபம் போட்டு வளர்க்கிறார்கள் என்பது பாகிஸ்தானுடனான உறவு மூலம் வெளிப்பட்டது.இப்பொழுது இலங்கை.\n//நாடு,மதம்,இனம்,வர்க்கம் என பல வகைகள் பிரிந்தாலும் இது வளங்களின் பங்கீட்டுக்கு போராடுவதற்கு குழுக்களை உருவாக்குகிறது.// என்ற தங்களின் கூற்று மிகவும் சிந்தனைக்குரியது.பெரும்பாலான நாடுகள் சார்ந்த போராட்டங்களின் கூறுகள் இவையெனலாம்.\nதேசியங்களின் இடையே கொள்கை சார் முர‌ண்க‌ள் என்ப‌து கிடையாது என்பதாலேயே இந்திய,இலங்கை,அமெரிக்க கூட்டுக்களவானித்தனமோ:)\nதேவைக்கு குறைவான வளங்கள் என்பதே ஒரு பெரும் பிரச்சினை.இதில் தீர்வுக்கு எங்கே வழிமுந்தைய தின உதாரணமாக இந்திய மாநிலங்களின் மின் தடை.\nஇரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினையென்று இல்லாமல் அமெரிக்கா,ரஷ்யா,சீனா என தூண்டுதல் சக்திகள் பின்புலத்திலிருந்து இயங்குவதே சிக்கல்களுக்கான பிரச்சினையென கருதுகிறேன்.\nசார், இதுதான் உங்க தளமா. ப்ரோபைல் பப்ளிக்காக இல்லாததால், தளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்மணத்தை தற்செயலாக பார்த்த போது தெரிந்த பெயராக இருக்கிறதே என்று வந்தால் உங்கள் தளமாக உள்ளது.\nபதிவுகளை படித்து விட்டு பிறகு வருகிறேன்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nமானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே\nஅணு ஆயுதம் - கென்னடி முதல் மெகமுத் அகமத்நிஜாத் வரை...\nBlack Friday - திரைப்பட விமர்சனம்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8289&sid=938abfcb4037cfeed76e56d6c552bc14", "date_download": "2018-10-21T13:49:44Z", "digest": "sha1:O6DWFXPXCJAZTP4LGT3Y2U75UBZWJT3P", "length": 30248, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=3c495a0b643f1e7ecb639dbe6b1ff146", "date_download": "2018-10-21T13:46:48Z", "digest": "sha1:W2KMNJO6TFVPA4S4L5PGTF2ZQAH6HDYF", "length": 28671, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/final-destination-movie-yet-to-make-in-tamil-118041600068_1.html", "date_download": "2018-10-21T12:38:18Z", "digest": "sha1:HSSSVBR2DUSPGPCNMBELVLBXOBBIRIBV", "length": 10280, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘பைனல் டெஸ்டினேஷன்’ படத்தைத் தழுவி எடுக்கப்படும் தமிழ் படம் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‘பைனல் டெஸ்டினேஷன்’ படத்தைத் தழுவி எடுக்கப்படும் தமிழ் படம்\n‘பைனல் டெஸ்டினேஷன்’ படத்தைத் தழுவி ‘முன் அறிவன்’ என்ற தமிழ் படம் உருவாக இருக்கிறது.\nகார்த்திக் சுப்பராஜின் உதவியாளரான விஜயராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘முன் அறிவன்’. இந்தப் படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் தயாரிக்கிறார். வேலை நிறுத்தம் முடிந்தபிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.\nஹாலிவுட் படமான ‘பைனல் டெஸ்டினேஷன்’ படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. அதேசமயம், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. ஆதி இப்ராஹிம் மற்றும் அஞ்சு குரியன் இருவரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.\nதமிழ் மொழிக்கான தேசிய விருது பெற்ற படம் அறிவிப்பு\n களமிறங்க காத்திருக்கும் 50 படங்கள்\nஹாலிவுட் படத்தை விட குறைந்த செலவில் சந்திராயன்\nதனுஷ் நடித்த ஹாலிவுட் படத்தின் டீசர் வெளியீடு\n இதுதான் ஒரிஜினல் ஜிமிக்கி கம்மலா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/news_details/188", "date_download": "2018-10-21T13:33:26Z", "digest": "sha1:OF6O7FRLJMBRWCO45GJGZJH27SOZS2RL", "length": 4509, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "இரத்தம் குடிக்கும் காதல் ஜோடி", "raw_content": "\nஇரத்தம் குடிக்கும் காதல் ஜோடி\nEniyan 965 நாட்கள் முன்பு () வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇரத்தத்தை ஜோடியோடு பரிமாறிக் குடிக்கும் அமெரிக்க தம்பதியினரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்\nராம பிரான் உயிரை காப்பாற்றவில்லையே\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி | அகச் சிவப்புத் தமிழ்\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rsyf.wordpress.com/library/", "date_download": "2018-10-21T11:59:48Z", "digest": "sha1:RUS744H6LRLZF3P5ZH4OY5XB5FIEVBIM", "length": 22184, "nlines": 164, "source_domain": "rsyf.wordpress.com", "title": "நூலகம் | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nமார்க்ஸ் முதல் மாசே துங் வரை\nவெகு ஜனங்களிடையே கட்சியின் பணி – லெனின்\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுற்றவாளிக் கூண்டில் சர்வதேச நிதி நிறுவனமும், உலக வங்கியும்\nதாய் – மாக்சிம் கார்க்கி\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – ஏங்கெல்ஸ்\nசந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும் – லெனின்\nகம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பி. ஏங்கல்ஸ்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும் – வி.இ. லெனின்\nகூலியுழைப்பும் மூலதனமும் – கார்ல் மார்க்ஸ்\nசே குவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியில்)\nவி இ லெனின் எழுதிய “கூட்டுறவு குறித்து” – எஸ் ஏ ஸெராயெவ்\nகம்யுனிஸ்ட் கட்சி அறிக்கை – மார்க்ஸ், ஏங்கல்ஸ்\nபெண் ஏன் அடிமையானாள் – தந்தை பெரியார்\nமார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் – லெனின்\nலுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் – ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்\n3. போபால்: நீதி வேண்டுமா\nஇட ஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை\nமாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் கருவிலே சிதைவது ஏன்\nஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்\nவீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம்\nசிறுவணிகத்தை விழுங்கவரும் ரிலையன்ஸ் வெளியேறு\nகாந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு\nஇந்திய மரபும் பார்ப்பன திரிபும்\nஅமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்\n“ஸ்டாலின் சகாப்தம்” – ஆவணப்படம்\n“கட்சி அமைப்பு பற்றி” ஸ்டாலின் டிமிரொவ் காகனோவிச் மா சே-துங்\n‘கண்ணை மறைக்கும் காவிப் புழுதி’\nஒரு கம்யூனிச துரோகியின் மரண சாசனம்\nசினிமா: திரை விலகும் போது…\nதண்ணீர் தனியார்மயத்திற்கெதிரான ஆங்கிலக் கட்டுரைகள் \nலெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் – ஸ்டாலின்\nபிரெடெரிக் எங்கெல்ஸ் – வி.இ.லெனின்\n“தொழிலாளி வர்க்கம் – கட்சி – இயல்பு பற்றி” – ஸ்டாலின் & சென்யுன்\n“குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்”\nஇந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா\nஇந்து என்று சொல்லாதே ராமன் பின்னே செல்லாதே\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் வழங்கும் ‘திடீர் ஜனநாயகம்’ ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்.\nபார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்\nதமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தது எப்படி\nநாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை….\nஇடஒதுக்கீடு – ஒரு மார்க்சிய – லெனினிய பார்வை\nகாந்தியும் காங்கிரசும் — ஒரு துரோக வரலாறு \nமதம் – ஒரு மார்க்சியப் பார்வை\n – அமெரிக்க அறக்கட்டளைகள் பற்றிய புதிய ஆய்வு\nஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்\nஇந்திய இடதுசாரிப் போக்கு – ஒரு கண்ணோட்டம்\nமுட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.\nஇயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி\nசாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்\nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்\nநாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nதாய் பாகம் 5 : இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nமோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://steroidly.com/ta/winstrol-hgh-stack/", "date_download": "2018-10-21T12:05:12Z", "digest": "sha1:5CWX263DM75FT6H2D3K7VFPPX4JEDAYQ", "length": 19256, "nlines": 245, "source_domain": "steroidly.com", "title": "Winstrol & HGH ஸ்டேக் விமர்சனம் [மருந்தளவு & சைக்கிள் கையேடு]", "raw_content": "\nமுகப்பு / Winstrol / Winstrol & HGH ஸ்டேக் விமர்சனம் [மருந்தளவு & சைக்கிள் கையேடு]\nWinstrol & HGH ஸ்டேக் விமர்சனம் [மருந்தளவு & சைக்கிள் கையேடு]\nநவம்பர் 23 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\n3. அளவைகள் & சுழற்சிகள்\nCrazyBulk மூலம் Winsol ஒரு Winstrol ஒரு பாதுகாப்பான மற்றும் சட்ட மாற்று ஆகும் (Stanozolol). Winsol கொழுப்பு இழப்பு ஊக்குவிக்க சுழற்சிகள் கட்டிங் போது பயன்படுத்தப்படுகிறது, விளையாட்டுத் திறனை அதிகரிக்க மற்றும் வலிமை பராமரிக்க மற்றும் தசை வெகுஜன சாய்ந்து. அது ஒரு கடினமான பெறுவதற்கான சரியானதாக இருக்கிறது, தீவிர vascularity கொண்டு பிளவுபட்ட உடலமைப்பு. இங்கே படித்து தொடர்ந்து.\nஎடை இழப்பு ஐந்து Winstrol\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nGET அகற்றி & லீன்\nPainful nerves, தசைகள், மற்றும் மூட்டுகளில்\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, ராக்-கடினமான ஒல்லியான தசை பாதுகாத்து தீவிர உங்கள் உடற்பயிற்சிகளையும் மற்றும் ஆற்றல் எடுத்து. இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nமேம்பட்ட வலிமை & உடல் உறுதி\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:30:02Z", "digest": "sha1:W65M2OYOR7CTLDJUHT5FOMCVXJTLQAR7", "length": 3774, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செந்தமிழ் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செந்தமிழ் யின் அர்த்தம்\nசெம்மைப் பண்பு உடைய உயர் வழக்குத் தமிழ்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-10-21T12:49:51Z", "digest": "sha1:JXKTC26CLGNVX5DMPYKLUTCKGCMAYCUV", "length": 4268, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரீங்காரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ரீங்காரம் யின் அர்த்தம்\n(வண்டு, தேனீ போன்றவை எழுப்பும்) காதைத் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.\n‘பூவைச் சுற்றித் தேனீக்களின் ரீங்காரம்’\nஉரு வழக்கு ‘அவளுடைய நினைவு என் மனத்தில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:25:29Z", "digest": "sha1:S5GSLKS5I4KL6T5XV6GYPYT5ODZBMHSU", "length": 3683, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரட்சகன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ரட்சகன் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/teachers-are-prohibited-use-mobile-phone-classroom-001937.html", "date_download": "2018-10-21T11:57:16Z", "digest": "sha1:O5ZD4SQTHQBTGY4765PXWEAVVREVEJXC", "length": 10528, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்குத் தடை...! | Teachers are prohibited to use mobile phone in classroom - Tamil Careerindia", "raw_content": "\n» வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்குத் தடை...\nவகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்குத் தடை...\nசண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவன் ஒருவன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் வகுப்பிற்குச் செல்லும் போது மொபைல் போன் எடுத்துச் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில், பள்ளி மாணவன் ஒருவன், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, வகுப்பிற்கு செல்லும்போது, மொபைல் போன் எடுத்துச் செல்ல, பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்.கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், சண்டிகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன், வகுப்பில் பாடம் நடத்தும்போது, ஆசிரியரின் மொபைல் போனில் மணி ஒலிப்பதால், படிப்பதில் கவனச்சிதறல் ஏற்படுவதாக, பிரதமருக்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்திருந்தான்.\nஇந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில கல்வித் துறைக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, மாநில கல்வித் துறை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் வகுப்பிற்குச் செல்லும் ஆசிரியர்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறியுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் வகுப்பிற்குள் செல்வதற்கு முன், தங்கள் மொபைல் போனை, வெளியில் வைத்து விட்டு செல்ல வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் நேரங்களில் மொபைல் போன்களை உபயோகப் படுத்துவதால் மாணவர்களின் கவனம் சிதறக்கப்படுகிறது என்ற பஞ்சாப் மாநில சிறுவனின் குற்றச் சாட்டிற்கு உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த மாநிலத்தில் ஆசிரியர்கள் மொபைல் போன்களை வகுப்பில் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.\nவகுப்பறைக்கு வெளியிலேயே ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன்களை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன்களை உபயோகப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nமத்திய கல்வி நிறுவனத்தில் சேர ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122312-how-can-women-protect-themselves-from-thief.html", "date_download": "2018-10-21T13:10:30Z", "digest": "sha1:COQWHZJYNAE5DLRHBV4HLEJ5KDLQH6J6", "length": 19757, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "செயின் திருடர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? வைரலாகும் புகைப்படங்கள் | How can women protect themselves from thief?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:12 (16/04/2018)\nசெயின் திருடர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n`செயின் பறிப்புக் கொள்ளையரிடமிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி' என்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nசாலைகளில் தனியாக நடந்து செல்லும் டூவீலரில் விரைந்துச்செல்லும் தள்ளுவண்டியில் காய்கறி வாங்கும் பெண்களைக் குறிவைத்து பைக்கில் வரும் செயின்பறிப்புத் திருடர்கள் அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளைப் பறித்துச்செல்லும் கொடுமை தமிழகத்தில் சில மாதங்களாகவே அதிகரித்திருக்கிறது. பெண்களை தரதரவென இழுத்துச் செல்வது, பலம் கொண்ட செயினைப் பிடித்து இழுப்பதால் கழுத்து அறுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.\nதமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பல செயின் திருடர்களால் பெண்கள் கழுத்தில் உள்ள செயினை அறுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெண்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ப் ஒன்றை பின் செய்துகொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் கற்பகவல்லி கூறுகையில், ``இது மிகவும் எளிய முறை. பாதுகாப்பானதும்கூட. பெரிய சதுர வடிவிலான இந்த ஆடையை முக்கோண வடிவில் மடித்து, முதுகுப்புறமாக அதை வைத்து, இரண்டு நுனிகளையும் இடது, வலமாக கழுத்தை மூடிய வண்ணமாக முன்புறம் கொண்டுவந்து, பின் செய்துவிட்டால், பெண்களின் செயினும் பத்திரமாகும். விலைமதிப்பில்லாத உயிரும் பாதுகாக்கப்படும்\" என்றார்.\nமேலும் அவர் மற்றொரு யோசனையையும் முன்வைக்கிறார். ``இதில் சிறு மாற்றத்தை வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்துகொள்வது காலத்தின் அவசியமாகிறது. நாம் அன்றாடம் அணிந்துகொள்ளும் உடைகளுக்கு ஏற்றவாறு மேட்சிங்காக இந்த ஸ்கார்ப்பை அணிந்தால், செயின் திருடர்களுக்கு வித்தியாசம் தெரியாது. நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். மாறாக, மஞ்சள் நிற உடைக்கு சிகப்பு, கறுப்புக் கலரில் ஸ்கார்ப் அணிந்துகொண்டால், நம்மிடம் செயின் இருக்கிறது என்பதை திருடர்களுக்கு நாமே அடையாளப்படுத்திவிடுவதுபோல் இருக்கும். செலவைப் பார்க்காமல் எல்லாவிதத்திலும் நிறத்திலும் இதனை வாங்கிக் கொண்டால் நமக்கு பாதுகாப்பு\" என்றார்.\nசிறப்பு அந்தஸ்து கோரும் ஆந்திரா - இன்று முழு அடைப்புப் போராட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\n`ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n' - கோவை முன்னாள் எஸ்.பி காரை நிறுத்திய காவலருக்கு நேர்ந்த கதி\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2015/04/blog-post_28.html", "date_download": "2018-10-21T12:16:53Z", "digest": "sha1:4WPC7YBSMOQTOSPO7GBZK5ATF6HXA2VD", "length": 4899, "nlines": 59, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: அவல் கேசரி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஅவல் - 1 கப்\nசர்க்கரை - 1 கப்\nநெய் - 1/4 கப்\nஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்\nமுந்திரி பருப்பு - சிறிது\nஉலர்ந்த திராட்சை - சிறிது\nகேசரி பவுடர் - ஒரு சிட்டிகை\nஒரு வாணலியில் அவலைப் போட்டு, தொட்டால் சுடும் வரை வறுத்தெடுத்து, ஆறியபின் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.\nஅதே வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரி பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் 2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அவல் பொடியை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும். மிதமான தீயில், நீர் அனைத்தையும் அவல் இழுத்துக் கொண்டு மிருதுவாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். கேசரி பவுடரையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். கடைசியில் நெய், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் அனைத்தையும் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டிலோ, கிண்ணத்திலோ மாற்றி வைக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parvaiyil.blogspot.com/2011/07/blog-post_31.html", "date_download": "2018-10-21T12:56:27Z", "digest": "sha1:UDMIRIQOOUZ7DWMKNBPJTHQMO4LYBFSB", "length": 30682, "nlines": 180, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nரிமோட்டைத் தட்டினோமா,தொலைக்காட்சியைப் பார்த்தோமான்னு இருக்கும் நம்மவர்களுக்கு மிகவும் பிரபலமான வாசகம்ன்னு தலைப்பை படிப்பவர்களுக்கு நினைப்பு எங்கே போகும்ன்னு நல்லாவே தெரியும்கடந்த சில தினங்களாக டிஸ்கவரி சேனல் பெயரில் சன் தொலைக்காட்சி தெரிகிறது.(Frequency 11804 / 27500 tune up).Fox Newsல உதயா தொலைக்காட்சி தெரிகிறது.ஏதாவது முர்டாக்குடன் மெர்ஜரா அல்லது மெர்சலான்னு தெரியவில்லை.இப்படி விலாசம் விட்டு விலாசத்துக்கு தொலைக்காட்சிகள் போவது ஏன் என்ற தேடலில் இந்திய தொலைக்காட்சிகள் வரலாறு பற்றி விக்கிபீடியா சொல்லியவைகளில் சில எனது இடைச்செருகலுடன்...\nடெரரா டெரஸ்டிரியல் டெலிவிசன் டெல்லியில் பரிட்சிக்கும் முறையில் 1959ம் வருடம் உருவானது.ஆனால் இதனை முந்திக்கொண்டு 1965ல் உருவானது ஆல் இந்தியா ரேடியோ.அவரவர் மலரும் நினைவுகளில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியும்,ரேடியோ காலங்களும் நினைவில் நிச்சயம் இருக்கும்.வடக்கு வாழ்கிறது என்ற காலமென்பதால் தொலைக்காட்சி டெல்லியை அடுத்து பம்பாய்க்கும் அமிர்தசரஸ்க்கும் 1972ல் அதிகரிக்கப்பட்டது.1975ம் வருடம் வரை ஏழு நகரங்கள் மட்டுமே தொலைக்காட்சியை நகர்ப்புற வாசிகளுக்கு காட்டிக்கொண்டிருந்தன. தொலைக்காட்சியையும் ரேடியோவையும் தனித்தனியாக மாற்றி விடலாமென்ற புத்திசாலித்தனம் 1976ல் வந்தது.1980ல் சின்னத்திரை புரோகிராம் என்ற நிகழ்ச்சிகள் உருவாகின.தேசிய அளவில் 1982ல் தொலைக்காட்சிகள் காண்பிக்கப்பட்ட நேரத்தில் கலர்ல பிலிம் காட்டினா எப்படியிருக்குமென்ற யோசனை தோன்றியது.தூர்தர்ஷன் என்ற அரசு நிறுவனம் மட்டுமே இயங்கிய காலங்கள் அவை.இப்போதைய மெகா சீரியலுக்கு அஸ்திவாரம் போட்டதே ராமயாணம்,மகாபாரத தொடர்களே.இந்திய வரலாற்றிலேயே என்ற பெயர் இந்த இரண்டு தொடர்களுக்கே பொருந்தும்.சன் தொலைக்காட்சிக்கு அல்ல.ஒரே சேனலின் பட்டனை தட்டி உட்கார்ந்த தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாக இருக்கிறதே என்று சலித்தவர்களுக்கு இன்னுமொரு சேனல் தருகிறேன் என பாதிநேரம் இந்திய தொடர்களும் மீதி நேரம் மாநிலம் சார்ந்தவைகளை அறிமுகப்படுத்தியது தூர்தர்ஷன்.இவையே DD2 மற்றும் DD மெட்ரோ.\nஇந்திய தாராளமயமாக்கலும் உலக சந்தையும்:\nஅமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே இருந்த பனிப்போர் முடிந்து விட்ட காரணத்தால் 1991ல் புதிய சமூக,பொருளாதார மாற்றங்கள் உருவாகின.இன்றைய இந்தியாவின் பொருளாதார மாற்றங்களுக்கு முக்கிய காரணம் மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவே எனலாம்.கூடவே உலக வங்கி பொருளாரதர நிபுணரான மன்மோகன் சிங்கை நிதிமந்திரியாக்கிய பெருமையும் நரசிம்ம ராவுக்கே.நல்ல நிதிமந்திரியாக மோசமான பிரதம மந்திரியாக மன்மோகன் சிங்கின் தற்போதைய தொலைக்காட்சி நிறுவனங்கள் 2010 கணக்குப்படி 515.இவற்றில் கையில காசு வாயில தோசையெனும் பணம் கொடுத்து பார்க்கும் சேனல்கள் 150.விஜயகாந்தெல்லாம் பதிவுகள் படிச்சா இந்தக் கணக்குகளே நான் சொல்லிக்கொடுத்துத்தான் மன்மோகன் சிங்குக்கே தெரியுமென மனதுக்குள் மகிழ்ச்சி கொள்வார்.\nகேபிள் சங்கர்...இல்ல இல்ல கேபிள் டெலிவிசன்கள்:\n223 மில்லியன் வீடுகளில் 134 மில்லியன் வீடுகளின் பொழுதுபோக்கே தொலைக்காட்சி பார்ப்பதுதானாம்.இதுல 103 மில்லியன் வீடுகளுக்கு கேபிள் மற்றும் சாட்டிலைட் தொலைக்காட்சி வழங்கப்படுகிறது.இதில் 20 மில்லியன் வீடுகள் DTH சந்தாதாரர்கள். இதன் வளர்ச்சி இன்னும் தொடர்கிறது.உலக சந்தை மயமாக்கலில் உள்ளே நுழைந்தவை ரூபர்ட் முர்டாக்கின் ஸ்டார் தொலைக்காட்சி,எம்.டி.வி, போன்றவை.இதனைத் தொடர்ந்து ஸ்டார் மூவிஸ்,பி.பி.சி,பிரைம் ஸ்போர்ட்ஸ் போன்ற வெளி நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டில் இடம் பிடித்தன.இதனைக்கண்டு நானும் ஆட்டத்துக்கு வாரேன் சொல்லி நுழைந்தவை சி.என்.என்,டிஸ்கவரி,நேசனல் ஜியோகிராபிக்,ஸ்டார் ஸ்போர்ட்ச்,இ.எஸ்.பி.என் V மற்றும் ஸ்டார் கோல்டு.\nதனியார் மயமாக்கலில் கேபிள் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியதில் ஜீ டி.விக்கு நிறைய பங்குண்டு.1992ல் தென்னகத்தை தொலைக்காட்சி மயமாக்கியது சன் தொலைக்காட்சியே.20க்கும் மேலான தென்னக தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் தொலைக்காட்சி மட்டுமே DTH ஐ அறிமுகப்படுத்தியது.இவைகளுக்குப் பின்னால அரசியல் சித்துவிளையாட்டுக்கள் ஊரறிந்த உண்மையென்பதால் அவற்றுக்குள் போகாமல் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று சன் தொலைக்காட்சி மார் தட்டிக்கொள்ளும் தகுதி கொண்டதே.இதனைத் தொடர்ந்து தமிழில் ராஜ் தொலைக்காட்சி,மலையாளத்தில் ஆசியாநெட் போன்றவை 1994 முதல் தங்கள் ஆட்டத்தை துவங்கி இன்னும் சலிக்காமல் ஆடிக்கொண்டிருக்கின்றன.இந்திய தொலைக்காட்சியின் வளர்ச்சி மாதிரியே ஐரோப்பா,கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களும் நிறைய தரம் மிக்க தொலைக்காட்சிகளை கொண்டுவந்தார்கள்.இவைகள் பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவு கொண்ட நிலையாலும்,குறுகிய அளவிலான தமிழ் பார்வையாளர்கள்,பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றால் வந்தும் மறைந்தும் போயுள்ளன.தீபம்,ஜிடிவி போன்றவையும் கலைஞர் தொலைக்காட்சியிடம் கடன் வாங்கும் ஐங்கரன் போன்றவைகள் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.\n2001ல் HBO மற்றும் ஹிஸ்டரி சேனல் போன்றவையும் 2003ல் நிக்கெலோடியன்,கார்ட்டூன் நெட்வொர்க்,VH1,டிஸ்னி,டூன் டிஸ்னி போன்றவை இந்திய சந்தையில் நுழைந்தன.\nஇவைகளுக்கும் அப்பால் 2003 லிருந்து என்.டி.டி.வி,சி.என்.என் ஐபிஎன் மற்றும் ஆஸ் தக் போன்ற இன்னும் பல தொலைக்காட்சிகள் புயல் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.இப்ப கடைசியா வந்து புதுசு கண்ணா புதுசு பிலிம் காட்டுபவை யூடிவி,யூடிவி பிந்தாஸ்,ஜூம்,கலர்ஸ்,9x மற்றும் 9x எம்.இந்த பெயர்களை நானே இப்பத்தான் கேள்விப்படுகிறேன்.\nடி.வி பார்த்தோமா பதிவு போட்டோமோன்னு இல்லாமல் சில தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் நுட்பங்களே பீட்டர் கலந்த மீட்டர்.\nDART (Doordarshan Audience Research Team) எனப்படும் மெட்ரிக் அளவே இதுவரை தூர்தர்ஷனில் அளவிடப்படுகிறது.கிராமத்துப்புறத்தில் எத்தனை பேர் தொலைக்காட்சி பார்த்தார்கள் என்ற அளவீடுகளை சரிபார்க்கும் ரேட்டிங் சிஸ்டம் என சொல்லப்படும் அளவீடு கொண்டது தூர்தர்ஷன் மட்டுமே.\nORG-MARG என்ற நிறுவனம் INTAM (Indian National Television Audience Measurement) என்ற அளவீட்டை 1994ல் அறிமுகப்படுத்தியது.இது சுயநலநோக்கோடு தனது ஏகாதிபத்தியத்தைக் குறைப்பதற்காக கொண்டு வந்தது என்பதோடு அளவீடு,செயல்பாட்டுத்திறன்,நகரங்கள்,மாநிலங்களை முழுமையாக கொண்டு செல்லவில்லையென தூர்தர்ஷன் குற்றம் சுமத்தியது.அந்த கால கட்டங்களில் கோடுகள் போட்டு பிலிம் காட்டியது இதனால்தானா\n1997ல் AC Nielsen என்ற நிறுவனத்தின் கூட்டுத்தயாரிப்பில் பார்வையாளர்களின் கணக்கை சேமிக்கும் TAM அளவீடைக் கொண்டு வந்தது.டாம் மற்றும் இண்டாம் இரண்டுமே ஒரே புரோகிராமுக்கு வேறு வேறு அலைவரிசை அளவீட்டைக் காண்பித்ததால் இரண்டு அளவீடுகளையும் ஒன்றிணைத்து 2001ல் TAM அளவீடு செயல்பட்டது.\nதாராளமயமாக்கலில் 2004ல் நம்ம அமெரிக்க NRI அண்ணன்மார்களின் உதவியால் Audience Measurement Analytics Limited (aMap) என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.துவக்கத்தில் முதலீடுகளின் பலன் மற்றும் தொழில்நுடபம் இந்தியாவுக்கு எதிராகுமோ என்ற அச்ச உணர்வுக்கும் அப்பால் TAMன் ஏகாதிபத்தியம் உடைக்கப்பட்டது.டாம் வாரத்துக்கு ஒரு முறை தகவல் சேமிப்பு என்ற நிலையை விட இமேப் தினமும் தகவல் சேமிப்பு என்று சிறப்பாக செயல்பட்டது.\nBroadcast Audience Research Council என்ற நிறுவனம் அந்தக்கணத்தில் யார் எந்த தொலைகாட்சியைப் பார்க்கிறார்கள் என்ற நுண்ணிய தகவலை 2008லிருந்து சேகரிக்கும் சேவையை துவங்கியது.இந்த அளவீடுகளையெல்லாம் தாண்டி இப்பொழுது 4G மற்றும் HD என்ற அளவுக்கு தொலைக்காட்சி நுணுக்கங்கள் வளர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nConditional Access System என்ற கார்டைப் போட்டு set-top box (STB) ரீசிவரில் தொலைக்காட்சியைக்காண்பது ஐரோப்பிய போன்ற நாடுகளில் வலுவாக இருந்து பின் அதன் ஏகாதிபத்தியம் கூட வரலாறாகப் போகும் படியான ரிசீவர்கள் வந்து விட்டன.\nடாட்டாவும் மாறன்களும் DTHக்குப் போய் அடிச்சிக்கலாமா\nஒரு பெரிய அண்டா மூடி மாதிரி ஒரு தகர டப்பா,LNB,50 மீட்டர் போல கேபிள் வயர் இருந்தா போதும்.DTH தயார்.வளைகுடாக்களில் வீடுகளின் மேல்மாடி முழுதும் அண்டாமூடிப் பெட்டிகளே அதிகம்.இந்த தொழில் நுட்பம் பத்து வருடங்களுக்கும் மேலாகவே சர்வ சாதாரணமாகவே இருக்கும் ஒன்று.(நண் பர்களா சேர்ந்து டி.விய மொட்டைமாடிக்கு கொண்டு போய் அண்டாமூடியை இங்குமங்குமா நகர்த்தியே சிக்னல் புடிச்சிருக்கோம்.)இந்திய தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை,மக்கள் தொகை,இதன் மூலம் வரும் வருமானம் போன்றவற்றில் கணக்குப்போட்டுத்தான் மாறன் டாட்டாவோடு சண்டைக்குப் போனாரா அல்லது 2Gதான் முக்கிய காரணமாஇந்தியாவில் கேபிள் ஆபரேட்டர்களே நல்ல சேவையைத் தருகிறார்கள்.இதற்கும் மேல் ஆள் ஆளுக்கு அண்டா மூடி வைக்கும் அளவுக்கு மொட்டை மாடியில் இடவசதி போதாது என நினைக்கிறேன்.இது பல்லு இருந்தும் பக்கோடா சாப்பிட முடியாத நிலை.\nஇந்தியாவில் இன்னும் முறைபடுத்தப் படாமல் வருமான வரி ஏய்ப்புக்கு உகந்த தொழில் தொலைக்காட்சி நிறுவனம் அமைப்பதென்று ஆங்கிலப் பத்திரிகை செய்தியொன்று வெளியிட்டது(பெயர் நினைவில்லை)2G பரபரப்பில் செய்தி சூடுபிடிக்கவில்லை.இந்த பதிவு போடும் போது அமாவாசைல பதவி விலகுனா நல்ல சகுனம்ன்னு இடையூரப்பா இன்று ராஜினாமா கொடுத்து விட்டார்.இந்த மாதிரி அரசியல்வாதிகள் இருக்கும் வரை தொலைக்காட்சி டவர்ல மழைதான் அலைதான்.\nஇந்திய கேபிள் டீவி வரலாற்றினை அலசியிருக்கிறீங்க.\nகேபிள் டீவி பற்றிய பல புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள உங்களின் இப் பதிவு உதவியிருக்கிறது சகோ.\nஇந்திய கேபிள் டீவி வரலாற்றினை அலசியிருக்கிறீங்க.\nகேபிள் டீவி பற்றிய பல புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள உங்களின் இப் பதிவு உதவியிருக்கிறது சகோ.//\nநீங்க மட்டும்தான் போணி பண்ணியிருக்கீங்க\nசித்ரவேல் - சித்திரன் said...\nநல்ல தகவல்... இந்திய கேபிள் பற்றி அறிய முடிந்தது..\n//சித்ரவேல் - சித்திரன் said...\nநல்ல தகவல்... இந்திய கேபிள் பற்றி அறிய முடிந்தது..\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nமுகமது அலி vs ஜார்ஜ் ஃபோர்மென்\nசமச்சீர் கல்வி தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்\nகோவை கொலையும் மறுபடியும் மும்பாய் குண்டுவெடிப்பும்...\nதொட்டு விடும் தூரத்தில் தமிழீழம்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nஇயக்குநர் பாலாவுக்கு இலவச விளம்பரதாரர்.\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:32:12Z", "digest": "sha1:RAXJMGFUN7F5C74WQTPMRMOACVZ7HTBX", "length": 7083, "nlines": 35, "source_domain": "sankathi24.com", "title": "மகப்பேறு விடுப்புக்கு பின்னர் பணிக்கு வந்த நியூசிலாந்து பிரதமர்! | Sankathi24", "raw_content": "\nமகப்பேறு விடுப்புக்கு பின்னர் பணிக்கு வந்த நியூசிலாந்து பிரதமர்\nநியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டெர்ன் மகப்பேறு விடுப்புக்கு பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு வந்து தனது பணிகளை கவனித்துகொண்ட துணை பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.\nநியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் ஜெசின்டா ஆர்டெர்ன்(38). இவரது கணவர் க்ளார்க் கேஃபோர்ட் .\n26-10-2017 அன்று நியூசிலாந்து நாட்டு பிரதமராகப் பதவியேற்ற சில வாரங்களிலேயே, அர்டர்ன் கருவுற்றிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து எட்டு மாதங்கள் முடிந்த நிலையில், மகப்பேறு விடுப்பில் இருந்த அர்டர்ன், ஆக்லாந்து நகரில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில் கடந்த 21-6-2018 அன்று அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.\n`நீவ் தே அரோஹா' என்று பெயர் சூட்டியுள்ளனர். குழந்தை பிறந்து ஆறு வாரங்களான நிலையில், மகப்பேறு விடுப்பு முடிந்து கடந்த வியாழக்கிழமை ஜெசின்டா தம்பதியர் தலைநகர் வெலிங்டன் வந்தடைந்தனர்.\nவெலிங்டன் விமான நிலையத்தில் பேட்டியளித்த ஜெசின்டா, ‘என் வேலைக்காக என் குழந்தையையோ, வீட்டுக்காக அலுவலகத்தையோ நிச்சயம் விட்டுக்கொடுக்க மாட்டேன்.\nஎன் வாழ்நாளிலேயே வேகமாகக் கடந்த ஆறு வாரங்கள் இவைதான். என் குழந்தையின் தாய் என்ற பொறுப்புடன், சுமார் ஐம்பது லட்சம் மக்கள் வாழும் இந்த நாட்டையும்கவனித்துக்கொள்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது.\nஎன் கடமைகளைத் தவறாமல், எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதையும் நன்கு அறிவேன். உங்கள் எல்லாருடைய உறுதுணையும் இருந்தால், நிச்சயம் என்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என நம்புகிறேன் என குறிப்பிட்டார். அன்றிலிருந்தே தனது அலுவல்களை அவர் கவனிக்க தொடங்கினார்.\nஇந்நிலையில், மகப்பேறு விடுப்புக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் ஜெசின்டா கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு வந்தார் நாடாளுமன்ற மாடத்தில் அவர் நுழைந்தபோது சக மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் கரவொலியால் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர்\nபின்னர் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அவர், மகப்பேற்று விடுப்பு காலத்தில் தனது பணிகளை கவனித்துகொண்ட துணை பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.\nஉலகளவில், பிரதமர் பதவியில் இருக்கும்போதே குழந்தையை ஈன்றெடுத்த இரண்டாவது பெண் ஜெசின்டா ஆர்டெர்ன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் மறைந்த பெனாசிர் பூட்டோ தனது பதவிக்காலத்தில் 1990-ம் ஆண்டு குழந்தை பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivaaramutham.blogspot.com/2010/05/", "date_download": "2018-10-21T11:59:54Z", "digest": "sha1:HUIYWIHT7IFJL7W6SGOE5ABHB3MOGSLB", "length": 14592, "nlines": 229, "source_domain": "sivaaramutham.blogspot.com", "title": "சிவ ஆரமுதம்: May 2010", "raw_content": "\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nசித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா – உன்னை\nசேவித்த கரங்களுக்கு இல்லை பயமே\nஅத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை – அந்த\nஅம்மையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை\nபக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக – அந்த\nபரவசத்தின் உள்ளே உயிர் உருக.\nசக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக – எந்தன்\nசந்ததியே உந்தனுக்கு அடிபணிய, இறைவா\nகண்ணைத் திறந்து வைத்த கருப்பொருளே – கோவில்\nவெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே – வந்து\nஎன்னை ஆளுகின்ற பரம்பொருளே, இறைவா\nபடம் – திருவருட்செல்வர் – வருடம் 1967\nகுறிச்சொற்கள்: சிவமயம், சிவாரமுதப் பாக்கள், பக்தி\n“இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சதனை – நீ\nஇருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை\nவசை வருமே பாண்டி நாட்டினிலே – குழலி\nமணவாளனே உனது வீட்டினிலே – வெற்றி..\nதிருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ\nபிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை\nபேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன\nவேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா – உன்\nஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கனறி எனக்கில்லை\nபடம் – திருவிளையாடல் – வருடம் 1965\nகுறிச்சொற்கள்: சிவமயம், சிவாரமுதப் பாக்கள், பக்தி\n“வாசி வாசியென்று வாசித்த தமிழின்று\nசிவா சிவாயென சிந்தைதனில் நின்று\nஅவாவினால் இந்த ஒளவைத் தமிழ் கொண்டு\nகவிபாடினான் உன்னைக் கண்குளிரக் கண்டு.\nநேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான\nபடம் – திருவிளையாடல் – வருடம் 1965\nகுறிச்சொற்கள்: சிவமயம், சிவாரமுதப் பாக்கள், பக்தி\nவெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்\nவீணை செய்யும் ஒலியில் இருப்பாள்\nகொள்ளை இன்பம் குலவு கவிதை\nகூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள் (வெள்ளை)\nஉள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே\nஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்\nகருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் (வெள்ளை)\nமாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்\nமக்கள் பேசும் மழலையில் உள்ளாள்\nகீதம் பாடும் குயிலின் குரலை\nகிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்\nகுலவு சித்திரம் கோபுரம் கோயில்\nஇன்பமே வடிவாகிடப் பெற்றாள் (வெள்ளை)\nஇயற்றியவர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்\nகுறிச்சொற்கள்: கலை, கவி, சிவாரமுதப் பாக்கள், பக்தி\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)\nயாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்)\nபொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - மாணிக்கவாசகரின் திருவாசகம்-திருவெம்பாவை\nமாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n-ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\n-சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்\n-மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\n-மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\n-வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\n-போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\n-ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே\n-ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nசிவாரமுதப் பாக்கள் (69) பக்தி (66) சிவமயம் (58) தமிழ் (17) பண்பாடு (11) தமிழ் ஹிந்து (10) சமுதாயம் (8) முருகன் (7) கவிதை (6) கவி (5) திருவருட்பா (5) திருவாசகம் (4) வள்ளலார் (4) ஹிந்து (4) Programming (3) மாணிக்கவாசகர் (3) காரைக்கால் அம்மையார் (2) தெய்வமணி மாலை (2) தேவாரம் (2) புத்தாண்டு (2) மாணிக்க வாசகர் (2) Management Topics (1) SPB (1) அன்பு (1) அப்பர் (1) அருணகிரி நாதர் (1) உயிர் (1) கண்ணன் (1) கந்த குரு (1) கந்தன் (1) கலை (1) சுந்தரர் (1) திருவெம்பாவை (1) யோகம் (1) வ‍ள்ளளார் (1)\nதமிழ் மின் புத்தகங்கள் (மதுரை பதிப்பகம்)\nதிருக்குறள் - உரையும் மொழிபெயர்ப்பும்\nபகவத் கீதை (பாரதியின் உரையுடன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1931-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2018-10-21T12:05:40Z", "digest": "sha1:YGY7OPJEZY235YVMX66P26REGG5FML2C", "length": 13933, "nlines": 92, "source_domain": "www.tamilandam.com", "title": "முதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டைப் பறி கொடுத்த தேமுதிக! | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nதமிழ்நாடு முதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டைப் பறி கொடுத்த தேமுதிக\nமுதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டைப் பறி கொடுத்த தேமுதிக\nபதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு\nதேமுதிக கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை இல்லாத அளவிலான பாதிப்பை இந்தத் தேர்தலில் சந்தித்துள்ளது. அக்கட்சி வேட்பாளர்கள் முதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டை இழந்துள்ளனர்.\nகட்சி தொடங்கப்பட்டது முதல் சந்தித்த தேர்தல்களில் இப்படி தேமுதிக மொத்தமாக டெபாசிட்டை இழந்ததில்லை. அந்த சாதனையை இந்தத் தேர்தலில் படைத்து விட்டனர். கட்சித் தலைவர் விஜயகாந்த்தே 3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சோகமும் தேமுதிகவினரை வருத்தமடைய வைத்துள்ளது.\nவிஜயகாந்த் மட்டுமாவது வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்தமாக அத்தனை பேரும் மண்ணைக் கவ்வியுள்ளனர்.\nகருப்பு எம்.ஜி.ஆர். என்று தேமுதிகவினரே விஜயகாந்த்தை கூப்பிட ஆரம்பித்தனர். ஆனால் மக்கள் மத்தியில் அந்தப் பெயருக்கு சுத்தமாக வரவேற்பு இல்லை, எம்.ஜி.ஆர். ஒருவர்தான் என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் புரிய வைத்து விட்டனர்.\nகிராம மக்களை ஏமாற்ற முடியாது\nதொடர்ந்து கிராமங்கள் அதிகம் உள்ள தொகுதிகளாகப் பார்த்துப் பார்த்து போட்டியிட்டார் விஜயகாந்த். இதற்கு அவரும், அவரது மனைவியும் வித்தியாசமான காரணத்தை வேறு கூறினார்கள். ஆனால் உண்மையில், படிக்காதவர்கள், நடிகர் என்ற இமேஜைப் பார்த்து ஏமாந்து வாக்களித்து விடுவார்கள் என்று தேமுதிக தரப்பு கருதியது. ஆனால் உளுந்தூர்ப்பேட்டை மக்கள் சுதாரிப்பாக இருந்து விட்டார்கள்.\n104 தொகுதிகளிலும் டெபாசிட் காலி\nஇந்த முறை 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் அக்கட்சி கேவலமாக தோற்றுள்ளது. 3வது இடம், 4வது இடம், 5வது இடம் என்றுதான் கிடைத்துள்ளது. அனைத்து இடங்களிலும் டெபாசிட் போய் விட்டது.\n11 வருடங்களில் இல்லாத சரிவு\nகடந்த 2005ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டது. 2006ல் முதல் தேர்தலைச் சந்தித்தது. அத்தேர்தலில் அசத்தலான வாக்குகளைக் குவித்தது. ஆனால் முதல் முறையாக இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே அது பெற்றிருப்பது அதிர்ச்சியை தருவதாக உள்ளது.\nஎதற்கெடுத்தாலும் கோப்படுவது, தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ என்று திட்டுவது, தூ என்று துப்புவது, சொந்தக் கட்சிக்காரர்களையே மரியாதை இல்லாமல் அடிப்பது, நடத்துவது என்று இருந்து வந்த விஜயகாந்த்தை மக்கள் தற்போது தூக்கி அடித்து விட்டார்கள்.\nமொத்தத்தில் முதல் முறையாக தேமுதிக வேட்பாளர்கள் கூண்டோடு டெபாசிட்டைப் பறி கொடுத்து மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்குப் போய் விட்டார்கள்.\nபிரிவுகள்: தமிழ் நாடு செய்திகள், தமிழக தேர்தல் செய்திகள், தமிழக தேர்தல் 2016\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன\nதமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்\nஇந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2018, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2017/11/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:45:37Z", "digest": "sha1:7BLCIGSOBE7JVHGPVH4CGU6S3YMF4ITV", "length": 8990, "nlines": 108, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "ரகுல் ப்ரீத் சிங் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nரகுல் ப்ரீத் சிங் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும்\nதமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.\nதெலுங்கில் பிசியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் இப்போது தமிழிலும் பிசியாகி வருகிறார். இது பற்றி கூறிய அவர்,\n“தமிழ் படங்களில்தான் முதலில் நடித்தேன். அப்போது நான் நடித்த 2 படங்கள் எனக்கு பெரிய அடையாளம் கொடுக்கவில்லை.\nஆனால் தெலுங்கில் நடித்த முதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. எனவே, தெலுங்கில் பிசியாகிவிட்டேன்.\nகடந்த சில ஆண்டுகளாக தமிழில் நடிக்க அழைப்புகள் வந்தன. என்றாலும், கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ தெலுங்கிலும், தமிழிலும் உருவானது.\nஅதில் நடிக்க அழைத்த போது நேரம் அமைந்தது.\nதற்போது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறேன்.\nஇதில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். இயக்குனர் சொன்னபடி, சிறப்பாக நடித்து இருக்கிறேன். படப்பிடிப்பின் போது கார்த்தி மிகவும் உதவியாக இருந்தார். வசனம் பேச உதவி செய்தார். அவருடைய வீட்டில் இருந்து எனக்கு சாப்பாடு வரவழைத்து கொடுத்தார்.\nஅவருடைய அம்மா தயாரித்த சிறுதானிய உணவுகள் அருமை. அவியலை அனுபவித்து சாப்பிட்டேன்.\nநான் ஒவ்வொரு படத்துக்கும் 100 சதவீத உழைப்பை தருகிறேன். சில படங்கள் வெற்றி அடைகின்றன.\nசில படங்கள் வெற்றி பெறுவதில்லை. முடிந்த விசயங்களை பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.\nசினிமாவில் மாறுபட்ட கதைகள் வர வேண்டும். எனக்கும் மாறுபட்ட வேடங்கள் கிடைக்க வேண்டும்.\nஅடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன்.\nமீண்டும் கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடக்கிறது. இன்னும் முடிவாகவில்லை”.\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/31165649/1004937/Hosur-Thenpennai-River-Village-People.vpf", "date_download": "2018-10-21T13:34:56Z", "digest": "sha1:GXD2CZ3JZ75QIYS2DLZA53SDT6FYSCWM", "length": 11328, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்த பாலம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மலை கிராம மக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்த பாலம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மலை கிராம மக்கள்\nஒசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால், மலைகிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்\n* ஒசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால், மலைகிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்\n* அங்குள்ள ஆழியாளம், போடூர் உள்ளிட்ட மலை கிராமமக்கள் விருப்பமான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், உயிரை பணயம் வைத்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம், தென்பெண்ணை ஆற்றை கடந்து சென்று வந்தனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் சமயங்களில் சுமார் 9 கிலோமீட்டர் சுற்றி சென்றனர்\n* சிரமத்தை குறைக்க, ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என மலை கிராமமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்ற அரசு, ஆழியாளம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் அமைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டுள்ளது. நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது எப்போது\nதமிழகத்தில் நதிகள், ஆறுகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும்\n25 ஆண்டுகளாக இல்லாத பெரும் சூறாவளி - சிக்கி தவிக்கும் ஜப்பான்\nஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் பதிவான மிகப் பெரிய சூறாவளி தாக்குதலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...\nமேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.\nமக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்வது அவசியம் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு\nமக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்ய வேண்டியது அவசியம் என கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆந்திர முதலமைச்சர் சந்தரபாபு நாயுடு பேசியுள்ளார்.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழக மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - வைகோ\nதமிழக மீனவர்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - வைகோ\nபோக்குவரத்து பணிமனையில் புகுந்த மழைநீர் : 20 ஆயிரம் லிட்டர் டீசல் வீண் என புகார்\nவிருதுநகரில் நேற்றிரவு பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.\nபறக்க முடியாமல் திணறிய பெலிக்கான் பறவைக்கு சிகிச்சை\nகோவை சுங்கம் பகுதியில் உள்ள வாலாங்குளத்தில் பெலிகான் பறவை ஒன்று நோய்வாய்ப்பட்டு பறக்க முடியாமல் கிடந்தது.\nமுஸ்லீம் கவுன்சிலில் இருந்து ரெஹானா நீக்கம்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமிய மாடலிங் பெண் ரெஹானா பாத்திமா, கேரளா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\n\"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்\" - பிரேமலதா விஜயகாந்த்\nமேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/newses/srilanka/9545-2017-12-05-06-08-57", "date_download": "2018-10-21T13:10:33Z", "digest": "sha1:WQTMIRT2CKP7G7EMWYVVREZVADM5EKME", "length": 9564, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "உரிமை மறுக்கப்பட்ட இனமாக வாழ தமிழ் மக்கள் மீது நிர்ப்பந்தம்: டக்ளஸ் தேவானந்தா", "raw_content": "\nஉரிமை மறுக்கப்பட்ட இனமாக வாழ தமிழ் மக்கள் மீது நிர்ப்பந்தம்: டக்ளஸ் தேவானந்தா\nPrevious Article தற்போதைய அரசாங்கம் ஏழை மக்களின் இதயத்துடிப்பை புரிந்து செயற்படுகின்றது: மைத்திரிபால சிறிசேன\nNext Article ஐ.நா. விசேட நிபுணர்கள் இலங்கை வருகை\n“தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டின் தேசிய இன மக்களே. அவர்களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களே. ஆனாலும், உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சுகாதாரம் மற்றும் போசணை, சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 3,236 பேர் நோயாளர்களாக இனங்காணப்பட்டிருந்தனர். அவர்களில் இருவர் உயிரிழந்திருந்தனர். ஆனால், இந்த வருடத்தின் கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள், 6,833 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅந்த வகையில், வடக்கில் ஏனைய மாவட்டங்களைவிட யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோய்த் தொற்றாளர்கள் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. அதாவது, 4,726 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கும் திடீரென அதிகரித்துள்ளதாக, மாவட்டப் பூச்சியியல் ஆய்வுப் பிரிவு தெரிவித்திருக்கின்றது.\nஅத்துடன், வடக்கில் தற்போது மலேரியா நோயினைப் பரப்புகின்ற நுளம்புகளின் பெருக்கமும் காணப்படுகின்றன. இது தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ சுகாதார அமைச்சர் அவர்களது அவதானத்துக்குக் கொண்டு வந்திருந்தேன். இவ்வகை நுளம்புகள், யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் காணப்படுவதாகவே அறிய முடிகின்றது.\nமேலும், தற்போது மழைக்காலம் ஏற்பட்டுள்ளதால், மேற்படி நோய்களைப் பரப்புகின்ற நுளம்பு வகைகளின் பெருக்கங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் இதனதல், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள், அனைத்துத் துறைகள் சார்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.”என்றுள்ளார்.\nPrevious Article தற்போதைய அரசாங்கம் ஏழை மக்களின் இதயத்துடிப்பை புரிந்து செயற்படுகின்றது: மைத்திரிபால சிறிசேன\nNext Article ஐ.நா. விசேட நிபுணர்கள் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=83&Itemid=60", "date_download": "2018-10-21T11:59:10Z", "digest": "sha1:46KXAT2HZJ45XNQS6TGYMT7YBIIVDS4B", "length": 4839, "nlines": 82, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 7\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n1 Jul பெண் என்றாலே நிர்வாணம்தான் - ஆணாதிக்க ஓவியமொழி குறித்து யதீந்திரா 4140\n4 Jul கைம்பெண்கள் ஈழநாதன் 2473\n5 Jul புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி சுமத்திரி பிரான்சிஸ் 8502\n6 Jul கறுப்பு இலக்கியத்தின் கலாச்சார பின்னணி ஆங்கிலத்தில் - செனதொரதெனிய 6497\n8 Jul பத்துமா - நாடகப் பிரதி தா.பாலகணேசன் 2801\n11 Jul விலங்குப் பண்ணை ஷோபா சக்தி 4174\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15482404 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-10-21T13:35:49Z", "digest": "sha1:4YUXXSP6VVLEJJZUQZ73SE5S3TKBAJOP", "length": 14510, "nlines": 62, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: தீபாவளி திருநாள்", "raw_content": "\nதீபாவளி தமிழர் திருநாள்தானா என்று கேட்டால், நாயக்கர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னால் நமது தமிழ் இலக்கியங்களில் \"தீபாவளி' என்கிற பண்டிகையைப் பற்றி எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், கடந்த ஆறு நூற்றாண்டுகளாக தமிழர்தம் பண்பாட்டுடன் கலந்துவிட்ட பண்டிகையாக \"தீபாவளி' மாறிவிட்டிருக்கும் நிலையில், இந்தப் பண்டிகை தேவைதானா என்பது தேவையற்ற விவாதம்.\nமூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காலூன்றிய ஆங்கிலேயர்களின் புத்தாண்டுப் பிறப்பை நாம் ஏற்றுக்கொண்டு, கொண்டாடத் தயங்காதபோது, ஆறு நூற்றாண்டுகளாக நமது கலாசாரத்தில் கலந்துவிட்ட பண்டிகையைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன காதலர் தினம் கொண்டாடுவதைவிட, தீபாவளி கொண்டாடுவது எந்தவிதத்தில் தேவையற்றதாகிவிட்டது\nபணக்காரர்களுக்குத் தங்கள் வசதி வாய்ப்புகளை வெளிச்சம்போட இதுபோன்ற பண்டிகைகள் உதவுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல, ஏழைகளுக்கும் மத்தியதர வகுப்பினருக்கும் நாளும் உழைத்து ஓடாய்த் தேயும் விவசாயி, கூலித் தொழிலாளி போன்ற பாட்டாளி வர்க்கத்தினருக்கும் தீபாவளி பண்டிகை தங்களது குடும்பத்தினருடன் குதூகலமாக இருக்க அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு. பலருக்கும் புத்தாடை வாங்கவோ, பெறவோ தீபாவளி காரணமாகின்றது என்பதுதான் உண்மை.\nதீபாவளித் திருநாள் இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இலங்கை, மியான்மர் (பர்மா), மொரீஷியஸ், கயானா, சுரிநாம், மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி போன்ற இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் நாடுகளில் எல்லாம் அரசு விடுமுறை நாளாக இருப்பதிலிருந்தே இந்தப் பண்டிகையின் முக்கியத்துவம் எத்தகையது என்பது தெரிகிறது.\nநாமெல்லாம் தீபாவளி என்பது நரகாசுரனைக் கிருஷ்ணனும் சத்தியபாமாவும் வதைத்ததைக் கொண்டாடும் பண்டிகை என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தீபாவளிக்கு இன்னொரு புராணப் பின்னணியும் உண்டு. தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்துக்கொண்டு ராமபிரான் சீதாப்பிராட்டியுடன் அயோத்திக்குத் திரும்பிய நாள் தீபாவளி என்று கூறப்படுகிறது. இராவணனை அழித்துவிட்டு நாடு திரும்பும் ராமபிரானை, வழிநெடுக விளக்குகளை ஏற்றி வைத்து வாணவேடிக்கை முழங்க அயோத்தி நகர மக்கள் வரவேற்பதைக் குறிக்கும் நாளாக தீபாவளி அறியப்படுகிறது.\nபௌத்த மதத்தினருக்கு புத்த பூர்ணிமாபோல, ஜைனர்களுக்கு அவர்களது கடைசித் தீர்த்தங்கரரான மகாவீரர், ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன் நிர்வாணம் அல்லது முக்தி அடைந்த நாள்தான் தீபாவளி\nஅதேபோல, சீக்கியர்களுக்கும் தீபாவளி ஒரு பண்டிகை நாள்தான். முகலாய மன்னர்களால் குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த், தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 52 இந்து அரசர்களுடன் சிறையிலிருந்து தப்பி வந்த தினமாக சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். சிறையிலிருந்து தப்பி வந்த குரு ஹர்கோவிந்த் அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோவிலில் விளக்கை ஏற்றி மகிழ்ந்ததைக் குறிக்கும் விதத்தில் எல்லா சீக்கிய குருத்வாராக்களும் தீபாவளி அன்று ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றன. வாண வேடிக்கைகளும், விருந்துகளும் சீக்கியர்களுக்கும் உண்டு.\nநாம் புத்தாடை அணிந்து, விதவிதமான இனிப்புகளையும், பலகாரங்களையும் சுவைத்து மகிழும் வேளையில், ஒரு அன்பு வேண்டுகோள். ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியில்லாமல், மாற்று உடை இல்லாமல், தலையில் எண்ணெய் தடவக்கூட முடியாமல் எத்தனை எத்தனையோ பேர் நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்களுக்கும் ஆசை இருக்கிறது; ஏக்கம் இருக்கிறது. தெருவோரமோ, ஓலைக்குடிசையோ... அங்கேயும் குழந்தைகள் இருக்கிறார்கள்.\nவறுமை என்பது விதி என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அப்படிச் செய்வது சிறுமை. வறுமை கண்ட இடத்து நம்மால் இயன்ற உதவிகளை நல்குவதுதான் நமக்குப் பெருமை.\nதீபாவளிப் பண்டிகையை சீரும் சிறப்புமாகக் கொண்டாடுங்கள். அதேநேரத்தில், ஏதாவது ஓர் ஏழைக் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த ஓலைக் குடிசையிலும் குழந்தைகள் புத்தாடை உடுத்தி, வயிறார உண்டு, மகிழ்ச்சியாகப் பட்டாசு வெடித்து மகிழ்வதை உங்களது தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக்குங்கள். அந்த ஏழைகளின் மகிழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யுங்களேன்.\n இல்லை என்பதே இல்லாத, இன்பமயமான உலகம் உருவாகட்டும்\nகோப்புகள்: கொண்டாட்டம் , தீபாவளி\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:00:56Z", "digest": "sha1:GTYQJUEA746BMX5YHZRQXS37SPOP2TK2", "length": 7619, "nlines": 218, "source_domain": "discoverybookpalace.com", "title": "குந்தரின் கூதிர்காலம்,ஹீவான் மனுவேல் மார்க்கோஸ்,காலச்சுவடு", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Rs.100.00\nஅரசியலில் செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தில் நிகழும் கொலைகளை நோக்கி இட்டுச்செல்லும் சம்பவங்களில் தொடங்கும் கதை,வெறுமனே யார் கொலை செய்தது என்பதைத் தாண்டிப் பல தளங்களில் மர்ம நாவல்களைவிட விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது.காதல்,கவிதையின் குரல்,கலையின் ஆற்றுப்படுத்தும் ஆற்றல்,அரசியல்,புரட்சி,தென்னமெரிக்க வரலாறு என பலவும் இக்கதையாகவும் இக்கதையின் அடித்தளமாகவும் இருக்கின்றன.1980களீல் தென்னமெரிக்காவின் அரசியல் நிலையற்ற காலங்களைப் பற்றிய சில பார்வைகளின் தொகுப்பாகவும் அரசியல் ஒடுக்குமுறையும் அதனிடையேயான சில தனிமனிதர்களின் மீட்சியுமே இந்நாவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/spyder-twitter-critics-117092700029_1.html", "date_download": "2018-10-21T12:18:39Z", "digest": "sha1:XEKQS7UTLS6XQL4JCACNPDRABH36S4CE", "length": 11515, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்பைடர் - டிவிட்டர் விமர்சனம் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸ்பைடர் - டிவிட்டர் விமர்சனம்\nஇயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் இன்று வெளியாகியுள்ளது.\nஇப்படத்தை இன்று காலையில் பலரும் பார்த்துவிட்டனர். பலர், பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலர் ஸ்பைடர் படத்தை பற்றிய விமர்சனங்களை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.\nஅதில் ஏராளமானோர், படம் நன்றாக இருக்கிறது. தான் ஒரு பெரிய இயக்குனர் என்பதை முருகதாஸ் மீண்டும் நிரூபித்துள்ளார். படத்தின் கதை மற்றும் திரைக்கதை அருமையாக இருக்கிறது. மகேஷ்பாபு மற்றும் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக உள்ளது. படத்தின் முதல் அரை மணி நேரம் பிரம்மோட்சவம் பார்த்த உணர்வு. சிறுவயது எஸ்.ஜே.சூர்யாவாக நடித்துள்ள சிறுவனின் நடிப்பு சூப்பர். முருகதாஸ், மகேஷ்பாபு, எஸ்.ஜே சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளனர்.\nமேலும், ஹரீஸ் ஜெயராஜின் இசை இப்படத்திற்கு பெரிய பலம் எனவும், அவரின் பின்னணி இசை அருமையாக உள்ளது என ஒருவரும், எஸ்.ஜே. சூர்யா படம் இயக்குவதை விட்டுவிட்டு, ஏன் நடிக்க வந்தார் என இப்போது புரிகிறது என ஒருவரும் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதே நேரத்தில், படத்தின் இரண்டாம் பாகம் போராக இருக்கிறது. படம் ஃபிளாப் எனவும் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.\nடுவிட்டரில் இனி அனல் பறக்கும்; பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கையில் மாற்றம்\nபறக்கும் டாக்ஸி: துபாய் இளவரசரின் சூப்பர் திட்டம்\nமகேஷ் பாபு ஒரு வாரமா தூங்கலையாம்…\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kadalpayanangal.com/2014/12/blog-post.html", "date_download": "2018-10-21T13:24:02Z", "digest": "sha1:ZTFN77Z4SHJEWLHU2PMYBEKHVGXJS2H7", "length": 32074, "nlines": 211, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு பரிசு இந்த நினைவு பரிசுகளை இதுவரை கவனித்து பார்த்து இருக்கிறீர்களா, அது நமது தஞ்சாவூர் தட்டோ அல்லது அதனது மறு உருவமோதான் இந்த நினைவு பரிசுகளை இதுவரை கவனித்து பார்த்து இருக்கிறீர்களா, அது நமது தஞ்சாவூர் தட்டோ அல்லது அதனது மறு உருவமோதான் தஞ்சாவூர் என்றதும் நமக்கு ஓவியம், தலையாட்டி பொம்மை, வீணை மற்றும் தட்டு என்பது யாபகம் வரும், இந்த முறை தஞ்சாவூர் சென்று இருந்தபோது தஞ்சாவூர் தட்டு செய்வதை பார்க்க வேண்டுமே என்று ஆவலுடன் அலைந்தேன், என்னுடைய அலைச்சலை எளிமையாக்கினார் \"தஞ்சாவூர் மாநகராட்சி\" என்ற முகநூல் பக்கத்தை நடத்தி வரும் திரு.செந்திக்குமார் பாலகிருஷ்ணன். எனது பதிவுகளை படித்து வரும் அவரிடம் இந்த தஞ்சாவூர் தட்டு பற்றி பார்த்து, அறிந்து எழுத வேண்டும் என்றவுடன் என்னை அந்த தட்டு செய்யும் இடத்திற்கு கூட்டி சென்றார், அவருக்கு எனது நன்றிகள் \nதஞ்சாவூர் நகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும்.தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் எட்டாம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது. கி.பி. 655ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. சுமார் 850 வரை முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள் தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். கி.பி. 850இல் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழன் கைப்பற்றித் தஞ்சை சோழர் ஆட்சியைத் தோற்றுவித்தார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் (985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. இராஜராஜ சோழனின் மகனரான இராசேந்திர சோழன் கி.பி. சுமார் 1025இல் தனது கலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விஜயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது.கி.பி. 1532இல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல் தஞ்சாவூர்மீது படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது. கி.பி 1676-ல் மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி (1798-1832) ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெஸ்லி பிரபுவுடன் கி.பி. 1799இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிற மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாஜி (1832-1855) மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் கி.பி. 1856ல் தஞ்சைக் கோட்டையும் வந்தது. தஞ்சாவூர் 1866ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வருகிறது.\nதஞ்சாவூர் கலைத் தட்டு அல்லது தஞ்சாவூர் தட்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உருவாக்கப்படும் ஒரு நாட்டுப்புறக் கைவினைப் பொருளாகும். தஞ்சாவூர் வீணையைப் போலவே தஞ்சாவூர் கலைத்தட்டும் தஞ்சாவூரின் பெருமையை உலகுக்கு உணர்த்துகிறது. தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி அரசரே (1797-1832) இத் தட்டின் தோற்றத்திற்கு காரணமானவர். இரண்டாம் சரபோஜி (மராத்தி: सर्फोजी) (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832), அல்லது சரபோஜி மாமன்னர், போன்ஸ்லேபரம்பரையைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். பொதுவாகவே கவனித்து பார்த்தால், தஞ்சை மற்றும் அதன் சுற்று பகுதியில் வெண்கலத்தினால் ஆன பொருட்களும், சிலைகளும் அதிகம் இருக்கும். இந்த வெண்கல பொருளில் தட்டு செய்து, அதை சிற்ப கலையை கொண்டு இணைத்தது இந்த மன்னரே எனலாம். இன்றும் இது போன்ற கலை நயம் மிகுந்த தட்டுக்கள் வேறு எங்கும் உலகில் இல்லை எனலாம் \nதஞ்சாவூர் தட்டை கூர்ந்து கவனித்து இருக்கிறீர்கள மூன்று நிறங்கள் கண்களை பறிக்கும் அது வெள்ளை (வெள்ளி), தங்கம் போன்ற நிறம்(பித்தளை) மற்றும் கொஞ்சம் அரக்கு நிறம்(செம்பு) இவைகளே இந்த தட்டு செய்ய பயன்படுத்த படுகின்றன, அதை பற்றி சிறிதாவது தெரிந்து கொள்வோமே…… மேலும் விவரங்களுக்கு நீங்கள் ப்ளூ நிறத்தில் இருக்கும் வார்த்தைகளை சொடுக்கினால் நிறைய தெரிந்து கொள்ளலாம்.\nபித்தளை என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம்.வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொண்டுள்ள பித்தளை இளக்கத்தன்மை (malleable) காரணமாகக் குளிர் நிலையிலேயே வேலை செய்யக்கூடியதாக உள்ளது.\nசெப்பு (Copper) எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இது செம்பு எனவும் தாமிரம் எனவும் அழைக்கப் படுகிறது. இதுCu என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 29 ஆகும். இந்த மாழையானது சிவந்த நிறத்தில் இருப்பதால் செம்பொன் என்றும் அழைக்கப் படும். இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செம்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். செம்பு இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைக்கிறது அதன் கனிமங்களிலிருந்து மிக எளிதாகப் பிரித்தெடுக்க முடியும்.\nவெள்ளி (ஆங்கிலம்: Silver, சில்வர் (IPA: /ˈsɪlvə(ɹ)/) ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Ag என்பதாகும். இக்குறியீடு வெள்ளியின் இலத்தீன் மொழிப் பெயராகிய ஆர்கெண்ட்டம் (Argentum) என்பதில் இருந்து உருவானது. வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பட்டு வருகிறது. இது பொதுவாக தங்கதிற்க்கு அடுத்து இரண்டாவது மடிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. ரோமர்களின் பணமாக வெள்ளி பயன்படுத்தப்பட்டது.மேலும் வெள்ளி நோய் தொற்றுக்கள் மற்றும் சிதைவுகளை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.\nகம்மாளர் என்ற சமூகத்தினர் தஞ்சைக் கலைத்தட்டினை பரம்பரையாகச் செய்துவருகின்றனர். இவர்களை கன்மாளர், பஞ்சாலத்தார், அஞ்சுபஞ்சாலத்தார், ரதிகாரர், ஸ்தபதி, தட்டான், பெருந்தட்டான், தட்சன், பெருஞ்தச்சன், கொல்லன், பெருங்கொல்லன் ஆகிய பெயர்களில் அழைக்கின்றார்கள். தஞ்சாவூர் கலைத்தட்டு செய்ய அரக்கு, பித்தளைத்தகடு, செப்புத்தகடு, வெள்ளித்தகடு போன்றவை மூலப் பொருள்களாக அமைகின்றன. இத்தட்டுகளைத் தயாரிக்கப் பயன்படும் உபகரணங்கள் உளி, சிற்றுளி, கருப்பு அரக்கு ஊற்றிய மரப்பலகை (வார்ப்புப்பலகை) மற்றும் உருவம் தயாரித்த ஈயம் அச்சு முதலியனவாகும். தஞ்சாவூர் கலைத்தட்டு உருவாக்கம் என்பதானது அரக்கு தயாரித்தலில் தொடங்கி தகடு வேலை, ஈயம் (அச்சு) தயாரித்தல், வெள்ளித்தகடு தயாரித்தல், செப்புத்தகடு தயாரித்தல், கலைத்தட்டு உருவாக்குதல், ஜிகினா தயாரித்தல், தளவாரம் பொருத்துதல் என்ற நிலைகளை அடைந்து இறுதியில் மெருகேற்றுதல் நடைபெறுகிறது. முதலில் இந்த தட்டுக்களையும், மற்ற உருவங்களையும் உருவாக்க அந்த தகடு வேண்டும், அதை வெளியில் கட்டியாய் வாங்கி இரு உருளைகளுக்கு இடையில் விட்டு தகடு தயாரிக்கின்றனர்.\nஅடுத்து அந்த தகட்டை வட்டமாக வெட்டி, அதை தட்டு போன்று மேடு பள்ளங்களோடு உருவாக்குவது. இதன் பின்னர்தான் கலை நுணுக்கத்துடன் கூடிய விவரங்களை சேர்க்க வேண்டும், இதை செய்ய பல பல அச்சுக்களை வைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு அச்சும் அவர்களது கற்பனை வளத்தில் இருந்து உருவாக்கபடுகின்றது. இதன் சிறப்பு என்பது நீங்கள் உங்களது உருவத்தையும் இப்படி அச்சாக செய்து கொள்ளலாம் இந்த அச்சினை மேலோட்டமாக பார்த்தால் மிகவும் எளிதானது போன்று தோன்றினாலும், சரியாக அச்சு இல்லாத பட்சத்தில் நீங்கள் உருவாக்கும் அந்த மெல்லிய உருவம் கிழிந்து விடும்.\nஅச்சும், உருவமும்….. செய்வது அவ்வளவு சுலபம் இல்லை :-)\nஎன்ன உருவம் வேண்டும் சொல்லுங்களேன்…….\nஇந்த தஞ்சாவூர் தட்டுகளில் எல்லோரையும் கவர்வது என்பது அந்த சிற்ப கலையே, ஒரு சாதாரண தட்டு எவ்வளவு கலை நுணுக்கத்துடன் உருவாகிறது என்பது ஆச்சர்யமான ஒன்று. உருவத்தை நன்கு கொண்டு வருவது என்பது இங்கு மிகவும் கடினமான ஒன்று, கண்களும், புத்தியும், கைகளும் இணைந்து நடத்தும் ஒரு அற்புதம் எனலாம். இந்த கலையை பல தலைமுறைகளாக செய்து வரும் குடும்பத்தில் இருக்கும் திரு.லோகநாதன் அதை விளக்கும்போது எளிதாக தோன்றினாலும், ஒவ்வொரு தட்டுக்களையும் பார்க்கும்போது அவரின் அர்ப்பணிப்பு தெரிகிறது. ஒரு பிளைன் சீட் ஒன்று சிறிது சிறிதாக அச்சில் வைத்து தட்டி தட்டி மெதுவாக உருவம் பெறுவது சந்தோசம் தருகிறது \nஇப்படி தட்டும், உருவங்களும் தனி தனியாக செய்தபின் ஒரு விதமான மெழுகால் இதை ஒட்டி அதன் பின்னர் தட்டுக்கு மேருகேற்றுவதும், லைன் போடுவதும் என்று கொஞ்சம் கொஞ்சமாக சரபோஜி மன்னரின் காலத்துக்கு நம்மை அழைத்து செல்கிறது.\nஇந்த தட்டு சுமார் 500 ரூபாயில் இருந்து 15000 ரூபாய் வரை இருக்கிறது, இவ்வளவு கலைநயம் மிகுந்த தட்டுக்களை இவரிடம் வாங்க வேண்டும் என்று விரும்புவர்கள் கீழே இருக்கும் முகவரியில் தொடர்ப்பு கொள்ளலாம், கண்டிப்பாக அந்த தஞ்சாவூர் தட்டு உங்களது வீட்டிற்க்கு அழகு சேர்க்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் \nஅச்சும் உருவமும் மட்டும் இல்லை\nஇப்படி ஒரு முழுமையான பதிவு தருவதும்\nதஞ்சாவூர் தட்டை பார்த்து இருக்கிறேன். எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்று தெரியாது. நேரடி ஒளிபரப்பு போன்று நன்றாகவே விளக்கம் தந்தீர்கள்.\nஅருமையான தகவல்கள். சில முறை இத்தட்டுகளை பரிசாகக் கொடுத்ததுண்டு....\nசிறப்பான அருமையான தகவல்களை தருவதில் நீங்கள் தான் முதலிடம்... வாழ்த்துக்கள்...\nதஞ்சைக்க எப்பொழுது வந்தீர்கள் தெரியாமல் போய்விட்டதே நண்பரே\nஎனது நண்பர்கள் பலர் தஞ்சாவூர் தட்டு செய்யும்பணியில்தான் ஈடுபட்டுள்ளனர்\nதாங்கள் கூறியிருக்கும் ஒவ்வொரு நிலையினையும் கண்ணால் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்\nஅடுத்த முறை தஞ்சாவூர் வரும் பொழுது தெரியப் படுத்தவும்\nபதிவு செய்யும்போது எதையும் முறையாக பதிவு செய்திடல் வேண்டும் என்கிற உங்கள் ஆர்வத்திற்க்கு அன்பளிப்பு ஓர் தஞ்சாவூர் தட்டு............................\nதஞ்சாவூர் பெயர்க்காரணத்தில் துவங்கி தட்டு தயாராகும் மூலபொருட்கள் பற்றியும் தயாரிக்கும் விதம் பற்றியும் விரிவான பதிவு அருமை\nஉங்களுடன் இந்த இனிமையான பயணத்தில் பங்குபெற்றதில் பெரும் மகிழ்ச்சி சகோதரா\nநானும் கலைத் தட்டு கலைஞர் லோகநாதனை சந்தித்து இருக்கிறேன்...\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nகடல் பயணங்கள் அவார்ட் 2014 \nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \nதிரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 \nசாகச பயணம் - கயாக்கிங் (Kayaking) \nஅறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஅறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை\nஉலக பயணம் - கத்தார் \nடெக்னாலஜி - விரல் நுனியில் உலகம் \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \nஊரும் ருசியும் - மதுரை கிழங்கு பொட்டலம் \nஊரும் ருசியும் - சேலம் தட்டு வடை செட் \nசிறுபிள்ளையாவோம் - மட்டை ஊறுகாய் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2018/06/10/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/mini-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E2%80%98-mini-elite%E2%80%99", "date_download": "2018-10-21T13:51:45Z", "digest": "sha1:6FYXD7HQ36TJ6GX3UQBLT7SRLXTZPAY5", "length": 13225, "nlines": 116, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "MINI ஆர்வலர்களுக்காக ‘THE MINI ELITE’ | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nMINI ஆர்வலர்களுக்காக ‘THE MINI ELITE’\nPrestige Automobile (Pvt) Ltd.தனது புதிய‘THE MINI ELITE’ திட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. Botanik Bistro & Barஇல் அண்மையில் இடம்பெற்றநிகழ்வில் இந்த அறிமுகம் குறித்த அறிவித்தலை நிறுவனம் வெளியிட்டிருந்தது. MINI வாகன உரிமையாளர்களுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டமாக‘THE MINI ELITE’ அமைந்துள்ளதுடன், இலங்கையில் MINI இன் பயணத்தில் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக இது அமைந்திருக்கும். MINI உரிமையாளர்களுக்கு வாழ்க்கைத்தரம், நவநாகரிகம், சாகசம், விருந்தோம்பல், விற்பனைக்கு பிந்தியசேவை போன்ற பல அனுகூலங்களை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருக்கும்.\nஒரேவிதமான சிந்தனைகளைக் கொண்ட MINI உரிமையாளர்களுக்கு ஈடுபாடு, வலையமைப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் நிபுணத்துவ பகிர்வு போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய கட்டமைப்பாக‘THE MINI ELITE’அமைந்திருக்கும். இதை எய்துவதற்கு,மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல வர்த்தக நாமங்களுடன் கைகோர்த்து பிரத்தியேகமான அனுகூலங்கள் மற்றும் அனுபவங்களை பெற்றுக் கொடுக்க MINI முன்வந்துள்ளது.‘THE MINI ELITE’லோயல்டி நிகழ்ச்சியினூடாக பெற்றுக் கொடுக்கப்படும் ஏனைய அனுகூலங்களுக்கு மேலானதாக இவை அமைந்திருக்கும்.\nஇந்த திட்டத்தின் அறிமுகம் தொடர்பில் Prestige Automobile Ltd.இன் பணிப்பாளர் ஜான்- கிறிஸ்டியன் ரொய்டர் கருத்துத் தெரிவிக்கையில்,“இலங்கையில் முதலாவது MINI லோயல்டி திட்டத்தை அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ‘THE MINI ELITE’ என்பது எமது சகல MINI வாடிக்கையாளர்களுக்கும் விறுவிறுப்பான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், MINIஇன் உறுதியான வாழ்க்கைப் பாணி அங்கத்துடன் ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘THE MINI ELITE’ லோயல்டி திட்டத்தினூடாக, எமதுவாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அனுகூலங்களை எமது பங்காளர் வர்த்தக நாமங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும். அத்துடன், நீடித்து நிலைத்திருக்கும் நினைவுகளையும் வழங்கும். ‘THE MINI ELITE’ நிகழ்ச்சியினூடாக பிரத்தியேகமான அனுகூலங்கள் வழங்கப்படுவது மட்டுமின்றி,வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நினைவுகளையும் வழங்கும்.”என்றார்.\n‘THE MINI ELITE’அங்கத்தவர்கள் தற்போதுதாம் விரும்பும் ஆடைகளைL’Atelier Touch மற்றும் The Design Collective ஆகியவற்றில் கொள்வனவு செய்துகொள்ளலாம். Teardrop Hotels and TaruVillas இல் தமது பொழுதை விசேட விலையில் செலவிட முடியும்.\nயாழ். ESOFT மெட்ரோ கம்பஸில் பட்ட மேற்படிப்பு கற்கைகளை தொடர வாய்ப்பு\nகடந்த எட்டு வருடங்களாக யாழ் பிராந்தியத்தில் இயங்கி வரும் ESOFT, சில தினங்களுக்கு முன்னர் தனது பட்ட மேற்படிப்பு கற்கைகளை...\nகட்டமைப்பை நிறுவ SDB வங்கி அனுசரணை\nகிராமிய முயற்சியாளர்களுக்கு என்றும் உதவிக்கரமாகவுள்ள SDB வங்கி, கதிர்காமம் ஸ்ரீ அபினவராம விகாரையில உயிர் வாயு கட்டமைப்பொன்றை...\nMs. British Empire 2018 பட்டத்தை வென்றுள்ள வைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன\nவைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன Ms. British Empire 2018 பட்டத்தை முடிசூடிக் கொண்ட மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு...\nசைபர் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி\nஇன்றைய காலகட்டத்தில் வியாபாரங்களை பொறுத்தமட்டில் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக...\nஅனைத்து நிதிச் சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் MBSL\nமேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (MBSL) நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் சகல...\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nடேர்டன்ஸ் வைத்தியசாலையின் உள்வாரி இருதய சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் பந்துல அத்தாவுட- ஆராச்சி அவர்களால்...\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்ட வைபவத்தில் ஆடம்பர குடியிருப்பான SPPHIRE RESIDENCES பற்றிய அறிவித்தல்...\nOPPO தனது F9 தெரிவை Sunrise Red மற்றும் Twilight Blue ஆகிய நிறங்களிலான அறிமுகத்தைத் தொடர்ந்து, புகழ்பெற்ற Starry Purple...\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-10-21T12:43:15Z", "digest": "sha1:YW3Z3MSQ76UGWD5ADBBW5BCVAKS4F4AV", "length": 6125, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:செச்சினியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செச்சினிய நபர்கள்‎ (1 பக்.)\n► செச்சினியாவின் நகரங்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2016, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/people-including-women-are-protesting-against-sabarimala-verdict-331515.html", "date_download": "2018-10-21T13:01:34Z", "digest": "sha1:SQTUPW4UGBI6G6QT2HJLEYGWF7I5ZXVF", "length": 14222, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலை: வெடித்த போராட்டம்.. பெண்கள் நுழைவிற்கு எதிராக பெண்களே கேரளாவில் பேரணி! | People including women are protesting against Sabarimala Verdict - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சபரிமலை: வெடித்த போராட்டம்.. பெண்கள் நுழைவிற்கு எதிராக பெண்களே கேரளாவில் பேரணி\nசபரிமலை: வெடித்த போராட்டம்.. பெண்கள் நுழைவிற்கு எதிராக பெண்களே கேரளாவில் பேரணி\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது.\nவலதுசாரி அமைப்புகளை சேர்ந்த பெண்களே கூட இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.\nஇதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும். இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு எதிராக அம்மாநிலத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.\n[ சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு.. அடுத்து என்ன\nஇந்த தீர்ப்பிற்கு எதிராக, தீர்ப்பு வந்த சமயத்திலேயே இந்து அமைப்புகள் குரல் கொடுத்து இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை, இந்த தீர்ப்பிற்கு எதிராக கேரளாவின் பந்தளம் பகுதியில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். பல நூறு பெண்கள் உட்பட, பலர் அங்கு பேரணியாக சென்று தீர்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.\nஆனால் இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்தும் கவனம் ஈர்க்கவில்லை என்று, நேற்று மீண்டும் போராட்டம் நடந்தது. சென்னை, டெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய நான்கு நகரங்களில் இந்த போராட்டம் நடந்தது. பல்வேறு இந்து அமைப்புகள் இந்த போராட்டத்தை சேர்ந்து நடத்தினார்கள். முக்கியமாக பெண்கள், இந்த தீர்ப்பிற்கு எதிராக ஆயிரக்கணக்கில் குவிந்து இருக்கிறார்கள்.\nஇவர்கள் வைக்கும் கோரிக்கை இரண்டுதான். சபரிமலை கோவிலில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறையை கைவிட கூடாது. அதற்கு அடுத்து, இந்த தீர்ப்பிற்கு எதிராக அம்மாநில அரசு உடனடியாக சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வைத்தே இவர்கள் போராடி வருகிறார்கள்.\nஆனால் அம்மாநில அரசு இந்த தீர்ப்பிற்கு எதிராக மனுதாக்கல் செய்ய போவதில்லை என்று உறுதியாக உள்ளது. எந்த விதத்திலும் இந்த தீர்ப்பிற்கு எதிராக இருக்க போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு கூறியுள்ளது.\nஅரசு மறுத்துள்ள நிலையில் சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsabarimalai temple kerala case சபரிமலை கோயில் கேரளா உச்ச நீதிமன்றம் திருவனந்தபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/18293-.html", "date_download": "2018-10-21T13:38:00Z", "digest": "sha1:RJSNWXFPJ7M4W2WMWSBVOMMCLLXDM43U", "length": 7311, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள 'நெருப்பு வளையம்' |", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nபசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள 'நெருப்பு வளையம்'\nபூமியில் உள்ள எரிமலைகளில் 75% எரிமலைகள் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் அமைந்திருக்கின்றது. இந்த பகுதியில் தான் 90% நிலநடுக்கங்களும் நிகழ்வதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குதிரையின் லாட வடிவில் அமைந்திருக்கும் இந்த கடற்கரைப் பகுதியை \"நெருப்பு வளையம்\" (Rings Of Fire) என்று அழைக்கின்றனர். தென்அமெரிக்கா, வட அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூஸிலாந்து போன்ற நாடுகள் இந்த நெருப்பு வளையத்திற்குள் வருகின்றன. இதில் ஜப்பானில் உள்ள Mount Fuji பகுதியில் இருக்கும் எரிமலை தான் ஆபத்தானதாக கருதப்படுகின்றது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nமார்க்கெட்டை விரிவுபடுத்தும் கீர்த்தி சுரேஷ்\nதமிழக மீனவரை நாங்கள் சுடவில்லை: இலங்கை கடற்படை மீண்டும் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1375-2018-08-08-10-17-27", "date_download": "2018-10-21T12:34:07Z", "digest": "sha1:O5UX3YBC76LYQG5HRSQ4YC5EWGWWXXX4", "length": 6113, "nlines": 100, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nதற்காலத்தின் பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் எனும் கருப்பொருளில் விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் 2018.08.05 அன்று இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்தறை மாவட்டம் தர்கா நகர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம இப்பாகமுவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2012/03/blog-post_17.html", "date_download": "2018-10-21T13:03:05Z", "digest": "sha1:2F7KY6F2JW5OCF23UIEZFCIL6GUCIM7L", "length": 6959, "nlines": 75, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பச்சை மிளகாய் பச்சடி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபச்சை மிளகாய் - 6 முதல் 8 வரை\nபுளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nவெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nதுவரம் பருப்பு - 1 டீஸ்பூன்\nதனியா - 2 டீஸ்பூன்\nஅரிசி - 1 டீஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு சிறு துண்டு\nஎண்ணை - 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nவெந்தயம் - 1/2 டீஸ்பூன்\nவெறும் வாணலியில், துவரம் பருப்பு, தனியா, அரிசி, பெருங்காயம் ஆகியவற்றை, ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியதும் கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.\nபுளியை ஊறவைத்து, கரைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து, 2 கப் அளவிற்கு எடுத்து வைக்கவும்.\nபச்சை மிளகாயை நீளவாக்கில் இலேசாகக் கீறிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை நிறம் மாறி வெளிர் நிறம் வந்தவுடன் எடுத்து தனியாக வைக்கவும்.\nஅதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் வெந்தயத்தைப் போட்டு வறுக்கவும். (கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்). அதில் புளித்தண்ணீரை விடவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். புளி நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து விட்டு, அத்துடன் வெல்லத்தூள், பொடித்து வைத்துள்ள் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வதக்கி வைத்துள்ள மிளகாயைப் போடவும். மேலும் ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.\nதயிர் சாதம் மற்றும் பருப்பு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான குறிப்பு.பச்சை மிளகாய் பச்சடி செய்து பார்க்கிறேன்.\n17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:06\n18 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2011/06/eda.html", "date_download": "2018-10-21T13:34:41Z", "digest": "sha1:Q3VIKGK2LRPD5D3ZXMR2A3SDPYYPG3VE", "length": 4915, "nlines": 51, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : மின்னியல் பாடத்தில் மாநிலத்தில் ’இரண்டாமிடம்’", "raw_content": "\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : மின்னியல் பாடத்தில் மாநிலத்தில் ’இரண்டாமிடம்’\nதினமலர் செய்தி - 13.05.2011\nகோப்புகள்: EDA , GHSS Arimalam , சாதனை , செய்தி\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0014.aspx", "date_download": "2018-10-21T13:41:41Z", "digest": "sha1:WZ36Q42WHAONP22ZIGGYNDVCN4OVIH6J", "length": 21052, "nlines": 90, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0014 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்\n(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:14)\nபொழிப்பு (மு வரதராசன்): மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்\nமணக்குடவர் உரை: ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து.\nபரிமேலழகர் உரை: உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின்.\n('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)\nஇரா சாரங்கபாணி உரை: மழை என்னும் வருவாய் தன் வளம் குறையுமானால், உழவர் ஏர்பிடித்து உழமாட்டார்கள்.\nபுயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் உழவர் ஏரின் உழாஅர்.\nபதவுரை: ஏரின்-கலப்பை(உழவுக் கருவி)யால்; உழாஅர்-உழமாட்டார், உழுதலைச் செய்யார்; உழவர்-உழுபவர், உழவுத் தொழில் செய்பவர்; புயல்-மழை; என்னும்-என்கின்ற; வாரி-வருவாய்; வளம்-வளம்; குன்றிக்கால்-குறைந்தால். .\nமணக்குடவர் குறிப்புரை: இஃது உழவாரில்லை யென்றது;\nகாலிங்கர்: உழவரானவர்கள் ஏரினால் உழுதல் செய்யார்; .\nபரிமேலழகர்: உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்;\n'உழவர்கள் ஏரினால் உழுதல் செய்யார்' எனப் பழைய ஆசிரியர்கள் அனைவரும் இப்பகுதிக்குப் பொருள் கூறுகின்றனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'உழவர்கள் உழுவதற்கு ஏர் பிடிக்க மாட்டார்கள்', 'உழவர்கள் ஏர் உழுது உணவுப் பயிர்களை விளைவிக்க முடியாது', 'பயிரிடுவோர் கலப்பையால் உழமாட்டார். (அவர்கள் செவ்வையாக உழவு செய்யமாட்டாதாராவார் என்றும் பொருள் கொள்ளலாம்', 'உழவர் ஏரான் உழுதலைச் செய்யார். (உழவர் உழவில்லையானால் உணவு கிடைக்காது அன்றோ)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஉழவர் ஏரினால் உழமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.\nபுயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்:\nமணக்குடவர்: புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து.\nபரிதி: மேகம் மழை பெய்யாவிடில் என்றவாறு.\nகாலிங்கர்: மழையென்னும் புனல்வளங் குறைபட்டக்கால் என்றவாறு.\nபரிமேலழகர்: மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின்.\nபரிமேலழகர் குறிப்புரை: 'குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.\nபுயல் என்னும் வாரி என்னும் தொடர்க்கு பழைய உரையாசிரியர்கள், புயலாகிய வாரி, மேகம், மழை என்னும் புனல், மழை என்னும் வருவாய் என்று உரை கூறினர். இவர்களின் உரையின்படி புயல் என்பதற்கு மேகம், புனல், மழை என்று பல பொருள் ஆகிறது. அதுபோலவே வாரி என்ற சொல்லுக்கு நீர், புனல், வருவாய் என வேறுவேறு பொருள் கொள்ளப்பட்டது.\nவளம் குன்றிக்கால் என்பதற்கு '(மழையின்) வளம் குறைந்த காலத்து' என்ற பொருளில் மணக்குடவரும் காலிங்கரும், 'மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின்' என்று பரிமேலழகரும் உரைத்தனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மழை வருத்துக் குறையின்', 'மழை வராவிட்டால்', 'மேகமென்னும் நீர்நிலையின் செழிப்புக் குறையுமானால்', 'மழை எனப்படும் வருவாய் குறையுமானால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nமழை என்கின்ற வருவாய் வளம் குறைந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.\nபுயலென்னும் வாரி வளம் குறைந்தால் உழவர் ஏரினால் உழமாட்டார்கள் என்பது பாடலின் பொருள்.\n'புயலென்னும் வாரி' என்றால் என்ன\nமழைப் பொழிவு குறைந்தால் வேளாண்தொழில் நடைபெறாது.\nமழையென்னும் வருமானம் குறைந்து போகும் காலம் உண்டாகுமானால் உழவர்கள் ஏர்பிடித்து உழமாட்டாதவர்கள் ஆகி விடுவார்கள்.\nஉழவர்கட்கு நீர் வருவாய் மழையின் மூலமாகவே கிடைக்கிறது. மழை பெய்வதில் குறைவு நேர்ந்தால் உழவர்கள் உழுது பயிர் செய்யமாட்டார்கள். உழவர் விதை விதைத்துத் தமது விளைவிக்கும் தொழிலைத் தொடங்குவர். விதைப்பதற்கு முன் நிலத்தை பதப்படுத்த அது உழப்படவேண்டும். உழுது விதை விதைத்தவுடன் வேளாண்மைக்கு நீர் இல்லாவிட்டால் விதையும் விதைத்தலுக்கான உழைப்பும் வீணாகிவிடும். எல்லாவகையான பாசனங்களுக்கும் மழை தேவை. மழை பொய்த்துவிட்டால் உழவனின் மற்ற எத்தகைய முயற்சியும் பலனளிக்காது. மழையானது வளங்குன்றாமல் வருகை தரவேண்டும். மழை நீரானது நிலத்தின் மீது பெய்தும் ஆறாக ஓடியும், குளமாக, கண்மாயாக நிறைந்தும், வயலின் வளத்தை விளைபொருளாக்கிக் கொடுத்து உதவுகிறது. கிணறு, ஏரி, ஆறு முதலியனவற்றையும் மழைநீர் நிரப்பும். மழை நெடுங்காலம் பெய்யாவிட்டால், ஊற்று நீரும் வற்றிவிடும். எனவே எல்லாவற்றிற்கும் வேண்டப்படுவது மழை நீரேயாகும். கிணறு, ஏரி, ஆறு முதலியவற்றின் எஞ்சி நிற்கும் நீரை நம்பியும், ஊற்றை நம்பியும் உழவர் ஏர் கட்டினால் அது சூதின் பயனையே தரும். எனவே பெருமழையின் அறிகுறிகள் தெரிந்தால் மட்டுமே உழவர் ஏர் கட்டுவர். உழுதொழில் புரிவோர் அடித்துப் பெய்யும் பெருமழையை விரும்புவர் என்பதை உணர்த்தவே புயல் என்னும் சொல்லை வள்ளுவர் ஆண்டார். மழையின்றேல் உணவளிக்கும் உழவர் மனங்குன்றுவர்.\n'ஏரின் உழாஅர்’ என்பதற்குச் செவ்வையாக உழவு செய்ய மாட்டாதாராவர் என்னும் பொருள் கொள்ளலாம் என்பர். இவ்வுரை மழை போதுமானதாக இல்லாவிட்டால் என்ற கருத்தைத் தருவதால் இக்குறட்குப் பொருந்துவதே. 'மழைவளம் குறைந்தால் ஏரின் உழாஅர்' அதாவது போதிய மழை பெய்யவில்லையானால் உழவர்கள் ஏரால் நிலங்களை உழமாட்டார். என்று பாடல் கூறுகிறது. மழையின்றேல் உழவில்லை. உழவுத் தொழிலே நடக்கவில்லை என்றால் உழுபயனாகிய விளைவு இல்லை; உணவுமில்லை; உணவின்றேல் உயிரில்லை. இவ்விதம் உணவுச்சங்கிலி தொடக்கத்திலே தடைபடுவது உணர்த்தப்பெறுகின்றது.\nமழை வளம் குறைதலைக் கூறுமிடத்துக் 'குன்றியக்கால்' என்பதைக் 'குன்றிக்கால்' எனக் குறைத்தது நயம்பட அமைந்தது.\nசங்கப்புலவர் கபிலர் ஏருக்கு எந்தக் காலத்தில் வேலை இல்லை என்பது பற்றிப் பாடியுள்ளார். அவர்\nநாடு வறங்கூர நாஞ்சில் துஞ்ச\nகோடை நீடிய பைதுஅறு காலை (அகநானூறு.42. குறிஞ்சி)\nஎன்று மழை தவறிய கோடையை விவரிக்கிறார். கோடை நீடின் உழவனுக்கு வேலை இல்லை. அதனால் உழவுக் கருவிக்கும் வேலைஇல்லை. கோடை நீடுகிறது. பசுமை போகிறது. நாஞ்சிலும் (கலப்பையும்) துஞ்சுகிறது. அதனால் நாடு வறங்கூர்ந்தது என்கிறது கபிலரது செய்யுள்.\n'புயலென்னும் வாரி' என்றால் என்ன\nஇப்பாட்டிலுள்ள புயல், வாரி என்னும் இரண்டு சொற்களும் பலபொருள் தருவன.\nபுயல் என்பது காற்று, இடி, மேகம், மழை முதலியவற்றிற்கு வழங்கப்படும் ஒரு சொல். “புயல்” என்பதை இன்று நாம் கடும்வேகத்துடன் வீசும் காற்று அதாவது சூறாவளி என்று புரிந்து கொள்கிறோம். தேவநேயப்பாவாணர் புயல் (Cyclone) என்னும் சொல் சுழல்காற்று மழையைக் குறிக்கும் என்கிறார். இப்பாடலில் அச்சொல் நீரைத் தன்னுள் சுமந்து பொழியவரும் மேகங்களைக் குறிக்கிறது. புயலிலிருந்து வரும் நீரை அதாவது மழைநீரை உணர்த்தும். புயல் என்பதற்குக் காற்றுடன் வரும் பெருமழை எனப் பொருள் கொள்ளலாம்.\nவாரி என்பது வருவாய் என்னும் பொருள் தரும் சொல். மேலும் இதற்கு நீர், வெள்ளம் என்னும் பொருள்களும் உள. மழையென்னும் வருவாயே, உழவர்களுக்கு முதலீடாய் இருந்து அவர்கள் தரும் உழைப்புக்கும் வருவாய் தருவதலால் அச்சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்பர். வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை (அதிகாரம்: தெரிந்து வினையாடல்; குறள் எண் 512; பொருள்: பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும்.) என்ற குறட்பாவில் “வாரி பெருக்கி” என்பது 'வருவாய் பெருகச் செய்து' என்ற பொருளில் வந்தது.\nசிலப்பதிகாரத்திலும் 'மகர வாரி வளம்' என்ற சொல்லாட்சி 'கடல் வருவாய் வளம்' என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது:\nமகர வாரி வளம் தந்து ஓங்கிய\nநகர வீதி நடுவண் போகி (புகார்க் காண்டம் 6. கடலாடு காதை: பொருள்: கடலின் வருவாய் வளத்தைக் கொணர்தலால் உயர்ச்சி பெற்ற நகர வீதியினூடே சென்று) கடலில் தோன்றும்)\nபுயற்காற்று என்பதும் வழக்கிலுள்ள தொடரே.\nமு கோவிந்தசாமி ‘புயல்’ என்பதற்கு மழை எனக் கொள்ளாது காற்று எனக் கொண்டு உரைத்துள்ளார். இவர் வடகிழக்கு தென்மேற்குப் பருவக் காற்றுகளே மழைக்குக் காரணம் என்பதை இயைத்துக் காட்டுவார்.\nபுயலென்னும் வாரி என்பது மழையென்னும் வருவாய் அதாவது மழை நீரின் வருவாய் என்ற பொருள் தரும். வளம் என்ற சொல் வளப்பத்தைக் குறிப்பது. 'புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்' என்பது 'நீரென்னும் வருவாயை சுமந்து வரும் மேகங்கள், தங்களுடைய வளம் குன்றி, மழைவளம் குறையுமானால்' என்னும் பொருளில் அமைந்தது.\nமழை என்கின்ற வருவாய் வளம் குறைந்தால் உழவர் ஏரினால் உழமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.\nவான்சிறப்பு இன்றேல் ஏர் பூட்டப்படமாட்டாது.\nமழை என்னும் வருவாய் தன் வளம் குன்றினால், உழவர் ஏர்பிடித்து உழமாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://leenamanimekalai.com/category/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-10-21T12:00:27Z", "digest": "sha1:EDI7XZFL25Z4OW5ZOUT57W55RWAAFIU6", "length": 13047, "nlines": 187, "source_domain": "leenamanimekalai.com", "title": "தணிக்கை – Leena Manimekalai", "raw_content": "\nலீனா மணிமேகலை, அந்திமழை ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின் நீட்சி தான் சுதந்தர இந்தியாவில் சென்சார்போர்டு என்ற வடிவில் தொடர்ந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில்தான் சென்சார் போர்டு எதையும் தணிக்கை செய்யக்கூடாது, படங்களில் எந்த வெட்டும் கொடுக்கக்கூடாது என்று விதிமுறையில் மாற்றம் செய்தார்கள். அது வெறும் சான்றிதழ் மட்டுமே தரக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டது. சட்டப்படி\nமாதவிடாய் என்பதால் ‘ஏ’ சர்டிஃபிகேட்- சர்ச்சையில் மத்திய தணிக்கைக் குழு\n- சர்ச்சையில் மத்திய தணிக்கைக் குழு\n கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை கூறுகையில், “கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட இருந்த மூன்று படங்களை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடையே செய்தார்கள். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையாகும் படங்களைத் தடுக்க அவர்களுக்கு எவ்வித அனுமதியும் இல்லை,\nஇ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை\nPosted on April 19, 2010 April 3, 2018 by leena manimekalaiLeave a Comment on இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை\nஇ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு 28/21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 பத்திரிகைச் செய்தி இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம் எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக்\nPosted in Censorship, Poetry, கண்டன அறிக்கை, கவிதை, தணிக்கைTagged Ulagin_alagiya_mudhal_pen, இந்து மக்கள் கட்சி, உலகின் அழகிய முதல் பெண், கவிதை, தணிக்கை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், போலீஸ் புகார்\nஎன் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*\nதொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பையும், அவரின்\nPosted in Censorship, Poetry, கண்டனம், தணிக்கை, நிகழ்ச்சிTagged Ulagin_alagiya_mudhal_pen, இந்து மக்கள் கட்சி, கண்டனம், தணிக்கை, நிகழ்ச்சி, வினவு\nஇந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு 28/21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 பத்திரிகைச் செய்தி இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம் எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக் கைது செய்யுமாறும் அவரது எழுத்துக்களையும் சொத்துக்களையும் முடக்குமாறும் கோரி இந்து மக்கள் கட்சியினர்\nPosted in கண்டன அறிக்கை, கவிதை, தணிக்கைTagged Ulagin_alagiya_mudhal_pen, இந்து மக்கள் கட்சி, உலகின் அழகிய முதல் பெண், கண்டனம், தமுஎகச\n(தணிக்கை செய்யப்படாத பிரதி) கவிதை ஒன்றும் அழகுக் குறிப்புக் கிடையாது. வாசகருக்கு வாசிப்பு இன்பத்தை அளிப்பதைக் காட்டிலும் வாசகர்களின் கண்களில் அவர்களது சக மனிதனின் மனுஷியின் துயரத்தையும் ஆற்றாமையையும் இழிவையும் இரத்தத்தையும் எழுதிக்காட்டவே நான் விரும்புவேன். அங்கீகரிக்கப்பட்ட சொற்களால் மட்டுமே எழுதுவதற்குக் கவிதை அரசு அலுவலகக் குறிப்பல்ல. கவிதைக்கு புனிதச் சொற்கள் என்றோ விலக்கப்பட்ட சொற்கள்\nPosted in கட்டுரை, கவிதை, தணிக்கைTagged Ulagin_alagiya_mudhal_pen, கட்டுரை, கவிதை, குமுதம், தணிக்கை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ocomics.com/?add_to_wishlist=11753", "date_download": "2018-10-21T13:12:21Z", "digest": "sha1:PEVQFI2HOXR4WQSFIMAUYZZNUL37OCSY", "length": 5367, "nlines": 162, "source_domain": "ocomics.com", "title": "ocomics.com | tamil comics, tamil pop-up books and best children's books", "raw_content": "\nபொன்னியின் செல்வன் # 5\nபொன்னியின் செல்வன் # 4\nபொன்னியின் செல்வன் # 3\nபொன்னியின் செல்வன் # 2\nபொன்னியின் செல்வன் # 1\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #10\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #9\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #8\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #7\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #6\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #5\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #4\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #3\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #2\nபொன்னியின் செல்வன் (நிலா காமிக்ஸ்) #1\nடிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி # 1 (டுட்டன்கமுனை கண்டெடுத்த ராக்கெட் சாகசம்)\n[அட்டை மட்டும் தான் கலர் பிரிண்ட். இது B&W காமிக்ஸ்] டாக்டர் டிட்சி ஒரு மினி ராக்கெட்டை தன் செல்ல ரோபோட் “பாட்ச்” கொண்டு இயக்க தீர்மானிக்கும்…\nடிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி # 2 (ஆழ் கடல் அரக்கன்)\n[அட்டை மட்டும் தான் கலர் பிரிண்ட். இது B&W காமிக்ஸ்] சில வாரங்களுக்கு முன், துலைந்து போன எகிப்து நாட்டு சிலையை மியூசியத்திற்கு மீட்டுத் தந்ததற்கு டாக்டர்…\nதாராவும் கிளாராவும் 1 – பறக்கும் பானம்\nடிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி # 3 (மர்ம மேகங்கள் )\n[அட்டை மட்டும் தான் கலர் பிரிண்ட். இது B&W காமிக்ஸ்] சில வாரங்களுக்கு முன், கடலுக்கடியில் ஒரு அரக்க ஜந்துவினுடன் போராடி தப்பித்தால் போதுமடா சாமி என்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_50.html", "date_download": "2018-10-21T12:28:25Z", "digest": "sha1:NNRD5ZOZ45WJNZVWVYJOXXKBRHP5A6FO", "length": 11720, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கைவாழ் முஸ்லிம்களே! நாம் விழிப்பாக இருக்க வேண்டிய காலமே இது", "raw_content": "\n நாம் விழிப்பாக இருக்க வேண்டிய காலமே இது\nமுன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்களின் முகப்புத்தக பதிவே இது\nமுஸ்லிம் குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் பொது பலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருடன் நிகழ்த்திவரும் தொடர் உரையாடல் தொடர்பாக சாதகமாகவும், பாதகமாகவும், சமநிலையாகவும் இணையங்கள் மற்றும் ஓரிரு அச்சு ஊடகங்களில் பேசப்படுகிறது. தனிப்பட்டவர்களினால் முகநூலில் தீவிரமாக விமர்சிக்கப்படுவதையும் காணக் கிடைக்கிறது.\nஇந்தப் பேச்சுவார்த்தையின் மூலவேர் எங்கிருந்து படர்ந்து வருகிறது என்பதை அறிவதும், அறிந்துகொண்ட பின்னர் ஆய்ந்து பார்த்து இதுபற்றித் தகுந்த கருத்துக்களை இடுவதுமே ஆராக்கியமானதாகும்.\nஇது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான புதிய நகர்வின் ஒரு பகுதியாகும்.\nமுஸ்லிம்களைக் கையாளவேண்டிய அவசியம் பற்றிக் கண்டியில் பிறந்து கொழும்பில் வாழுகிற, மிகப் பிரபலமான முஸ்லிம் சிரேஷ்ட சட்ட வல்லுனர் ஒருவர் ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.\nஅண்மைக் காலமாக ஜனாதிபதி தமிழர்களைக் கையாளும் வகையில் செயல்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. யாழ்ப்பாண விஜயத்தின் போது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரித் தமிழ் அமைப்புக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி, ஆர்ப்பாட்டக்காரர்கள் நின்றிருந்த இடத்துக்கு இறங்கிச் சென்று அவர்களுடன் உரையாடினார். இதற்கமைவாக சிவாஜிலிங்கமும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலரும் ஜனாதிபதியைச் சந்தித்தனர். இச்சந்திப்பில் ஜனாதிபதி கைதிகளின் விடுதலைக்கான தீவிர சமிக்ஞையை அவரது செல்பாடுகளூடாகக் காண்பித்ததை அவதானிக்க முடிந்தது. மேலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் சந்திப்பிலும் தமிழர்களின் மனங்களை வெல்லும் விதமாக ஜனாதிபதி நடந்துகொண்டார். விடுதலைக்கு வித்திடும் வகையில் ஜனாதிபதி சட்டமா அதிபரையும் இக்கூட்டங்களில் கலந்துகொள்ளச் செய்திருந்தார். தொடர் நடவடிக்கைகளைப் பொறுத்து விளைவுகள் அமையும்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகாரப் பனிப்போர் இப்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. இக்கட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவுத் தளம் மீண்டும் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறுபான்மை மக்கள் பல முறை தற்காலிகமாகப் பாவிக்கப்பட்ட பின் தூக்கி வீசப்பட்ட பட்டறிவைப் பெற்றிருப்பினும், அவர்கள் சூழ்நிலைக்கு அடிமைப்பட்டு - உணர்ச்சி மேலீட்டால் உந்தப்பட்டுத் தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் என்பதை சிங்களத் தேசியத் தலைவர்கள் நன்கறிவர்.\nஅரசியலில் தமிழர்களும் முஸ்லிம்களும் நீண்ட காலமாகத் தனித்துவம் பற்றிய சிரத்தையோடு செயல்பட்டு வந்த போதும் அவர்கள் உள்ளூர ஐக்கிய தேசியக் கட்சியின் சார்புத் தன்மையையே அதிகம் வெளிப்படுத்தியுள்ளனர். ஏனெனில்,கடந்த காலங்களில் இவர்களின் அரசியல் தலைமைகள் ஓரிரு தருணங்கள் தவிர பெரும்பாலும் தமது மக்களுக்கு \"ஸ்ரீலங்காத் தேசிய\" அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற வகையில்தான் வழிகாட்டியுள்ளனர்.மேய்ப்பர்கள் காட்டிய வழித்தடத்திலன்றி வேறேதும் 'மாற்று'வழிகள் பற்றி சிந்தித்தவர்கள் நேர்வழி தவறியவர்களாகக் காட்டப்பட்டனர்.\nஐ.தே.கட்சிக்கு இருக்கும் ஆதரவு நிலையை மாற்றி 2015 ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு இருந்ததைப் போன்ற சிறுபான்மையர் ஆதரவுத் தளத்தைத் தக்கவைப்பது ஜனாதிபதியின் தனிப்பட்ட அரசியலின் நீடித்த உயிர்ப்புக்கு அவசியமானதாகும்.\nஎனவேதான், ஜனாதிபதி தனது புதிய வியூகத்தை நகர்த்தத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு விளைவுதான் ஞானசாரருக்கும் முஸ்லிம் குடிமைச் சமூகப் பிதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெறும் தவணை முறையிலான தொடர் சந்திப்புகளாகும்.\nஇந்த நாடகத்தின் தொடர் நிகழ்தல்(Episode) இடை நிறுத்தப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி ஞான சேரரைக் கையகப்படுத்திவிட்டது என்பது அர்த்தமாகும்.\nஇப்படி நடந்தால் ஜனாதிபதியின் தரப்பு நபர்கள் ஞானசார ஐக்கிய தேசியக்கட்சியின் வார்ப்பு என்று பிரகடனம் செய்து முஸ்லிம்களைக் கையாளும் தமது முயற்சியைத் தொடர்வர்.\nநாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்வோரைப் பார்த்து நகைத்து - மனிதன் தூங்காதிருப்பது சாத்தியமில்லை என்று கூறுவோரில் கவனமாக இருப்போம் உண்மை போல் தெரியும் பொய்மையை கவனிப்போம்\nஇரண்டு பெரிய கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இவ்விரு கட்சிகளுக்கும் தனித்துவத்தின் பெயரில் வாக்குகளைச் சேகரித்து வழங்கும் தனிக் கட்சி முகவர்கள் போன்றோரில் இருந்து களன்று முஸ்லிம் மக்கள் தற்காலிகமாகவேனும் சுயாதீனம் பேணுவது இன்றைய அத்தியாவசியத் தேவையாகும்.கட்சிக் களைவு செய்து சமூகத்துக்குப் போர்வைகளை நெய்வோம்\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=3064bf5b8de5a9e82c274923cc275648", "date_download": "2018-10-21T12:08:08Z", "digest": "sha1:BIU27NUWFIYOB57RRJGZAVHYV34K4OUS", "length": 13629, "nlines": 175, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nமற்ற நடிகர்களின் சிரிப்பு திரையில் நன்றாக வர வேண்டும் என்பதற்காக அளவெடுத்தது போல செயற்கையாக இருக்கும். புருவத்தையும் செயற்கையாக தூக்குவார்கள். எந்த...\nஇலங்கையில் யாழ் - ராணி தியேட்டரில் \"குலவிளக்கு \" (1969) இரவுக்காட்சி யை பார்த்துவிட்டு மக்கள் தியேட்டரை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார்கள்....\nயாரோடும் பேசக் கூடாது ஆகட்டும் கேட்டாலும் சொல்லக் கூடாது ஆகட்டும் நீ மட்டும் மாறக் கூடாது ஆகட்டும் வேறொன்றை நாடக் கூடாது ஆகட்டும் Sent from my...\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர் பாராமல் சில நாளாக கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல...\nமதுரை விஜயதசமி வெற்றித்திருநாளில் வெற்றித்திருமகன் புரட்சித்தலைவர் இருவேடத்தில் நடித்து தயாரித்து இயக்கியவரலாற்றுசாதனை காவியம்...\nநெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை விட்டு விட்டு போனாயே Sent from my SM-G935F using Tapatalk\nஉன்னைக் காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினம்தோறும் காலம் நேரம் ஏதுமில்லை... https://www.youtube.com/watch\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னை காணவே Sent from my SM-G935F using Tapatalk\nஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும் கண்ணில்லாது காணும் கனவு எதை தேடி எங்கு போகும் எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு...\n1972 நாளை இதே நாளில் துவங்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கம் அரைக்கால் டிரௌசர் பசங்களை நம்பி ஆட்சிக்கு வர முடியாது தம்பி என்றும் இது என்ன எம்ஜியார் நடித்த...\n தினம் ஒன்று...... 1 ----------------------------------- கவியரசு திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்களாக மட்டும்...\nபுது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு\nராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம் ராகம்...ம்ம் ம்ம்ம்\nதற்போது வெளியாகியிருக்கும் \"வடசென்னை\" படத்தில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது...\n“இந்தக் கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த” -என்ற ஒரு மூதாட்டி வரலாற்றிலும் புனைவுகளிலும்...\n18.10.2018 நேற்று முன் தினம் இரவிலிருந்து முற்றின காய்ச்சல். நேற்று காலை மருத்துவமனை சென்று ஊசி ஏற்றி, \"திரிசூலம்\" வி.கே.ஆர் பாணியில்...\n#மகாசக்தி நான் தீவிர சிவாஜி ரசிகன். சுவரொட்டியில் இருக்கும் எம்ஜிஆர் போஸ்டரைப் பாரத்தாலே தவறான செயலோ என நினைப்பவன் நான்... அந்த அளவு தீவிர சிவாஜி...\n எங்க அப்பாவுக்கு ஹார்ட்ல ஓட்டை...எவ்வளவோ மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தும் பயனில்லை...கடைசி முயற்சியாக...\nபுரட்சித் தலைவரின் புகழ் பரவ அவர்களின் மலரும் நினைவுகள் பதிவுகளை பகிரும் பெருமையோடு எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம் MGR's...\nசிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம் உன் எண்ணமே என் கண்ணே பூ வண்ணமே\nமறு வெளியீடு காவியங்களின் நாயகன், அகில உலகமெங்கும் தேடினாலும் நடத்த முடியாத சாதனைகளை மறைந்து 30 ஆண்டுகளாகினும் நடத்தி வரும் திரையுலக வசூல்...\nகழகம் தோன்றிய தினத்தை கொண்டாடும் போது உயிரைகொடுத்த தொண்டனின் தியாகத்தை சொல்லணும் முதல் தியாகி வத்தலகுண்டு ஆறுமுகம் , இந்த நிலையில் திண்டுக்கல்...\nஇந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன் மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன் இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன் உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/168042/news/168042.html", "date_download": "2018-10-21T12:30:45Z", "digest": "sha1:MEAHCC7EL6DF4UJMC3GCZZBA5S42LHHP", "length": 6115, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓவியாவும் இவரும் இணைந்து நடிக்கவில்லை, ஓவியா மேனேஜர் விளக்கம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஓவியாவும் இவரும் இணைந்து நடிக்கவில்லை, ஓவியா மேனேஜர் விளக்கம்..\nதனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் என்றால் அது நடிகை ஓவியா தான். அதனால் அவரை வைத்து படம் எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை தொடர்ந்து ஒவியாவுக்கு விளம்பர படங்கள், திரைப்படங்கள் என குவிந்து வருகின்றன.\nஇந்நிலையில் ஓவியாவையும் பிக்பாஸ் ரன்னரான சினேகனையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர்.இந்தப் படத்தை இசை அமைப்பாளர் சி.சத்யா தயாரிக்க இருக்கிறார். இதுவரை இசை அமைப்பாளராக இருந்து வந்த சத்யா இந்த படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகிறார்.\nஇந்த படத்தை இயக்குவது யார், இதில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஇதற்கிடையில் சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவில்லை என்று அவரது மானேஜர் மறுத்து வருகிறார்.அதனால் இந்த செய்தி பொய்யானது. மேலும் ஓவியா தற்போது காஞ்சனா 3 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-14/", "date_download": "2018-10-21T12:51:32Z", "digest": "sha1:3NBPJSO7QY3G624FMTG5FZ35HNHMI3B4", "length": 8379, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் சிந்திய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ; ஆறுதல் கூறிய பிரதமர் மோடி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய...\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் சிந்திய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ; ஆறுதல் கூறிய பிரதமர் மோடி\nசென்னை ; மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு மோடி ஆறுதல் கூறி தேற்றினார்.\nஉடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில்,முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல் எதிரே அமைந்துள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்தடைந்தார். பின்னர் காரில் ராஜாஜி அரங்கத்துக்கு வந்தார். அங்கு ஜெயலலிதா உடலுக்கு மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nஅப்போது ஜெயலலிதா உடலுக்கு அருகில் சோகத்துடன் நின்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு மோடி ஆறுதல் கூறி தேற்றினார்.\nபிறகு தான் வந்த வாகனத்திற்கு மோடி திரும்பிய போதும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாத பன்னீர்செல்வம் மீண்டும் ஒருமுறை பிரதமரை கட்டித் தழுவினார். அதே போல் அழுது கொண்டிருந்த சசிகலாவுக்கும் பிரதமர் மோடி தலையில் கை வைத்து ஆறுதல் தெரிவித்தார். அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் என்று கைகூப்பிய படியே கேட்டுக் கொண்டே பிரதமர் அவ்விடத்திலிருந்து வெளியே சென்றார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/2b21b80639/modern-vikram-ditya-stories-part-1", "date_download": "2018-10-21T13:35:09Z", "digest": "sha1:6OCAGL3B4GC3DOVIWU6D4YPIBJ2CDLTR", "length": 14658, "nlines": 96, "source_domain": "tamil.yourstory.com", "title": "நவீன விக்கிரமாதித்தன் கதைகள் பகுதி -1", "raw_content": "\nநவீன விக்கிரமாதித்தன் கதைகள் பகுதி -1\nதொழில்முனைவோருக்கான புதிய தொடர். இந்த தொடரின் முடிவில் நீங்களும் தொழில் முனைவோராக மாறத் துடித்தால் அது தான் இந்த தொடரின் வெற்றி\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்டார்ட்-அப் என்ற சொல் வண்டி கிளம்ப மக்கர் பண்ணினால் “ஸ்டார்ட்-அப் ப்ராப்ளம்பா கொஞ்சம் என்னவென்று பாருங்க” என்று குறிப்பிடும் சொல்லாகத் தான் இருக்கும்.\nஇன்று அது தான் 21ஆம் நூற்றாண்டின் புதுயுக சொல்லாக இருக்கிறது. மத்திய அரசும் மாநில அரசுகளும் வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை சரிகட்ட இந்த சொல்லை தான் தீர்வாக முன்வைக்கிறார்கள். உங்களிடம் ஒரு சிறப்பான தொழில் ஐடியா இருக்கிறது. அதை செயல்படுத்த ஒரு நிறுவனத்தை தொடங்குகிறீர்கள். அந்த புது நிறுவனம் தான் ஸ்டார்ட்-அப்.\nமுன்பெல்லாம் ஒருவரின் தொழில் யோசனை நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் ஒரு பெரிய முதலீடு வேண்டும். இடம், ஆள் பலம் என்று பல அடிப்படை விஷயங்கள் வேண்டும். ஆனால் இன்று குறைந்த விலையில் கணினியும், இணையமும் வந்த பிறகு அறிவை மட்டுமே முதலீடாக கொண்டு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள கம்பெனியையும் ஆரம்பித்துவிடலாம். எளிய மற்றும் கவர்ச்சிகரமான உதாரணம் Facebook Mark Zuckerberg. இவரைப் பற்றி கிளைமாக்ஸ்ஸில் விரிவாக பார்ப்போம். அதற்கு முன்பு நம்ம ஊர் ஸ்டார்ட்அப் ஜாம்பவான்கள் இருவரை பற்றி பார்த்துவிடலாம்.\nஎன்னை ஈர்த்த முதல் ஸ்டார்ட்-அப் ஜாம்பவான் சபீர் பாட்டியா. என்னை மட்டுமல்ல உலகையே ஈர்த்த, உலகின் பெரிய பணக்காரரான பில்கேட்ஸை ஈர்த்தவர் அவர். அவர் செய்ததெல்லாம் ஈமெயில் சேவையை முற்றிலும் இலவசமாக உலகிற்கு திறந்துவிட்டது தான். அதுதான் Hotmail. அதன்பின்பு பிறந்தவை தான் Yahoomail, Gmail எல்லாம். இன்றைய டீன்-ஏஜ் மக்கள் பிறப்பதற்கு முன்பே இது உருவாகி 2000 கோடிகளுக்கு அன்றே கைமாறியும் விட்டது.\nசபீர் பாட்டியா சண்டிகரில் பிறந்தவர் என்றாலும் வளர்ந்ததெல்லாம் பெங்களூரில் தான். மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்று Califorinia Institute of Technology இல் B.S படித்தார். அது முடித்தபிறகு புகழ்பெற்ற Standford பல்கலைகழகத்தில் MS Electrical Engineering படித்து முடித்தார். முடித்தவுடன் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் Hardware Engineer ஆக வேலைக்கு சேர்கிறார்.\nஒருநாள் தன்னுடன் பணிபுரிந்த நண்பருக்கு மெயில் அனுப்ப முயற்சிக்கையில் ஆப்பிள் நிறுவனத்தின் Firewall அதை தடுத்துவிடுகிறது. தடைக்கல் படிக்கல்லாக தெரிய அன்று தான் அவருக்கு Hotmail பிறக்க ஐடியா தோன்றுகிறது. தன் நண்பர் ஜாக் ஸ்மித்துடன் இணைந்து பொதுமக்கள் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஹாட்மெயில்லை உருவாக்குகிறார்.\n அதற்கு முன்புவரை ஈமெயில் ஒரு பெருமித அடையாளமாக குறைவான நபர்களிடம் மட்டுமே புழங்கியது. அன்றைய காலகட்டத்தில் ஒரு ஈமெயில் ஐடியை பெற நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக வேலைபார்க்க வேண்டும். அல்லது ஈமெயில் ஐடியை விலை கொடுத்து வாங்கவேண்டும்.\nஇவர்களை போல சில நிறுவனங்கள் இலவச ஈமெயில் ஐடி கொடுத்து வந்தன. ஆனால் அவை பயன்பாட்டிற்கு எளிதாகவோ, முழுமையாக இலவசமாகவோ இல்லை. இது தான் ஒரு தொழில்முனைவோர் கண்டறிய வேண்டிய வெற்றிக்கான இடைவெளி. இந்த கேப்பில் புகுந்து வெளியில் வந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.\nசபீர் பாட்டியா - ஹாட்மெயில் தொடக்கநிறுவனர்\nசபீர் பாட்டியா - ஹாட்மெயில் தொடக்கநிறுவனர்\nஇணையம் வணிக பயன்பாட்டில் இருந்து பொதுமக்களுக்கு நகர்ந்த காலகட்டம் அது. அதை சரியாக பயன்படுத்தி ஹாட்மெயில் பலகோடி பேரை சென்று சேர்ந்தது. இன்டர்நெட் கபே என்ற பெயரில் பல ப்ரௌஸ்சிங் சென்டர்கள் உலகமெங்கும் பிறந்தது. ஒரு கடிதம் ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சென்று சேர பல நாட்கள் எடுத்துக்கொண்ட காலம். வாழ்த்து கடிதம் அனுப்பினால் அந்த பண்டிகை முடிந்தபிறகே கிடைக்கும். செல்போன்கள் சொல்லவே வேண்டாம். ரெம்பவும் காஸ்ட்லி அயிட்டம். இன்கமிங்க்கு கூட ஒரு நிமிடத்திற்கு 10 ரூபாய். அப்போது 1996ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனுப்ப பலரும் ஹாட்மெயிலில் கணக்கை தொடங்கினார்கள். உறவினர்களை நண்பர்களை தொடங்க வைத்தார்கள்.\nஅப்போது Windows-95 வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. பில்கேட்ஸ் பில்லியனராக வளர்ந்து கொண்டிருந்த காலம். மைக்ரோசாப்ட் இணைய உலகிற்கு வரத்துடித்துக்கொண்டிருந்தது. அவர்களின் முன்னே பல ஸ்டார்ட்-அப் கம்பெனிகள் Yahoo, AOL, Hotmail என்று கண்ணை உறுத்திக் கொண்டிருந்தார்கள். Hotmail அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக தென்பட்டது. காரணம் அது மக்களின் பெயர், இடம், முகவரி உள்ளிட்ட எண்ணற்ற தகவல்களை எளிதாக பெற வழி செய்தது. மிக எளிதான மார்கெட்டிங் வழி.\nமாணவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரையும் இணைந்திருந்தது. இதைவிட நல்ல வாய்ப்பு அவர்களுக்கு கிட்டுமா சபீர் பாட்டியாவிடம் பேரம் தொடங்கியது. 400 Million அமெரிக்க டாலருக்கு வாங்கினார்கள். கூடவே அவரை அந்த தளத்தின் தலைவராகவும் வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள்.\nதொழில்முனையும் ஆர்வம் கொண்ட இளைஞர்களின் கவனம் இப்படியாக இணையத்தின் பக்கம் திரும்பத் தொடங்கியது. இதே காலகட்டத்தில் நம்ம சென்னையில் ஒரு ஸ்டார்ட்-அப் உருவாக ஆரம்பித்தது. அதன் வெற்றி ஐடியாக்களில் மட்டுமல்ல கார்பரேட் கலாச்சாரத்திலும் இருந்தது. அது மைக்ரோசாப்டையும் கடுப்பேற்றிய வெற்றிக்கதை.\n(பொறுப்பு துறப்பு: இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)\nஒரு தொழில்முனைவரின் அனுபவம்: முதல் தேடல் #FundSeeking - பாகம் 6\nஒரு தொழில்முனைவரின் அனுபவம்: முதல் தேடல் #FundSeeking - பாகம் 5\nஒரு தொழில்முனைவரின் அனுபவம்: முதல் தேடல் #FundSeeking - பாகம் 4\nஒரு தொழில்முனைவரின் அனுபவம்: முதல் தேடல் #FundSeeking - பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thirumarai.com/2014/01/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:30:57Z", "digest": "sha1:KC6IZWDHB76BJNOJMTU7QPVECLIBQRXP", "length": 15768, "nlines": 117, "source_domain": "thirumarai.com", "title": "சிவஞான சித்தியார் | தமிழ் மறை", "raw_content": "\nதிருத்துறையூர் அருணந்தி சிவாசாரியார் அருளியது\nஆதி நடு அந்தம் இல்லா அளவில் சோதி அருள் ஞானமூர்த்தியாய் அகிலம் ஈன்ற மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் மகுட சூளாமணியாய் வையம் போற்றப் பாதி மதி அணி பவளச் சடைகள் தாழப் படரொளி அம் பலத்தாடும் பரனார் பாதத் தாது மலி தாமரைகள் சிரத்தே வைத்துத் தளராத பேரன்பு வளரா நிற்பாம்.\nமுதல் நடு இறுதியின்றி ஒருவராலும் அறியப்படாத பரசொரூபப் பிரகாசத்தையுடைய அருளாகிய ஞானமே திருமேனி யாகக்கொண்டு தனது காருண்யத்தினாலே சகளீகரித்துப் பிரபஞ்சத்தை யுண்டாக்கிய அந்தப் பரமேசுவரியையுந் தன்னிடப்பாக முழுதினும் அடக்கிப் பிரமன் மால் முதலாகிய தேவர்களது மகுடரத்திநம்போலும் மிக்க சத்தி சிவமாகிய சகள நிஷ்கள் சொரூபமாய் உலகத்துள்ளார் துதிப்ப ஒற்றைக்கலையை அலங்காரமாக அணிந்த பவளம்போன்ற சடைகளைத் தாழவிட்டு விரிந்த ஒளியையுடைய திருவம்பலத்தின்கண்ணே நிருத்தஞ் செய்தருளுகின்ற மேலான பரமனது சீபாதங்களாகிய தாதுக்கள் மிக்க தாமரைகளைத் தலையின்மீது வைத்துத் தளர்ச்சியில்லாத மிக்க அன்பு மிகவும் உண்டாம்படி நில்லா நின்றேம்.\nஈசனருள் இச்சை அறி வியற்றல் இன்பம் இலயமொடு போகமதி கார மாகித்\nதேசருவம் அருவுருவம் உருவமாகித் தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப்\nபேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் அவையளித்துப் பிறப்பினையும் ஒழித்திட்டாசகலும் அடியருளத் தப்பனுட னிருக்கும் அன்னையருட் பாதமலர் சென்னிவைப்பாம்.\nஈசன் அருள் அதிகாரமாகி கருத்தாவை விட்டு நீங்காத சத்தியானது அவனது கருணையினால் பராசத்தியும் இச்சா சத்தியும் ஞானசத்தியும் கிரியாசத்தியும் திரோதான சத்தியும் இவையன்றி இலயபோக அதிகார அவத்தைகளுமாய், தேசருவம் செல்வமாகி அந்தப் பிரகாசமாகிய இறைவனுக்கு அரூபம் ரூபாரூபம் ரூபமெனப்பட்ட மூன்று முறைமைக்கும் அம்முறைமைகளாகிய வடிவுந் தானாய் இறைவன் அங்ஙனம் கொண்டருளுந் திருமேனிக்கு அந்தந்தச் சத்திகளும் தானாய்ப் பிரபஞ்சங்களும் பதார்த்தங்களுந்தானாய், பேசரிய நோக்கிஅவன் எடுத்துக்கொண்ட திருமேனிக்கேற்ற சத்தியாய் நின்று எண்ணுதற்கரிதாகிய எல்லா ஆன்மாக்களையும் படைத்து அளித்து, பெரும் போகம்…. ஒழித்திட்டு ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்கட்கீடாகச் சுவர்க்காதி பதங்களையுங் கொடுத்து சநநங்களையுங் கெடுத்து அவ்விறைவனோடுங் கூடிநிற்க முத்தியையுங் கொடுத்து, ஆசு அகலும் அன்னை அஞ்ஞான நீங்கின அடியார் இருதயத்திற் சிவபெருமானோடுங் கூடியிருக்கும் உலக மாதாவினுடைய, அருட் பாதமலர் சென்னி வைப்பாம் கிருபையாகிய திருவடித் தாமரைகளை எந்தலைமேல் வைத்துக் கொள்ளா நின்றேம்.\nஇயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றால் இடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித்\nதயங்குபேர் ஒளியாகி எங்கு நின்ற தலைவனார் மலைமாது தன்னோ டாடிப் பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு பாதப் பரியதொரு நீள்கோட்டுப் பெரிய பண்டிக் கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் கருத்திலுற விருத்திமிகக் காதல் செய்வாம்.\nஇயம்புநூல் இப்பொழுது சொல்லுநூல், இருந்தமிழின் …. வேண்டித் தமிழினாற் செய்யுமிச் செய்யுள் பஞ்சாதிகாரங்கள் சொல்லும் வழியால் வருங்குற்றமொழிந்து இனிது முடிதலைவிரும்பி, தயங்குபேரொளியாகி விளங்கும் பெரிய ஒளியேயாகி, எங்கு நின்ற தலைவனார் எவ்விடத்தும் பூரணமாய் நின்ற இறைவர், மலைமாது தன்னோடு ஆடிப்பயந்த அசுரரைக் கொல்லு நிமித்தமாக இமையமாதோடுங்கூடி உண்டாக்கப்பட்ட, ஐங்கரம் தன் ஐந்துகையினையும் நான்குதோளினையும் மூன்று கண்ணினையும் இரண்டு பாதத்தினையும் பரியதாகி நீண்டதொரு கொம்பினையும் பெரிய வயிற்றினையுமுடைய யானைமுகத்து விநாயகனது, அடிக்க மலங்கள் செய்வாம் சீபாதகமலங்களை விரும்பித் துதித்துச் சித்தத்திலுமுறும்படி வைத்து மிக்க விருப்பத்தைச் செய்யாநின்றேம்.\nஅருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை\nதிருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன் சிவனருள் சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம்\nபொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையிற் பூநீர்கொண் டோவாது போற்றும் அடி யார்கள்\nகருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந்தன் கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் வைப்பாம்.\nஅருமறை குருளை தெரிதற்கரிய வேதங்களும் ஆகமங்களும் ஆறங்கங்களும் அரிதாகிய கலைஞானங்களுமாகிய நூல்களை ஆராய்ந்த அகத்தியமாவிருடிக்கு வேதவியாக்கியாநத்தை அருளிச் செய்த ஞானாசாரியனாகிய இளைய பிள்ளை, திருமறைமா…தெய்வம் அழகிய வேதத்தைக் கற்றுவல்ல மிக்கவிருடிகட்குத் தலைவனாகிய விருடி, தேவர்கட்குச் சுவாமி, சிவனுக்குக் கிருபையாலுண்டாகிய புத்திரன், தவத்தின் மிக்கோர்க்கு வழிபடுந்தெய்வம், பொரும் அறையார் கந்தன் ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய பொருகின்ற வீரர்க்கு வீரன், ஒழியாது கையின் மலருமஞ்சனமுங் கொண்டு துதிக்கும் அடியார்கள் கருப்பத்தில் அழுந்தாதவகை அருள் செய்து மோக்ஷத்தைக் கொடுக்குங் கந்தசுவாமி, கழலிணைகள்… வைப்பாம் அவனது சீபாதங்களிரண்டையும் எந்தலைமீதும் இதயத்திலும் வைத்துக்கொள்ளாநின்றேம்.\nPosted in: அருணந்தி சிவாசாரியார்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nசைவ சித்தாந்த சாத்திரங்கள் →\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/190388?ref=home-feed", "date_download": "2018-10-21T11:58:43Z", "digest": "sha1:6VEQU2P27LIUG6ZFJ7C24HY5ZC7QXPGO", "length": 8566, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மக்களே இதை என்னிடம் கூறினார்கள்! மஹிந்த தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமக்களே இதை என்னிடம் கூறினார்கள்\nநல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் ஏற்றிய நபர்களே இன்று அரசாங்கத்தை கடுமையாக திட்டித் தீர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nசிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nநாட்டு மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்த பலரும் அரசாங்கத்தை எதிர்க்கின்றனர்.\nபல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற போது மக்கள் இதனை என்னிடம் கூறினார்கள்.\nநல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டுக்கு நல்லது செய்யும் என்றே மக்கள் கருதினார்கள். எனினும் இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.\nஅரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே சென்று பெரிதாக கதைத்தாலும் எதனையும் செய்யவில்லை.\nஅனுராதபுரத்தில் பெறுமதிவாய்ந்த மரங்கள் வெட்டப்படுகின்றன, இது குறித்து யாரும் கவனிப்பதில்லை.\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை இப்பொழுது மறந்துவிட்டார்கள்.\nநாட்டில் என்ன நடக்கின்றது என்பது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/11090948/1005599/Madurai-Transgender-Became-Priest.vpf", "date_download": "2018-10-21T11:54:40Z", "digest": "sha1:KNKHHJTQ3PMVML4WFHO4PV7VT6EUGDOB", "length": 11280, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "கோயிலில் அர்ச்சகராக பூஜை செய்யும் திருநங்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோயிலில் அர்ச்சகராக பூஜை செய்யும் திருநங்கை\nமதுரை அருகே திருநங்கை ஒருவர் தன் சொந்த செலவில் கோவில் கட்டி அர்சசகராகவும் இருந்து வருகிறார்.\n* மதுரை அருகே திருநங்கை ஒருவர் தன் சொந்த செலவில் கோவில் கட்டி அர்சசகராகவும் இருந்து வருகிறார்.\n* மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்த நடராஜன் - மீனா தம்பதியருக்கு ஐந்தாவதாக பிறந்தவர் ஸ்ரீநிதி. திருநங்கையான இவர், எம்பிஏ படிப்பை முடித்துள்ளார்.\n* கடவுள் நம்பிக்கை மிகுந்தவரான ஸ்ரீநிதி, தன் சொந்த செலவில் அலங்காநல்லூரை அடுத்த கீழச்சின்னம்பட்டியில் கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.\n* தீர்த்தக்கரை மாரியம்மனுக்காக பீடம் எழுப்பிய ஸ்ரீநிதி, அந்த கோயிலின் அர்ச்சகராக இருந்து, பக்தர்களுக்கு அருள்வாக்கும் சொல்லி வருகிறார்.\n* கோயிலில் 9 சிறுமிகளுக்கு கன்னியா பூஜை வழிபாடுகளும், 308 பெண்களுக்கு சுமங்கலி பூஜைகளையும் திருநங்கை ஸ்ரீநிதி திறம்பட செய்துள்ளார்.\n* கோயிலின் அன்றாட பணிகளோடு ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கிய திருநங்கை ஸ்ரீதியை ஏராளமானோர் பாராட்டி செல்கின்றனர்.\n* காவல்துறை, நீதித்துறை என பல துறைகளில் திருநங்கைகள் தடம் பதித்து வரும் நிலையில் கோயிலின் அர்ச்சகராக தன்னை அடையாளப் படுத்தி இருக்கிறார் ஸ்ரீதி.\n* அவரின் முயற்சிக்கும் முன்னெடுத்த செயலுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nமயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்\nசென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.\nவிவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்\nசத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.\nலாரி தீ பிடித்ததில் கருகிய 4 வாகனங்கள்\nதருமபுரியில் வாகனங்கள் மீது லாரி மோதி தீ பிடித்ததில் 4 வாகனங்கள் தீயில் கருகின.\nகோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து\nபக்தர்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.\nசென்னை : நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி\nசென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/26160121/1004600/CM-Announced-Medical-Student-Scholarship.vpf", "date_download": "2018-10-21T11:55:30Z", "digest": "sha1:XGEGBHXLZJCE4KORTEVX2UR4RNF3NCAB", "length": 10428, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு\nஅரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான உதவித்தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n* அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு பயிற்சி மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் உயர்சிறப்பு மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு\nஉதவித் தொகை வழங்கி வருகிறது.\n* இதை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்த நிலையில், தற்போது உதவித் தொகையைஉயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\n* அதன்படி, உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.\n* முதுநிலை மாணவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 25 ஆயிரத்தில் இருந்து, 35 ஆயிரம் ரூபாயாகவும் உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.\n* இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, 26 ஆயிரம் ரூபாயில் இருந்து, 37 ஆயிரத்து 500 ரூபாயாக உதவித் தொகையை உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\n69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nமருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு\nஅரசு மருத்துவ கல்லுாரி மாணவர் உதவித் தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஜூலை 18ல் நாடாளுமன்றம் கூடுகிறது, ஆக.10ம் தேதி வரை கூட்டம் நடைபெறும்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nமயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்\nசென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.\nவிவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்\nசத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.\nலாரி தீ பிடித்ததில் கருகிய 4 வாகனங்கள்\nதருமபுரியில் வாகனங்கள் மீது லாரி மோதி தீ பிடித்ததில் 4 வாகனங்கள் தீயில் கருகின.\nகோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து\nபக்தர்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.\nசென்னை : நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி\nசென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/entertainment/04/156527", "date_download": "2018-10-21T13:19:39Z", "digest": "sha1:AAKZKI7RZMVUTARIMBDNVPC55SCJJKEL", "length": 7385, "nlines": 74, "source_domain": "www.viduppu.com", "title": "ஜூலியின் புது படம் கதாபாத்திரம் இது தானா..? லீக்கான தகவல் - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஜூலியின் புது படம் கதாபாத்திரம் இது தானா..\nதனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி.\nஇவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றவர். இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் துன்பத்திற்கு ஆளானார்.\nஆனால் இவர் அதை சிறிதும் பொருள்படுத்தாமல் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார்.\nஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டும் இருக்கிறார். மேலும், சில படங்களில் நடித்து வருகிறார்.\nஇவர் சமீபத்தில் கூட ஒரு அப்பளம் விளம்பரத்தில் நடித்தார். இவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க காமிட்டாகியுள்ளார்.\nஇவர் நடிக்கும் இந்த படத்தை K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவருக்கு ஜோடியாக தப்பாட்டம், ஜூலியும் 4 பேரும், போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் ஜூலி அவரது சொந்த பெயரில் தான் நடிக்கிறாராம். கதைப்படி ஜுலி சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாக நடிப்பதால் அவருக்கு இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/11347/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2018-10-21T12:06:59Z", "digest": "sha1:VUBLUOPQ5KLFIAE6I7FEXIOYJITRZTM4", "length": 12749, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சன்னி லியோனுக்கு வந்த சோதனை.... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசன்னி லியோனுக்கு வந்த சோதனை....\nபிரபல நடிகை சன்னி லியோன் தற்போது 'வீரமாதேவி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளிவர உள்ளது.\nஇந்நிலையில், சரித்தர படத்தில் சன்னி லியோன் நடிக்க கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் உள்ளிட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். சரித்திர படத்தில் ஆபாச நடிகையா என சமூக வலைதளங்களில் கருத்து பலர் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇதனால் சன்னி லியோன் மன வேதனையில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.\nவீரமாதேவி படத்தில் நடிக்கும் சன்னி லியோனுக்கு எதிர்ப்பு\nஷில்பா ஷெட்டி மீது அவுஸ்திரேலியாவில் நிறவெறி தாக்குதல் ; விமான நிலையத்தில் பரபரப்பு\nகோடரியால் வெட்டிக் கொலைசெய்த பின்னர்,சமைத்து ருசித்த சிறுமி ... அதிர்ச்சித் தகவல்\nவீடியோ கேம் விளையாட்டில் உள்ள மோகத்தால் மகனை பறிகொடுத்த தந்தை\nபெற்றோர்களின் வற்புறுத்தலில் மகள் எடுத்த முடிவு.\nசர்கார் மேடையில் விஜய் பேச்சு ; விஜய் இப்படிப்பட்டவரா ; கஸ்தூரி கருத்து\nஅந்நாள் கனவு கன்னியின் மர்மத்தை போட்டு உடைத்த பிரபலம்\n10 ஆண்டுகளில் இல்லாத அரிய கண்டுபிடிப்பு இதுதான்\nமது போதையில் தாயை கொலை செய்த மகன்\nஇயக்குனர் மிஷ்கின் இவ்வளவு மோசமானவரா புதிய காணொளி அதிர்ச்சி சான்று\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nமேலாடையின்றி பாட்டுப் பாடிய செரீனா வில்லியம்ஸ்...\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:31:02Z", "digest": "sha1:LQ2SXNKYMQNMNNCZVLSD2L7TEN52EMXK", "length": 23469, "nlines": 42, "source_domain": "sankathi24.com", "title": "தமிழர்களுக்கு சம்பந்தர் பரிசளித்திருக்கும் கறள் பிடித்த பெட்டகம் - கலாநிதி சேரமான் | Sankathi24", "raw_content": "\nதமிழர்களுக்கு சம்பந்தர் பரிசளித்திருக்கும் கறள் பிடித்த பெட்டகம் - கலாநிதி சேரமான்\n09.01.2015 அன்று சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் மைத்திரிபால சிறீசேன அமர்ந்ததும் தான் தாமதம்: இதோ வருகின்றது அரசியல் தீர்வு என்று இராஜவரோதயம் சம்பந்தர் தண்டோர போட்டு அறிவித்தார். ஆனால் அரசியல் தீர்வு வரவில்லை. எட்டு மாதங்கள் கழித்து 17.08.2015 அன்று நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் மட்டும் வந்தது. ஆனாலும் என்ன சம்பந்தரின் வாக்கை வேத வாக்காக நம்பி, அவருக்கும், அவரது பரிவாரங்களுக்கும் தமிழ் மக்கள் வாக்குகளை வாரி வழங்கினார்கள்.\nதமிழர்களுக்கு அரசியல் தீர்வு வந்ததோ இல்லையோ, சம்பந்தரின் தலையில் மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கிரீடம் அமர்ந்து கொண்டது. கூடவே சம்பந்தரின் ஆணவமும் நிலத்திற்கும், வானத்திற்கும் இடையில் எகிறிப் பாயத் தொடங்கியது. ஒரு காலத்தில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னால் பவ்வியமாகக் கோவைகளைக் காவிச் சென்ற சம்பந்தர், காலின் மேல் காலைப் போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்தார்.\nசிறையில் இருந்து வெளியில் வந்ததுமே சக அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசுவதற்காகத் தன்னைத் தேடி வந்த கோமகன் என்ற முன்னாள் அரசியல் கைதிக்குத் தனது ஒரு காலின் மேல் போடப்பட்டிருந்த மறு காலைக் காண்பித்தவாறு சம்பந்தர் பத்திரிகை படித்தார். கோமகனின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், பத்திரிகையைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தவாறு ஏதேதோ எல்லாம் சம்பந்தர் பிதற்றினார்.\nஅரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை. இதோ வருகின்றது என்று ஏலவே சம்பந்தர் பறையடித்த அரசியல் தீர்வும் வந்து சேரவில்லை. 2016ஆம் ஆண்டும் பிறந்தது. இதோ, இந்த ஆண்டின் இறுதிக்குள் தமிழர்களின் கைகளில் அரசியல் தீர்வு வந்து தவழும் என்றார் சம்பந்தர். பத்து மாதங்கள் கடந்து தீபாவளியும் வந்தது. ஆனால் அரசியல் தீர்வு மட்டும் வரவில்லை. அடுத்த தீபாவளிக்குள் நற்செய்தி கிட்டு என்றார் சம்பந்தர். மெல்ல 2016ஆம் ஆண்டும் கடந்து போனது. சம்பந்தர் மட்டும் அசரவில்லை. அடுத்த ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வு கிட்டும் என்றார். இதோ வருகின்றது தீர்வு, அந்தோ தெரிகின்றது தீர்வு என்றெல்லாம் சம்பந்தரும், அவரது பரிவாரங்களும் பறையடித்தார்கள்.\nஇரண்டாவது தீபாவளியும் வந்தது. புதிய அரசியலமைப்பிற்கான வரைபு பற்றிய இடைக்கால அறிக்கை என்ற ஒரு அலாவுதீன் அற்புத விளக்கை சிங்களப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திரைநீக்கம் செய்து வைத்தார். அலாவுதீன் அற்புத விளக்கைத் தேய்த்த பொழுது அதிலிருந்து பூதம் ஒன்று கிளம்பியதாகவும், அந்தப் பூதம் அலாவுதீன் கேட்டதையயல்லாம் அள்ளியள்ளிக் கொடுத்ததாகவும் அம்புலி மாமா கதையயான்று உண்டு. அப்படித்தான் ரணில் விக்கிரமசிங்க திரைநீக்கம் செய்துவைத்த இடைக்கால அறிக்கைப் பெட்டகத்தைத் தேய்த்துப் பார்த்தால் தமிழ் மக்கள் கேட்பதையயல்லாம் அள்ளிக் கொடுக்கும் பூதம் ஒன்று அதிலிருந்து கிளம்பும் என்று எம்மவர்களில் சிலர் நம்பினார்கள்.\nஆனால் தேய்த்துப் பார்த்த பின்னர் தான் தெரிந்தது: அது காலம் காலமாகச் சிங்கள ஆட்சியாளர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்படும் அதே பழைய கறள் பிடித்த அரசியல் தீர்வுப் பெட்டகம் தான் என்று. முதன் முதலாக 26.07.1957 அன்று சொலமன் வெஸ்ற் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கவால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்ட பெட்டகம் அது. அப்பொழுது அது பண்டா-செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. அதற்குள் இருந்தும் கிளம்பும் பூதம் தமிழர்களுக்கு வடக்குக் கிழக்கு மாநிலங்களில் அதிகாரங்களையும், மாநில மட்டத்தில் தமிழ் மொழிக்கு சம தகுதியையும் வழங்கும் என்று அன்று தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.\nஎதிர்பார்த்தபடி பூதம் ஒன்று கிளம்பியதுதான். ஆனால் கிளம்பியது தமிழர்கள் கனவு கண்ட அற்புதப் பூதம் அல்ல. மாறாக பண்டாரநாயக்கவால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்ட பெட்டகத்தை எரிப்பதற்காகவென்று ஜூனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனா கிளப்பிய சிங்கள‡பெளத்த இனவாதப் பூதம்தான் அன்று வெளிப்பட்டது. சிங்கள தேசம் சன்னதம் ஆடியது. பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழிந்து போனது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நாட்கள் கழிய சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் டட்லி சேனநாயக்கா அமர்ந்து கொண்டார். மீண்டும் தீர்வுப் பெட்டகம் பற்றிய பரபரப்பு ஈழத்தீவைப் பற்றிக் கொண்டது.\n24.05.1965 அன்று தனது பெட்டகத்தை டட்லி சேனநாயக்க திரைநீக்கம் செய்து வைத்தார். இதோ வந்து விட்டது டட்லி‡செல்வா ஒப்பந்தம் என்று, அலாவுதீனின் அற்புத விளக்கைக் கண்ட மகிழ்ச்சியில் எம்மவர்கள் குதூகலித்தார்கள். வானத்திற்கும், பூமிக்கும் இடையில் பறந்தார்கள். ஆனால் பெட்டகத்தைத் தமிழர்கள் தேய்த்துப் பார்த்த பின்னர் தான் தெரிந்தது. அது பண்டாரநாயக்காவின் அதே கறள் பிடித்த பெட்டகம் என்று. டட்லி ‡ செல்வா என்ற முலாம் அப்பெட்டகத்திற்குப் பூசப்பட்ட பொழுதும், அதிலிருந்து சிங்கள-பெளத்த இனவாதப் பூதமே கிளம்பியது. இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து ஜெயவர்த்தனாவின் முறை வந்தது. போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று 1977ஆம் ஆண்டு முழங்கிய ஜெயவர்த்தனா, புலிப்பொடியன்களுடன் போரிட முடியாமல் ராஜீவ் காந்தியிடம் தனது முதிசத்தைக் கையளித்தார்.\nசிங்களக் கிளர்ச்சிக்காரர்களை வெள்ளைக்காரனுக்குக் காட்டிக் கொடுத்ததால் முதலியார் பட்டம் எடுத்த கொள்ளுப்பேரனார் வழிவந்த ஜெயவர்த்தனாவிற்குக் குள்ளநரித்தனம் பற்றியா சொல்லிக் கொடுக்க வேண்டும் மீண்டும் ‘பழைய குருடி, கதவைத் திறவடி’ என்ற கதையாக ராஜீவ் காந்தியிடம் பண்டாரநாயக்காவின் கறள் பிடித்த பெட்டகத்தை ஜெயவர்த்தனா கொடுத்தார். ஆட்கள் மாறியிருந்தார்கள். காட்சிகள் மாறியிருந்தன. பெட்டகத்திற்கு இந்திய ‡ இலங்கை ஒப்பந்தம் என்றும், பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் என்றும் இரட்டை முலாம் பூசப்பட்டது.\nஆனால் பெட்டகத்தை ராஜீவ் காந்தி தேய்த்த பொழுது அதிலிருந்து கிளம்பிய சிங்கள-பெளத்த இனவாதப் பூதம் அவரது நடு மண்டையில் துப்பாக்கிப் பிடியால் அடிக்க முயன்றது. நல்லவேளை: அவர் சுதாகரித்துக் கொண்டு சற்று விலக, அடி அவரது தோள்பட்டையில் விழுந்தது. அத்தோடு பூதம் நின்று விடவில்லை. சிங்கள தேசத்தின் சேகுவாரா என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட றோகண விஜயவீரவின் வடிவத்தில் சன்னதம் ஆடியது. தென்னிலங்கையில் குருதியாறு ஓடியது. மூன்று ஆண்டுகளின் பின்னர் பெட்டகமும் ஒருவாறு இறுக மூடப்பட்டது.\nஅடுத்தது ரணசிங்க பிரேமதாசவின் முறை. சர்வகட்சி மாநாடு என்று அவர் ஒரு பெட்டகத்தை திரைநீக்கம் செய்து வைத்தார். அதற்குள் இருந்து ரஞ்சன் விஜயவீர என்றும், டிங்கிரி பண்டா விஜேதுங்க என்றும் அடுத்தடுத்து சிங்கள-பெளத்த இனவாதம் பூதம் அவதாரமெடுத்து ஆடியது.\nபிறகு சந்திரிகா அம்மையாரின் முறை. அவரைத் தொடர்ந்து ரணில். பின்னர் மகிந்தர். இப்பொழுது மைத்திரிபால சிறீசேனவின் முறை. இதில் நூதனமான விடயம் என்னவென்றால் இம்முறை சிங்கள-பெளத்த இனவாதத்தின் தனியயாரு அவதாரமாக மட்டும் மைத்திரி வரவில்லை. சந்திரிகா, ரணில், மைத்திரி என்ற மூம்மூர்த்திகளாக அவர் வந்துள்ளார்.\nஆனாலும் ரணிலின் கையால் மைத்திரியார் திரைநீக்கம் செய்து வைத்திருக்கும் பெட்டகம், பண்டாரநாயக்கா திரைநீக்கம் செய்து வைத்த அதே கறள் பிடித்த பெட்டகம் தான். இடைக்கால அறிக்கை என்ற முலாம்பூசப்பட்ட இந்தப் பெட்டகத்திற்குள், தமிழர்களுக்கு சம்பந்தர் பறையடித்த அரசியல் தீர்வு என்ற தங்கப் புதையல் இல்லை என்பது வேறு கதை. ஆனால் பெட்டகம் தேய்க்கப்பட்ட மறுகணமே அதிலிருந்து அதே பழைய சிங்கள-இனவாதப் பூதம் வெறியுடன் கிளம்பியிருக்கின்றது.\nபுதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்கின்றார்கள் பெளத்த தேரர்கள். புதிய அரசியலமைப்பு ஆபத்தானது என்கின்றார் நவீன துட்டகாமினி மகிந்த ராஜபக்ச. புதிய அரசியலமைப்பை எவராவது ஆதரித்தால் அவர்களைக் கொல்லப் போவதாக நந்திக்கடல் வரை நவீன துட்டகாமினிக்காகப் படை நடத்திச் சென்ற கமால் குணவர்த்தன சபதம் எடுத்திருக்கின்றார். புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் நாடாளுமன்றம் வெடிவைத்துத் தகர்க்கப்படும் என்று முழங்கியிருக்கின்றார் இன்றைய சிங்களச் சேகுவாரா விமல் வீரவன்ச. பிறகென்ன சம்பந்தரின் சாணக்கியம் பண்டாரநாயக்காவின் கறள் பிடித்த பெட்டகத்தில் இருந்து காலம் காலமாகக் கிளம்பும் சிங்கள‡பெளத்த இனவாதப் பூதத்தின் காலடியில் தமிழர்களை மீண்டும் கொண்டு வந்து விட்டிருக்கின்றது. அலாவுதீன் அற்புத விளக்கைத் தேய்த்த பொழுது வெளிப்பட்ட பூதம் கேட்டதையயல்லாம் கொடுத்தது போல் மைத்திரியிடமிருந்து சம்பந்தர் என்ற மாயாவி பெற்றுத் தரப் போகும் அரசியல் தீர்வுப் பெட்டகம், தமிழர்களை இந்திரலோக வாழ்வில் இலயிக்க வைத்து விடும் என்று நம்பியிருந்த எல்லோரின் முன்னாலும் தனது கோரப் பற்களைக் காட்டியவாறு சிங்கள-பெளத்த இனவாதப் பூதம் நிற்கின்றது.\nதுட்டகாமினியை வயிற்றில் சுமந்த பொழுது எல்லாளனின் தளபதியின் தலையை வெட்டி, அதைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து, அதிலிருந்து வழியும் குருதியைக் குடிப்பதற்காகத் துடித்த விகாரமாதேவியின் வழியில் தமிழ்க் குருதியை மைத்திரியார் தேய்த்த பெட்டகத்திலிருந்து கிளம்பியிருக்கும் சிங்கள - பெளத்த இனவாதப் பூதம் குடிக்குமா அல்லது எட்டரை ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் ஊழித் தாண்டவமாடிக் குடித்த தமிழ்க் குருதி போதும் என்ற திருப்தியில் வாளாவிருக்குமா அல்லது எட்டரை ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் ஊழித் தாண்டவமாடிக் குடித்த தமிழ்க் குருதி போதும் என்ற திருப்தியில் வாளாவிருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஎது எப்படியிருந்தாலும் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்கு ஈழத்தமிழர்கள் துணிந்தாலே தவிர, சம்பந்தரும் சரி, வேறு எவராயிருந்தாலும் சரி, நாடாளுமன்ற அரசியல் ஊடாகத் தமிழர்களுக்கு வழங்கப் போவது பண்டாரநாயக்காவின் கறள் பிடித்த பெட்டகத்தையும், அதற்குள் வாழும் சிங்கள‡பெளத்த இனவாதப் பூதத்தையும் தான்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news--------1295-4594126.htm", "date_download": "2018-10-21T12:06:04Z", "digest": "sha1:5DAWFX6MJMNXSNCXWGRLTXPHS5LCSLW2", "length": 3644, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "கர்நாடகாவில் ஆட்சியமைத்த பா.ஜனதா; 'எங்களை ஆட்சியமைக்க ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - கர்நாடகாவில் ஆட்சியமைத்த பா.ஜனதா; 'எங்களை ஆட்சியமைக்க ...\nகர்நாடகாவில் ஆட்சியமைத்த பா.ஜனதா; 'எங்களை ஆட்சியமைக்க ...\nதினத் தந்தி புதுடெல்லி,. இதனைதொடர்ந்து 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 தொகுதிகளை தவிர 222 தொகுதிக்கு நடந்த தேர்தலில் 72.36 சதவீத... -.\nTags : கர்நாடகாவில், ஆட்சியமைத்த, ஜனதா, எங்களை, ஆட்சியமைக்க\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர மாநில பெண் மீது தாக்குதல.. உச்சகட்ட ...\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ...\nபஞ்சாப் ரெயில் விபத்து: தசரா விழா ஏற்பாட்டாளர்கள் வீடுகள் மீது ...\nடிசம்பரில் ரஜினி கட்சி குறித்து அறிவிப்பார் - சத்தியநாராயண ராவ்\nபம்பையில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/om-movie-heroine-rasi-nakshathra-stills-gallery/", "date_download": "2018-10-21T13:30:27Z", "digest": "sha1:FXKHULW4AOONWQXC2H36E6J47SN7RIRX", "length": 2807, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நடிகை ராசி நட்சத்திரா - Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nநடிகை ராசி நட்சத்திரா – Stills Gallery\nPrevious Postமேற்குத் தொடர்ச்சி மலை - விமர்சனம் Next Postபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nவடசென்னை படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\nயோகி பாபு நடிக்கும் 3 டி படம்\nவியாபாரத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் சர்கார்\nவிஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்த வில்லன் நடிகர்…\nதீபாவளி அன்று 2.0 டிரெய்லர் ரிலீஸ்…\nஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’\nஇரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vaaramorualayam.blogspot.com/2008/05/61.html", "date_download": "2018-10-21T13:08:57Z", "digest": "sha1:QKEBQW76E3ZVJW5Y233PODJWCVV26UQU", "length": 5983, "nlines": 81, "source_domain": "vaaramorualayam.blogspot.com", "title": "வாரம் ஒரு ஆலயம்: தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #61 அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,குரங்கணில்முட்டம்", "raw_content": "\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #61 அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,குரங்கணில்முட்டம்\nஅருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,குரங்கணில்முட்டம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nகாஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து பாதையில் தூசி என்ற ஊரையடைந்து,அங்கிருந்து இரண்டு கி.மி செல்ல வேண்டும்.\nஇறைவி: இறையார் வளையம்மை,ஸ்ரீ பூரணகங்கணதாரணி\nதற்போதைய பெயர் : குரங்கணில்முட்டம்\nவாலி குரங்கு வடிவிலும் ,இந்திரன் அணில் வடிவிலும் ,எமன் முட்டம் (காகம்) வடிவிலும் வாலீஸ்வரரை வழிப்பட்டதால் குரங்கு+அணில்+முட்டம்=குரங்கணில்முட்டம். கி.பி 637 -இல் மகேந்திரவர்ம பல்லவனால் இத்திருக்கோயில் கட்டப்பட்டது.மூலவர் மேற்கு பார்த்த சன்னதி.அம்பாள் தெற்கு பார்த்த சன்னதி.\nமேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :\nஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி\nஎம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்\nஎம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்\nடவுன்லோட் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,குரங்கணில்முட்டம்\nLabels: tamil podcast, அருள்மிகு, குரங்கணில்முட்டம், திருக்கோவில், வாலீஸ்வரர்\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #61 அருள...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #60 அருள...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #59 அருள...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #58 அருள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/09/bsnl-plans-for-cheaper-package-than-reliance-jio.html", "date_download": "2018-10-21T12:23:51Z", "digest": "sha1:M3N3ZJZ3PNK3TMQT2TQ6DNQLFYBWECVS", "length": 6551, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்! - News2.in", "raw_content": "\nHome / BSNL / jio / தொழில்நுட்பம் / ஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\nஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\nஇந்தியாவில் மொபைல் நெட்வொர்க்குகளுக்கு இடையே பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின்அதிரடி ஆஃபர்களால் எல்லா நெட்வொர்க்களும் போட்டா போட்டியில் விலையை குறைகக் முனைப்பு காட்டுகின்றன. அந்த வகையில் ஜியோவை விட குறைந்த விலையில் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஜியோ ஆஃபர் போன்று இலவச வாய்ஸ் அழைப்புகளை பிஎஸ்என்எல் வழங்க உள்ளது. ஜியோ 4ஜி சிம்மில் மட்டும் கிடைக்கும் இந்த ஆஃபரை, பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜியிலும் வழங்க உள்ளனர்.\nஜியோவை விட 2 முதல் 4 ரூபாய் வரை குறைவான பேக்கேஜிலும், புத்தாண்டு முதல் லைஃப் டைம் இலவச வாய்ஸ் அழைப்புகளும் வழங்க திட்டமிட்டுவருவதாக பிஎஸ்என்எல்-ன் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவாத்சவா தெரிவித்துள்ளார். கேரளா, ஹிமாச்சல், ஹரியானா, ஒடிஷா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் வலுவானதாக உள்ளதாகவும், புத்தாண்டு முதல் ஜியோவை விட குறைந்த விலையில் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே போன்று வீட்டில் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட உள்ளன. ஜியோவை தொடர்ந்து பிஎஸ்என்எல்-ன் ஆஃபர்கள் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நெட்வொர்க்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/mobile-phones/do-you-know-nita-ambanis-mobile-phone-price", "date_download": "2018-10-21T12:27:34Z", "digest": "sha1:5HCYOHGJEDB6BHVNVQOJ2EQOMZFBYCQZ", "length": 12049, "nlines": 160, "source_domain": "www.tamilgod.org", "title": " இவர் உபயோகிக்கும் செல்போனின் விலை தெரியுமா உங்களுக்கு? | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Mobile phones >> இவர் உபயோகிக்கும் செல்போனின் விலை தெரியுமா உங்களுக்கு\nஇவர் உபயோகிக்கும் செல்போனின் விலை தெரியுமா உங்களுக்கு\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மனைவியான நீத்தா அம்பானி பயன்படுத்தும் செல்போனின் விலை\nஎவ்வளவு தெரியுமா. அதிர்ச்சி அளிக்கும் \nநீத்தா அம்பானி அவர்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனின் பிரத்யேக‌ அம்சங்களை மையப்படுத்தி பல செய்திகள் இணையதளங்கள் வளியாக‌ வெளியிடப்பட்டுள்ளன‌.\nஅம்பானியின் குடும்பத்தில் பெரும்பாலானோர் பிளாக்பெர்ரி ( Blackberry ) மொபைல் ஃபோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.\nநீத்தா அம்பானி Falcon Supernova iPhone 6 Pink Diamond (ஐஃபோன்) பயன்படுத்தி வருகிறார். இதன் மதிப்பு 48.5 மில்லியன் டாலர்கள்.\n2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செல்போன், சிறப்பு வாடிக்கையாளர்களுக்கென‌ தயார் செய்யப்பட்டவை. சிறப்பு ஆர்டர்களின் பேரில் இவ்வகையான‌ செல்போன்கள் தயாரிக்கப்பட்டு டெலிவரி செய்யப்படுகின்றன. இத்தகைய பெருந்தொகையில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிரைவேட் ஜெட் (Private Jet Plane) வாங்கிவிடலாம் என்பது பொதுத் தகவல்.\nஃபால்கான் சூப்பர்னோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் ( Falcon Supernova iPhone 6 Pink Diamond ) சிறப்பம்சங்கள் :\nஇந்த ஐஃபோனின் வெளிப்புறமானது 24 கேரட் தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு தங்கம் (Pink Gold) கொண்டு செய்யப்பட்டுள்ளது.\nஎளிதில் உடைக்க முடியாத வகையில் பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.\nபெரிய இளஞ்சிவப்பு நிற‌ வைரம் ஒன்று இந்த போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.\nHack (ஊடுருவல்) செய்ய முடியாதபடி முழு பாதுகாப்பு அமைப்பினைக் கொண்டது. (அவ்வாறு யாரேனும் Hack செய்ய முயன்றால் செல்போனின் உரிமையாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.)\nஐபோன்களில் புது எமோஜிக்கள். கெட்ட வார்த்தை பேசும் எமோஜியா \n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nஆப்பிள் ஐபோன் எக்ஸ் ( iPhone X iPhone) பிரீமியம் ஐபோன் அறிமுகம்\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nஉருகாத ஐஸ்கிரீம்: ஜப்பானிய‌ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:44:52Z", "digest": "sha1:WKV7CYIKITZPPOPKBR4D45BQ6IYGVYEP", "length": 16076, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்கண்ணமங்கையாண்டான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருக்கண்ணமங்கையாண்டான் நாதமுனிகளின் சீடர்களில் ஒருவர். நாச்சியார் திருமொழிக்கு இவர் பாடிய இரண்டு தனியன் பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இடம்பெற்றுள்ளன.\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தந்த்தில் இடம்பெற்றுள்ள இவரது இருபாடல்களில் ஒன்று நேரிசை வெண்பாவாகவும் மற்றொன்று கட்டளைக் கலித்துறையாகவும் அமைந்துள்ளன.\nஅல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி\nமல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,\nஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை\nகோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்\nசீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்\nமாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய\nசோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.\nதிருக்கண்ணமங்கை இவரது ஊர். நாதமுனிகளின் தமக்கை இவரது மனைவி. இவர் நாதமுனிகளிடம் திருமறையெழுத்துக் காப்பினைப் [1] பெற்றார். தம்மூர்ப் பக்தவச்சலப் பெருமாளுக்குத் துளசிமாலை சாத்தித் தொண்டாற்றி வந்தார்.\nஒருநாள் வேடர் இருவரின் நாய்கள் சண்டையிட்டுக்கொண்டு இறந்தன. இதன்பொருட்டு வேடர் இருவரும் சண்டையிட்டுக்கொண்டு இறந்தனர். அங்கே வந்த இந்த ஆண்டான் தான் பெருமாளுக்காக இறக்கவேண்டும் என எண்ணிப் பல்லக்கிலிருந்து குதித்து, காலால் நடப்பதைக் கைவிட்டு, கைகளால் தவழ்ந்து, பசுவைப்போல் நீரில் விழுந்து, உடை துறந்து வகுளமரத்தடியில் மௌனியாய் இருந்தாராம். [2]\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, 2005\n↑ ஓம் நமோ நாராயணாய\n↑ பன்னீராயிரப்படி கூறும் கதை. ஆறாயிரப்படு இதனைக் கூறவில்லை.\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2013, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/tough-competition-between-bro-jungle-king-182449.html", "date_download": "2018-10-21T12:02:27Z", "digest": "sha1:RSYFSWYU3XVJYNA5G5HNXCRRES5E754L", "length": 10515, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ப்ரோ, காட்டு ராஜா மறைமுகமாக மோதும் தேர்தல் | Tough competition between Bro and Jungle king - Tamil Filmibeat", "raw_content": "\n» ப்ரோ, காட்டு ராஜா மறைமுகமாக மோதும் தேர்தல்\nப்ரோ, காட்டு ராஜா மறைமுகமாக மோதும் தேர்தல்\nசென்னை: படத்தை தயாரிக்கிறவங்க கவுன்சில் தேர்தல் ப்ரோவுக்கும், காட்டு ராஜாவுக்கும் இடையே நடக்கும் போட்டியாம்.\nபடத்தை தயாரிக்கிறவங்க கவுன்சிலுக்கு வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கிறது. கவுன்சில் தேர்தல் தானே என்று சாதாரணமாக நினைக்காதீர்கள். பொது தேர்தலை விட பரபரப்பாக வேலைகள் நடக்கிறதாம்.\nதலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரின் ஆட்களும் தீயா வேலை செய்கிறார்களாம். இது தவிர ஓட்டுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கொடுக்கிறார்களாம்(அடடா நம்மால் ஓட்டு போட முடியாதே என்று தானே ஃபீல் பண்ணுகிறீர்கள்).\nஇந்நிலையில் ஒரு அணி தன் ஆதரவாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் தடபுடல் பார்ட்டி கொடுத்துள்ளது. பார்ட்டிக்கான செலவு மட்டும் ரூ.15 லட்சமாம். இதென்ன பார்ட்டி நாங்கள் கொடுக்கிறோம் பார் என்று எதிர் அணி ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறதாம்.\nப்ரோவின் தந்தை தன் பக்கம் வெற்றி பெற பணத்தை தண்ணீராக செலவழிக்கிறாராம். மேலும் எதிர் அணி சார்பாக வைட்டமின் ப. வை வாரி இறைப்பது காட்டு ராஜாவின் சித்தி மகனாம். இது கவுன்சில் தேர்தல் என்றாலும் நிஜத்தில் இது ப்ரோவுக்கும், காட்டு ராஜாவுக்கும் இடையே நடக்கும் போட்டியாம்.\nபோட்டியில் ப்ரோ வெற்றி பெறுகிறாரா அல்லது காட்டு ராஜா கையோங்குகிறதா என்பதை அறிய வரும் 9ம் தேதி இரவு வரை காத்திருங்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇஞ்சி இடுப்பழகி: கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\nதல தளபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்: நிறைவேற்றுவார்களா ரசிகர்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/358bc924a9/detector-heart-attack-caused-by-out-of-state-student-accidentally-", "date_download": "2018-10-21T13:36:53Z", "digest": "sha1:W7CJOCQQEY5RGL4U2WHPHP5Q4NFYMILL", "length": 11005, "nlines": 89, "source_domain": "tamil.yourstory.com", "title": "வெளியே தெரியாமல் ஏற்படும் மாரடைப்பை கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கியுள்ள தமிழக மாணவன்!", "raw_content": "\nவெளியே தெரியாமல் ஏற்படும் மாரடைப்பை கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கியுள்ள தமிழக மாணவன்\nதமிழகத்தைச் சேர்ந்த 15 வயது ஆகாஷ் மனோஜ், மெளனமாக ஏற்படும் மாரடைப்பை கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை உருவாக்கியுள்ளார். சைலண்ட் ஹார்ட் அட்டாக் பலருக்கு ஏற்படுவதால் அதைப் பற்றி தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டால் பலரது உயிர் காக்கப்படும், அதன் முதல் அடியே ஆகாஷ் கண்டுபிடித்துள்ள கருவி.\nபொதுவாக மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு மார் வலி, மூச்சுத்திணறல் போன்ற சில அறிகுறிகள் ஏற்படும். ஆனால் சைலண்ட் ஹார்ட் அடாக் ஏற்படுவோருக்கு இதுபோன்று எதுவும் வருவதில்லை. அதுபோன்ற சமயத்தில் பலரும் அதை சாதரண ஜுரம், உடல்வலி என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். வரவிருக்கும் ஆபத்தை உணராமல் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக பலரும் ஏமாந்து போகின்றனர்.\nஆகாஷின் தாத்தாவிற்கு இதுபோன்று ஒருமுறை சைலண்ட் மாரடைப்பு ஏற்பட்டது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இதை கண்டுபிடிக்க ஒரு கருவி தேவை என யோசித்த ஆகாஷ் ஆய்வில் இறங்கினார்.\n“என் தாத்தா ஒரு சர்க்கரை நோயாளி, அதிக ரத்த அழுத்தமும் உடையவர். ஆனால் ஆரோக்கியமாக இருந்தார். ஒருமுறை உள்ளுக்குள்ளே ஏற்பட்ட மாரடைப்பில் நிலைகுலைந்து இறந்து போனார்,”\nஎன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கூறினார் ஆகாஷ். ஆகாஷுக்கு மருத்துவ ஆய்வுகள் என்றால் அதீத ஆர்வம். எட்டாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே மருத்துவம் சம்மந்தமான ஆராய்ச்சிகளை படிப்பார். பெங்களுருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் மையத்தின் நூலகத்துக்கு சென்று அவ்வப்போது படித்து தன் அறிவை பெருக்கிக் கொள்வார் ஆகாஷ். ஹோசூரில் வாழும் ஆகாஷுக்கு அந்த மையம் ஒரு மணி நேர தூரத்தில் இருப்பதால் அந்த நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.\nஆய்வுக் கட்டுரைகள் எடுத்து படிக்க அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. அதனால் நூலகங்கள் சென்று படிக்கத்தொடங்கினார் ஆகாஷ்.\nநான் படித்துள்ள ஆய்வுகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டி இருந்தால் அது கோடிகளை தாண்டி இருக்கும் என்கிறார். மருத்துவ அறிவியலில் ஆர்வம் மிகுதியால் அது சம்மந்த ஜர்னல்களை எடுத்து படிப்பது எனக்கு பிடிக்கும் என்கிறார்.\nதுளையில்லா தொழில்நுட்ப முறையைக் கொண்டு ஆகாஷ் இந்த கருவியை உருவாக்கினார். இது ரத்தத்தில் ப்ரோடீன், FABP3 இருப்பதை கண்டுபிடிக்கும். ஒருவரின் மணிக்கட்டு அல்லது காதுப் பகுதியில் பின்னால் பொருத்திடவேண்டும். ஹஃப்பிங்க்டன் போஸ்ட் பேட்டியில் கூறிய ஆகாஷ்,\n“ப்ரோடீன் வகைகளில் மிகச்சிறிய வகை FABP3 ஆகும். ரத்தத்தில் இருக்கும் இது பொதுவாக நெகட்டிவாக சார்ஜ் ஆகியிருக்கும். அதனால் பாசிட்டிவ் சார்ஜ் நோக்கி இது ஈர்க்கப்படும். இந்த தன்மையை நான் என் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தினேன்,” என்றார்.\nஅண்மையில் ராஷ்ட்ரபதி பவனில் குடியரசு தலைவர் ப்ரனாப் முகர்ஜி, ஆகாஷை தனது விருந்தினராக அழைத்து பாராட்டினார். Innovation Scholars In-Residence திட்டத்தின் கீழ் அவர் அழைக்கப்பட்டார். தனது கருவி பல உயிர்களை காக்க உதவும் குறிப்பாக ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பிக்கையாக உள்ளார் ஆகாஷ். இக்கருவிக்கான காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். பொது மக்களின் நலனுக்காக இந்த கருவியை இந்திய அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.\nஆகாஷ் கார்டியாலஜி துறையில் படிக்க விழைகிறார். டெல்லி ஏய்ம்ஸ் கல்லூரியில் படிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறார் இவர். இந்த இளம் வயதில் தனது ஆர்வத்தை ஒரு பயனுக்காக பயன்படுத்தி எல்லாருடைய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த முனையும் இச்சிறுவன் நன் நாட்டிற்கு கிடைத்துள்ள பொக்கிஷம். இவருக்கு நமது வாழ்த்துக்கள்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/06/159468", "date_download": "2018-10-21T12:59:45Z", "digest": "sha1:PGD7P227HCGROJ6M3A5IJZB7H7N2PJSN", "length": 6987, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த ஏரியா, அந்த ஏரியா என கில்லி போல் எல்லா மொழியிலும் மாஸ் காட்டும் தளபதி- No1. இடம் எங்கே பாருங்க - Cineulagam", "raw_content": "\nஒரே ஒரு தடவை விரிக்கப்பட்ட வலை... ராட்சத கப்பலில் நிரப்பப்பட்ட மீன்கள்... சலிக்காத கண்கொள்ளாக்காட்சி\nசின்மயிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பாண்டே... கடைசியில் வைத்த முற்றுப்புள்ளி என்ன தெரியுமா\nசோதனையிலும் சர்கார் தான் சாதனை, இப்படி செய்துவிட்டார்களே டீசரை\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nசாதனைனா இதுதான், சர்கார் டீஸர் மூலம் தெறிக்கவிடும் விஜய்- தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட அதிரடி அப்டேட்\nபொறி பறந்த சர்கார் டீசர், திடீரென்று அமுங்கியது, என்ன ஆனது\n.. திருமணத்திற்கு வைரமுத்துவை அழைக்க இதுதான் காரணம்\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇந்த ஏரியா, அந்த ஏரியா என கில்லி போல் எல்லா மொழியிலும் மாஸ் காட்டும் தளபதி- No1. இடம் எங்கே பாருங்க\nவிஜய் என்ற பெயருக்கு ஒரு மாஸ் இருக்கிறது. சமீபத்தில் அவர் பாண்டிச்சேரிக்கு தனது மனைவியுடன் ஒரு கல்யாணத்திற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.\nஇந்த நேரத்தில் ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமான விஷயம் வந்துள்ளது. அதாவது மலையாள தொலைக்காட்சி ஒன்றில் விஜய்யின் மெர்சல் மற்றும் தெறி படம் திரையிடப்பட்டுள்ளது. அதோடு நிறைய மலையாள படங்களும் ஒளிபரப்பாகியுள்ளது.\nஆனால் மலையாள நடிகர்களின் படங்களை தாண்டி கேரள மக்கள் விஜய்யின் படங்களை தான் அதிகம் பார்த்துள்ளார்கள். BARC இந்தியா என்ற நிறுவனம் நிகழ்ச்சிகளின் மூலம் வார வார முதல் இடத்தை பிடிக்கும் தொலைக்காட்சி எது என்ற விவரங்களை வெளியிடுவர். அதன்படி இந்த வாரத்திற்காக விவரம் இதோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-jan-16/holytemples/137484-karuparayan-temple-in-tirupur.html", "date_download": "2018-10-21T12:32:40Z", "digest": "sha1:WV66DRISRDIZX3QJIWTXBE7IITZT2456", "length": 19653, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "உறவுகளை ஒன்று சேர்க்கும் வனபோஜனம்! | karuparayan temple in Tirupur - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\n`ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\nசக்தி விகடன் - 16 Jan, 2018\n‘இது யாக பூமி... யோக பூமி’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்\nஉறவுகளை ஒன்று சேர்க்கும் வனபோஜனம்\nவானமே கூரை... சூரிய - சந்திரரே விளக்குகள்\nகூத்துப் பிரியராம் இந்த ஐயனார்\nஇந்தக் கோயிலில் எல்லாமே ஹைடெக்\nபுனர் ஜன்மமும் புண்ணிய தலங்களும்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி\nஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசனங்களின் சாமிகள் - 16\nஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்\nமுப்பெருந்தெவியர் வழிபட்ட முன்னுதித்த நங்கை\nஉறவுகளை ஒன்று சேர்க்கும் வனபோஜனம்\nதி.ஜெயப்பிரகாஷ் - படம்: அ.சூர்யபாரதி\nஊர்மக்கள் எல்லோரும் வருடத்துக்கு ஒருமுறை வனப்பகுதியில் அமைந்திருக்கும் காவல்தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று, அங்கேயே உணவு சமைத்து தெய்வத்துக்குப் படையலிட்டு வழிபட்டு, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது பண்டைய வழக்கம். ‘வனபோஜனம்’ என்ற அந்த வழக்கம் இன்றைக்கும் ஒரு கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகச் சொன்ன அன்பர் திருப்பூர் சண்முகம், அதில் கலந்துகொள்ள நமக்கும் அழைப்பு விடுத்தார். அத்துடன், அந்தக் கோயிலைப் பற்றிய மகிமைகளையும் அவர் பகிர்ந்துகொள்ள, ஆர்வத்துடன் உடனே புறப்பட்டோம் நாம்.\nதிருப்பூர் மாவட்டம் கோவில்வழியில் இருந்து பெருந்தொழுவு செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது பரமனூத்து கிராமம். இதன் எல்லையில் அமைந்திருக்கிறது ஊர்மக்களின் காவல் தெய்வமான பரமனூத்து கருப்பராயனின் திருக்கோயில். இந்த ஊருக்குப் பரமனூத்து என்ற பெயர் மகாபாரதக் காலத்திலிருந்தே ஏற்பட்டுவிட்டதாக ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n' - கோவை முன்னாள் எஸ்.பி காரை நிறுத்திய காவலருக்கு நேர்ந்த கதி\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=d37a0ebeda6881b6240ee35f6929d9e5", "date_download": "2018-10-21T13:27:19Z", "digest": "sha1:HWG5WMA7A4QLKP2CFCGP5PVUJATECQCO", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.dinamalar.com/lists/Football/Domestic.html", "date_download": "2018-10-21T13:04:22Z", "digest": "sha1:ZNNRWNQHHJFA2C43M2J35CCJVVNQKGIA", "length": 3821, "nlines": 59, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nஐ.எஸ்.எல்., கால்பந்து: கேரளா–டில்லி ‘டிரா’\nஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் கேரளா, டில்லி அணிகள் மோதிய லீக் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,)...\nகால்பந்து: கோல்கட்டா ‘முதல்’ வெற்றி\nஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் கோல்கட்டா அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. லீக் போட்டியில் 2–1 என்ற கோல் கணக்கில் டில்லி அணியை வீழ்த்தியது. இந்தியன்...\nகோவா – வடகிழக்கு யுனைடெட் ‘டிரா’\nஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் வடகிழக்கு யுனைடெட், கோவா அணிகள் மோதிய லீக் போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. இந்தியன் சூப்பர் லீக்...\nதொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் கூட்டம்\nஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை\nகபடி அணிக்கு அம்பாசிடரான நீது சந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilnewstime.com/ta/content/4277", "date_download": "2018-10-21T11:57:46Z", "digest": "sha1:3A3BUS44WGNIEGWN5PDRB7H6LUBIDCZI", "length": 2515, "nlines": 34, "source_domain": "tamilnewstime.com", "title": "மதுரவாயில் துப்பாக்கி சூடு படங்கள் | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமதுரவாயில் துப்பாக்கி சூடு படங்கள்\nசென்னை மதுரவாயில் கிருஷ்ணாநகரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆந்திராவை சேர்ந்த மணிசங்கர் என்பவருக்கு காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:34:36Z", "digest": "sha1:P3O2FD5PX6HR5CWEK5DEVAWNM7FHEPGQ", "length": 6537, "nlines": 50, "source_domain": "www.inayam.com", "title": "சம்பந்தனும் விக்னேஸ்வரனும் இணைந்து செயற்பட வேண்டும் -மனோ கணேசன் | INAYAM", "raw_content": "\nசம்பந்தனும் விக்னேஸ்வரனும் இணைந்து செயற்பட வேண்டும் -மனோ கணேசன்\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மனம் திறந்து கலந்துரையாடி, தம்மிடையேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்களுக்குரிய பணிகளை முன்னெடுக்க வேண்டும்.என அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n“எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக தென்னிலங்கையில் குழு ஒன்று உருவாகியுள்ளது. அவரிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க வேண்டுமென்ற நோக்கில் பொதுஜன முன்னணி கொழும்பில் பூசை போட்டுக் கொண்டிருக்கிறது.\nஒரு காலத்தில் வடக்குக்- கிழக்கில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் அதற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தனர். தனிநாடு, தமிழீழம் என்ற சிந்தனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.\nதற்போது தமிழீழம் என்ற எண்ணப்பாடு கைவிடப்பட்டு, ஒரேநாடு என்ற எண்ணப்பாட்டை வடக்கு- கிழக்கில் வாழும் மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.\nவடக்கு மாகாண சபையில் மிக அதிகமான பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்கிறது. அபிவிருத்தியும், அரசியலும் இரண்டு கண்களாகும். எது வலது கண் எது இடது கண் என்று தெரியாது. இந்த இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுத்தால் தான் இன்றைய கால சவால்களைச் சமாளிக்க முடியும்.\nஆனால், எதிர்பார்த்த அரசியல், அபிவிருத்திச் செயற்பாடுகள் வடக்கில் இடம்பெறவில்லை என்பது கண்கூடாகத் தெரிகின்றது” என்று அவர் தெரிவித்தார்.\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்\nமட்டக்களப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்காமையே இறுதியில் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டது - சுமந்திரன்\nரணில் விக்ரமசிங்க - நரேந்திர மோடி இடையே சந்திப்பு\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரை தீர்வு கிடைக்காது - சிவாஜிலிங்கம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/whatsapp-may-soon-allow-you-to-recall-and-edit-sent-messages-report.html", "date_download": "2018-10-21T12:13:58Z", "digest": "sha1:YBYCI6KODJQ3KVUPKGEEBW4OI2QRNOSQ", "length": 5542, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "அனுப்பிய மெசேஜை திருத்தலாம்: வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் - News2.in", "raw_content": "\nHome / apps / iPhone / Mobile / Whatsapp / உலகம் / தொழில்நுட்பம் / அனுப்பிய மெசேஜை திருத்தலாம்: வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்\nஅனுப்பிய மெசேஜை திருத்தலாம்: வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்\nவாட்ஸ் ஆப்பில் அனுப்பப்பட்ட மெசேஜை திருத்தவோ டெலிட் செய்யவோ வாய்ப்பளிக்கும் புதிய அம்சம் விரைவில் அறிமுகமாகவுள்ளது.\nவாட்ஸ் ஆப் மெசேஜிங் அப்ளிகேஷனில் அனுப்பிய மெசேஜை திருத்தும் வசதி சோதனை முறையில் அறிமுகமாகியுள்ளது. தேவைப்பட்டால் டெலிட் செய்யும் வசதியும் வரவிருக்கிறது.\nஅனுப்பிய மெசேஜை திருத்தினால், அந்த மெசேஜ் ரிசீவரின் மொபைலிலும் மாற்றப்பட்டுவிடும். டெலிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் அந்த மெசேஜ் நீக்கப்பட்டுவிடும்.\nகுறிப்பிட்ட மெசேஜை செலெக்ட் செய்யும் போது ரிவோக், ஸ்டார், ரிப்ளை, ஃபார்வேட், டெலிட் ஆகிய ஆப்ஷன்கள் தோன்றும். இவற்றில் ரிவோக் என்ற ஆப்ஷன் மூலம் மெசேஜை மாற்றிவிடமுடியும்.\nஐபோனுக்கான வாட்ஸ் ஆப்பில் இந்த வசதி தற்போது சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. விரைவிலேயே, இது முழுபயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2018/05/20/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:44:34Z", "digest": "sha1:YDAM63IE2VDZGQLA2WZKHJ7PASTNH2TP", "length": 32572, "nlines": 145, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\n​பிறந்த நாள், கல்யாண நாள் எதுவாக இருந்தாலும் புகைப்படங்களுடன் குறிப்புகளை முகநூலில் பதியவிடுவது இப்போதைய நவநாகரீகமாகி வருகிறது. அப்படிதான் வெளிநாட்டில் வதியும் ஒரு சகோதரி அண்மையில் தனது ஐந்தாவது வருட திருமண நாளை கொண்டாடுவதாக தெரிவித்து சில புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். அதனுடன் சேர்த்து அவள் எழுதியிருந்த குறிப்பு கூடவே வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்தியது.\n'எமது திருமண வாழ்க்கைக்கு இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. நாம் பார்ப்பதற்கு புகைப்படத்தில் அழகான தம்பதியினராக தெரிந்தாலும் நாம் உண்மையில் எந்நேரமும் அப்படியாக இருப்பதில்லை. இந்த ஐந்து வருடத்துக்குள் நான் அவரை படாத பாடு படுத்தியுள்ளேன். எனக்கு கோபம் வரும்போது வார்த்தைகளை அள்ளி வீசுவேன். கோபித்துக் கொள்வேன். சில நாட்களுக்கு பேச மாட்டேன். சமைக்க மறுப்பேன்.\nசில நேரங்களில் சின்ன விடயத்தைக்கூட பெரிதாக்கி அழுது தீர்ப்பேன். அத்தனையையும் மன்னித்து, பொறுத்து என்னை ஆசுவாசப்படுத்தி மீண்டும் இந்த பந்தத்தில் இணைத்துச் செல்லும் என் கணவருக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. அவர் மட்டும் என் உணர்வுகளை அவ்வப்போது புரிந்து கொள்ள மறுத்திருந்தால் எங்களால் இன்று இந்த திருமண நாளை கொண்டாடியிருக்கவே முடியாது.' இவை வெறும் வசனங்கள் மட்டுமல்ல. இது தான் உண்மை. ஒருவரது வெளித்தோற்றம் மற்றும் முகத்தை வைத்து அவருடைய உள் உணர்வுகளையோ சுபாவத்தையோ எம்மால் எடைபோட்டுவிட முடியாது. அவருடன் நெருங்கிப் பழகும் உறவுகளாலேயே அவரது சுயரூபத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.\nஅவள் கணவர் முழுமையாக அவளை புரிந்துகொண்டுள்ள பொறுமைசாலி. ஆனால் எத்தனை வீடுகளில் அப்படி நடக்கிறது மாறாக கணவரும் ஆத்திரத்தில் கடிந்து கொண்டால் விளைவு மன உளைச்சல் மாறாக கணவரும் ஆத்திரத்தில் கடிந்து கொண்டால் விளைவு மன உளைச்சல் அதன் முடிவோ விபரீதம் சிலர் தொடர்ந்து விரக்தியுடன் வாழ்க்கையை கொண்டு நடத்த சிலரோ வாழ்ந்தது போதுமென இந்த உலகை விட்டே புறப்பட துணிந்துவிடுகிறார்கள்.\nபெண்களைப் பொறுத்தரை அழுதோ, நான்கு பேரிடம் புலம்பியோ அல்லது ஒரு வாரத்துக்கு முகத்தை தூக்கியபடியோ ஒருவாறாக பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். ஆனால் ஆண்கள் அழவும் முடியாமல் மனம் திறந்து பேசவும் முடியாமல் மரியாதை, கெளரவம் என்ற அனைத்தையும் கட்டிக்காத்தபடி அவஸ்தைபடுகிறார்கள்.\nநமது நாட்டைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி ஒரு பெண், தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் இடத்தில் மூன்று ஆண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்வதும் புள்ளிவிபரங்களிலிருந்து ஊர்ஜிதமாகியுள்ளது.\nஉலகின் தற்கொலை இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் 1995 ஆம் ஆண்டளவில் இலங்கை முதலாவது இடத்தில் இருந்தது என்பதனை மனம் ஏற்க மறுத்தாலும் நம்பித்தான் ஆக வேண்டும். அதிகமாக கிராமபுறங்களில் அதுவும் விவசாய குடும்பங்களிலேயே தொட்டதற்கெல்லாம் தப்புவதற்குரிய ஒரே வழியாக இந்த தற்கொலை கையாளப்பட்டுள்ளது. ஆனால், இன்று இந்நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. அப்போது 47.8 சதவீதமாக இருந்த இலங்கையின் தற்கொலை வீதம் தற்போது 14 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருப்பதாக இலங்கை சுமித்ரயோ அமைப்பு தெரிவிக்கிறது.\nஉங்கள் மனதிலுள்ள சுமைகளை இலவசமாகவும் நம்பிக்கையுடனும் இறக்கி வைக்கக் கூடிய ஒரே இடம் தான் இந்த சுமித்ரயோ அமைப்பு. இந்த அமைப்பின் தொண்டர்களான ரஜனி பாலகிருஷ்ணன் மற்றும் குமுதினி டி சில்வா ஆகியோரை அண்மையில் சந்தித்து உரையாடுவதற்கு தினகரனுக்கு வாய்ப்பு கிட்டியது.\nரஜனியும் குமுதினியும் நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் தற்கொலை சம்பவங்கள், புள்ளிவிபரங்கள், அதற்கான காரணங்கள்,சுமித்ரயோவின் பங்களிப்பென பல விடயங்களை எம்முடன் மனம் திறந்து பகிர்ந்து கொண்டனர்.\nஇரகசியம் மற்றும் நம்பிக்கை இந்த இரண்டு விடயங்களிலும் சுமித்ரயோ உறுதியாக இருப்பதனால் பொலிஸ் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களே அங்கும் பின்பற்றப்படுகின்றன. இதனடிப்படையில் இலங்கையில் தற்கொலை வீதம் பெருமளவில் குறைந்துள்ளதே தவிர தற்கொலை முயற்சி செய்வோரின் வீதம் வருடாந்தம் கூடிக்கொண்டே தான் போகிறது என்பதை எம்மால் உணரமுடிந்தது. பத்து தொடக்கம் இருபது பேர் முன்னெடுக்கும் தற்கொலை முயற்சியின் விளைவாகவே ஒரு மரணம் ஏற்படுகிறதாம்.\n2016 ஆம் ஆண்டில் மட்டும் 3025 பேர் தற்கொலையால் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அதிலும் ஆண்களே அதிகம். அடக்கி வைக்கப்படும் மனக்குமுறல்கள் இறுதியில் அவர்களை தவறான முடிவை நோக்கி இழுத்துச் செல்கிறது.\nதனிமை, பாதுகாப்பின்றிய உணர்வு,பொருளாதார நெருக்கடி,நோய் ஆகியவை பணம், படிப்பு, குலம்,கோத்திரம், வசதி, பதவி, அந்தஸ்து உள்ளிட்ட அனைத்தும் அந்த ஒரு நொடிப் பொழுதில் மழுங்கி அவனது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சின்னாபின்னமாக்கி அவனை இந்த உலகிலிருந்தே வழியனுப்ப பெரும் உந்துதலை ஏற்படுத்துகிறது. அதற்காக அந்த கணம் அவர்களுக்குள் உருவாகும் தைரியம் அபரிமிதமானது. இவ்வாறானவர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு அன்பையும் மன ஆறுதலையும் வழங்குவதே அதிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக எம்மால் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவியாகும். அந்த உதவியையே சுமித்ரயோ அமைப்பு நீண்டகாலமாக முன்னெடுத்து வருகிறது.\nஇந்த அமைப்பின் ஸ்தாபகரான லக்ஷ்மி, நாட்டில் தற்கொலை வீதத்தை குறைப்பதற்காக ஆரம்ப காலம் முதல் பாரிய சேவையை முன்னெடுத்து வந்துள்ளார்.\nஎவரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதனை உறுதி செய்யும் முகமாகவே இலங்கை சுமித்ரயோ அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு இலவச சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அது பற்றி இன்னமும் பலர் அறிந்திராதது கவலைக்குரிய விடயமென குமுதினி தெரிவித்தார்.\nகொழும்பு 07 ஹோர்ட்டன் பிளேஸில் இதன் தலைமையகமும் கண்டி, பண்டாரவளை, பாணந்துறை, மாத்தளை, மாவனல்லை, குருணாகலை,நீர்கொழும்பு, பண்டுவஸ்நுவர, கொஹூவல மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அதன் கிளை அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.\n'சுமித்ரயோ அமைப்பின் தொண்டர்களான நாம் அங்கே வேலை செய்வதனை பிறரிடம் கூறித்திரிவதில்லை. அங்கே வந்திருப்பவர் எமக்கு தெரிந்தவர் என்றால் அவர் இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கும் வகையில் நாம் அவர் முன்னால் செல்ல மாட்டோம். நம்பிக்கைக்கும் இரகசியத்துக்கும் உயிரிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். கொலை செய்து விட்டு வருபவரைக்கூட அன்புடன் ஏற்றுக் கொள்கின்றோம். அவர்களது கூற்றுக்கள் எந்தவொரு இடத்திலும் பதிவு செய்யப்பட மாட்டாது. போலியான பெயர் மற்றும் விலாசத்தை கொடுத்தால்கூட நாம் அது தொடர்பில் விசாரணை செய்ய மாட்டோம். அவர்கள் பேசும்போது குறுக்கிடாமல் சொல்வது அனைத்தையும் பொறுமையாக நாம் செவி மடுக்கிறோம். இறுதியாக அவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய பல தீர்வுகளை முன்வைப்போம். வைத்திய மற்றும் சட்ட உதவிகளை வழங்குவோம். தீர்வை பலவந்தமாக திணிக்க மாட்டோம். சம்பந்தப்பட்ட நபரையே தீர்மானம் எடுக்க விட்டுவிடுவோம்.' என அங்கே சேவையாற்றும் தொண்டர்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் ரஜனியும் குமிதினியும் அடுக்கிக் கொண்டே போனது சுமித்ரயோ பற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியது.\nஎமது வாழ்க்கை தடம் பிரண்டுவிட்டது அல்லது நாமே தெரியாமல் வழி தவறிவிட்டோம் என்றால் அதனை யாரிடம் போய் கூறுவது. உயிர் தோழியைகூட நம்ப முடியாத காலம் இது. அவள் அதை அவங்க வீட்டின் நான்கு பேரிடம் சொல்ல அவர்களூடாக விடயம் இன்னும் நாற்பது பேருக்கு தெரியவர என்று பிரச்சினையை கூட்டிக் கொள்வதிலும் பார்க்க முன்பின் அறிமுகமில்லாத ஒரு நம்பிக்கைக்குரிய நண்பன் மூலமாக மனவேதனையை இறக்கி வைப்பதே பெரும் ஆறுதலாக அமையும்.\nவயதெல்லையை எடுத்துப் பார்த்தால் 15 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுமே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.\n'எம்மை நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். பெற்றோர் கூட தமது பிள்ளைகளை இங்கே கூட்டி வருவார்கள். பலர் ஆரம்பத்தில் பேசவே மாட்டார்கள். ஓரிரு தடவைகள் வந்து அவர்களுக்கு எம்மீது நம்பிக்கை ஏற்பட்டதும் அடிக்கடி தேடி வந்து மனதிலுள்ளவற்றை கொட்டிவிட்டு செல்வார்கள். சிலருக்குள் தைரியத்தை ஏற்படுத்த எமக்கு இரண்டு வருடங்கள் கூட தேவைப்பட்டுள்ளது. வார நாட்களில் வேலை, நண்பர்கள் என இருந்தாலும் வார இறுதி நாட்களில் தனிமை பலரை வாட்டி எடுத்து விடுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை மனதிலுள்ளவற்றை கூறி பாரத்தை இறக்கி வைப்பதற்காக பலர் திங்கட்கிழமையானதும் எம்மைத் தேடி வருகின்றனர். இளம் பராயத்தில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வீட்டில் சரியான அன்பும் அரவணைப்பும் கிடைக்காததன் காரணமாகவே அவர்கள் அன்பை தேடி தவறான வழியில் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.'என்றும் ரஜனி எம்மிடம் தெரிவித்தார்.\nதனக்கு எச்.ஐ.வி தொற்று இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் சுமித்ரயோவை தேடி வந்த இளைஞரின் மனதை தேற்றி அனுப்புவதற்கு ஒரு நாள் எட்டு மணித்தியாலங்கள் அவருடன் உரையாடிய சந்தர்ப்பத்தையும் அவர் எம்மிடம் நினைவு கூர்ந்தார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்காக பெற்றோர் கொடுக்கும் அழுத்தம்.\nக.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சையில் எதிர்பார்த்த சித்தி கிடைக்காமை, காதல் தோல்வி, எதிர்பாராத கர்ப்பம் போன்ற வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பல உள்ளங்களுக்கு சுமித்ரயோ வழிகாட்டி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளது.\nசுமித்ரயோவில் சேவை செய்வதற்கு அன்பு உள்ளமும் பொறுமையும் கொண்ட தொண்டர்கள் வேண்டுமாம்.\nகுறிப்பாக தமிழ் பேசும் தொண்டர்களின் தேவை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டிய குமுதினி தாங்கள் பிற இடத்தில் தொழில் பார்க்கின்ற நிலையிலேயே சுமித்ரயோவில் வாரத்துக்கு நான்கு மணித்தியாலங்கள் சேவை செய்வதாகவும் கூறினார்.\nதன்னம்பிக்கையை இழந்து விரக்தியின் உச்சத்தில் இருப்பவர்களை தைரியப்படுத்துவதிலும் தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களை அதிலிருந்து மீட்பதிலும் கிடைக்கும் ஆனந்தம் சொல்லி மாளாது.\nபிரச்சினையிலிருந்து வெளிவந்த பலர் தாங்கள் இப்போது சந்தோஷமாக வாழ்வதாக எம்மிடம் நேரில் வந்து கூறிவிட்டுச் செல்வார்கள். அதுவே எமக்கு ஆத்ம திருப்தி எனும்போது ரஜனியினதும் குமுதினியினதும் கண்களிலும் நாம் அந்த ஆனந்தத்தை உணர்ந்தோம்.\nகலாநிதி எம். கணேசமூர்த்தி, பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்.எந்தவொரு நாடும் அடைந்துகொள்ள...\nகிளிநொச்சியில் அதிகரித்துச் செல்லும் குழாய்க் கிணறுகள்\nபத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும், தண்ணீர் பீய்ச்சியடித்துக் கொண்டு வரும் என்று என் அப்பப்பா சொல்லக்...\nபெண்கள் ஏன் இன்னும் மாறவில்லை\nவாழ்க்கை வாழ்வதற்கே. அதை எத்தனைபேர் வாழ்ந்து முடிக்கிறார்கள். வாழ்நாள் முழுதும் திருப்தியில்லாத வாழ்க்கையை வாழ்ந்து...\nபதினெட்டு வயது இளமொட்டு மனது\nஓர் ஒற்றைச் சொல்கூட ஒரு மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தலாம். அந்த ஒற்றைச் சொல்,...\nMe Too பேச வேண்டும்\nபத்திரிகைகள், அதிலும் குறிப்பாக இந்திய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் என்று எங்குபார்த்தாலும் அவற்றின்...\n‘பெண்களுக்கு இந்நாட்டில் சம உரிமை இருக்கத்தான் வேண்டும். ஆனால் அரசியலையும் சட்டத்தை மத பாரம்பரியங்களில் நுழைக்கக் கூடாது....\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nவடக்கில் உரம்பெற்று வரும் போதைப்பாவனை\nஒரு நாட்டின் வளர்ச்சி, அபிவிருத்தி என்பன அந்நாட்டில் சுகதேகிகளாக வாழும் மக்களிடமே தங்கியுள்ளது. அதிலும் நாட்டின்...\nஇலங்கை படத் தயாரிப்பாளர்களை இகழ்ந்து விரட்டிய தினகரன் பத்திரிகையாளர்\nதினகரன் வார மஞ்சரி செப்டம்பர் 9ஆம் திகதி இதழில் ‘ஆயிரம் வோல்ட் பல்ப் பாலு மகேந்திரா’ என்று தலைப்பின் கீழ் நான் எழுதிய...\nசரஸ்வதி கோபமடைவாள் என்று நேபாளத்தின் சில பகுதிகளில் சிறுமிகளுக்கு அந்த சில நாட்கள் புத்தகத்தை தொடவோ பாடசாலைக்கு செல்லவோ...\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\n‘MeToo’ சமீப காலமாக ஆண்கள் மத்தியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கும் சொல் இது. சமூக வலைத்தளங்களில் MeToo பெரும்...\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nதென்கிழக்குப் பிராந்தியத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபினால்...\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nithaniprabunovels.com/2016/11/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-2/comment-page-1/", "date_download": "2018-10-21T12:23:32Z", "digest": "sha1:TMGP37UOV2XLPOAQS2P3KBDIS55BI2YI", "length": 9516, "nlines": 204, "source_domain": "nithaniprabunovels.com", "title": "இன்னுயிராவாய் என்னுயிரே! – NithaniPrabu", "raw_content": "\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nஎதிர்பாராத திருப்பத்துடன் கூடிய ஒரு கதை.\nஎதையும் கட்டாயத்தினால் சாதிக்க முடியாது. அப்படியிருக்க காதல்\nNext தனிமை துயர் தீராதோ\nஉங்கள் கதையின் அறிமுகம் என்னை படிப்பதற்கு உந்துகின்றது. ஆனால் ஒரு லிங்க் கும் ஓபன் ஆகமாட்டிக்குதே ஏதாவது செய்ய முடியுமா\nஹாய் தர்சி, கீழ இருக்கு லிங்க்.. படிச்சிட்டு சொல்லுங்கோ..\neBook: எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு\nSakthi on என் சோலை பூவே\nshree R on நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..…\nVasugi on எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு…\nSujamakil on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nLaxmi Sarvaesh on என் கதையும் மின்னிதழாகிறது\nLaxmi Sarvaesh on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://rsyf.wordpress.com/category/1/", "date_download": "2018-10-21T12:23:19Z", "digest": "sha1:LZDRSP4DUBU6FJFGWKGDRMH552IC6GW2", "length": 36443, "nlines": 138, "source_domain": "rsyf.wordpress.com", "title": "1 | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nமூடிய அரசு கவின் கலைக் கல்லூரியை உடனே திற கல்லூரிக்கு புதிய முதல்வரை உடனே நியமனம் செய் கல்லூரிக்கு புதிய முதல்வரை உடனே நியமனம் செய் பு. மா .இ .மு வழிகாட்டுதலில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் \nமூடிய அரசு கவின் கலைக் கல்லூரியை உடனே திற \nகல்லூரிக்கு புதிய முதல்வரை உடனே நியமனம் செய் \nபு. மா .இ .மு வழிகாட்டுதலில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் \nவிரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும் .\n30.3.10 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்\nபதவியேற்ற ஒரே மாதத்தில், 150 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய அயோக்கியதனம்\nஇப்போது நாடெங்கும், தனியார் கல்வி கட்டண கொள்ளையால் பெற்றோர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்திய, மாநில அரசுக்கள் புதிதாக 2,3 கல்லூரியை 5,10 வருடத்திக்கு ஒரு முறை திறந்தலே அது ஆச்சரியம். ஆனால், மத்திய அமைச்சராக பதவி ஏற்று ஒரே மாதத்தில் மத்திய நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் 150 மருத்துவ, பல் மருத்துவ, ஆயுர்வேத தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். (டைம்ஸ் ஆப் இந்தியா, 18/06/09).\nஏற்கனவே இருக்கிற தனியார் கல்லூரிகளின் கட்டண கொள்ளையை, இம்மி அளவும் கூட அசைக்காத அரசு புதிதாக 150 மருத்துவ கல்லூரிகளை அனுமதிப்பது மாணவர்களின் நலனுக்கா கல்வி முதலாளிகளின் கொள்ளை லாபத்திக்கா\nஇனியும் அரசு கல்வி கொடுக்கும் என்று நம்பலாமா\nஅரசுக் கல்வியை அதிகபடுத்த போராட வேண்டாமா\ni சும்மா குறை கூறுவதை நிறுத்துங்கள் இதோ, மாணவர்களுக்கான தமிழக அரசின் பொற்கால ஆட்சிகள்\nஒரு பாமர மாணவனின் கேள்விக்கு, இதோ தமிழக அரசின் பதில் மற்றும் சாதனை விளக்கம்.\nமாணவர்களின் கேள்வி (மா.கே): மாணவர்களாகிய எங்களுக்கு கல்வி வேண்டாவே வேண்டாம். ஏனென்றால், எங்களுக்கு அறிவு வளர ஆரம்பித்து, அதன்முலம் சிந்திக்க தொடங்கிவிடுவோம். பின்பு எங்களின் பிற அடிப்படை உரிமைகளையும் கேற்க தொடங்கிவிடுவோம்.\nதமிழக அரசின் பதில் (த.ப): உங்களின் கோரிக்கை ஏற்கனவே மிக சிறப்பாக நிறைவேற்றப்பட்டுவறுகிறது. ஆனால், இதை வெளியே தெரியாமல், சத்தமில்லாமல் செய்துள்ளோம். அதுதான், அரசுப் பள்ளிகளின் தரம் தாழ்த்துவது – இழுத்து மூடுவது என்ற கொள்கை. ஒரு குறிப்பான சாட்சி வேண்டுமென்றால், இந்த மாதம் சென்னையில் மட்டும் “30 மாநகராட்சி பள்ளிகளை” மூடியுள்ளோம் (ஆதாரம்: தமிழ் ஒசை, 11/06/09: “30 மாநகராட்சி பள்ளிகள் மூடல்”). இப்ப ஜாலியா இது மட்டுமா, தமிழகம் முழுவதும் நிறையப் பள்ளிகளை மூடியுள்ளோம்.\nமா.கே: தமிழகம் முழுவதும் இது போல் எத்தனை பள்ளிகளை மூடியுள்ளீர்கள்\nத.ப: அது பரம ரகசியம். ஏன்னா, நாங்கள் தொடர்ச்சியா அரசுப்பள்ளிகளை மூடிக் கொண்டே உள்ளோம்/மூடுவோம்.\nமா.கே: மக்களுக்கு என்ன காரணம் சொல்லி பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தினிர்கள்\nத.ப: போதிய மாணவர்கள் சேரவில்லையென்று.\nமா.கே: நிறைய மாணவர்கள் தனியார் பள்ளிகளில், அவங்க அம்மாவின் தாலியை அடகு கடையில் வைத்து சேருகிறார்களே\nத.ப: அதுவா, தனியார் கல்வி வள்ளல்களின் கல்லா குறைந்துவிடக்கூடாது என்பதற்காக.\nமா.கே: நிறைய அரசுப் பள்ளிகளில், அதிக மாணவர்கள் இருந்தும் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று சொல்லுகிறார்களே\nத.ப: இது எதிர் கட்சிகளின் சதி…\nமா.கே: அப்போ, அந்த எதிர் கட்சி ஆட்சி செய்யும் போது\nத.ப: அது எங்களின் சதி அல்ல…\nமா.கே: அரசுப் பள்ளிகளில் ஏன் போதிய ஆசிரியர்கள் இல்லை\nத.ப: இந்த பிரச்சினையை சிறப்பாக முடித்துள்ளோம். அதெப்பிடினா, “20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்” என்பதை “90 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்” என்று மாத்திவிட்டோம்.\nமா.கே: நிறைய அரசுப் பள்ளிகளிள், சுவர் இடிந்து, கழிப்பிட வசதியில்லாமல் பாழடைந்த பங்களா போல் உள்ளதே\nத.ப: அதுவா, நிறைய மாணவர்கள் பேய் பங்களாவை பார்க்கவேண்டும் என்றார்கள்.\nமா.கே: ஆமாம், நாங்கள் பள்ளிகளே வேண்டாம் என்கிறோம். ஆனால், தனியார் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகுகின்றனவே\nத.ப: அதுவா, கல்வி வள்ளல்களின் குடும்பம் சோறு இல்லாமல் பிச்சை எடுத்து சாப்பிடுகிறார்கள். அதை போக்கவே, தனியார் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகுவதை நாங்கள் கண்டும் காணமல் இருந்துவிடுகிறோம். எடுத்துக்காட்டாக, சாராய ரவுடி ஜேப்பியரின் குடும்பம் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், நேற்று கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்துட்டு இருந்தாங்க. அதனால தான், தாய்மார்களின் தாலி சேட் கடையில் அடமானம் பீஸ் கட்டினாலும் நாங்கள் கண்டு கொள்வதில்லை.\nமா.கே: ஆனா, சில பேரு கல்வி அடிப்படை உரிமை என்று சொல்லுகிறார்களே\nத.ப: எங்களுக்கு இந்த “அடிப்படை உரிமை” என்ற வாக்கியத்திற்கு அர்த்தம் தெரியாது. அதை அமெரிக்க எஜமானன் சொல்லி தரவில்லை.\nமா.கே: ஆனா, கரண்ட் பில் இரண்டு நாட்கள் கட்ட மறந்துட்டா, பீஸா ஏன் பிடுங்குகிறீர்கள்\nத.ப: அது எங்களின் அடிப்படை கடமை.\nமா.கே: வேறேன்னாவெல்லாம் மாணவ சமுதாயதிற்கு செய்துள்ளீர்கள்\nத.ப: மாணவர்கள் நன்றாக குடிக்கட்டும் என்று, ஊரெங்கும் சாராய கடையை திறந்துள்ளோம். குறிப்பா சொன்னா, கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றி நாங்கு சாராய கடைகளை திறந்துள்ளோம். ஏன், நிறைய ஊரில் பஸ் ஸ்டாண்டில் கூட சாராய கடையை திறந்துள்ளோம். விழுப்புர மாவட்டத்தில் உள்ள 300 கி.மீ நெடுஞ்ச்சாலையில் மட்டும் 70 சாராய கடையை திறந்துள்ளோம். இந்த சாலையில் இரண்டு நாட்களுக்கு 5 பேர் சாலை விபத்தில் இறந்தாலும் நாங்கள் கண்டு கொள்வதில்லை. (தமிழ் ஒசை, 15/06/09)\nமா.கே: ஆமாம், தனியார் பள்ளி நல்லா தரமுனு சொல்லுராங்க. ஆனால் இந்த வாரம் சென்னையில் தனியார் பள்ளியில் ஒரு மாணவன் ஹாக்கி கோல் போஸ்ட் விழுந்து இறந்துவிட்டானே\nத.ப: அதெல்லாம், தரம் தரமுனு தனியார் பள்ளியை நோக்கி ஒடும் பெற்றோர்களின் பிரச்சனை. காசை கொட்டி குடுக்கும் அவர்களின் பிரச்சனை.\nத.ப: நாங்கள் நிறைய சாதனைகள் செய்துள்ளோம். சாராய ரவுடி ஜேப்பியரின் கல்லூரியில் ராபின்வாஸ் முதல் விவேக் வரை கொட்டடி கொலைகளை கண்டுகொள்ளவே இல்லை. மிகச் சிறந்த சாதனையின்னா, கும்பகோணத்தில் 92 பச்சிழம் குழந்தைகள் கதற, கதற சாக காரணமாயிருந்தோம் (2003). இதன்மூலம், அந்த பெற்றோர்களுக்கு எவ்வளவு புண்ணியம் செய்துள்ளோம்\n பு. மா. இ. மு ஆர்பாட்ட காட்சிகள்\nஇன்று பு. மா. இ. மு௦-ன் தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மெமோரியல் ஹால் (GH எதிரில், சென்னை) நடைபெற்றது. சென்னை மாவட்ட செயக்குழு உறுப்பினர் தோழர் சேகர் தலைமை தாங்கினார். தனியார் கட்டண கொள்ளைக்கு எதிராக சென்னை மாவட்ட இணைசெயலாளர் கணேசன் கண்டன உரை ஆற்றினர்.\nAICTE-ன் முக்கிய அறிவிப்பு: இன்ஜினிரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்க தரம், தகுதி தேவை இல்லவே இல்லை\nகல்வி வள்ளல்களுக்கு மிக உகந்த மாதம் எது என்றால், அது ஜுன் மாதம் தான். இப்ப ஜுன் தொடங்கி உள்ளதால், கல்வி வள்ளல்களின் கல்லா ஜோரா நிரம்புகிறது. நன்கொடை என்ற பெயரில், பெற்றோர்கள் கட்டாய காணிக்கை செலுத்தியே ஆகவேண்டும். இல்லையென்றால், அட்மிஷன் என்ற கடவுள் கண் திறக்க கல்வி வள்ளல்கள் விடமாட்டர்கள். அதே போல், கல்வி வள்ளல்கள் எப்படி பட்டாவது ஜுன் மாதத்தில் தனது கல்லாவை திறந்தே தீருவார்கள். இதற்கு மிக அருமையான சாட்சியம் தற்சமயத்தில் அரங்கேறி உள்ளது.\nசிலகாலம் முன்பு AICTE, 22 கல்லூரிகளில் கட்டமைப்பு வசதி, போதிய பேராசிரியர்கள் இல்லாத காரணத்தால் புதிய மாணவர்களின் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்திருந்தது. ஆனால், இப்போது தீடீரென்று 6 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. உடனே நீங்கள் இக்கல்லூரிகளின் தரம் உயர்ந்து விட்டது என்று நினைத்து விடாதீர்கள். இதுவும் அவர்கள் வாயில் இருந்தே வந்துள்ளது.\nசரி, அது என்னனு தான் பார்ப்போம். கட்டமைப்பு வசதி இல்லாத, போதிய பேராசிரியர்கள் இல்லாத கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க AICTE செய்த மிகப்பெரிய பம்மாத்து சீட் குறைப்பு என்ற கபட நாடகமே. இதில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, இன்னும் அக்கல்லூரிகளில் கட்டமைப்பு வசதியோ, போதிய பேராசிரியர்கள் எண்ணிக்கையோ உயரவில்லை என்று AICTE-யே கூறியுள்ளது. (டைம்ஸ் ஆப் இந்தியா, சென்னை 15/06/09)\nஅப்போ, AICTE-ன் கண்காணீப்பு என்பது கண்துடைப்பை தவிர வேறென்ன அப்போ AICTE என்ற அமைப்பின் தேவையென்ன அப்போ AICTE என்ற அமைப்பின் தேவையென்ன\nதனியார் கல்விக் கட்டண அரக்கர்களின் துணை போவது அதிகாரிகள், போலிசு, ஒட்டுப் பொறிக்கி தின்னும் கட்சிகளும் என்பதை இனியும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா\nஆக மொத்தம், தனியார் கல்வி கட்டணக் கொள்ளை என்பது அரசின் அப்பட்டமான துணையோடு நடக்கின்றது என்பதை இனியும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nகல்வி வியாபாரமாவதை இனியும் அனுமதிக்கப் போகிறோமா\n ஆர்பாட்டம், ஜூன் 18, 2009 பு. மா. இ. மு\nசாராய ரவுடி ஜேப்பியார் கல்லுரிக்கே சோதனையா அல்லது அரசின் கபட நாடகமா\nகட்டாய கட்டண கொள்ளைக்காக, அதிக அளவில் புகார் பெறப்பட்டத்தின் அடிப்படையில், தனியார் கல்லுரியின் கட்டண கொள்ளை கண்காணிப்பு குழு 16/06/09 அன்று பனிமலர் இன்ஜினியரிங் கல்லுரிக்கு (இக்கல்லுரி ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்தது) சோதனை செய்ய சென்றது. ஆனால், அக்கல்லுரின் முதல்வரோ, துணை முதல்வரோ, உயர் மட்ட அலுவர்களோ அங்கு இல்லை. ஏன், தேர்வு கண்காணிக்கும் ஆசிரியர்களும் கூட, கட்டண கொள்ளை கண்காணிப்பு குழு உள்ளே வரும்போது அவசரம் அவசரமாக தப்பித்து சென்று விட்டனர். கண்காணிப்பு குழுவால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. (டைம்ஸ் ஆப் இந்தியா, 17/06/09 http://www.expressbuzz.com/edition/print.aspx\nசரி, இப்போது அக்கல்லுரின் புதிய மாணவர்களின் சேர்க்கை நிறுத்தி விடப்பட்டதா இல்லை, அரசினால் அக்கல்லுரியை கட்டுபடுத்தமுடியவில்லையா இல்லை, அரசினால் அக்கல்லுரியை கட்டுபடுத்தமுடியவில்லையா அரசால் கட்டுப்படுத்த முடியும் என்றால், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அரசால் கட்டுப்படுத்த முடியும் என்றால், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது கண்காணிப்பு குழு என்பது கபட நாடகமா\nகண்காணிப்பு குழு என்பது இவ்வளவு காலமாக இருந்து தான் உள்ளது. ஆனாலும் கட்டண கொள்ளை கொடிகட்டி தான் பறந்து வந்துள்ளது. கட்டண கொள்ளை என்பது, ஏதோ இந்த வருடம் மட்டும் புதிதாக வந்துள்ள கொடிய நோய் அல்ல. அப்போ, கண்காணிப்பு குழு என்பது கபட நாடகமே அதுவும் அரசின் துணையோடு, கல்வி அரக்கன்கள் செய்யும் அக்கிரமமே.\nஇதை முடிவு கட்ட போராட்டதை தவிர வேறு வழி உள்ளதா\nஅரசு கல்வி அதிகமாக்க போராடவேண்டமா\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி\nசாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்\nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்\nநாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nதாய் பாகம் 5 : இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nமோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/5-more-itis-tn-000594.html", "date_download": "2018-10-21T12:45:19Z", "digest": "sha1:ERNVXDYXTHVP74323EIO5NWFC3LD2CUM", "length": 8803, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழகத்தில் மேலும் 5 ஐடிஐ-கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு | 5 More ITI`s in TN - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழகத்தில் மேலும் 5 ஐடிஐ-கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 5 ஐடிஐ-கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் புதிதாக 5 அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் பல்வேறு அறிவிப்பு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:\nதமிழகத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை எனது தலைமையிலான அரசு அளித்து வருகிறது. குறிப்பாக தொழில்கல்விக்கு போதிய முக்கியத்துவத்தை அளித்து வருகிறோம்.\nதமிழகத்தில் இப்போது 77 அரசு ஐடிஐ-கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம், 45 பொறியியல், 20 பொறியியல் அல்லாத பிரிவுகளில் 28,259 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 3,000 மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறும் வகையில் விடுதி வசதியுடன் கூடிய 15 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன.\nஐடிஐ-களில் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில், நடப்பாண்டில் 5 அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.\nஅதன்படி, தஞ்சை மாவட்டம்- ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம்- விராலிமலை, விருதுநகர் மாவட்டம்- சாத்தூர், பெரம்பலூர் மாவட்டம்- ஆலத்தூர், விழுப்புரம் மாவட்டம்- திண்டிவனம் ஆகிய இடங்களில், 1,000 மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் விடுதியுடன் கூடிய புதிய ஐடிஐ-கள் ரூ. 45.97 கோடியில் தொடங்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nமத்திய கல்வி நிறுவனத்தில் சேர ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thirumarai.com/2014/01/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:31:11Z", "digest": "sha1:GSWPVFP75UE44XKQUYCLWPEZY6LWTPWT", "length": 7091, "nlines": 114, "source_domain": "thirumarai.com", "title": "திருமுறையாசிரியர்கள் | தமிழ் மறை", "raw_content": "\n1. திருஞான சம்பந்தர் |திருமுறை: 1,2,3 பாடல்கள்: 4147\n2. திருநாவுக்கரசர் | திருமுறை:4,5,6 பாடல்கள்: 4066\n3. சுந்தரர் |திருமுறை:7 பாடல்கள்: 1026\n4. மாணிக்கவாசகர் |திருமுறை:8 பாடல்கள்: 1058\n5. திருமாளிகை தேவர் |திருமுறை:9 பாடல்கள்: 44\n6. கண்டராதித்தர் |திருமுறை:9 பாடல்கள்: 10\n7. வேணாட்டடிகள் |திருமுறை:9 பாடல்கள்: 10\n8. சேதிராசர் |திருமுறை:9 பாடல்கள்: 10\n9. பூந்துருத்திநம்பி காடநம்பி |திருமுறை:9 பாடல்கள்: 12\n10. புருடோத்தமநம்பி |திருமுறை:9 பாடல்கள்: 22\n11. திருவாலியமுதனார் |திருமுறை:9 பாடல்கள்: 42\n12. சேந்தனார் |திருமுறை:9 பாடல்கள்: 47\n13. கருவூர்த்தேவர் |திருமுறை:9 பாடல்கள்: 105\n14. திருமூலர் |திருமுறை:10 பாடல்கள்: 3000\n15. திருவாலவாயுடையார் |திருமுறை:11 பாடல்கள்: 1\n16. கல்லாட தேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 1\n17. அதிரா அடிகள் |திருமுறை:11 பாடல்கள்: 23\n18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 24\n19. இளம் பெருமான் அடிகள் |திருமுறை:11 பாடல்கள்: 30\n20. பரணதேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 101\n21. சேரமான் பெருமான் நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 11\n22. கபிலதேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 157\n23. காரைக்கால் அம்மையார் |திருமுறை:11 பாடல்கள்: 143\n24. பட்டினத்துப் பிள்ளையார் |திருமுறை:11 பாடல்கள்: 192\n25. நக்கீர தேவ நாயனார் |திருமுறை:11 பாடல்கள்: 199\n26. நம்பியாண்டார் நம்பி |திருமுறை:11 பாடல்கள்: 382\n27. சேக்கிழார் |திருமுறை:12 பாடல்கள்: 4286\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/182877?ref=home-feed", "date_download": "2018-10-21T12:14:44Z", "digest": "sha1:HNB22IFOGBY2NUXJRMKAYEP2QSADKZMW", "length": 8698, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதியின் சர்வதேச விவகார ஆலோசகர் நியமனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதியின் சர்வதேச விவகார ஆலோசகர் நியமனம்\nஜனாதிபதியின் சர்வதேச விவகார ஆலோசகராக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான மருத்துவர் சமன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து அவர் நேற்று நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.\nசர்வதேச விவகாரங்கள் தொடர்பில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவங்களை கொண்டுள்ள சமன் வீரசிங்க, 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றி வந்துள்ளார்.\nஅவர் தனது பதவிக்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தியுள்ளார். அத்துடன் மேலும் சில சர்வதேச விவகாரங்களை திறம்பட கையாண்டுள்ளார்.\nஇவற்றை கவனத்தில் கொண்டு சமன் வீரசிங்க, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான ராஜதந்திர வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் ரஷ்யாவுக்கு விஜயம் செய்திருந்தார்.\nரஷ்யாவுடன் ஏற்பட்ட தேயிலை தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் விவகாரத்தை வீரசிங்க திறம்பட கையாண்டுள்ளார்.\nரஷ்ய ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதினையும் சமன் வீரசிங்க பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=148&Itemid=60", "date_download": "2018-10-21T12:58:45Z", "digest": "sha1:YOZ2AC35C7VLWTKHPKK6QPSP2XM4ZZS7", "length": 4579, "nlines": 86, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 34\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n5 May தராசும் தண்டும் அ.பாலமனோகரன் 2970\n5 May தேசம் மா.சித்திவினாயகம் 2943\n7 May பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன டானியல் அன்ரனி 2997\n9 May குறும்பா - 02 மாவை சி. கேசவன் 3045\n15 May விடுதலையின் விரிதளங்கள் - 01 பரணி கிருஸ்ணரஜனி 8785\n16 May அனார் கவிதைகள் அனார் 3130\n16 May கருணாகரன் கவிதைகள் கருணாகரன் 3092\n16 May பொன்.காந்தன் கவிதைகள் பொன்.காந்தன் 2856\n23 May மரணத்தின் வாசனை – 03 த.அகிலன் 3664\n18 May கனகுவின் கதை மக்ஸ்வெல் மனோகரன் 2978\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15482516 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/91149/", "date_download": "2018-10-21T12:32:09Z", "digest": "sha1:FAB7RI2ZNAKNVA4G7YX2SKZHM6W4DQ4U", "length": 12202, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கனடாதுப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் பலி… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாதுப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் பலி…\nகனடாவின் ஃப்ரெடெரிக்டன் (Fredericton) நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபிராந்திய தலைநகரான நியூ ப்ருன்ஸ்விக்கில் (New Brunswick) நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை, மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணமும் தெளிவாக தெரியவில்லை. எனினும் துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னரான நிலமைகள் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், மக்கள் இனி அஞ்சத் தேவையில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்துவருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nபணியில் இருக்கும்போது காவற்துறை அதிகாரிகள் மரணமடைவது கனடாவில் மிகவும் அரிது. 1961 முதல் 2009 வரை 133 காவற்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் நியூ ப்ருன்ஸ்விக்கில் ஐந்து பேர் மட்டுமே இறந்துள்ளனர்\nகனடா நேரப்படி காலை ஏழு மணிக்கு பின் நான்கு துப்பாக்கி குண்டுகள் சுடப்படும் ஓசை கேட்டதாக உள்ளூர் தொலைகாட்சி நிருபர் ஒருவர் தெரிவித்தார். சி.டி.வி அட்லாண்டிக் என்ற ஊடகத்தின் நிருபர் நிக் மூரே ட்விட்டரில் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சிப் பதிவில், அவசரகால வாகனங்கள் ஒரு வீட்டின் வெளியே நிற்பது காட்டப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி வைத்துக் கொள்வது தொடர்பான சட்டங்கள், அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது கனடாவில் கடுமையானதாக இருந்தபோதிலும், அண்மை ஆண்டுகளில் கனடாவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்…..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்\nபாகிஸ்தானில் இந்து மதத்தவர்களின் மறுமணத்துக்கு அரசு அனுமதி…\n2ஆம் இணைப்பு -வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் விடுதலை….\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு : October 21, 2018\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு : October 21, 2018\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் October 21, 2018\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம் October 21, 2018\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்….. October 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0077.aspx", "date_download": "2018-10-21T13:40:39Z", "digest": "sha1:SAEZCDCA2HUTBFAAX3XG6QNLP7YGVAGD", "length": 24523, "nlines": 98, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0077 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஎன்பில் அதனை வெயில்போலக் காயுமே\nபொழிப்பு: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.\nமணக்குடவர் உரை: என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.\nபரிமேலழகர் உரை: என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.\n('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.)\nவ சுப மாணிக்கம் உரை: எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்தும். அன்பில்லா உயிரை அறம் வருத்தும்.\nஎன்பில் அதனை வெயில்போல அன்பில் அதனை அறம் காயுமே.\nஎன்பில் அதனை வெயில்போலக் காயுமே:\nபதவுரை: என்பு-எலும்பு; இலதனை-இல்லாததை; வெயில்-ஞாயிற்றின் வெப்பம்; போல-ஒத்திருப்ப; காயுமே-எரிக்குமே.\nமணக்குடவர்: என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்:;\nபரிதி: என்பிலாத ஆத்துமாவை ஆதித்தகிரணம் காயும் அத்தன்மை போல ;\nகாலிங்கர்: தனக்குள் உறுதியில்லாது முழுதும் குழைந்து இருக்கும் உருவுடைத்தாகிய சிறுபுழுவினை வெயிலானது உருவழியக் காயுமாப்போல்;\nபரிமேலழகர்: என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்;\n'என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எலும்பில்லாத புழு முதலிய உயிர்களை வெயில் காய்ந்து அழிப்பது போல', 'அறக்கடவுள் வெயிலிற் சிக்கிய புழுவைப்போல் துடிக்கச் செய்துவிடும்.', 'வெயிலானது எலும்பில்லாத புழு முதலியவற்றைச் சுடுவது போல.', 'புழுவை வெயில் வருத்துவதுபோல் வருத்தும். (என்பு இலது-புழு).' என்றபடி உரை தந்தனர்.\nஎலும்பில்லாததை வெயில் சுடுவது போல என்பது இப்பகுதியின் பொருள்.\nபதவுரை: அன்பு-உள்ள நெகிழ்ச்சி; இலதனை-இல்லாததை; அறம்-நல்வினை..\nபரிப்பெருமாள் கருத்துரை: என்றது என்சொல்லியவாறோ எனின் என்புள்ளதனுக்கு வெயில் குளிர்தீர்த்தல் முதலான இன்பத்தைப் பயக்கும். அவ்வாறனறி என்பிலாதவற்றிற்கு வெயில் இறந்துபட்டு எல்லையான துன்பத்தைப் பயக்கும்; ஆதலால், ஒருதன்மையாக எரித்த வெயில் உடம்பு வேறுபாட்டான் இன்பமும் துன்பமும் பயந்ததுபோல அறமாகிய கடவுளும் பிறர்மாட்டு அன்பு செய்தார்க்கு இன்பமும் அஃதிலார்க்குத் துன்பமும் பயக்கும் என்றவாறு ஆயிற்று. இதனானே அன்பு வேண்டும் என்றாராம்.\nபரிதி: அன்பிலாதாரை அறங்காயும் என்றவாறு.\nகாலிங்கர்: யாவர்மாட்டும் வைக்கப்பட்ட அன்பிலாதானை அறமானது காயும் என்றவாறு.\nபரிமேலழகர்: அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.\nபரிமேலழகர் விரிவுரை: 'என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.\n'அன்பிலாத உயிரினை அறம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அன்பற்ற உயிர்களை அறக்கடவுள் அழிக்கும்.', 'தர்மத்துக்கு ஒவ்வாத காரியத்தை அன்பென்று செய்தால், செய்கிறவர்களை', 'அறக்கடவுள் அன்பில்லாத உயிரை வருத்தித் தண்டிக்கும்', 'அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள்' என்றபடி பொருள் உரைத்தனர்.\nஅன்பிலாதாரை அறம் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅன்பில்லாதவரை அறம் ஒறுக்கும் என்னும் குறள்.\nஎலும்பில்லாததை வெயில் சுடுவது போல அன்பிலாதாரை அறம் (காயும்) என்பது பாடலின் பொருள்.\nஅறம் காயும் என்றால் என்ன\nஎன்பு இலதனை என்ற தொடர் எலும்பில்லாததை என்ற பொருள் தரும்.\nகாயும் என்ற சொல்லுக்கு எரியும் அல்லது கருக்கிவிடும் என்பது பொருள்.\nஅன்பு இலதனை என்ற தொடர் அன்பில்லாதவரை என்று பொருள்படும்.\nசுடுவெயிலில் புல்லினம் காய்தலும் மற்றும் சில தாவர இனவகைகள் காய்ந்து எரிந்து கரிவதும் உண்டு. ஊரும் இனத்தைச் சேர்ந்த உயிர்கள் எல்லாம் உடல்முழுவதும் தரையில் கிடத்தியே நகரும். அதனால் வெயில் நேரத்தில் மத்த உயிரினங்களைக் காட்டிலும் எலும்பில்லா இவ்வுயிர்களை வெப்பம் மிகையாக உடம்பு முழுதும் தாக்கும். தனக்குள் உறுதியில்லாது முழுதும் குழைந்திருக்கும் என்பிலா சிறுபுழுவினை வெயிலானது அதனது உரு துடிதுடிக்கக் காயும். இக்கடுமையை உவமையாக்கி அறம் சார்ந்த கருத்து ஒன்று புலப்படும் வகையில் இக்குறளை வள்ளுவர் யாத்துள்ளார்.\nபரிப்பெருமாள் எலும்பில்லாத உயிரான புழுக்களுக்கும் என்புள்ள உயிர்களுக்கும் ஒருதன்மையாக வெயில் எரித்தாலும் என்பிலன துன்பம் எய்துகின்றன; என்புள்ளன குளிர்தீர்த்தல் முதலான இன்பத்தைப் பெறுகின்றன. அதுபோல எல்லாவுயிர்களிடத்தும் சமநோக்குள்ள அறக்கடவுளின் ஆட்சியிலே பிறர்மாட்டு அன்பு செய்தார்க்கு இன்பமும் அன்பு செய்யாதார்க்குத் துன்பமும் கிடைக்கும் என்று இக்குறட் பொருளை விளக்கினார். இதைத் தழுவியே பரிமேலழகர் உரையும் அமைந்தது.\nமற்றும் சிலர் வேறு வகையாக இக்குறட்கருத்தை விளக்கினர்.\nஅன்பில்லையென்றால் இவ்வுலகம் எய்தும் துன்பத்தையே 'என்பிலதனை வெயில் போலக் காயும்' என்னும் தொடர் சுட்டுகிறது. என்றும்\nதுன்பத்தைத் தாங்கும் வலிமையை எலும்பு தருவதுபோல மாந்தர்க்கு உண்மையான வலிமை அன்பினால் மட்டுமே; அன்பு இல்லாத உள்ளத்தை அறம் வருத்தும்; அன்பே அனைத்து அறச் செயல்களுக்கும் அச்சாணி என்றும்\nஎலும்பில்லாத உடலையுடைய புழு முதலான உயிர்கள் கதிரவனின் வெப்பத்தால் துடிக்கின்றன. அவைகளுக்குக் கால் இன்மையால் ஓடித் தப்பிக்க முடியவில்லை. அதுபோல உயிர்க்குணமாகிய அன்பில்லாத உயிர்கள் அறக்கடவுளின் சீற்றத்திற்கு ஆளாக வேண்டியதுதான். அன்புடையன அறக்கடவுளின் காய்தலினின்றும் தப்பிக் கொள்ளலாம் என்றும்\nசமுfதாயத்தில் நிகழும் முறைப் பிறழ்வுகளால் அன்பிலார் அழிவர்; அன்புடையோர் அழிந்துவிடமாட்டார்கள். தாங்கி வாழ்விப்பார்கள். தாமும் வாழ்வார்கள் என்றும் உரை கூறினர்.'\nஅறம் ஒரு பொதுச் சக்தி. அது மிகத் தூயதாய் நடுநிலை பிறழாது நிற்பது; அதைக் கடவுளென்று சமயத்தார் அனைவரும் வெவ்வேறு பெயரால் அழைக்கின்றனர். இங்கு, இறைவன் என்னும் சொல்லைப் பயன்படுத்தாது அறக்கடவுளை அறம் என்ற சொல்லால் வள்ளுவர் சுட்டுகின்றார். அறக்கடவுள் குறிக்கப் பெறும் மற்ற குறட்பாக்கள்:\nகதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\n(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:130) (பொருள்: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.)\nஅறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்\n(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:189) (பொருள்: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று கருதி நிலம் சுமக்கின்றதோ\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\n(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:204) (பொருள்: பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.)\nஎலும்பில்லாத உடல்களைக் கொண்ட உயிர்களான புழுக்கள் போன்றவை ஞாயிற்றின் வெப்பம் தாங்காமல் சுருண்டு துன்புறுவது போல அன்பில்லாதவர்கள் அறம் சுட்டெரிக்கும் காய்தலுக்கு ஆளாவார்கள்.\nஅறம் காயும் என்றால் என்ன\nஅறம் காய்தல் என்பதற்கு உரையாசிரியர் குழந்தை 'அன்பிலாரை உலகோர் தம்மோடு சேர்த்துக் கொள்ளாது புறம்பாக ஒதுக்குதல் அதாவது அன்பிலார்க்கு உதவாததோடு அவரை வெறுத்தொதுக்குவர் என்பதாம்' என்று விளக்கம் தருகிறார்.\n'உலக மக்கள் வெறுப்பார்கள், என்றும் உலகம் தண்டிக்கும் என்பதும் மனச்சாட்சியே கண்டிக்கும் என்பதுமாம்' என்பது அறம் காய்தல் பற்றிய திருக்குறளார் வீ முனிசாமியின் கருத்து.\nஅன்பிலரை அறம் காயும். அன்பில்லாதவர் யார் அன்புடைமை அதிகாரத்தில் குறிக்கப்பெறும் அன்பு இல்லறத்தில் நெருங்கிய தொடர்புடையாரிடத்துச் செல்வது. கணவன் -மனைவி, மக்கள்-பெற்றோர், ஆகியோரது உறவு, உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், நட்பினர் இவர்களுடனான உறவு ஆகியன பொதுவாக தொடர்புடையன எனக் குறிக்கப்படுவது. இவ்வுறவில் தொடர்பு நீங்கி இருப்போர் அன்பிலார் என்று சொல்லப்படுவர். காட்டாக கணவன் - மனைவி உறவில் யாராவது அன்பின்றி அதாவது இருவருக்குள் ஒருவர் மற்றவர் மீது அக்கறை இல்லாமல் நடந்து கொள்வது; பிள்ளைகள் வயது முதிர்ந்த பெற்றோரைப் புறக்கணித்து அவரகளைப் பேணாமல் விடுவது போன்றவை அன்பின்மையைக் காட்டுவன. பொறுப்பற்று, நெஞ்சில் ஈரமற்று, தொடர்புடையாரைத் துன்பத்துக்குள்ளாக்கும் இத்தகையன அன்[பற்ற செயல்களாம்.\nஅன்பு காட்டாதாரை யார் ஒறுப்பது அரசால் ,அன்பின்மைக்குத் தீர்வு தர இயலாது. சமுதாயமும், சமுதாயப் பெரியவர்களும் இங்கு ஓரளவே துணை செய்யமுடியும். எனவே அன்பிலாதாரை 'உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய அறம்'' தான் எலும்பற்ற புழுக்களைப் போல துடிதுடிக்கவைத்துத் தண்டிக்கும் என்கிறார் வள்ளுவர்..\nஅறம், அன்பிலதனைக் காயும் என்பதே தலைமை வாக்கியம். வள்ளுவர் என்பிலதனை வெயில் காயும் என்று சொல்லிவிட்டு அன்பிலதனை அறம் (காயும்) என்று வாக்கியத்தை முடிக்காமல் விட்டது அந்தக் கடுமையான தண்டனையைக் கூற அவரது அன்புள்ளம் தடுக்கிறது என்பதைக் காட்டுகிறது என நயம் கூறுவர்.\nஎலும்பில்லாததை வெயில் சுடுவது போல அன்பிலாதாரை அறம் (வருத்தும்) என்பது இக்குறட்கருத்து.\nஅன்புடைமை இல்லாதார் துன்பம் உறுவர் என்று கூறும் குறள்.\nஎலும்பில்லாததை வெயில் சுடும்; அன்பில்லாததை அறம் வருத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/oct/13/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3019490.html", "date_download": "2018-10-21T11:59:38Z", "digest": "sha1:SOYWYLTGPQWOAEU6AXEHJ3F73ZDJWXXB", "length": 6537, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அடிப்படை வசதிக் கோரி மலைக் கிராம மக்கள் மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஅடிப்படை வசதிக் கோரி மலைக் கிராம மக்கள் மறியல்\nBy DIN | Published on : 13th October 2018 09:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஏற்காடு ஒன்றியம், வெள்ளக்கடை ஊராட்சியில் அடிப்படை வசதிக் கோரி கிராம மக்கள் ஏற்காடு மலைப் பாதையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.\nவெள்ளக்கடை ஊராட்சி பொதுக் கிணறு இடிந்து பராமரிப்பின்றி உள்ளது. இதுதொடர்பாக ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி ஒன்றியத்தைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும் வெள்ளக்கடை கிராமத்தில் பொதுக் கிணறு, அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தினர். ஏற்காடு காவல் ஆய்வாளர், ஏற்காடு வட்டாட்சியர் மற்றும் ஆணையர் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மலைக் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52658-govt-officials-have-heard-the-reasons-for-exit-workers-from-the-state-of-gujarat.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-21T12:49:30Z", "digest": "sha1:TR2E2XEQW7Q4N3ZUXZZARK45CUGS2HN2", "length": 10029, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளிமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு: குஜராத் அரசு | Govt Officials have heard the reasons for exit workers from the state of Gujarat", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு: குஜராத் அரசு\nகுஜராத் மாநிலத்தில் இருந்து வெளியேறும் வெளிமாநில தொழிலாளர்களிடம் அதிகாரிகள் காரணம் கேட்டறிந்தனர்.\nகுஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் அண்மையில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் வசிக்கும் பிற மாநில தொழிலாளர்கள் எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அச்சமடைந்த வெளிமாநிலத்தவர், தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாயின. பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குஜராத் அரசு கூறியுள்ளது. எனினும், சூரத், வதோதரா உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களின் குடும்பங்களுடன் ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறையினர் வெளி மாநில தொழிலாளர்களிடம் காரணங்களை கேட்டறிந்தனர். இதில் தசரா பண்டிகைக்காக சொந்த மாநிலங்களுக்குச் செல்வதாக பலர் தெரிவித்துள்ளனர்.\nபயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு\nதீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் - முன்பதிவுகள் எங்கே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம்\n“மோடிக்கு வாக்களித்த மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதா” - மாயாவதி வருத்தம்\n''கு‌ஜராத்தில் அமைதியை கொண்டு வாருங்கள்'' - ராகுல்காந்தி வலியுறுத்தல்\nவெளியேறும் தொழிலாளர்களால் குஜராத் வர்த்தகம் பாதிப்பு\n“குஜராத்தில் இனி இப்படி நடக்காது” - முதல்வர் விஜய் ரூபானி உறுதி\n‘குஜராத்தை தென்கொரியா போல் மாற்ற நினைத்தேன்’ - பிரதமர் மோடி\n“வாழ்வதற்கே பயமாக உள்ளது”.. குஜராத்தை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிமாநிலத்தவர்கள்..\n“போராடும் தொழிலாளர்களின் பிரச்னையில் தீர்வு காண்க”- சீமான்\n“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப்\nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு\nதீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் - முன்பதிவுகள் எங்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/442316", "date_download": "2018-10-21T12:48:46Z", "digest": "sha1:RABPJFHN7ISNGJXOKDUM45YVUMA3CPHB", "length": 10962, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "I'm thinking of my brother ... 'Tamil Leaders' Pratap's elasticity | தம்பியின் நினைவால் வாடுகிறேன்... ‘தமிழ் தலைவாஸ்’ பிரதாப் நெகிழ்ச்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதம்பியின் நினைவால் வாடுகிறேன்... ‘தமிழ் தலைவாஸ்’ பிரதாப் நெகிழ்ச்சி\nபுரோ கபடி 6வது சீசனில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியில் 5 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் இருவர் கடந்த சீசனிலும் களம் கண்டவர்கள். ஒருவர் பிரதாப். புதுச்சேரி, கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். இம்முறை பிரேம் பிரதாப் என்ற பெயரில் களம் காண்கிறார். அவரது சீருடையிலும் பிரேம் பிரதாப் என்றே அச்சிடப்பட்டுள்ளது. இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கான காரணம் நெகிழ வைக்கிறது. தேவநாதன்-பிரேமா தம்பதியரின் மூத்த மகன் பிரதாப் (22). பிரேம்குமார், 11ம் வகுப்பு படிக்கும் ராஜ் என 2 தம்பிகள். பிரதாப் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படிக்கிறார். எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்த தேவநாதன் நோய் பாதிப்பால் 2011ம் ஆண்டு திடீரென இறக்க, நிலைகுலைந்தது குடும்பம். அத்தை காவேரியும், மாமா தமிழரசனும் குடும்பத்தை தாங்கினர். அம்மா பிரேமாவும் கூலி வேலைக்கு போனார். பிள்ளைகளும் குடும்ப நிலை உணர்ந்து ஒத்துழைத்தனர். அதிலும் பிரதாப் தம்பி பிரேம்குமார் மாற்றுத்திறனாளி. சக்கர நாற்காலி வாழ்க்கை. சிறுவயது முதலே பிரேமின் தேவைகளை கவனித்து வந்தது பிரதாப் தான்.\nஅண்ணண் கபடி விளையாடுவதை பார்ப்பதிலும், உற்சாகக் குரல் கொடுப்பதிலும் பிரேமுக்கு அலாதி ஆர்வம். வீட்டில் யாராவது பிரதாப்புக்கு வேலை சொன்னாலும், ‘அண்ணா விளையாடப் போகட்டும்.... தொந்தரவு பண்ணாதீங்க’ என்று ஆதரவாக இருப்பானாம். கபடியில் இந்த நிலையை எட்ட எனது பயிற்சியாளர் முத்துகிருஷணன் சிறந்த பயிற்சியும், ஜவகர் அண்ணனின் உதவியும், பிரேமின் கபடி ஆர்வமும்தான் முக்கிய காரணங்கள் என்கிறார் பிரதாப்.\nதம்பி மீது இருக்கும் அன்பின் காரணமாக தனது பேஸ்புக், டிவிட்டர் என எல்லா இடங்களிலும் தனது பெயருடன் தம்பியின் பெயரையும் சேர்த்தே குறிப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு சுவாசக் கோளாறு காரணமாக பிரமே–்குமார் (18) இறந்துவிட்டார். விவரம் தெரியாத வயதில் அப்பா இறந்த அதிர்ச்சியை விட தம்பியின் மறைவு பிரதாப்பை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆனாலும் தம்பியின் கபடி கனவை நனவாக்க பிரதாப் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். கூடவே தன் ஆசைத்தம்பியின் பெயரையும் சேர்த்து பிரேம் பிரதாப் ஆக மாறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் ஹெட்மயர்\nமேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு\nபைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்\nவிஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்\nவலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\nமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அறிவிப்பு\n× RELATED வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rsyf.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:28:37Z", "digest": "sha1:2W7IZD7SDEMAGCYVIQ6WWM4ML47FZHUY", "length": 38998, "nlines": 257, "source_domain": "rsyf.wordpress.com", "title": "தாராளமய பயங்கரவாதம் | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nFiled under: கருத்துப்படம், தாராளமய பயங்கரவாதம், புகைப்படங்கள் |\tLeave a comment »\nFiled under: கருத்துப்படம், தாராளமய பயங்கரவாதம், மறுகாலனியாக்கம் |\t1 Comment »\nஎன் செல்லம் எப்ப திரும்ப வருவான்\nFiled under: கல்வி தனியார்மயம், தாராளமய பயங்கரவாதம் |\t1 Comment »\n ஆனால் 4.9 கோடி மக்கள் பட்டினி\nஅமெரிக்காவில், ஏழில் ஒரு குடும்பம் வீதம் போதுமான உணவின்றி பட்டினியில் வாடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா உண்மை தான். போதுமான உணவின்றி அமெரிக்க மக்கள் தவிப்பதற்கு, பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில், அரசின் உணவுப்பாதுகாப்பு அமைப்பு , பதினான்கு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. விவசாய அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கர்களின் உணவுப்பாதுகாப்பு பற்றி சர்வே எடுத்து வருகிறது. சமீப காலமாக எடுக்கப்பட்ட சர்வேக்களில், அமெரிக்காவில், போதுமான உணவு இல்லாமல், பற்றாக்குறையுடன் காலம் தள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு அமெரிக்காவில், 4.90 கோடி பேர் போதிய உணவின்றி தவித்துள்ளனர். அதாவது, ஏழு குடும்பங்களில் ஒன்று வீதம் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . இவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் மிக மோசமான நிலையில் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால், சில வேளை உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கினருக்கு, சாப்பிட போதுமான உணவு கிடைத்தாலும், மிக விலை குறைந்த, உணவுகளே சாப்பிடுகின்றனர்.அமெரிக்காவில், இந்தாண்டு 5.60 லட்சம் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பசியால் வாடுகின்றனர். முந்தைய ஆண்டு, 3.23 லட்சம் குழந்தைகள் மட்டுமே பசியால் வாடினர். இந்தாண்டு உணவின்றி இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, நாட்டின் உணவு பாதுகாப்பின்மையே காட்டுகிறது.ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வரும் 2015ம் ஆண்டிற்குள் குழந்தைகள் பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, ஆய்வாளர்கள் கூறுகையில்,”பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு, வேலையின்மை வீதம் கடந்தாண்டு இறுதியில், 4.9 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக அதிகரித்ததே காரணம். தற்போது அந்த வீதம், 10.2 சதவீதமாக உள்ளது. மேலும், உணவுப் பொருட்களின் விலையேற்றமும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது’என்றனர் (தினமலர், 24/11/2009)\nஇந்தியா வல்லரசு ஆகவேண்டும். அதற்காக விவசாய, பழங்குடி மக்களை அவர்களுடைய நிலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டாலும் கவலை இல்லை பொருளாதார வளர்ச்சி தான் முக்கியம் என்று சொல்லும் முதலாளித்துவ அறிவுஜீவிகளே உலக வல்லரசின் (அமெரிக்கா) உண்மை நிலைமை இது தான்.\nநாட்டின் பெரும்பான்மை மக்களை சாவின் விளிம்புக்கு தள்ளிவிட்டு, மிக சொச்சம் பேர் மட்டும் சுகபோகமாக வாழ்வது தான் உங்கள் கொள்கையா\nஇது தான் நீங்கள் விரும்பும் வளர்ச்சியோ\nஅமெரிக்க சொர்க்கபுரி, முதலாளித்துவமே சிறந்தது என்பதெல்லாம் நம்மளை ஏமாற்றவே.\nFiled under: அழுகி நாறும் முதலாளித்துவம், தாராளமய பயங்கரவாதம் |\tLeave a comment »\nசோனி எரிக்சன் சென்னை மையம் திடீர் மூடல் – தனியார்மயத்தின் உண்மை முகம்\nசென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது.\nசோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டது. புதிய தலைவராக பொறுப்பேற்றவர், உடனடியாக உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனக் கிளைகளின் செயல்பாட்டை ஆராய்ந்தார். சென்னை மையம் லாபம் ஈட்டாதது தெரிந்தது. அவர் அனுப்பிய 10 பிரதிநிதிகள், சீனாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தனர். காலை 10 மணிக்கு, ‘மீட்டிங்’ என அறிவித்து, அனைத்து ஊழியர்களையும் அழைத் தனர். ‘சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது’ என, அறிவித்தனர்.\nகாலையில் உற்சாகமாகப் பணிக்கு வந்திருந்த ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இளம் பெண்களும், வாலிபர்களுமாக இருந்த அவர்கள், குய்யோ முய்யோ என குமுறினர்; அழுதனர். அதிகாரிகள், எதற்கும் மசிவதாக இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாத சம்பளம், காசோலையாக வழங்கப்பட்டது. பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன. மொத்த ஊழியர்கள் எத்தனை பேர், அதில் இந்தியர்கள் எத்தனைபேர், அவர்களின் பணிக்காலம் போன்ற தகவல்களை யாரும் கூற முன்வரவில்லை. மென்பொருள் தயாரிப்பு கம்பெனியின் நடைமுறைகளின் படி இந்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டது. கண்ணீரும் கம்பலையுமாக அங்கேயே குழுமியிருந்த ஊழியர்கள், நஷ்ட ஈடாக ஆறு மாத சம்பளத் தொகையை வழங்கும்படி கேட்டு வருகின்றனர் (தினமலர், 19/11/2009).\n//’சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது’ என, அறிவித்தனர்.//\nதனியர்மையத்தின் உயிர் நாடியே இலாபம் தான் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா\nஇப்போது சொல்லுங்கள், தனியார்மயத்தினால் தான் வேலை கிடைக்கிறதா அல்லது இலாபம் கிடைப்பதால் மட்டுமே தனியார்மயம் வேலை கொடுக்கிறதா\n//பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன.//\nஇது தனியார்மய பயங்கரவாதம் அல்லாமல் வேறு என்ன\nஇப்போதாவது தொழிச்சங்கத்தின் தேவை புரிகிறதா\nFiled under: அழுகி நாறும் முதலாளித்துவம், தாராளமய பயங்கரவாதம் |\t2 Comments »\nஏ.ஐ.சி.டி.இ. அனுமதியின்றி 5 பொறியியல் கல்லூரிகள் இயங்குதல் – சி.பி.ஐ. வழக்கு; கல்வி தனியார்மயத்தின் உச்சகட்ட அவலம்\nஅகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விதிமுறைகளை மீறிய 5 பொறியியல் கல்லூரிகள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்கு பதிந்துள்ளது.\nஇக்கல்லூரிகளுக்கு உறுதுணையாக இருந்த ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சி.பி.ஐ. நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nசென்னை கோயம்பேடு, சென்னையை அடுத்துள்ள அடையாளம்பட்டு மற்றும் இருங்காட்டுக்கோட்டை, நாகர்கோயில், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள 5 பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றின் அறக்கட்டளைகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஏ.ஐ.சி.டி.இ. வகுத்துள்ள விதிமுறைகளை அப்பட்டமாக மீறி கல்லூரிகள் நடத்தப்படுகின்றன என்றும், ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் குற்றச் சதியில் ஈடுபட்டு ஏ.ஐ.சி.டி.இ.-ன் அனுமதி மற்றும் அங்கீகார நீட்டிப்பைப் பெற்றுள்ளன என்றும் கல்லூரிகள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.\nகல்லூரிகளை நடத்துவதற்கான வைப்புத் தொகை, குறிப்பிட்ட அளவு நிலங்கள் ஆகியவற்றை கல்லூரிகளின் அறக்கட்டளைகள் தங்கள் பெயர்களில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தங்கள் பெயர்களில் இல்லாதவற்றை, தங்கள் பெயர்களில் இருப்பதாக அந்த கல்லூரிகள் போலியான மற்றும் மோசடி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டியுள்ளன. தவிர, மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் கல்லூரிகளில் இல்லை.\nகல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட நேரடி சோதனையின்போது, கல்லூரிகளில் கட்டடம், நூலகம், ஆய்வக வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதையும், ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதையும் எடுத்துக்காட்டும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nதவிர, மேலே சொன்ன கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ.-ன் அனுமதி / அங்கீகாரம் வழங்கக் கூடாது என்ற நிபுணர் குழுவின் பரிந்துரையை மீறி அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ (தினமணி, 17/11/2009).\nஎதற்கெடுத்தாலும், தனியார்மயம்தான் சரி என்று சொல்லும் நடுத்தரவர்க்கமே இது தான் சரியோ\nஇது தான் தனியார்மயத்தின் உண்மை முகம்.\nஏன், இந்த கல்வி கட்டண கொள்ளை அரக்கர்களை சி பி ஐ கைது செய்யவில்லை அல்லது அந்த வழக்கு பற்றிய விவரங்களை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கவில்லை அல்லது அந்த வழக்கு பற்றிய விவரங்களை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கவில்லை ஏனென்றால், அரசின் கொள்கையே கல்வி தனியார்மயம் தான்.\nகமிட்டி, மறு ஆய்வு, வழக்கு என்பதெல்லாம் கபட நாடகமே. இது ஊர் அறிந்த உண்மை.\nபுரட்சிகர அமைப்புகளுடனும் கல்வியாளர்களுடனும், மாணவர்களும் பெற்றோர்களும் கைகோர்த்து களமிறங்கிப் போராடுவதைத் தவிர, இதற்கு வேறு தீர்வில்லை.\nFiled under: கல்வி தனியார்மயம், தாராளமய பயங்கரவாதம் |\tLeave a comment »\nகொடி கட்டி பறக்கும் விவசாயம்\nFiled under: கருத்துப்படம், தாராளமய பயங்கரவாதம், மறுகாலனியாக்கம் |\tLeave a comment »\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி\nசாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்\nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்\nநாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nதாய் பாகம் 5 : இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nமோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sivakarthikeyan-adopted-tiger-called-anu-331674.html", "date_download": "2018-10-21T12:29:06Z", "digest": "sha1:YJB754NCJSKJFCYVU4MIDTUXEKIXXQJE", "length": 12091, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அனு\"விடத்திலும் அன்பு செய்.. சபாஷ் சிவகார்த்திகேயன்!! | Sivakarthikeyan adopted a Tiger called Anu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"அனு\"விடத்திலும் அன்பு செய்.. சபாஷ் சிவகார்த்திகேயன்\n\"அனு\"விடத்திலும் அன்பு செய்.. சபாஷ் சிவகார்த்திகேயன்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\n10 வயது அனு என்ற புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்\nகாஞ்சிபுரம்: நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள 10 வயது அனு என்ற புலியை தத்தெடுத்துள்ளார்.\n\"மோதி மிதித்து விடு பாப்பா\" என்ற குறும்படத்தில் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்பதை பற்றி விழிப்புணர்வு அளிக்கும் விதத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் காசு கூட வாங்காமல் அவர் நடித்ததாகவும் கூறப்பட்டது.\n[ 'டிட்லி' புயல்.. யாரு வச்ச பேரு தெரியுமா\nஇந்நிலையில், அழிந்து வரும் இந்தியாவின் தேசிய விலங்கான புலிக்குட்டி ஒன்றினை தத்தெடுத்துள்ளார். வண்டலூர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 'அனு' என்கிற 10 வயது வெள்ளை நிற புலிக்குட்டியைத்தான் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். வரப்போகிற ஆறு மாதங்களுக்கும் இந்த அனு சிவகார்த்திகேயன் பராமரிப்பில்தான் இருக்குமாம்.\nஅதுமட்டுமல்ல... புலி மற்றும் சிங்கத்தின் உணவிற்காக நாளொன்றிற்கு ரூ.ஆயிரத்து 196 ரூபாய் ஆகிறதாம். அதனால் அடுத்த ஆறு மாசத்துக்கு அனு புலிக்குட்டியை பராமரிப்பு செலவுக்காக சுமார் 2.12 லட்சம் ரூபாயை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சிவகார்த்தியேன் வழங்கியுள்ளாராம். அதற்கான ஆவணத்தையும் அவர் பூங்கா இயக்குநர் எஸ். யுவராஜிடம் வழங்கினார்.\nஇதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், \"இந்த தலைமுறையில் இந்த அரிய அழிநிலை விலங்குகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும் என்றார்.\nஎனவே அனைவரும் பூங்காவிலுள்ள 174 அரிய வகையான வனஉயிரினங்களில் ஏதாவது ஒன்றை தத்தெடுக்க முன் வரவேண்டும் என்று சிவகார்த்திகேயன் வேண்டுகோளும் விடுத்தார். அழிந்து வரும் தேசிய விலங்கான புலிக்குட்டியை தத்தெடுத்த சிங்கக்குட்டி சிவகார்த்திகேயனுக்கு கங்கிராட்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsivakarthikeyan tiger anu சிவகார்த்திகேயன் அனு காஞ்சிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilleader.org/2018/08/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2018-10-21T13:28:02Z", "digest": "sha1:SDQ2DP3FKRNKH5DLKDGDSBVCR3U6R6S6", "length": 8554, "nlines": 79, "source_domain": "tamilleader.org", "title": "இலங்கை கடற்படைக்கு கப்பல் கையளித்தது அமெரிக்கா! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஇலங்கை கடற்படைக்கு கப்பல் கையளித்தது அமெரிக்கா\nஅமெரிக்க கரையோர பாதுகாப்பு படையின் “சேர்மன்” என்றழைக்கப்பட்ட ‘ஹை என்டியூரன்ஸ் கட்டர்’ கப்பல் வைப ரீதியாக இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஹவாய் – ஹொனொலுவில் கடந்த 27ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வின் போது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க உத்தியோகபூர்வமாக சேர்மனை கையேற்று குறித்த கப்பலுக்காக நியமிக்கப்பட்டுள்ள கட்டளை அதிகாரி கப்டன் அருண தென்னகோனிடம் கையளித்துள்ளார்.\nசேர்மன் கப்பலானது இலங்கை கடற்படையில் உள்ள மிகப்பெரிய கப்பலாக அமையவிருப்பதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகிறது.\nஇந்தக் கப்பலானது இலங்கை தமது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கைகளுக்கான ஆற்றலை அதிகரிக்கும் என்பதுடன், இந்து சமுத்திரத்தின் கப்பல் பயணப் பாதைகள் ஊடாக பயணிக்கும் ஏனைய நாடுகளின் கப்பல்களுக்கும் மேலதிக பாதுகாப்பை வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.\n115 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் 167 பேர் கொண்ட பணிக்குழு தாங்கிச் செல்லக்கூடியது.\nஒரு மாதத்துக்கு மேலாக 110 இலங்கை கடற்படையினர் ‘ஷேர்மன்’ கப்பல் குழுவினருடன் இணைந்து இந்த கப்பலை செயற்படுத்துவது தொடர்பான பயிற்சிகளை முன்னெடுத்திருந்தனர்.\nசேர்மனை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அது வரையில் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் அதேபோல், கப்பல் குழுவினருக்கான பயிற்சிகள் என்பன அதுவரை தொடரவுள்ளன.\nஇந் நிகழ்வில் ஹவாயில் உள்ள இலங்கை தூதுவர் திரு.பெடெ குரே, அமெரிக்காவுக்கான பசுபிக் கடற்படை கடல் சார் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர், ரெட்ம் மார்க் எச் டெல்டன், சர்வதேச கையகப்படுத்துதலின் பிரதி பிரதம அதிகாரி திரு டொட் ரொய்னாட் மற்றும் ஹவாயில் உள்ள இலங்கை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: கிளிநொச்சியில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு\nNext: சட்டத்தை நடைமுறைப்படுத்திய மன்னார் நீதவானுக்கு நேர்ந்த பரிதாபம்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/11195809/1206971/EAM-Sushma-Swaraj-met-Foreign-Minister-of-Tajikistan.vpf", "date_download": "2018-10-21T13:21:39Z", "digest": "sha1:MVCKK2A7YWTOFQPINCGHSEXV4FYEPOTR", "length": 14592, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "தஜிகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு || EAM Sushma Swaraj met Foreign Minister of Tajikistan Sirojiddin Muhriddin in Dushanbe today", "raw_content": "\nசென்னை 11-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதஜிகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nபதிவு: அக்டோபர் 11, 2018 19:58\nதஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரியை இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan\nதஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரியை இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan\nஇந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.\nதஜிகிஸ்தான் தலைநகர் துஷ்பாண்டேவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.\nஇந்த மாநாட்டில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் கொரியா தீபகற்ப பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.\nஇந்நிலையில், தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி சிரோஜிதின் முஹ்ரிடினை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசினார் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.\nமேலும், ஆப்கானிஸ்தானின் மூத்த தலைமை அதிகாரி அப்துல்லா அப்துல்லாவையும் சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan\nசுஷ்மா சுவராஜ் | தஜிகிஸ்தான்\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஎல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை- 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு, பாக். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமாலத்தீவு அதிபரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி\nஅமமுக அலுவலகத்தில் டிடிவி தினகரனை சந்தித்தார் கருணாஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பந்து வீச்சு\nவடகிழக்கு பருவமழை 26ந்தேதி தொடங்கும் - வானிலை மையம் அறிவிப்பு\nஎல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை- 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு, பாக். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்குக்கு செலவு ரூ.1 கோடி - தகவல் அறியும் சட்டத்தில் தகவல்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-10-21T13:33:59Z", "digest": "sha1:QHWWE7BSDS3HMJR75IROX2YJ36RIAWP5", "length": 9208, "nlines": 56, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: பொறியியல் படிப்பில் சேர மற்றொரு வாய்ப்பு", "raw_content": "\nபொறியியல் படிப்பில் சேர மற்றொரு வாய்ப்பு\nபிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும், பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.\nபி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அண்ணா பல்கலையில் நடந்து வருகிறது. மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நேற்று (ஆக. 8ம் தேதி) உடன் முடிந்தது. அகடமிக் பிரிவின் இறுதிக்கட்ட கவுன்சிலிங் வரும் 12, 13ம் தேதிகளில் நடக்கிறது. இதில், 92க்கும் குறைவான ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.\nபொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உதரியராஜ் கூறியதாவது: பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி, அதன் மூலம் தகுதி பெற்ற மாணவர்களுக்கும், இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கும் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டு, துணை பொறியியல் கவுன்சிலிங் நடக்க உள்ளது.\nமாணவர்கள் 14, 16ம் தேதிகளில், அண்ணா பல்கலை தேர்வு மையத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்கள் சான்றிதழ்கள், டி.சி., ஜாதிச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், இவற்றின் ஜெராக்ஸ் பிரதிகள், ஒரு புகைப்படத்துடன் நேரில் வந்து, பொறியியல் கவுன்சிலங்கில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்.சி., - எஸ்.சி., (அ), எஸ்.டி., 250 ரூபாயும், இதர மாணவர்கள் 500 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். 13ம் தேதி கவுன்சிலிங்கின் முடிவில் மீதமுள்ள இடங்கள், இம்மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இவர்களுக்கான துணை கவுன்சிலிங் தேதி பின் அறிவிக்கப்படும். இவ்வாறு ரைமண்ட் உதரியராஜ் கூறினார்.\nபொறியியல் கவுன்சிலிங்கில் மொத்தம் 469 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. நேற்றைய நிலவரப்படி 27 கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 120 கல்லூரிகளில் 95 முதல் 99 சதவீதமும், 106 கல்லூரிகளில் 90 முதல் 96, 100 கல்லூரிகளில் 80 முதல் 89 சதவீதம் வரையிலான இடங்கள் நிரம்பியுள்ளன.\nமொத்தமுள்ள 469 கல்லூரிகளில், 353 கல்லூரிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களும், 116 கல்லூரிகளில் 80 சதவீதத்திற்கு குறைவான இடங்களும் நிரம்பியுள்ளன.\nகோப்புகள்: பொறியியல் , மேற்படிப்புகள்\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asiyaomar.blogspot.com/2014/04/melapalaiyam-thalcha_7.html", "date_download": "2018-10-21T12:30:05Z", "digest": "sha1:VIDLC7M5NRWHF7U6PC3KGJKOWPFSY2II", "length": 18843, "nlines": 344, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: மேலப்பாளையம் தாள்ச்சா/ Melapalaiyam Thalcha", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nமேலப்பாளையம் தாள்ச்சா/ Melapalaiyam Thalcha\nதுவரம் பருப்பு – 100 கிராம்\nகத்திரிக்காய் – 150 கிராம்\nத நறுக்கிய வெங்காயம் – 1\nநறுக்கிய தக்காளி – 1\nபச்சை மிளகாய் – 2\nதடியங்காய் ( வெள்ளை பூசணி ) -100 கிராம்\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் (பரூப்பு வேக வைக்க)\nமசாலா தூள் – 1 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்\nகரம் மசாலா – கால் டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்புத் தூள்)\nபுளி – சிறிய எலுமிச்சை அளவு\nஎண்ணெய் – 1 -2 டேபிள்ஸ்பூன்\nகடுகு& உ.பருப்பு – 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் கிள்ளியது – 1\nவெங்காயம் – நறுக்கியது சிறிது.\nபருப்பை மஞ்சள் தூள் தேவைக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரின் 2 விசில் வேக வைக்கவும்.\nபருப்பு முக்கால் வேக்காடு வெந்திருக்கும் அத்துடன், நறுக்கிய, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய்,தடியங்காய் ,மிளகாய்,இஞ்சி பூண்டு,கரம் மசாலா,மல்லி புதினா,மசாலாத் தூள், திக்காக கரைத்த புளி, தேவைக்கு உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மீடியம் ப்லேமில் மீண்டும் ஒரு விசில் விட்டு எடுக்கவும்.அடுப்பை அணைக்கவும்.\nஆவியடங்கியவுடன் கலந்து விடவும். உப்பு சரிபார்க்கவும்.\nமேலே தாளிக்க குறிப்பிட்ட பொருட்கள் சேர்த்து தாளித்து வேகவாய்த்த பருப்பு கத்திரிக்காயில் சேர்க்கவும்.\nசுவையான தாளிச்சா ரெடி. இதனை நெய்ச்சோறு,தேங்காய்ச் சோறு,மருந்து சோறு,பிரியாணி இவற்றுடன் பரிமாறலாம்.\nLabels: கத்திரிக்காய், பருப்பு, மேலப்பாளையம் ஸ்பெஷல், வெஜ் சமையல்\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nநெல்லை இடி சாம்பார் / Nellai idi sambar\nசாம்பார் விதம் விதமாகச் செய்யலாம். வீட்டிற்கு வீடு, ஊருக்கு ஊர் வேறுபடும்.இந்த இடி சாம்பார் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க. ...\nசுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்\nதேவையான பொருட்கள் ; காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன் முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - ...\nகாய்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nகிரில் சிக்கன் / பார்பிகியூ சிக்கன் / Grill chicken / Barbecue Chicken\nதேவையான பொருட்கள்; ஹோல் சிக்கன் லெக் பீஸ் - 12 பீஸ் (2- 2.5 கிலோ) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ரெடிமேட் டிக்கா அல்லது பார்பிகியூ மசால...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nஆந்திரா குண்டூர் சிக்கன் / Andhra Guntur Chicken\nவிதம் விதமான கீரை சமையல் குறிப்புகள் / Variety gre...\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 18 -திருமதி பினுஷா ஆ...\nப்ராயில்ட் ஸ்பைசி சிக்கன் விங்ஸ் / Broiled Spicy C...\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 17- திருமதி ஷாமா நாக...\nபாரம்பரிய கேரள மீன் குழம்பு / Traditional Kerala F...\nஎன் பாத்திரங்கள் உபகரணங்கள் - மண் சட்டிகள்\nஇறால் ஃப்ரைட் ரைஸ் / Prawn fried rice\nதக்காளி சாதம் / Tomato Rice\nசிக்கன் அக்னி குருமா / Chicken Agni Kurma\nமேலப்பாளையம் தாள்ச்சா/ Melapalaiyam Thalcha\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/tips-description.php?id=08040837089cdf46631a10aca5258e16", "date_download": "2018-10-21T11:53:32Z", "digest": "sha1:UPCV5OKILWKPW3DPVGG5QOPEDOT57TWD", "length": 6885, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\nஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும்.\nஇதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிக சிறந்தது.\nபூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும். இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.\nபத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8-லிருந்து 12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின், அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட, ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்.\nபச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19268", "date_download": "2018-10-21T13:36:30Z", "digest": "sha1:ELSMAXL3D7BW3LFX4JZGTJPRSFDSQWVF", "length": 7083, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ரஜினியின் கிளீன் போல்ட்", "raw_content": "\nரஜினியின் கிளீன் போல்ட்: அரங்கத்தையே அதிர வைத்த அந்த வார்த்தை\nநடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் ஊடகங்களில் ரஜினி குறித்தான செய்திகள் அதிகம் இடம்பெறுகின்றன. இந்நிலையில் அவர் கூறிய ஒரு வார்த்தை அரங்கத்தை அதிர வைத்தது.\nநடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை நட்சத்திரங்கள் இணைந்து நடத்தும் நட்சத்திர விழாவில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார். மலேசிய சென்றுள்ள அவர் நடிகர்கள் விளையாட உள்ள நட்சத்திர கிரிக்கெட்டையும் கண்டுகளிக்க உள்ளார்.\nஇந்நிலையில் மேடை ஏறிய நடிகர் ரஜினியிடம் கிரிக்கெட் தொடர்பான பல கேள்விகளை கேட்டனர். அதற்கு ரஜினி பல சுவாரஸ்யமான தகவல்களை பதிலாக அளித்தார்.\nஅப்போது நடிகை சுஹாசினி ரஜினியிடம், உங்கள் இளமைக்காலத்தில் இருந்து இப்போதுவரை யாராவது உங்களை கிளீன் போல்ட் ஆக்கியிருக்கிறார்களா என கேட்டார். அப்போது, ரஜினி தனகே உரிய ஸ்டைலில், என்னை இதுவரை யாரும் கிளீன் போல்ட் ஆக்கியதில்லை என கூறியபோது அரங்கமே ஆர்பரிப்பால் அதிர்ந்தது.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilleader.org/2018/06/25/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95/", "date_download": "2018-10-21T11:56:40Z", "digest": "sha1:UOTVRW73BXLYUHBWQWR4OQJ2R6SCGNOV", "length": 6858, "nlines": 76, "source_domain": "tamilleader.org", "title": "அனுதாபம் தெரிவித்த மனோ; கண்டனம் வெளியிட்ட டிலான்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஅனுதாபம் தெரிவித்த மனோ; கண்டனம் வெளியிட்ட டிலான்\n16 உறுப்பினர்கள் தொடர்பில் மனோ கணேசன் அனுதாபம் வெளியிட்டுள்ளமையை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nகூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு வர முடியாமல் போனமை தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்த கருத்திற்கு பதிலளிக்கும் பொதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற சர்வாதிகார நிர்வாகத்தின் காரணமாகவே இன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பலவினமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டிய அவர், ஆகவே ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்ப்பு குழுவாக செயற்பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பலப்படுத்தும் பாலமாகவே 16 உறுப்பினர்களும் செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nதேசிய அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் முறையற்ற விதங்களில் 16 உறுப்பினர்கள் மீதும் வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.\n16 உறுப்பினர்களும் கடந்த 3 வருட காலமாக ஒன்றிணைந்து அரசாங்கத்தினை முன்னெடுத்து சென்றாவர்கள் எனபதை குற்றம் சாட்டுபவர்கள், மறந்து விடக் கூடாது என அவர் கூறினார்.\nPrevious: பிணைமுறி அறிக்கையை முழுதாக வெளியிட்டால் விசாரணைக்கு ஆபத்தாம்\nNext: தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவியை ஏற்கமாட்டேன் என்கிறார் சம்பந்தன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnapolitics.org/?paged=70", "date_download": "2018-10-21T12:35:42Z", "digest": "sha1:4UNIUQH6GHDJ7T5CBQUTFAJ7NHKEK4NF", "length": 5409, "nlines": 57, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Page 70 – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nஆயுதப் போராட்டம் முடி­வுக்கு வந்­தாலும் உரிமைப் போராட்டம் முடி­வுக்கு வர­வில்லை : மாவை\nநாட்டில் கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக இடம்­பெற்ற ஆயுதப் போராட்டம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­ Read more\nவிளக்கமில்லாமல் அவசரப்படக்கூடாது- ஹிஸ்புல்லாவுக்கு சுமந்திரன் பதில்\nசெய்தியைச் சரியாக வாசித்து விளங்கிக் கொள்ளாமல் அவசரப்பட்டு அறிக்கைவிடக்கூடாது. நான் சொல்லாத Read more\nவடக்கு இராணுவ ஆக்கிரமிப்பை தெற்கு மக்களிடம் விளக்குங்கள்\nவடக்குக்கு வருகை தரும் அமைச்சர்கள் இங்கு தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்குறித்து தெற்கு மக்களிடம் Read more\nநாம் கடைப்பிடிக்கும் மெளனத்துக்கு காரணங்கள் இருக்கின்றன\nநாங்கள் கடைப்பிடிக்கும் மெளனத்துக்குக் காரணங்கள் இருக்கின்றன. எங்கள்மக்கள் எங்களை நம்புவார்கள் Read more\nசிங்கள இனவாதிகளுக்குத் தீனிபோடும் வகையில் நாம் செயற்பட முடியாது\nதமிழர்களாகிய நாம் அரசியல் தீர்வை உரிமைகளைப் பெறும் நடவடிக்கைகளில் மிகவும் அவதானத்துடன் செயற்பட Read more\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் ; பிரதமருக்கு கடிதம்\nஅநுரதபுரம் சிறைச்சாலையில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் Read more\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nதமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் தமிழ் மக்களிடமே மீளவழங்கப்படவேண்டும். நஷ்டஈட்டைப் Read more\nஉடுவில் மகளிர் கல்லூரி அதிபர் நியயமனத்தில் அரசியல் தலையீடுகள்-சுமந்திரன்\nஉடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபரின் நியமன விவகாரத்தில் அதிகளவு அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://writersamas.blogspot.com/2017/04/blog-post_6.html", "date_download": "2018-10-21T12:15:28Z", "digest": "sha1:NQDTAEKMLM53YXM7BMFKDL7PVOP3VTDY", "length": 67086, "nlines": 757, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால்தான் என்ன பிரச்சினை?", "raw_content": "\nஅய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால்தான் என்ன பிரச்சினை\nதமிழ்நாடு சம்பந்தமான கோரிக்கைகளோடு, டெல்லியிலுள்ள அரசப் பிரதிநிதிகளை இங்குள்ளோர் சந்திக்கச் செல்கையில், எங்கள் டெல்லி செய்திப் பிரிவைத் தொடர்புகொண்டு “கொஞ்சம் விசேஷ கவனம் கொடுங்கள்” என்று கேட்டுக்கொள்வது வழக்கம். டெல்லி செய்தியாளர் ஷஃபி முன்னா, விவசாயிகளைப் பொறுத்தமட்டில் கூடுதலான அக்கறை எடுத்துக்கொண்டு உதவக் கூடியவர். அவர்களுடனான அனுபவங்களை அவர் சொல்லும்போது மிகுந்த வலி உண்டாகும். “டெல்லி நிலவரம் அரசியல் கட்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்ப சூதானமாக நடந்துகொள்வார்கள். விவசாயிகளின் நிலைமை அப்படி அல்ல. இவ்வளவு பெரிய நகரத்தில், பல்லாயிரக்கணக்கில் கூடாமல், தேசியக் கட்சிகள், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது சுலபமல்ல. நாடாளுமன்ற வளாகம், பிரதமர் – அமைச்சர்கள் வீடுகள், காங்கிரஸ், பாஜக அலுவலகங்கள் அமைந்திருக்கும் ‘லூட்டியன்ஸ் டெல்லி’ பகுதியில் பலத்த பாதுகாப்பு இருக்கும். கையில் கொடியுடனோ, பதாகைகளுடனோ போராட்டக்காரர் தோரணையில் யாராவது தென்பட்டாலே, சாலையில் வரிசையாக நிற்கும் பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பிடித்து ஜந்தர் மந்தருக்கு அனுப்பிவிடுவார்கள். ஜந்தர் மந்தர் சூழல்தான் உங்களுக்குத் தெரியுமே, அங்கே போனால், அங்குள்ள சூழலைப் பார்த்து வெறுத்துப் போய் ஊருக்குத் திரும்பும் மனநிலை தானாக வந்துவிடும். பாவம் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில்தான் இங்கே வந்து போராடுகிறார்கள்” என்பார் ஷஃபி முன்னா.\nஆர்ப்பாட்டக்காரர்களின் பிராந்தியம் ஜந்தர் மந்தர். கடும் வெயிலுக்கும் மழைக்கும் பனிக்கும் அஞ்சாமல், கூடாரம் போட்டு வருடக்கணக்கில் கோரிக்கைகளோடு உட்கார்ந்திருக்கும் போராட்டக் குழுக்கள் அங்கு உண்டு. யாரையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒருகட்டத்தில் போராட்டமே வாழ்க்கையாகி, மனம் பிறழ்ந்து, வாழ்க்கை தொலைத்து கசந்த கண்களோடு பத்து பதினைந்து வருடங்களாக உட்கார்ந்திருப்பவர்களையெல்லாம் நான் சந்தித்திருக்கிறேன். இந்திய ஜனநாயகம் தன்னுடைய போராடும் மக்களுக்கு அப்படியொரு இடத்தைத்தான் இன்று ஒதுக்கியிருக்கிறது. இது ஒருபுற சவால். இன்னொருபுற சவால் இப்படிப் போராட்டத்துக்கு என்று கூட்டிவரும் ஆட்களைப் பராமரிப்பது. ஒரு கூட்டத்தை அழைத்துச் சென்றால், அழைத்துச் செல்பவரே பெரும்பாலும் எல்லாச் செலவுகளையும் சமாளிக்க வேண்டும். “போராட்டம் முடிஞ்சு கடைசி நாள் டெல்லியைச் சுத்திப் பார்த்துட்டு வரலாம், அப்படியே ஆக்ரா போய்ட்டு வரலாம்... இப்படியெல்லாமும் சொல்லிதான் ஆளுங்களைத் திரட்ட வேண்டியிருக்கு. பத்து பதினைஞ்சு நாள், அதுவும் சிறையில பிடிச்சுப்போயிட்டாலும் அஞ்சாம டெல்லியில தாக்குப் பிடிக்கணும்கிற சூழல்ல துணிஞ்சு வர்றவங்க குறைச்சல். என்ன கஷ்ட நஷ்டம்னாலும் ஊருல போராடுறதோடு முடிச்சுக்குவோம்னு நெனைக்கிறவங்கதான் ஜாஸ்தி. ஆனா, ஊருல போராடிப் பெரிய பிரயோஜனம் இல்ல. எல்லா அதிகாரத்தையும் டெல்லில குவிச்சுட்டு, ஊருல போராடி என்ன பயன் பெரிய கஷ்டங்களுக்கு மத்தியிலதான் இப்படிப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கு” என்று சொல்லாத விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இல்லை.\nவறட்சி நிவாரணம், வங்கிக் கடன் ரத்து என்றெல்லாம் மேலோட்டமாகக் கூறினாலும், விவசாயிகளின் உண்மையான உளக்கிடக்கை வேறு. ‘நாளுக்கு நாள் நொடித்துக்கொண்டிருக்கும் இந்தத் தொழிலை எப்படியாவது நிமிர்த்திவிட முடியாதா, அரசாங்கத்தை ஒரு பெரிய கொள்கை மாற்றத்துக்குத் திருப்பிவிட முடியாதா’ எனும் பெரிய ஏக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அது. நான் கிராமப்புறங்களுக்குச் செல்லும்போதெல்லாம், விவசாயிகளிடம் பேசுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அவர்கள், பெரும் நிலவுடைமையாளர்கள் ஆகட்டும், சிறு, குறு விவசாயிகள் ஆகட்டும்; அவர்களுடைய ஆதாரப் பிரச்சினை வெறுமனே இன்றைய சிக்கல்கள் மட்டும் அல்ல. இரவில் நீளும் விவசாயிகளுடனான பல உரையாடல்கள் அவர்களுடைய எதிர்காலம் குறித்த கேள்வியிலும் பயத்திலுமே போய் முடிந்திருக்கின்றன. பெருந்துயரம், மனச்சஞ்சலத்தினூடே படுக்கைக்குத் திரும்பும் சூழலுக்கே பல உரையாடல்கள் தள்ளியிருக்கின்றன. உங்களிடம் நிலம் இருக்கிறது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை. அதற்கென்று பொருளாதார மதிப்புகூட உண்டு. ஆனால், அது எத்தனை நாளுக்கு உங்கள் பிழைப்புக்குச் சாரமாக இருக்கும்’ எனும் பெரிய ஏக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அது. நான் கிராமப்புறங்களுக்குச் செல்லும்போதெல்லாம், விவசாயிகளிடம் பேசுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அவர்கள், பெரும் நிலவுடைமையாளர்கள் ஆகட்டும், சிறு, குறு விவசாயிகள் ஆகட்டும்; அவர்களுடைய ஆதாரப் பிரச்சினை வெறுமனே இன்றைய சிக்கல்கள் மட்டும் அல்ல. இரவில் நீளும் விவசாயிகளுடனான பல உரையாடல்கள் அவர்களுடைய எதிர்காலம் குறித்த கேள்வியிலும் பயத்திலுமே போய் முடிந்திருக்கின்றன. பெருந்துயரம், மனச்சஞ்சலத்தினூடே படுக்கைக்குத் திரும்பும் சூழலுக்கே பல உரையாடல்கள் தள்ளியிருக்கின்றன. உங்களிடம் நிலம் இருக்கிறது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை. அதற்கென்று பொருளாதார மதிப்புகூட உண்டு. ஆனால், அது எத்தனை நாளுக்கு உங்கள் பிழைப்புக்குச் சாரமாக இருக்கும் தெரியாது. உங்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கோ, தொழிலுக்கோ, திருமணத்துக்கோ அது நிச்சயமாக உதவுமா தெரியாது. உங்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கோ, தொழிலுக்கோ, திருமணத்துக்கோ அது நிச்சயமாக உதவுமா தெரியாது. உங்களுடைய இறுதிக்காலம் எப்படியிருக்கும் தெரியாது. உங்களுடைய இறுதிக்காலம் எப்படியிருக்கும் தெரியாது. நிலத்தை விற்றுவிடலாம். அடுத்து பிழைப்புக்கு என்ன செய்வது தெரியாது. நிலத்தை விற்றுவிடலாம். அடுத்து பிழைப்புக்கு என்ன செய்வது தெரியாது. எந்த நகரத்துக்குச் செல்வது, திரும்பவும் எப்போது ஊர் திரும்புவது தெரியாது. எந்த நகரத்துக்குச் செல்வது, திரும்பவும் எப்போது ஊர் திரும்புவது தெரியாது. இப்படி நூற்றுக்கணக்கான பதிலற்ற கேள்விகளின் வெளிப்பாடு ஒரு விவசாயியின் போராட்டம். இதுதான் வாழ்க்கை என்று முடிவெடுத்து வந்துவிட்ட பின் பாதிப் பயணத்தின் நடுவில் பாதை மூடிக்கொள்கிறது. இருள் சூழ்ந்துகொள்கிறது. நடுத்தர வயதில் என்ன முடிவு எடுக்க முடியும் தெரியாது. இப்படி நூற்றுக்கணக்கான பதிலற்ற கேள்விகளின் வெளிப்பாடு ஒரு விவசாயியின் போராட்டம். இதுதான் வாழ்க்கை என்று முடிவெடுத்து வந்துவிட்ட பின் பாதிப் பயணத்தின் நடுவில் பாதை மூடிக்கொள்கிறது. இருள் சூழ்ந்துகொள்கிறது. நடுத்தர வயதில் என்ன முடிவு எடுக்க முடியும் சாமனிய மக்கள் மீது முடிவெடுக்கும் முடிவைத் திணிக்க முடியாது. அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும். தொலைநோக்கிலான திட்டங்களை யோசிக்க வேண்டும். ஆனால், இன்றைய அரசாங்கத்தில் விவசாயிகளைப் பற்றி யோசிக்க யார் இருக்கிறார்கள்\nடெல்லியிலிருந்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் எல்லாப் பிரதான செய்திப் பத்திரிகைகளிலும் தமிழக விவசாயிகளின் போராட்டம் வெளியாகியிருக்கிறது. மும்பையிலிருந்து செய்தியாளர்களை அனுப்பி காவிரிப் படுகை விவசாயிகளின் பிரச்சினையைப் பிரசுரித்திருக்கிறது ஒரு பத்திரிகை. டெல்லி தொலைக்காட்சிகள் ‘பெரிய மனதோடு’ ஆளுக்கு அரை மணி நேரம் தமிழக விவசாயிகள் பிரச்சினையை விவாதிக்க ஒதுக்கியிருக்கின்றன. போராட்டக் களத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்து சென்றிருக்கிறார். இவை எல்லாமே அய்யாக்கண்ணு தன் போராட்டத்தின் மூலமாகச் சாதித்திருப்பவை. இவையெல்லாம் இன்று எவ்வளவு பெரிய விஷயங்கள் என்பது போராட்டச் சூழலில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் மது வியாபாரிகளின் அழுத்தத்தையடுத்து, அடுத்த சில மணி நேரங்களில் இந்த உத்தரவை எப்படி எதிர்கொள்ளலாம் என்று கூடி விவாதித்து முடிவெடுத்த பிரதமர் மோடி, இருபத்தைந்து நாட்களாகப் போராடிவரும் தமிழக விவசாயிகளை இதுநாள் வரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இப்போது அய்யாக்கண்ணு மீது கொடூரமான தனிநபர் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன.\nபோராட்டத்துக்குத் தலைமை தாங்குபவரைத் தனிப்பட்ட வகையில் கேவலப்படுத்துவது என்பது போராட்டங்களைக் குலைக்க ஆளும் அரசமைப்பு காலங்காலமாகக் கையாளக்கூடிய ஆயுதங்களில் ஒன்று. அதிலும், மோடி அரசு இதை ஒரு தொடர் உத்தியாகவே கையாள்கிறது. ஆளும் பாஜகவின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா, “அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருக்கிறார், அவர் மணல் அள்ளுவோருக்கு வக்காலத்து வாங்கினார், அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி” என்றெல்லாம் பேசியிருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளில் தொடங்கி யாரெல்லாம் இந்த அரசின் விமர்சகர்களோ அவர்கள் குறித்த இழிவான கதையாடல்களை உருவாக்குவது, சமூக வலைதளங்களில் அதைப் பரப்பிவிடுவது என்பது அக்கட்சி கையாளும் தாக்குதல் முறைகளில் ஒன்று. ஆனால், சாமானியர்கள், முக்கியமாகப் படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் இதுகுறித்த செய்திகளில் மாய்ந்துபோவதும், அதே மாதிரியான கேள்விகளை உருவாக்குவதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பார்த்தேன். அய்யாக்கண்ணுவின் வயிற்றுப் பகுதியை வட்டமிட்டு, “இப்படி தொப்பை வைத்திருப்பவர் எப்படி ஒரு ஏழை விவசாயியாக இருக்க முடியும்” என்று கேள்வி கேட்டது அந்தப் பதிவு. பகிர்ந்திருந்தவர் ஒரு ஆசிரியர். நம் மனம் இன்று வந்தடைந்திருக்கும் சமூக வக்கிர நிலைக்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம். நேற்று காலை ஊடகத் துறை நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “அய்யாக்கண்ணு வசதியானவர்னு சொல்றாங்களே சார்” என்று கேள்வி கேட்டது அந்தப் பதிவு. பகிர்ந்திருந்தவர் ஒரு ஆசிரியர். நம் மனம் இன்று வந்தடைந்திருக்கும் சமூக வக்கிர நிலைக்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம். நேற்று காலை ஊடகத் துறை நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “அய்யாக்கண்ணு வசதியானவர்னு சொல்றாங்களே சார்” என்ற தொனியில் அவர்கள் பேச ஆரம்பித்தபோது, ‘பிரச்சினை பிரச்சாரம் அல்ல; சதிகளை நம்பக் காத்திருக்கும் நம் மனம்’ என்று தோன்றியது.\nஅய்யாக்கண்ணுவை நான் பார்த்ததில்லை. ஆனால், அவரைப் பற்றி எங்கள் திருச்சி செய்தியாளர் கல்யாணசுந்தரம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். “மனிதர் நூதனமான போராட்டங்களுக்குப் பேர் போனவர். கவன ஈர்ப்பாளர். யாருமே கண்டுகொள்ளாத விவசாயிகளின் பிரச்சினைகளை நோக்கி ஊடகங்களின் கவனத்தைத் திருப்பிவிடுவார். அதேபோல, எந்த ஒரு விவசாயி அவரிடம் பிரச்சினை என்று போனாலும், உடனே கிளம்பிவிடுவார். வெவ்வேறு தருணங்களில் அவரால் உதவிகள் பெற்றவர்கள்தான் அவர் பின்னால் இப்போது அணிதிரண்டு நிற்கிறார்கள். கொஞ்சம் வசதி உண்டு. ஆனால் ‘ஆடி கார் வைத்திருக்கிறார்’ என்பதெல்லாம் புரட்டு” என்று சொன்னார் கல்யாணசுந்தரம். அய்யாக்கண்ணு ஆடி காரே வைத்திருந்தாலும், அதில் என்ன தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு விவசாயி – விவசாயத்தில் ஈடுபட்டதால், இந்நாட்டின் மோசமான விவசாயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர் – அதன் நிமித்தம் அரசிடம் நிவாரணம் கேட்பதற்கும் அவருக்கு வசதி இருக்கிறதா, இல்லையா என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது ரூ. 6 லட்சம் கோடி வங்கிக் கடன்களை வாராக் கடன் என்று அறிவித்தது இந்த அரசு. பெரும்பாலான கடன்கள் பெருநிறுவன முதலாளிகள் வாங்கியவை. யாருடைய வசதி பற்றியாவது இங்கே கேள்வி வந்ததா ரூ. 6 லட்சம் கோடி வங்கிக் கடன்களை வாராக் கடன் என்று அறிவித்தது இந்த அரசு. பெரும்பாலான கடன்கள் பெருநிறுவன முதலாளிகள் வாங்கியவை. யாருடைய வசதி பற்றியாவது இங்கே கேள்வி வந்ததா அமெரிக்காவில் முன்னாள் அதிபர் புஷ்ஷுக்குச் சொந்தமான விவசாயப் பண்ணையும் அரசு மானியத்தில்தான் இயங்குகிறது, கேள்வி கேட்பவர்களுக்குத் தெரியுமா அமெரிக்காவில் முன்னாள் அதிபர் புஷ்ஷுக்குச் சொந்தமான விவசாயப் பண்ணையும் அரசு மானியத்தில்தான் இயங்குகிறது, கேள்வி கேட்பவர்களுக்குத் தெரியுமா எது விவசாயிகளைப் பரதேசியாகவே நம்மைப் பார்க்கச் சொல்கிறது, அவர்கள் மீது பல் போட்டு பேசச் சொல்கிறது\nஅய்யாக்கண்ணு எப்படிப்பட்டவர் என்பதல்ல, அவருடைய கோரிக்கைகளின் சாத்தியம் என்ன என்பதல்ல, இன்றைக்கு யாராலும் பொருட்படுத்தப்படாத இந்நாட்டின் விவசாயிகளை நோக்கி அவர் சிறு கவனத்தையேனும் திருப்ப முயற்சிக்கிறார் என்பதே முக்கியம். ஒரு முதியவர், நாம் ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டில் கை வைக்கக் காரணமான ஒட்டுமொத்த விவசாயிகளுக்காகவும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார். கோவணம் கட்டிக்கொண்டு, கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு, கையில் மண்டை ஓடுகளை ஏந்திக்கொண்டு, வாயில் எலிகளைக் கவ்வியபடி வேகிற வெயிலில் ஒரு விவசாயி நின்றால்தான் நாம் அவரைத் திரும்பிப் பார்ப்போம் என்றால், இவ்வளவு மோசமான நிலைக்கு நம்முடைய விவசாயிகளைத் தள்ளியிருக்கும் இந்த அரசாங்கத்தைத்தான் கேள்வி கேட்க வேண்டும்; நாம்தான் வெட்கப்பட வேண்டும். நேற்றிரவு தொலைக்காட்சியில் போராட்டத்தைக் காட்டியபோது, “எப்படிப்பா வாயில எலியைச் சகிச்சு வெச்சிக்கிட்டிருக்காங்க” என்று கேட்டான் மகன். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நெடுநேரம் தூக்கம் இல்லை. ஹெச்.ராஜாக்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அவர்களிடம் எல்லாவற்றிற்கும் பதில் இருக்கும்\nஏப்ரல், 2017, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அய்யாக்கண்னு, கட்டுரைகள், சமஸ், விவசாயம், விவசாயிகள் தற்கொலை, samas\nஎல்லா போராட்டங்களும் வெற்றிபெறுவதில்லை ஆனால் இந்த போராட்டம் வெற்றிபெற்றால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்,, அதுசரி சார் தனிமனித தாக்குதல் இவ்வளவு குரூரமாக எப்பொழுதாவது இருந்துள்ளதா விவசாயி ஆடி கார் வைத்திருந்தால் கொடுங்குற்றமா இந்திய திருநாட்டில், கட்டுரை எழுதியதோடு உங்கள் பனி இந்த விசயத்தில் நின்றுவிடக்கூடாது உங்களைப்போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் இன்னமும் உரக்க குரல் கொடுக்கவேண்டும் விவசாயத்தில் மாற்று சிந்தனை வேண்டும் என நீங்கள் எழுதியது இருக்கட்டும் இருப்பதையாவது காப்பாற்ற வேண்டுமே நாம்\nசரியான நேரத்தில் சிறப்பான கட்டுரை\nFreeMind 8 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:19\nMathu S 10 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 2:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nதமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக செய்ய வேண்டிய...\nமோடி உலகமயமாக்கலின் ஏக பிரதிநிதியானதில் கம்யூனிஸ்ட...\nமேலே நிற்கும் மோடியை அல்ல; கீழே பரவும் ஷாகாக்களைக்...\nஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்...\nசம்பாரண் சத்தியாகிரகம்: இந்தியப் புரட்சியின் நூற்ற...\nஅரசியல் பணமயமாதல் ஒரு தேசிய பிரச்சினை... ஆர்கே நகர...\nஅய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால்தான் என்ன பிரச...\nஅடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/oct/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-3019415.html", "date_download": "2018-10-21T13:31:08Z", "digest": "sha1:C2GQZTW4PDVS4532Q2S22XD6IHLEFYYO", "length": 9773, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "\"மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது தமிழக அரசு'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\n\"மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது தமிழக அரசு'\nBy DIN | Published on : 13th October 2018 08:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் துரித செயல்பாடுகளைக் கொண்ட அரசாக உள்ளது தமிழக அரசு என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.\nநாகை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசுக் கட்டங்கள் திறப்பு விழாவில் அவர் மேலும் பேசியது :\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, ஏழை எளிய மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிடும் அரசாக விளங்குகிறது. இதன்படி, திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2018-19 -ஆம் ஆண்டில் செப். 30 -ஆம் தேதி வரை மட்டும் ரூ. 76.68 லட்சம் பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நகைக் கடனாக ரூ. 4.47 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், 2016-17 -ஆம் ஆண்டில் பயிர்க் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் 2,540 பேருக்கு ரூ. 5.52 கோடி பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கான திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, மக்களின் எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் அரசாக திகழ்கிறது தமிழக அரசு என்றார் ஓ.எஸ். மணியன்.\nதம்பிரான்குடி, கள்ளர்காடு, வைரவன்காடு, இறையான்குடி, எட்டுக்குடி, உரங்குடி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடங்கள், சோழவித்யாபுரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டடம், பாலக்குறிச்சி ஊராட்சி அலுவலகக் கட்டடம் என ரூ. 83.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சிகளில், 13 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 15 லட்சம் கடனுதவிகளையும், மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் மதிப்பில் கடனுதவி உத்தரவுகளையும், 99 பேருக்கு ரூ. 32.17 லட்சம் மதிப்பில் விவசாயக் கடனுதவிகளையும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன் தலைமை வகித்தார். நாகை மக்களவை தொகுதி உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் கனகசபாபதி, வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிமணி, பாஸ்கரன், வட்டாட்சியர் தையல்நாயகி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/3241-.html", "date_download": "2018-10-21T13:40:12Z", "digest": "sha1:V6N4L3L4U67OUSU7ZVWEEE3AS753DEBF", "length": 7202, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "அதிக ஹாட்-ஆக எதையும் குடிக்காதீர்கள்! கேன்சர் வரும் ஜாக்கிரதை |", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅதிக ஹாட்-ஆக எதையும் குடிக்காதீர்கள்\nகாப்பி குடிப்பதால் ஈரல், மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் வருவது பெருமளவில் கட்டுப்படுத்தப் படுவதாக சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆயினும் மிக சூடாக காப்பி, அதாவது 65 டிகிரி செல்சியசுக்கு மேல் சூடாக காப்பி குடித்தால் அது உணவுக் குழாயில் புற்றுநோயை உண்டாக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. காப்பி மட்டுமல்ல அதிக சூடாக எந்த பாணத்தை அருந்தினாலும் அது புற்றுநோய்க்கு வழியாக அமைந்து விடும் எனவும் அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nநத்தம் விஸ்வநாதனுக்கு அதிமுகவில் மீண்டும் பதவி\nஆன்லைனில் வெளியான 'உட்தா பஞ்சாப்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/10/Sangari.html", "date_download": "2018-10-21T13:26:51Z", "digest": "sha1:7QMN6W4Z4VVEFT2MUWJSOTVQRFDENHL2", "length": 14540, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "பேசிக் கொண்டிருக்காமல் நடவடிக்கை வேண்டும். - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பேசிக் கொண்டிருக்காமல் நடவடிக்கை வேண்டும்.\nபேசிக் கொண்டிருக்காமல் நடவடிக்கை வேண்டும்.\nடாம்போ October 03, 2018 யாழ்ப்பாணம்\nதமிழ் அரசியல் கைதிகள் மரண போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் நிலையில் வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் அவர்களுடைய விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை சம்மந்தன், சுமந்திரன் போன்றவர்கள் எடுக்க வேண்டும்.\nமேற்கண்டவாறு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே\nஅவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nதமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யுங்கள் எனக்கேட்டு கடந்த 19 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.\nஅது வெறுமனே உணவு தவிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல. அது மரணப்போராட்டம். போராட்ட த்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் என்ற நிலையில் அவர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்படவேண்டியது கட்டாயம்.\nநான் அவர்களை சந்திப்பதற்காக நேரில் சென்றிருந்தபோது அவர்கள் மருந்தையும் ஒறுத்து போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு கூறினேன் உங்களுடைய உயிர்கள் பெறுமதியானை அவை காக்கப்படவேண்டியவை.\nஆகவே மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள் என. அவர்கள் அதற்கு சம்மதித்தார்கள். இவ்வாறு அவர்கள் மரண போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கி ன்றார்கள். இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில்தான் சட்ட வல்லுனர்கள் இருக்கிறார்கள் என\nகூறிக்கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சம்மந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டும். மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்திலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின்\nவிடுதலை தொடர்பாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி ஒரு குழுவை அமைத்து அ தன் ஊடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யலாம். மற்றயது அரசியல் கைதிகள் தமது தண்டணை காலத்தில் நன்னடத்தையை வெளிப்படுத்தினால்\nஅவர்கள் தமது குடும்பங்களைச் சென்று பார்த்து வருவதற்கு அனுமதியை கொடுக்கலாம். இந்த விடயங்களையாவது சட்டவல்லுனர்கள் என கூறுபவர்கள் அரசுடன் பேசி செய்திருக்கலாம்.\nசுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதானவர்கள் தொடர்பாக..\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த வழங்கில் 4 அப்பா விகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் உண்மையில் சுமந்திரனை கொலை செய்வத ற்கு முயற்சித்தவர்கள் அல்ல.\nகைது செய்யப்பட்ட 4 பேரில் இருவர் கையை இழந்தவர்கள். ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் சுய நினைவு இல்லாமல் இருந்தவராவர். 4வது நபரின் பிள்ளைக்கு இயத்தில் ஓட்டை அதற்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது.\nஇவ்வாறு 4 அப்பாவிகளை பிடித்து வைத்துக் கொண்டு சுமந்திரன் தமிழ் மக்களின் பிரதிநிதி என கூற கூடாது. சுமந்திரனுக்கு மனச்சாட்சி இருந்தால் அந்த 4 பேரையும் விடுதலை செய்யவே ண்டும். நான் சத்தியம் பண்ணி சொல்கிறேன்.\nகைது செய்யப்பட்ட 4 பேரும் அப்பாவிகளாவர் அவர்களுக்கு சுமந்திரனை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில்லை. ஜனாதிபதியே தன்னை கொலை செய்ய முயற்சித்தவருக்கு பொது மன்னிப்பை வழங்கியுள்ளார்.\nஆனால் சுமந்திரன் 4 அப்பாவிகளை வதைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்காக சமாதானம் பேபசுவதற்கு செல்கிறார் என்றார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-21T13:38:20Z", "digest": "sha1:F5VEE6C5V4MPLWSIWV2KAS7DYD5ABEWR", "length": 3953, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "குரலை வார்த்தையாக மாற்றும் கூகுள் செயளி விரைவில் அறிமுகமாகும் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகுரலை வார்த்தையாக மாற்றும் கூகுள் செயளி விரைவில் அறிமுகமாகும்\nகுரலை வார்த்தைகளாக மாற்றி வழங்கக்கூடிய கூகுள் translate android செயளியின் update செய்யப்பட்ட வடிவத்தினை விரைவில் கூகுள் நிறுவனம் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதன்மூலம் பல மொழிகளை வார்த்தைகளாக மொழிபெயர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2013 ஆம் ஆண்டிலேயே கூகுள் நிறுவனம் மொழிபெயர்க்கும் செயலியினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் தற்போது விரைவில் அதனை அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nவெளிநாட்டு சின்னங்களில் போனை காண்பித்தால் தானாக அது மொழிபெயர்த்து வார்த்தைகளாக போனின் திரையில் அவதானிக்கக் கூடியதான மற்றுமொரு வசதியினையும் கூகுள் நிறுவனம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் குரலை வார்த்தையாக மாற்றும் செயலியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/actors/06/160461", "date_download": "2018-10-21T13:21:47Z", "digest": "sha1:4U2STGV4AINZC5SLD5N25QVINKSUGYGQ", "length": 5948, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "சன்னி லியோனுக்கு செருப்பு மாலை, திடீர் எதிர்ப்பு - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nசன்னி லியோனுக்கு செருப்பு மாலை, திடீர் எதிர்ப்பு\nசன்னி லியோன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் முதன் முறையாக தமிழில் வீரமாதேவி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.\nஇப்படத்தில் இவர் ராணியாக நடிக்க, பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nதற்போது பெங்களூரில் ஒரு அமைப்பினர் தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுப்படுத்தும் வகையில் சன்னி லியோனை ராணியாக நடிக்கவைப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என அவருடைய புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர்.\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/cinema/04/156452", "date_download": "2018-10-21T13:21:28Z", "digest": "sha1:AYLPVHHPMZZUAWQAXRHZVMODBYY66WSD", "length": 6522, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன் - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nசூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் வைத்திருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில் கடந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2, மெர்சல், விவேகத்தை தொடர்ந்து சிங்கம்-3 தான் இருந்தது.\nதற்போது சிங்கம்-3 தமிழக வசூலை வேலைக்காரன் பின்னுக்கு தள்ளியுள்ளது, வேலைக்காரன் தமிழகம் முழுவதும் ரூ 55 கோடி வசூல் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nமேலும், விவேகம் ரூ 66 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் இருக்க, இதையும் வேலைக்காரன் முறியடிக்குமா\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/newses/india/9510-2017-12-02-04-50-35", "date_download": "2018-10-21T13:09:21Z", "digest": "sha1:HNBQJCBIYUFQSSC6ETVWXNISBTM2FG5J", "length": 6633, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "அமேதி தொகுதியை இனி ராகுல் காந்தியால் வெல்ல முடியாது: யோகி ஆதித்யநாத்", "raw_content": "\nஅமேதி தொகுதியை இனி ராகுல் காந்தியால் வெல்ல முடியாது: யோகி ஆதித்யநாத்\nPrevious Article ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவிப்பு\nNext Article ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன் வேட்பு மனுத் தாக்கல்\nகாங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியால் இனி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் வெற்றிபெற முடியாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப் பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று 14 மாநகராட்சிகளை கைப்பற்றியது. இதில் ராகுல் காந்தியின் மக்களைவைத் தொகுதியான அமேதியில் காங்கிரஸ் படு தோல்வியடைந்தது.\nஇது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது, “உ.பி.உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வின் வெற்றி பிரதமர் மோடியின் தொலை நோக்குதிட்டங்களுக்கு கிடைத்தது. ராகுலின் அமேதி தொகுதியில் காங். கட்சி படு தோல்வியடைந்துள்ளதன் மூலம், தோல்வியில் இருந்து ராகுல் பாடம் கற்றுகொள்ள வேண்டும். இனி ராகுலுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. ராகுலால் அமேதி தொகுதியை கூட காப்பாற்ற முடியாது. வருங்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும்.” என்றுள்ளார்.\nPrevious Article ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவிப்பு\nNext Article ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன் வேட்பு மனுத் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/11376/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2018-10-21T12:07:32Z", "digest": "sha1:ANGGXS2PEUNHP3OZX6CSIRD2TGXI3BAK", "length": 16329, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கோடரியால் வெட்டிக் கொலைசெய்த பின்னர்,சமைத்து ருசித்த சிறுமி ... அதிர்ச்சித் தகவல்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகோடரியால் வெட்டிக் கொலைசெய்த பின்னர்,சமைத்து ருசித்த சிறுமி ... அதிர்ச்சித் தகவல்\nSooriyan Gossip - கோடரியால் வெட்டிக் கொலைசெய்த பின்னர்,சமைத்து ருசித்த சிறுமி ... அதிர்ச்சித் தகவல்\nதனது காதலனுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை கொலை செய்து உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.\nரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவருடைய பெற்றோர் காவல்நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தனர்.\nஇதனடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன்போது சிறுமியின் வீடு அமைந்திருக்கும் சோச்சி பகுதியில் இருந்து 1500 மைல் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறித்த சிறுமி, 22 வயதுள்ள இளைஞருடன் வசித்து வருவதாக தெரியவந்தது.\nமேலும் அந்த சிறுமி தன்னுடைய முகநூல் பக்கத்தில், \"நான் ஒரு வேட்டைக்காரனை விரும்புகிறேன். நான் யாருக்காகவும் அவரை விட்டு கொடுக்க மாட்டேன். அவரை தவிர வேறு யாரும் எனக்கு தேவையில்லை\" என பதிவிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் வுட்டன் கிராமபுற பகுதியில் உள்ள வீடு வீட்டில் இருந்து புகை வருவதாக ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட பொழுது, மனித மூளை சமைக்கப்பட்ட நிலையிலும், உடலின் பல்வேறு பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சிடைந்துள்ளார்.\nபின்னர் இதில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுமி கோடரியை கொண்டு 21 வயது இளைஞரை கொலை செய்ததாகவும், அவருக்கு உடந்தையாக 22 வயதான வேட்டைக்காரன் இருந்ததும் தெரியவந்தது.\nமேலும் அந்த சிறுமியை வேட்டைக்காரன் துஷ்பிரயோகம் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதில் குற்றவாளியின் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nமேலும் இதில் ஈடுபட்ட சிறுமி, தற்போது பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nகடைகளில் தயாரிக்கும் பிரியாணியை சாப்பிடுகின்றீர்களா\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nபோதைப்பொருள் கடத்தலுக்கு பெண்களுக்கு நேர்முகத் தேர்வு ஆங்கில அறிவு அவசியம் - பரபரப்பு வாக்குமூலம்.\nஅதிக நேரம் செல்போனில் பேசுகின்றவர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரும் ஆபத்து\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nஅந்நாள் கனவு கன்னியின் மர்மத்தை போட்டு உடைத்த பிரபலம்\nஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங்.\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nகுண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடும் இயக்குனர்கள் - உலகநாயகனும் இதற்கு விலக்கல்ல.\nநவராத்திரி விரத அனுஷ்டான முறையும் - பலனும்.\nநானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; பிக் பாஸ் விஜயலக்ஷ்மி\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/carreers/item/382-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-3", "date_download": "2018-10-21T12:55:35Z", "digest": "sha1:FCROCXWYFBLK7DPXWSAZZSEXJLRU5WIX", "length": 27828, "nlines": 204, "source_domain": "samooganeethi.org", "title": "வாருங்கள்... சரிவுகளிலிருந்து மீண்டெழுவோம்...! 3", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nவேலை வாய்ப்பு 1: அரசு வேலை.\nஅரசு வேலைகளான IAS, IPS, IFS… போன்ற வேலைகளுக்கான தேர்வுகளை UPSC – மூலம் GROUP 1 தேர்வுகள் எழுதி வெற்றி பெறலாம். இதற்கு UG தகுதி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் சிரமப்பட்டுப் படித்து GROUP 1 தேர்வில் வெற்றி பெற்றால் அரசு வேலைகளுக்கு ஒரு மாணவர் தகுதி பெற்றவராகிறார்.\nஇதற்கான அரசு அறிவிப்புகள் அரசு வெளியிடும் இணைய தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.\nவேலை வாய்ப்பு 2: அரசு வேலை\nU.G முடித்த பின் B.Ed (Bachelor Of Education) படிப்பை நிறைவு செய்து TET (Teacher Eligibility Test) தேர்வில் வெற்றி பெற்றால் அரசுப் பள்ளிகளுக்கு ‘ஆசிரியர்’ ஆகும் தகுதி பெறுகிறார்.\nவேலை வாய்ப்பு 3: தனியார் வேலை\nB. A. English, B.Com , B.Sc. (Physics, Maths, Chemistry...) போன்ற கோர்ஸ் - களை படிக்கின்ற மாணவர்கள், படிக்கின்ற காலங்களில் திறமையோடு (புரிந்து படிப்பது) படித்து B.Ed முடித்தால் தனியார் பள்ளிகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.\nவேலை வாய்ப்பு 4 : டியூஷன் சென்டர்\nமேற்கானும் படிப்புகள் எப்போதும் தேவைப்படுவதால் டியூஷன் சென்டர்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு.\nவேலை வாய்ப்பு 1: உதவிப் பேராசிரியர்\nமுதுகலை படிக்கின்ற மாணவர்கள், தங்களின் கடைசி ஆண்டின் இறுதிப் பருவத்தில் (4 th SEMESTER) SET (STATE ELIGIBILITY TEST), NET (NATIONAL ELIGIBILITY TEST) தேர்வுகள் எழுதுவதற்கு தகுதி பெற்றவராகிறார். இத்தேர்வுகளை எழுதுவதற்கு முதுகலை பட்டப் படிப்பில் 55% பெற்றிருக்க வேண்டும்.\nSET தேர்வில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணி புரிய தகுதி பெற்றவராகிறார்.\nNET தேர்வில் வெற்றி பெற்றால் இந்தியாவில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணி புரிய தகுதி பெற்றவராகிறார். இந்த NET தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரு முறை நடை பெறும் (ஜுன் மற்றும் டிசம்பர் மாத இறுதி ஞாயிற்றுக் கிழமை)\nவேலை வாய்ப்பு 2 : ஆராய்ச்சியாளர்கள்\nNET தேர்வில் JRF (Junior Research Fellowship) என்ற நிலை இருக்கிறது. அதில் வெற்றி பெற்றால் ஆராய்ச்சியாளராக உருவாகலாம். ஏதேனும் பல்கலை கழகங்களில், கல்லூரிகளில் பேராசிரியராக செய்கின்ற Project க்கு உதவியாளராக நியமிக்கப்படுவார். இவர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு University Grants Commission (UGC) மூலமாக நிர்ணயித்து வழங்குகிறது.\nவேலை வாய்ப்பு 3 : இந்திய பொருளியல் பணி\nM.A. Economics படிக்கின்ற மாணவர்கள் முதுகலையில் 60% பெற்றிருந்தால் IES (Indian Economic Services) தேர்வு எழுதுவதற்கு தகுதி பெறுகிறார். அதில் வெற்றி பெற்றால் மத்திய அரசுப் பணி புரிவதற்கு வாய்ப்புகள் உண்டு. (இது பொருளாதாரம் படித்தவர்களுக்கு மட்டுமே)\nவேலை வாய்ப்பு 4 : கணக்காளர்\nM.Com முடித்த மாணவர்கள் C.A. தேர்வில் வெற்றி பெற்றால் கணக்காளராக செல்லும் வாய்ப்புகள் உண்டு.\nM.Phil, (Master of Philosophy) என்பது ஆராய்ச்சித் துறையின் அடிப்படைத் தகுதி.\nதற்போதைய கல்வித் துறையில் உயர்ந்த படிப்பு இது. இந்த படிப்பை முடித்தவர்கள் ‘முனைவர்’ பட்டம் பெறுகிறார். எல்லாத் துறைகளிலும் இந்த படிப்பு உண்டு. உலகம் முழுவதும் ஆராய்ச்சித் துறைக்கு ஏராளமான நிதி ஒதுக்குகின்றன இந்தியாவும் விதி விலக்கல்ல \nPh.D., நிறைவு செய்பவர் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சித் துறைகளுக்கு செல்லலாம்.\nஇவைகளைத் தாண்டி அதற்கு தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தந்த பதவிகளுக்கு நம்மை தகுதி உடையவர்களாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nசமூக மாற்றம் தேவை என்று பேசுகிறோமே தவிர அதற்கான அடிப்படைக் காரணங்களை தெரிந்து கொள்வதுமில்லை; பேசுவதுமில்லை. எனவே, தங்கள் குழந்தைகளை உயர் பதவியில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அதற்கான வாய்ப்புகளை இப்போதே பயன் படுத்திக் கொள்ளுங்கள்.\nஇக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கோர்ஸ், அரசு வேலை வாய்ப்புகள் சிலவற்றைத் தான் இங்கு தந்திருக்கிருக்கிறோம். இதைத் தாண்டி வேறு துறைகள் சார்ந்த விசயங்கள், அதற்கான வேலை வாய்ப்புகளும் ஏராளம் இருக்கின்றன.\nதவறு 7:- மார்க்க ஞானமின்றி குழந்தைகளை வளர்த்தல்\nஇஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறி, வாழ்வியலுக்குத் தேவையான எல்லா விசயங்களையும் சொன்னதோடு மட்டுமின்றி, அதை செய்து காட்டிய நபி (ஸல்) அவர்கள், அதற்கு ஆதாரமாகவும், அடித்தளமாகவும் ‘ஸஹாபாக்கள்’ எனும் சமூகத்தை உலகிற்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளும், வாழ்வியல் நமது சமூகத்தில் “மக்தப் மதரஸாக்கள்” மூலம் போதிக்கப்பட்டு வந்தது. ஒரு புறம் பள்ளி / கல்விப் பாடங்கள். மறுபுறம் இஸ்லாமிய அடிப்படை மார்க்க ஞானங்கள் மக்தப் மதரஸாக்கள் மூலம் போதிக்கப்படும். தான் கற்ற கல்வி அல்லாஹ், ரசூலுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற முன்னோர்களின் வழிகாட்டுதலும், கட்டுக் கோப்பான குடும்பச் சூழலும் அவர்களை உயர்ந்தவர்களாக உருவாக்கியது.\nமேலும் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையையும் உயர்வையும் நமது இரத்தத்திலே உணர்வாக உரம் பாய்ச்சிய பெருமை ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்த “இளைஞர் நற்பனி மன்றங்களையே சாரும்.”\nஆனால் இன்று பணம், பதவி, கொள்கை, படிப்பு ரீதியான குழப்பங்களில் இளைய சமூகம் இழுத்துச் செல்லப்பட்டதால் சமூகத்தின் சீரழிவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nபணம் சார்ந்த கல்விகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மாணவர்கள் வளர்க்கப்படுவதால் எல்லா தீமைகளும் நமது சமூகத்தில் நிரம்பி வழிகின்றன.\nமார்க்கத்தின் அடிப்படை ஞானம் இல்லாமல் வளருகின்ற அல்ல, வளர்க்கப்படுகின்ற இளைஞர்கள் தொழுகை, நோன்பு, தக்வா, இக்லாஸ் போன்ற அடிப்படை விசயங்களில் தவறிவிடுகின்றார்கள்.\nகுளிக்கும் முறை, விருந்தினர்களை உபசரித்தல், நடைமுறைப் பழக்க வழக்கங்கள் தெரியாமலேயே இளைஞர் சமூகம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\n“மனம் போன போக்கில் போனவர்களை எல்லாம் ஷரீஅத் (மார்க்கம்) காட்டித் தந்த வழியில் போக வேண்டும்.” என்ற அடிப்படைக் கொள்கை தகர்க்கப்பட்டு, இப்போது “கலாச்சாரம் போன போக்கிலே சமூகம் சென்று கொண்டிருக்கிறது. எது எதுவெல்லாம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்தி இருக்கிறதோ அதையெல்லாம் செய்வதற்கு தயாராகி விட்டார்கள்.”\nமுஸ்லிம்களுக்கான அடையாளமும் பண்பாடும் மறைந்து கொண்டு வருகிறது; கலாச்சாரம் காலாவதியாகி விட்டது; வாழ்வியலுக்கான மார்க்க கடமைகளும் சம்பிரதாயங்களும் மாறிப் போய் விட்டது.\nபள்ளி, கல்லூரி சார்ந்த பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதால் குடும்பப் பாரம்பர்யம், இரத்த உறவுகள், சொந்த பந்தங்கள் அவர்களின் அந்தஸ்து தெரியாமலேயே வளர்க்கப்படுகிறார்கள்.\nஇஸ்லாமிய அடிப்படை மக்தப் மதரஸாக்கள் போன்ற கல்விக்கான வழிகள் அடைபட்டுப் போனதால் எவ்வளவு பெரிய விளைவுகளை சந்திக்கின்றோம் பார்த்தீர்களா..\nமக்தப் மதரஸா செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கின்ற பெற்றோர்கள், தங்கள் இல்லங்களிலேயே ஈமான், கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத், ஸலவாத் போன்ற விசயங்களையும் அதன் முக்கியத் துவத்தையும் போதியுங்கள்.\nநபி (ஸல்) அவர்களின் குடும்ப வரலாறுகளை கற்றுக் கொடுங்கள்.\nநபி (ஸல்) அவர்களின் குணங்களை குழந்தைகளுக்கு கதைகளாகச் சொல்லி நீயும் இப்படி உதவ வேண்டும் என்று ஊக்கப்படுத்துங்கள்.\nஉறவினர்களின் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.\nஎன்ன செய்ய வேண்டும் 2 :-\nஅல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிகளை சரியாக பின்பற்றியதால்தான் நமது சமூகம் ஏராளமான கல்வியாளர்களைப் பெற்றிருக்கிறது.\nModern Surgery – யில் அப்பாஸ் அல் ஸஹ்ராவி, இயற்பியலில் இப்னு சீனா, கண் சம்பந்தப்பட்ட துறையில் அபு அல் ஹைதம், அல் ஜிப்ரா (கணிதம்) அல் குவாரிஸ்மி, வேதியலில் ஜாபிர் இப்னு ஹய்யான், சமூகவியல், பொருளியலில் இப்னு கல்தூன் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.\nஇப்படி எல்லாத் துறைகளிலும் சாதித்து விட்டு ஆரவாரம் இல்லாமல் அமைதியாய் சென்றிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். இவ்வளவு சாதனைக்கும் அடிப்படை “குர்ஆன், ஹதீஸை” அவர்களின் சிறுவயதிலிருந்தே முறையாக கற்றுக் கொண்டதுதான்.\nஎனவே, உங்கள் குழந்தைகள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அதற்கான முன் மாதிரி அண்ணல் நபி (ஸல்) அவர்கள்தான். அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு நீ தேர்ந்தெடுத்த இந்த துறைக்கு இவர்களை பின்பற்று என்று குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்.\nஅடிப்படை மார்க்க அறிவு, முன்னோர்களின் வாழ்க்கை, நடைமுறைக் கல்வி வாழ்வியலை ஒரு மனிதன் கற்றுக் கொண்டால் அனைத்திலும் சிறந்து விளங்குவான் என்று உறுதியோடு சொல்லலாம்.\nஅதற்கான வழிகளை உங்கள் குழந்தைகளிடம் இருந்து தொடங்குங்கள். அடுத்த தலைமுறையாவது சிறந்து விளங்கட்டும்.\n வருங்கால வாழ்விற்கும் தாழ்விற்கும் பொறுப்பேற்றுக் கொண்ட இளைய சமுதாயமே இந்த உலகிற்கு ‘கல்வியை வழங்கி சமூகத்தின்’ வழித்தோன்றல்களாக நாம் இருக்கிறோம்.\nகல்வியைக் கொடுத்த சமுதாயம் நாம் கல்வியை வாங்கிய சமூகம் நாம் அல்ல கல்வியை வாங்கிய சமூகம் நாம் அல்ல\nஒரு காலத்தில் ஒரு முஸ்லிம் மாணவன் உயர் பதவியில் இருந்தால் அவனுக்கும், அவனை சார்ந்தவர்களுக்கும் பெருமை. ஆனால் இன்று ஒரு முஸ்லிம் (மாணவன்) உயர் பதவியில் இருந்தால் அவரைக் கொண்டு அந்த சமூகமே பெருமிதப்படுகிறது.\n உங்கள் குழந்தை உங்கள் குழந்தைகளாக இருக்கலாம். ஆனால் அவன் எங்களுக்கு சகோதரன் என்ற உணர்வை இஸ்லாம் வழங்கி இருக்கிறது.\nவாருங்கள் அனைவரும் சேர்ந்து சரிவிழிருந்து மீளெழுவோம்\nவல்ல அல்லாஹ் நம்மோடு துணை நிற்கிறான் என்ற தைரியத்தில் வாருங்கள்.\n“வரலாறு நம்மை எழுதட்டும்” ஆமீன்.\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nநாம் இத்தலைப்பின் கீழ் பேசப்போவது ஒரு அரசியல் தலைவரோ…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2017/04/1.html", "date_download": "2018-10-21T13:36:01Z", "digest": "sha1:5RMGF7WFRFIMIMSX6NFV4AEJJHBCE3TF", "length": 10650, "nlines": 175, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: நிஸாவின் கையெழுத்து 1", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n94-95ம் வருச காலகட்டம் அது.\".மாரியூர் பஸ் ஸ்டாப்புல இருந்து கொஞ்ச தூரம் உள்ளே போனா வந்துரும்.\"அரசு உயர்நிலைப்பள்ளி .M மாரியூர்\"னு ஆர்ச் நம்மள வரவேற்கும்.அப்போமெல்லாம் பள்ளிக்கூடம் பக்கத்துல நெறய வீடுக இல்ல.பக்ருதீனோட அண்ணன் ரகீமோட வீடு.அதுக்கு பக்கத்துல சேகு மாமா வீடு.எதுத்தாப்ல கக்கிம் வீடு இவ்வளவுதான்.பக்கத்துல கொஞ்சம் வீடுக கட்ட ஆரம்பிச்சிக்கிட்டு இருந்தாங்க.அந்த பள்ளிக்கூட ஆர்ச்சிக்குள்ள போனா எடது பக்கமா ஒரு கட்டடம்,அதுதான் ஒம்பதாம் வகுப்பு.அதுக்கு பக்கத்துல ஒரு தண்ணித்தொட்டி ,ஒரு வேப்ப மரமும் இருக்கும்.இந்த ஒம்பதாப்புக்கு நேர் எதுத்தாப்புல ,ஒரு கட்டடம் அதுலதான் ,\"ஹெட் மாஸ்டர்\"ரூம்பும்,பத்தாம் வகுப்பும் இருக்கும்.இந்த பள்ளிக்கூடத்திற்குதான்,ஒப்பிலான்,பெரியகுளம் ,முந்தல் வரை உள்ள பசங்கள்,ஒம்பது ,பத்து படிக்க வரனும்.\nஒம்பதாம் வகுப்புலதான்,நானும்,சேக்கும் ஒப்பிலான்ல இருந்து சேந்துருந்தோம்.எங்களோடதான் முருகன்,சக்திவேல் ,கார்த்திக்கேயன்,சமது, ஒமர்,பிர்தௌஸ்னு படிச்சாங்க.பொம்பள புள்ளைங்கள்ள ,ஜெயா,விஜயலக்ஷ்மி ,சரிபு நிஸா\"னு கொஞ்சப் பேரு படிச்சாங்க.என்னோட வந்த சேக்கு ,கொஞ்ச நாள்ல படிப்ப விட்டுறலாம்னு வந்துருந்தான்.நான் எத்தன நாள் படிப்பேன்னு தெரியாம போயிக்கிட்டு இருந்தேன்.எனக்கு நல்லா படிக்கனும்னு ஆச தான்.ஆனா என்ன செய்ய,ஆச இருக்குற எடத்துல காசு வேணும்ல.ஒப்பிலான்ல இருந்து மாரியூர் வர ,சேக்கோட பழய சைக்கிள்தான்,ஒதவுச்சி,அதுவும் கொஞ்ச நாள்ல புட்டுக்கிச்சி.\nநிஸாவின் கையெழுத்து 3 (1800 வது பதிவு)\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசுவர்ல - சுற்றி இருக்கும்- கம்பி செடியில ஒட்ட- வரும் தும்பி செடியில ஒட்ட- வரும் தும்பி உன் பேத்தி- மதிலில் கிறுக்கிய- கோடுகள் உன் பேத்தி- மதிலில் கிறுக்கிய- கோடுகள் கவிழ்த்து- வைத்து இருக்கும்- சட்டிக...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n பிரிந்து விடுகிறது- \"சிக்னலும்\"- சலுகைகள...\nகாசு பணம் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை கொஞ்சம் கவிஞனாக இருந்தாலே போதும் நிலவின் மடியிலும் கொஞ்சம் தலை சா...\nகுர் ஆனின் வரிகள் நபிகளாரின் வாக்கல்ல நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு ---------------------- சிந்தித்து அறிய கூடிய மக்...\nஇறை நினைவில் சில வரிகள்.\n எப்படிப்பட்டவர்களிடமும் பணிந்து நடக்கும் உள்ளத்தையும் உன்னையன்றி எப்பேர்ப்பட்டவர்களிடமும் அடிபணிந்திடாத நெஞ்சுரத்தையும்...\n\"சொல்வதற்கெல்லாம்-\" \"செய்வதற்கெல்லாம்\"- தலையாட்டிட- நண்பன்- தேவையில்லை பூம் பூம் மாடு- வளர்த்தால்- போதும்\n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nசுற்றமெல்லாம் போனப்பின்னும் தனிமைதான் சின்ன சுகம் - பாட்டு புத்தகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/ipl-2018-players-auction-118010200053_1.html", "date_download": "2018-10-21T12:17:59Z", "digest": "sha1:UTKHEBTFPSZTUZYELOFT35AODGNPCA7D", "length": 12039, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூடுபிடிக்கும் 2018 ஐபிஎல் ஏலம்: தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்?? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூடுபிடிக்கும் 2018 ஐபிஎல் ஏலம்: தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்\nபிசிசிஐ நடத்தும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில், இந்த சீசன் ஐபிஎல் போட்டி மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 11 ஐபிஎல் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.\nஇந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போட்டியில் இடம் பெறயுள்ளன. போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது.\nஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துகொள்ளலாம். 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை மேட்ச் கார்ட் சலுகையை பயன்படுத்தி தக்க வைத்துகொள்ள இயலும். தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை 4 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.\nஇந்நிலையில், குறிப்பிட்ட அணிகளில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது, அவை...\nசென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி, ரெய்னா, ஜடேஜா மற்றும் மேட்ச் கார்ட்\nடெல்லி டேர்டெலில்ஸ்: ரிசப்பண்ட், ஷிரோ யாஸ் அய்யர்\nமும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஹார்த்திக் பாண்டியா, குனால் பாண்டியா\nசன் ரைசஸ் ஐதராபாத்: வார்னர், தீபக்ஹீடா\nஇந்த வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும். அதே போல், ஒவ்வொரு அணியும் இந்த முறை வீரர்களின் ஏலத்துக்கு ரூ.80 கோடி வரை செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅணிக்கு தலா ரூ.80 கோடி... ஜனவரியில் ஐபிஎல் ஏலம்\nமீண்டும் சி.எஸ்.கே அணியில் தல தோனி: உற்சாகத்தில் ரசிகர்கள்\n2018 ஐபிஎல்: சிக்கலில் சிஎஸ்கே; தோனியின் விலை என்ன\nரெய்னாவை கழட்டி விடும் சிஎஸ்கே\nதோனியை தக்க வைத்துகொள்ளுமா சிஎஸ்கே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnapolitics.org/?paged=71", "date_download": "2018-10-21T12:03:57Z", "digest": "sha1:TL6OCNMGVVYG7KVYNIQMGLCF4JXIEC76", "length": 4970, "nlines": 55, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Page 71 – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nஉரிய தீர்வு இல்­லை­யேல் அர­சி­ய­ல­மைப்புக்கு எதிர்ப்பு ; சம்­பந்தன்\nதமிழ் மக்கள் நீண்ட கால­மாக கோரிவரும் முறை­யான அர­சியல் தீர்வை புதிய அர­சியல் சாசனம் கொண்­டி­ருக்­க­வில்­லை­யாயின் Read more\nதிருகோணமலையில் வன இலாகா அதிகாரிகளின் நடவடிக்கைக்கு சம்பந்தன் கடும் ஆட்சேபனை\nதிருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரிவில் அதிகளவிலான மக்களின் காணிகளை வன இலாகாவினர் எல்லைக்கல் Read more\nஎதிர்க்கட்சித் தலைவரின் ஆழமான பார்வை\nமலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்றாஹிம் அன்ஸார் மீதான தாக்குதல் சம்பவம் இலங்கையில் Read more\nமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி. யுமான மஹிந்த ராஜபக்சவும் எதிர்க்கட்சித் தலைவர் Read more\nசட்டம் இயற்றினால் மட்டும் போதாது அது நடைமுறைத்தப்பட வேண்டும்\nகூடுதலான அதிகாரப் பகிர்வு என்ற தமிழர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அதேவேளை, எவ்வளவு Read more\nவிஷ ஊசி ஏற்றப்பட்ட விடயம் பொய்யாகலாம்\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் Read more\nமலேசியாவில் உயர் ஸ்தானிகர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சம்பந்தன்\nமலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்கு தலை, ஒருபோதும் Read more\nஐ.நா சபை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்\nமீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் விடயம், அரசியல் கைதிகள் விடுதலை மற்றும்பயங்கரவாத தடைச்சட்டம் Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-565948.html", "date_download": "2018-10-21T12:12:51Z", "digest": "sha1:5FIW2IAV2HSN5T6JUNXPRZ77HUZOHRM4", "length": 9563, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்: பிரகாஷ் காரத்- Dinamani", "raw_content": "\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்: பிரகாஷ் காரத்\nBy dn | Published on : 01st October 2012 07:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுதழுவிய போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.\nஇயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவான \"உண்மையின் போர்க்குரல் - வாச்சாத்தி' என்ற ஆவணப் படம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. விழாவில் ஆவணப் படத்தை வெளியிட்டு பிரகாஷ் காரத் பேசியது:\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மார்க்சிஸ்ட் கட்சி எந்தவொரு மாநிலத்திலும் அனுமதிக்காது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவும் கட்சி முடிவு செய்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் சாதாரண வியாபாரிகள் தடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள்.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளதுபோல், பொருளாதார சீரமைப்பு என்ற பெயரில் நாட்டை சூறையாடும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.\nவாச்சாத்தி வழக்கு: வாச்சாத்தி மக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாகவே, வாச்சாத்தி வழக்கு வெற்றி பெற்றது. இருந்தபோதும், இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. வாச்சாத்தி சம்பவங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.\nநாட்டில் உள்ள 8 கோடி மலைவாழ் மக்களும் அடக்குமுறைக்கும், வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்கும் அவ்வப்போது ஆளாகி வருகின்றனர். நவீன தாராளமயமாக்கல் என்ற பெயரில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.\n2ஜி அலைக்கற்றை, கனிம வளங்கள் என்பன உள்ளிட்ட பொது மக்களின் சொத்துக்கள் தனியார் முதலாளிகளால் சூறையாடப்படுகின்றன.\nஇயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அரசே அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மக்கள் முறியடிக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/archives/16112", "date_download": "2018-10-21T12:57:51Z", "digest": "sha1:BHASFCVMB4MBNVGGFRQYOBGXXYZUDKTO", "length": 8356, "nlines": 132, "source_domain": "www.panippookkal.com", "title": "பள்ளிக்கூட வழித்தடம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஊருக்குக் கிழக்கால, கோயிலுக்குப் பக்கத்துல\nஅமைதியா இருக்குற என் பள்ளிக்கூடம் ..\nமேற்கால இருக்குற மேட்டுத் தெரு வீதியில\nஓலக் குடிச தான் என் வீடு…\nஒத்தயடிப் பாத ஒண்ணு ,\nதாமரப் பூ வாசம் வரும்\nகல்லெரிவேன் குறி பாத்து –\n« தமிழ்ப் படம் 2.0\nகடவுளின் எல்லையற்ற அன்பு »\n96 – திரைப்பட விமர்சனம் October 15, 2018\nகாமராஜர் இல்லம் – புகைப்படப் பதிவு October 14, 2018\nவிடியாத இரவென்று எதுவுமில்லை October 14, 2018\nஇதுவும் கடந்து போம் October 14, 2018\nநவராத்திரி திருவிழா 2018 October 14, 2018\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (அக்டோபர் 2018) October 14, 2018\nதிகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2 October 14, 2018\nசெக்கச் சிவந்த வானம் September 30, 2018\nவானத்தின் நாணம் September 30, 2018\nஉட்பெரி நாட்கள் திருவிழா 2018 September 30, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/50-223309", "date_download": "2018-10-21T11:53:59Z", "digest": "sha1:IH6YB36X7DXALZO4GGV6K2GWYEERAQ4O", "length": 4841, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆப்கானிஸ்தானில் உயிரிழப்புகள் அதிகரிப்பு", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nதற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்த அல்லது காயமடைந்த, ஆப்கானிஸ்தானியர்களின் எண்ணிக்கை, இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் அதிகரித்துள்ளதென, ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.\nஇதன்படி, முதல் 9 மாதங்களில், 2,343 பொதுமக்கள், தற்கொலைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுததாரிகளின் வேறு முறையான தாக்குதல்களை விட, தற்கொலைத் தாக்குதல்களிலேயே, இவ்வளவு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஇந்த எண்ணிக்கை, கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, 46 சதவீத அதிகரிப்பு என, ஐ.நா குறிப்பிட்டுள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNDg3Nw==/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E2%80%93-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:44:52Z", "digest": "sha1:TJB5HD4NWP5SZB6Q4TYMCNOLNNGIGLGK", "length": 5867, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "துமிந்த சில்வாவின் மரணதண்டனை – உறுதிப்படுத்தியது உயர்நீதிமன்றம்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nதுமிந்த சில்வாவின் மரணதண்டனை – உறுதிப்படுத்தியது உயர்நீதிமன்றம்\nதுமிந்த சில்வா உள்ளிட்ட 3 பிரதிவாதிகளின் மேன்முறையீடு நீதிமன்றத்தால் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் துமிந்த சில்வா மற்றும் நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த (2016-09-08 ) அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. The post துமிந்த சில்வாவின் மரணதண்டனை – உறுதிப்படுத்தியது உயர்நீதிமன்றம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியாவது குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு\n350 பயணிடன் நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்\nபணத்திற்காகப் புற்றுநோய் இருப்பதாக ஏமாற்றிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\n72 வயது முதியவரை கொன்ற குரங்குகள் எப்ஐஆர் போட்டே ஆகணும்: மீரட் போலீசை கலங்கடிக்கும் உறவினர்கள்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலையில் 5வது நாளாக பதற்றம் நீடிக்கிறது: ஏடிஜிபி தலைமையில் போலீஸ் குவிப்பு\n61 பேர் பலியான ரயில் விபத்து வழக்கில் அடுத்த நகர்வு: எப்ஐஆரில் எவர் மீதும் குற்றச்சாட்டு பதியவில்லை...நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு; வீடுகள் சூறை\nகாஷ்மீர் எல்லையில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகாஷ்மீர் எல்லையில் ஊடுறுவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை\nவிழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-21T13:06:31Z", "digest": "sha1:S5LOIFDTU354TPYRUPANYV7UY3JOJMD6", "length": 4955, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "ஒனியன் சிக்கன் ஃப்ரை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nசிக்கன் – 1ஃ4 கிலோ\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 டீ ஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் – 1 டீ ஸ்பூன்\nமிளகுத்தூள் – 2 டீ ஸ்பூன்\nஎண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்\nசிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும். மற்ற பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை எட்டாக நறுக்கி அதை தனித் தனியே பிரித்து வைத்துக் கொள்ளவும். பின்னர். ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.\nஅத்தோடு, மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும்.(இடையில் இருமுறை கிளறி கொள்ளவும்.)\nசிக்கன் வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் மல்லித்தழை தூவி இறக்கி விடவும். தற்போது, சுவையான ஒனியன் சிக்கன் ஃப்ரை தயார்…\nதேவையான பொருட்கள் ப்ரோக்கலி – ஒன்று, உருளைக்...\nதேவையான பொருட்கள் எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indianfilmsongs.blogspot.com/2010/07/neethaane-naal-thorum-paatu-vaathiyaar.html", "date_download": "2018-10-21T12:45:17Z", "digest": "sha1:HABKEN6HENTHY7KJHWCLDKTAHKANG5BO", "length": 8226, "nlines": 189, "source_domain": "indianfilmsongs.blogspot.com", "title": "Ever-green film songs: Neethaane naal thorum - Paatu Vaathiyaar", "raw_content": "\nநீதானே நாள்தோறும் நான் பாட காரணம்\nநீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்\nநீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்\nநீதானே நாள்தோறும் நான் பாட காரணம்\nநீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்\nஊற்றுப் போலவே பாட்டு வந்ததே\nபாவை என்னையே பாட வைத்ததே\nஉன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்\nநன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்\nஎண்ணம் நீ வண்ணம் நீ\nஇங்கும் நீ எங்கும் நீ\nவேதம் போலே உந்தன் பேரை\nநீதானே நாள்தோறும் நான் பாட காரணம்\nநீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்\nநாத வெள்ளமும் கீத வெள்ளமும்\nவீணை தன்னையே கையில் ஏந்திடும்\nவெள்ளைத் தாமரை பூவில் மேவியே\nஎன்னை ஏற்றும் எனியே ...\nநீதான் தெய்வம் ...நீதான் செல்வம்\nநீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்\nநீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்\nநீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்\nநீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்\nநீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://konjamvettipechu.blogspot.com/2009/10/sirichchu-sirichchu-vandhaa.html", "date_download": "2018-10-21T13:17:50Z", "digest": "sha1:YPNG42Q62JMLVYNFKWHGXILXYFVU4XUR", "length": 14874, "nlines": 165, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: சிரிச்சு சிரிச்சு வந்தா......", "raw_content": "\n\"சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்.......\"\nஆமாம், சீனா தானா ன்ன என்ன \"சிரிச்சு சிரிச்சு வந்தா சீக்கு தானா ஓடிபோயுடும் டோய்....\" என்று இருக்குமோ \"சிரிச்சு சிரிச்சு வந்தா சீக்கு தானா ஓடிபோயுடும் டோய்....\" என்று இருக்குமோ அது என்னவாகவும் இருந்துட்டு போகட்டும்.\nஎன்னை வாய் விட்டு சிரிக்க வைத்த சிலரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. எனக்கு நகைச்சுவை உணர்வை ஒரு கலையாக அறிமுகம் படுத்தி வைத்தது என் அப்பாதான். St.Xavier's schoolil கணக்கு வாத்தியார் திரு.பொ.ம.ராசமணியாக இருந்தாலும் அவரது நகைச்சுவைதான் அவரை பலருக்கு அடையாளம் காட்டியது. முதன் முதலில் அவர் சொல்லி நான் ரசித்து சிரிச்ச ஜோக் இன்னும் ஞாபகம் இருக்கிறது. சின்ன வயதில் எனக்கு ஏனோ அந்த ஜோக் அவ்வளவு பிடித்திருந்தது.\nகோயிலில் இரண்டு கிழவர்கள் சந்திக்கிறார்கள்:\nஅடுத்தவர்: இல்ல. எனக்கு கோவில்பட்டி.\nமுதலாமவர்: அப்படியா. நான் கோவில்பட்டியோனு நினைச்சேன்.\nஇதில் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல இதை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குதான் இது ஜோக். அவர்களுக்கு புரியாத புதிர். முதலாமவர் அடுத்தவர் எந்த ஊர்க்காரர் என்று நினைத்து இருப்பார் என்று புரிந்தும் புரியாமலும் ரொம்ப சிரித்தேன். ஜோக் என்றாலே புளி போட்டு முழுக்க விளக்கி சொல்ல தேவையில்லைதானே.\nநாங்கள் Texas இல் இருந்த வருடங்கள் மறக்க முடியாதவை. முதலில் அந்த ஊர் பேரைச் சொன்னாலே பலர் சிரிக்க ஆரம்பித்து விடுவீர்கள். \"Lubbock\" - லபக். சத்தியமா அதுதான் நாங்க Texasil இருந்த ஊர் பேரு.\n\"ஒரு நிமிஷம், வாயில் இருக்கிறதா லபக்குனு முழிங்கிட்டு சொல்றேன். ஆஹ் ... லபக்.\"\n\"லபக் லபக்குனுக்றீங்க. மெல்ல சாப்பிட்டுட்டு சொல்லுங்க.\"\nவிவேக் \"லார்ட் லபக் தாஸ்னு\" சொல்லும் போதெல்லாம் என் கணவருக்கு உள்ள பட்ட பெயர் விவேக்குக்கும் தெரிஞ்சு போச்சான்னு இருக்கும். என் கணவர் அங்கு professor ஆக இருந்ததால், அந்த universityil படிக்க வந்த நம்மூர் மக்களின் நட்பு எனக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nபல அனுபவ பாடங்களை லபக்கில்தான் கற்று கொண்டேன்:\nஇதில் எனக்கு நிறைய equation # 4 apply ஆச்சு.\nReal lifeil எனக்கு வடிவேலுகளையும் விவேக்குகளையும் கடவுள் நண்பர்களாக தந்து இருக்கிறார்.\nஅவர்களில் சிலரை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்:\nஎங்கள் தோழி தேனம்மாள் அவரை phoneil கூப்பிட்டப்ப, \"சாய், நான் தேனா பேசறேன்\" என்றதுக்கு,\n\"நீங்க தேனா பேசுங்க இல்ல பாலா பேசுங்க. ஆனால் யாருன்னு சொல்லிட்டு பேசுங்க\nதன் கல்யாண photo ஆல்பத்தில் புது மனைவியுடன் பாபா ரஜினி மாதிரி \"கதம் கதம்\"னு தைரியமாக போஸ் கொடுத்து நின்றவர்.\nடப்பாங்குத்து ஆட்டத்தில் கலக்கு கலக்கி எதையுமே யதார்த்தம் என்ற பேரில் பேசி எங்களை சிரிக்க வைத்தவர். சமைக்கும் போது எதை கேட்டாலும், \"தேவையான அளவு போடு\" என்பார். \"தேவையான அளவுன்னா எவ்வளுவு\n\"எனக்கு இது தேவையானு\" திருப்பி கேட்பார். இப்போ Houston தமிழ் சங்கங்களில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் comedy drama போட்டு கலக்கி கொண்டு இருக்கிறார்.\n\"கார்த்திக், எனக்கு christmas தான்.\"\n\"சித்ரா, உங்களை என்ன எனக்காக பூஜையா பண்ண சொல்றேன். தீபாவளி சாப்பாடு சமச்சி போடுங்கதான்னு சொல்றேன்.\" என்று என்னை தீபாவளி வருடா வருடம் கொண்டாட வைத்தவர்.\nஅசத்தப் போவது யாருக்கு சூப்பர் candidate. எல்லா actors மாதிரி நடித்து காட்டி டான்ஸ் ஆடுவார். சிவாஜி, MGR, கமல், ரஜினி (அதில் 80s ரஜினி, 90s ரஜினி என்று), பாக்கியராஜ், விஜயகாந்த், T.ராஜேந்தர் இப்போ உள்ள ஹிட்ஸ் ஆன டப்பங்குத்து பாட்டுக்கு ஆடினா எப்படி இருக்கும் என்று அவர் செய்வதை பார்த்து வயிறு வலிக்க சிரித்து இருக்கிறேன்.\nமற்றும் புபேஷ், அஜய், மது, தீபா, சித்தார்த், ராஜேஷ், ராஜ் மோகன் என்று பட்டியல் நீண்டாலும், மும்மூர்த்திகளான குமாரையும் திநேஷையும் ஆனந்தையும் மிஞ்ச முடியாது. அவர்களை பற்றி பின்னொரு நாளில் ..........\nஉங்கள் பதிவுகள் ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி வந்து விழுந்துட்டே இருக்கு...நாங்களெல்லாம் லபக் லபக்ன்னு லபக்கிட்டு இருக்கோம்...விக்கினா தண்ணீர் நிலாவிலேருந்து எடுத்துக்கிறேன் ...இப்போதைக்கு அதுதானே ரெண்டு பேருக்கும் ,பொதுவா, தெரியர மாதிரி, இருக்கு.\nஒய்ட் ஹவ்ஸில் தீபாவளி கொண்டாட்டமும் இப்படித்தான் தொடங்கியிருக்குமோ\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\nஅதை ஏன் என்னை பாத்து கேட்டாங்க\nஅப்பா, இப்பவே கண்ணை கட்டுதே.....\nபாரதியார் பாட்டு - டி.வி. விளம்பர தமிழில்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-3/", "date_download": "2018-10-21T12:07:00Z", "digest": "sha1:SA5MULJVWVYAUZUUEDPVQHVFSXQ4SK5K", "length": 4361, "nlines": 70, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Headlines / மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி...\nமீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-21T12:44:19Z", "digest": "sha1:J2ZO5KAADA5GZAOGJQOGUPX445UC463T", "length": 6718, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாருமதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாருமதி (ஒக்டோபர் 26, 1947 - செப்டெம்பர் 28, 1998) ஈழத்து எழுத்தாளரும், கவிஞருமாவார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மூளாய் கிராமத்தில் பொன்னுச்சாமி கந்தசாமி, அப்பாத்துரை செல்லக்கண்டு புதல்வராகப் பிறந்தார். இயற்பெயர் யோகநாதன் ஆகும்.ஆரம்பக் கல்வியை வண்ணார்ப்பண்ணை நாவலர் வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி,மட்டக்களப்பு அரசினர் கல்லூரி( தற்போதைய இந்துக் கல்லூரி)ஆகியவற்றில் கற்றார்.\nசிறிது காலம் இலங்கை மலேரியத் தடுப்பு இயக்கத்தில் பணி புரிந்தபின் 1977 இல் ஆசிரியராகப் பணியேற்றார்.\nசாருமதியின் இலக்கியப் பிரவேசம் 60களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த வசந்தம் மாத இதழ் மூலம் தொடங்கியது எனலாம்.கம்யூனிசக் கட்சி ஈடுபாட்டுடன் மார்க்சிச லெனினிச சித்தாந்தங்களை உள் வாங்கியதாக இவரது எழுத்துக்கள் பரிணமித்தன. அப்போது இக்கொள்கைகளை ஆதரித்து வெளிவந்த மனிதன்,செம்மலர், தேசாபிமானி முதலான சஞ்சிகைகளில் தீவிரமாக எழுதினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2015, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/90e93ea4a0/trading-platform-39-the-postbox-39-chennai-through-our-old-friends-who-remembered-the-memories-", "date_download": "2018-10-21T13:37:55Z", "digest": "sha1:NWCEDQDBN3XCN3L65OZX6EM2RW5UY2N2", "length": 27183, "nlines": 108, "source_domain": "tamil.yourstory.com", "title": "வர்த்தக தளம் ‘The Postbox’ மூலம் நம் பழைய நினைவுகளை நினைவுக் கூறும் சென்னை நண்பர்கள்!", "raw_content": "\nவர்த்தக தளம் ‘The Postbox’ மூலம் நம் பழைய நினைவுகளை நினைவுக் கூறும் சென்னை நண்பர்கள்\nபோஸ்ட் பாக்ஸ் எனும் பொருள் நம் பழைய நினைவுகளை திரும்பக் கொண்டுவரக்கூடியது. பேப்பர், பேனா, இன்க் போன்றவற்றை பயன்படுத்திய நினைவுகள் வரும். இந்த உற்சாக உணர்வுதான் சென்னையைச் சேர்ந்த இரண்டு இளம் வயதினரை ஸ்டார்ட் அப் துவங்க ஊக்குவித்தது.\nமதுவந்தி செந்தில்குமார் (23), நிகில் ஜோசஃப் (26) ஆகிய இரு நண்பர்களும் இணைந்து தங்களது ப்ராடக்ட் வடிவமைக்கும் நிறுவனத்திற்கு ’தி போஸ்ட்பாக்ஸ்’ ‘The Postbox’ என்று பெயரிட்டுள்ளனர். மக்கள் ஒவ்வொருவரையும் அவர்களது பழைமையான தனிப்பட்ட அனுபவங்களுடன் இவர்களது வடிவமைப்பு மூலமாக மீண்டும் இணைத்துக்கொள்ள உதவுவதால் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தனர். மதுவந்தி கூறுகையில்,\n“பாரம்பரிய முறையுடன் மறுதொடர்பிற்கான அடையாளம்தான் போஸ்ட் பாக்ஸ். அதனால்தான் உடனடியாக இந்தப் பெயரை தீர்மானித்தோம்.”\nஇந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இணை கலாச்சாரத்தின் தாக்கத்துடனே போஸ்ட்பாக்ஸின் வடிவமைப்பு மற்றும் ப்ராடக்ட் டெவலப்மெண்ட் அமைந்துள்ளது.\n”பயன்பாடு மற்றும் அழகான தோற்றம் இரண்டையும் உறுதிசெய்யும் வகையில் இந்திய பயனாளிகளுக்கு தயாரிப்புகளை வடிவமைத்து உருவாக்குகிறோம்.” என்றார் நிகில்.\nஅவர்களது அட்டவணையில் கலை மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த பகுதிகள் உள்ளன. கலை பிரிவில் போஸ்ட்கார்ட் மற்றும் சுவர் ஓவியங்களும் வாழ்க்கைமுறை பிரிவில் குஷன் கவர்கள், பீங்கான் மக் போன்றவை காணப்படுகிறது. இந்த இரண்டு வருட ஸ்டார்ட் அப்பின் மாத வருவாய் 20-22 லட்ச ரூபாய். இதில் லாபம் 45 சதவீதம். இந்த வருடம் அதிக லாபத்தை எதிர்நோக்கி இருந்தாலும் இவர்களது பயணம் சற்றே நீண்டதாக உள்ளது.\nதி போஸ்ட் பாக்ஸ் உருவான விதம்\nஇருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் மூலம் நிகில் மற்றும் மதுவந்தி அறிமுகமாயினர். மதுவந்தி சிங்கப்பூரின் நன்யாங் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்-ல் (NAFA) ஃபேஷன் டிசைனிங் படிப்பையும் மிலனின் Istituto Marangoni-ல் ஃபேஷன் மேனேஜ்மெண்ட் படிப்பையும் முடித்ததால் வடிவமைப்பு நிபுணத்துவத்தை நிறுவனத்திற்கு வழங்குகிறார். ஃபேஸ்புக்கில் பணிபுரிந்த நிகில் ஸ்ட்ராடெஜி, தொழில்நுட்பம் மற்றும் மார்க்கெட்டிங் துறையை கவனித்துக் கொள்கிறார். மதுவந்தி வடிவமைப்புக்கு முதலிடம் அளிக்கிறார்.\n”வடிவமைப்பாளர்கள் கலைஞர்கள் அல்ல. நாங்கள் முனைந்து செயல்படும்போது இயல்பாகவே தொழில்முனைவோராகி விடுகிறோம். ஆகவே வடிவமைப்பு மூலமாக மக்களை சென்றடையவேண்டும் என்கிற எங்களது விருப்பத்துடன் ஒரு அங்கமாக இணைந்து வருவதுதான் தொழில்முனைவு,” என்கிறார் மதுவந்தி.\nஇரண்டு இணை நிறுவனர்களுக்கும் அதிர்ஷ்ட்டவசமாக குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது. கேரளாவில் தொழில்முனைவோர் குடுபத்தைச் சேர்ந்தவர் நிகில்.\n“முதல் தலைமுறை தொழில்முனைவோரான எனது தந்தை ’தி போஸ்ட்பாக்ஸ்’ நிறுவனத்தை நிலையாக உருவாக்க வலியுறுத்தினார். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சட்டரீதியான மற்றும் நிதி சார்ந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் வலியுறுத்தினார்.”\nமதுவந்தியின் தாத்தா பாட்டி ஆகியோரும் வளங்கள் மற்றும் விநியோக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ”பேக்கேஜிங் பகுதிக்கு சரியான குழு அமையும் வரை என்னுடைய அம்மா அதிகபட்ச நேரத்தை இதில் செலவிட்டார். என் அப்பா அவருக்கு பரிச்சயமான மனிதர்களின் தொடர்புகளையும் மனிதவளத் துறையில் அவருக்கு இருந்த நிபுணத்துவத்தையும் வழங்கினார்,” என்கிறார் அவர்.\n2014-ம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர்களாகவும் வடிவமைப்பாளர்களாகவும் உருவெடுக்க நினைத்த பலருக்கு ’தி போஸ்ட்பாக்ஸ்’ ஒரு சிறந்த தளமாக அமைந்தது. ”அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு மும்பை, டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர், குர்கான் போன்ற இடங்களுக்கு சந்தையை புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் சென்று கைவினை கலைஞர்களுடனும் நெசவாளர்களுடனும் பணிபுரிந்தேன். முக்கிய ப்ராடக்ட் வடிவமைப்பில் இடைவெளி இருப்பதை நான் உணர்ந்தேன். மக்கள் குறைந்த விலையுடைய தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பையே விரும்புகிறார்கள்” என்று நிகில் நினைவுகூர்ந்தார்.\n2015-ம் ஆண்டு மே மாதம் முதல் புதுச்சேரி, போச்சம்பள்ளி, கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் ’தி போஸ்ட்பாக்ஸ்’ சொந்தமாக உற்பத்தி செய்யும் தயாரிப்புகளை விற்கத் தொடங்கினார்கள். ”ஏப்ரல் மாதம் 2015-ல் எங்களது மாத வருவாய் 40,000. லேப்டாப் பேக் உள்ளிட்ட எங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதும் 2015-ம் ஆண்டு செப்டம்பரில் எங்களது மாத வருவாய் 9 லட்ச ரூபாயாக உயர்ந்தது.” என்றார் மதுவந்தி.\nநிகில், மதுவந்தி இருவரும் ஆரோவில்லில் உள்ள கைவினைஞர்களை சந்தித்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 80 பெண்கள் விளக்குகள் வடிவமைப்பதில் திறன் கொண்டவர்களாக இருந்தனர். ’தி போஸ்ட்பாக்ஸ்’ இந்தப் பெண்களின் பணியை சமகால தயாரிப்பிற்கு பயன்படுத்த இணைத்துக்கொண்டது.\n”2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தி போஸ்ட்பாக்ஸின் அனைத்து டெராகோட்டா தயாரிப்புகளையும் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 கைவினைஞர்கள் தயாரிக்கத் தொடங்கினர். ஒரு வாரத்திற்கு 1,000 பொருட்கள் விற்பனையாகிறது. இன்றும் விற்பனை செய்து கொண்டிருக்கிறது” என்றார் நிகில். இதுவரை 27,000 ஆர்டர்களை ’தி போஸ்ட்பாக்ஸ்’ பெற்றுள்ளது.\nஷாப்பிஃபை ’தி போஸ்ட் பாக்ஸின்’ வலைதளத்தை வழங்குகிறது. UX மற்றும் UI-யின் அனைத்து மாற்றங்களும் உள்ளுக்குள்ளே நடத்தப்படும். ”ஒவ்வொரு முறை UX அல்லது UI-யின் மாற்றத்திற்கு பணிபுரியும்போதும் அதிகபட்ச உள்ளடக்கத்தை சில நிமிடங்கள் தொடர்ந்து காண்பித்து பயனாளிகள் வாங்கும் முறை போன்ற விவரங்களின் அடிப்படையில் பயனாளிகள் எதை பார்க்க விரும்புகிறார்கள் என்பது அளவிடப்படும்.”\nதி போஸ்ட்பாக்ஸ் வாடிக்கையாளர் டேட்டாவிற்காக பலவற்றை பின்பற்றினாலும் அவற்றும் முக்கியமானது கூகுள் அனாலிடிக்ஸ். ”R &D-யை நாங்கள் அதிகம் நம்புகிறோம். ஒவ்வொரு தயாரிப்பையும் நாங்கள் பலவிதமாக ஆய்வு செய்தபின் அதன் நீடிப்புத்தன்மை, பயன்பாடு, அழகிய தோற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்கிறோம்” என்றார் நிகில். வடிவமைப்பு முறையில் கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்களும் பங்கேற்பதால் ஒவ்வொரு தயாரிப்பையும் உருவாக்கும் முறை எளிதாகிறது. தி போஸ்பாக்ஸ் 18 முதல் 34 வயதினரை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.\n”இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மூலமாகவும் ஒன்றிணைத்த கதைகளை சில வலைதளங்கள் மற்றும் பாப்அப் மூலமாக பயனாளிகளை அணுகுகிறோம்,” என்றார் நிகில்.\nதயாரிப்புகள் குழுவின் தரப்பிலும் வாடிக்கையாளர்கள் தரப்பிலும் ஆய்வு செய்யப்படும். “ஒவ்வொரு முறை ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியதும் முதல் 50 வாடிக்கையாளர்களை 14-21 நாட்கள் கழித்து அணுகி சில குறிப்பிட்ட கேள்விகளை கேட்போம். இந்த ஆய்வின் அடிப்படையில் எதை நீக்கவேண்டும் என்றும் நீண்ட கால அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் தீர்மானிப்போம்.”\nஒவ்வொரு தயாரிப்பும் சோதனை முடிந்ததும் குழுவினரால் கிட்டத்தட்ட 14-21நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்யப்படும். முக்கிய பயன்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருப்பின் உடனடியாக உற்பத்தி குழுவிற்கு எடுத்து செல்லப்படும்” என்றார் நிகில். ப்ராடக்ட் வடிவமைப்பு குறித்த கருத்துக்களை பெற்றுக்கொண்டபின் அவை எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு கொடுப்பது என்பது குறித்தும் விலை குறித்தும் வாடிக்கையாளரின் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.\n“உதாரணத்திற்கு பேக் பயன்படுத்தியவர்களின் கருத்திற்கு இணங்க பேக்கிற்குள் சாவி வைப்பதற்காக ஒரு பகுதியை இணைத்தோம். இதனால் வாடிக்கையாளர்கள் எளிதாக சாவியை கண்டெடுக்கலாம். அறிமுகத்திற்குப் பின் எங்களது பலதயாரிப்புகளை மாற்றியமைத்துள்ளோம். பயன்பாட்டை பொருத்தே அமைவதால் தயாரிப்புகளை இன்னும் சிறப்பாக எவ்வாறு வடிவமைக்க முடியும் என்று வாடிக்கையாளர்களிடம் கேட்போம்.” என்றார் நிகில்.\nபெரும்பாலான ஸ்டார்ட் அப் போலவே தி போஸ்ட்பாக்ஸ் நிதியை உயர்த்துவதில் பல கடினமான தருணங்களை சந்தித்தனர். சிஃபியின் நிறுவனரும் சென்னை ஏஞ்சல்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளருமான ஆர் ராமராஜ் இவர்களது வழிகாட்டியாவார். அப்போது அவர்கள் சுய நிதியில் இயங்கி வந்ததால் மாதத்திற்கு 15-16 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகரிக்க இயலவில்லை. ராமராஜ் முதலீட்டை அடுத்த சுற்றிற்கு எடுத்து செல்லும் விதமாக கன்வல்ஜித் சிங்-கிற்கு இவர்களை அறிமுகப்படுத்தினார். விரைவில் சென்னை ஏஞ்சல்ஸ்,ஃபேஸ்புக்கின் ரிதேஷ் மேத்தா (தென்கிழக்கு ஆசிய பொருளாதார கொள்கைகளின் தலைவர்), பெங்களூருவைச் சேர்ந்த தியேட்டர் கலைஞர் அருணா கணேஷ் ராம் ஆகியோரும் இணைந்தனர்.\n”நிதி முழுவதும் கரைந்ததும் ரத்தன் டாடா உட்பட பலருக்கும் இ-மெயில் அனுப்பினோம். அதிர்ஷ்ட்டவசமாக எங்களை சந்திக்க ரத்தன் டாடா அழைப்பு விடுத்தார். எண்கள் சார்ந்த்து அல்லாமல் தயாரிப்பு, உத்தி ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. தோல் எங்கிருந்து வருகிறது என்றும் எவ்வளவு பழமையானது என்றும் கேட்டறிந்தார். எங்களது ப்ராண்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான ஒரு தெளிவு எங்களுக்கு கிடைத்தது. ப்ராண்டை நிலைநிறுத்த பலவற்றில் கவனம் செலுத்தாமல் தற்போது இயங்கி வரும் முறையில் ஒன்றில் கூடுதல் வலு சேர்ப்பதே சிறந்தது என்று அறிவுரை வழங்கினார். அவர் முதலீடு செய்யவில்லையெனினும் அவரது அறிவுரைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம்.” என்றார் நிகில்.\nதி போஸ்ட்பாக்ஸ் மார்கெட்டிங், செயல்பாடு, வடிவமைப்பு, வாடிக்கையாளர் அனுபவம் ஆகிய பிரிவுகளுடன் 13 பேர் அடங்கிய குழுவாக தற்போது செயல்படுகிறது. டிசைனர் பேக்கள் மற்றும் அதன் துணைப்பொருட்களின் தனித்துவமான வடிவமைப்புகளுக்கான சந்தை வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சம்பக் மற்று் திக்ரேசிமீ போன்றவை சிறப்பாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.\nசென்னையை சேர்ந்தது என்பதால் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. நிகில் கூறுகையில்,\n“இது போன்ற ஸ்டார்ட் அப்கள் இங்கு இல்லை. இந்நகரத்தில் விலைவாசி அதிகமில்லை. தோல் மையம். பாண்டிச்சேரி அருகாமையில் இருப்பதால் அதிலுள்ள கைவினைஞர்களை அணுகுவது எளிது. எங்களது தோல் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் லேண்ட்ரூவர் போன்ற ப்ராண்ட்களுடனும் பணியாற்றுகிறார்கள்.” என்றார்.\nஎந்த கைத்தொழிலுடன் வளர்ந்தார்களோ அதை மீண்டும் வலிமையடையச் செய்து அதில் வளர்ச்சியடைய நினைக்கும் 300க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் தற்போது இவர்களுடன் இணைந்திருப்பதுதான் இவர்களது வெற்றியாக கருதுகிறது ‘தி போஸ்ட்பாக்ஸ்’. பல்வேறு சேனல்களில் செயல்படவும் திட்டமிட்டுள்ளது. மதுவந்தி கூறுகையில், “நாங்கள் ஆஃப்லைனிலும் செயல்படுவோமா என்று பலர் கேட்டனர். அவர்களது கோரிக்கைகளுக்கு இணங்க சென்னையில் மார்ச் மாதம் ஆஃப்லைன் சேவையை அறிமுகப்படுத்த உள்ளோம்.”\nபெரும் பகுதி மக்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது தி போஸ்ட்பாக்ஸ். அதற்கு இதை விட சிறந்த நேரம் வேறில்லை.\nஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/bharathiraja-is-monkey-parthiban/", "date_download": "2018-10-21T13:27:16Z", "digest": "sha1:K4AJTZNHOAHAZFVD5XIPQV35WY5ETVCG", "length": 11553, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாரதிராஜா ஒரு குரங்கு.! பார்த்திபன் பளார்.. - Cinemapettai", "raw_content": "\nHome News பாரதிராஜா ஒரு குரங்கு.\nபார்த்திபன் ஒரு புதுமைப்பித்தன் என்று யார் பாராட்டி வைத்தார்களோ, அந்த நபரை பிடித்து இழுத்து வந்து லாடம் கட்டினால் எல்லாம் சரியாகிவிடும். ஏன் எல்லாரையும் விட நன்றாக பேசி, கவனத்தை ஈர்த்து விட வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு மேடைகளில் இம்சையை கூட்டுவது அவரது வழக்கம். வாடிக்கை.\nஅப்படிதான் குரங்கு பொம்மை பட விழாவிலும் தன் அதிமேதாவித்தனத்தை காட்டியிருக்கிறார் அவர்,. எப்படி அப்படத்தில் ஒரு வெயிட்டான ரோலில் நடித்திருக்கும் பாரதிராஜாவை புகழ்வதுதான் பார்த்திபனின் நோக்கம். அதே நேரத்தில் மக்களிடம் கைதட்டல் வாங்கியாகணுமே அப்படத்தில் ஒரு வெயிட்டான ரோலில் நடித்திருக்கும் பாரதிராஜாவை புகழ்வதுதான் பார்த்திபனின் நோக்கம். அதே நேரத்தில் மக்களிடம் கைதட்டல் வாங்கியாகணுமே மைக்கை பிடித்தவர் பாரதிராஜா ஒரு குரங்கு என்று சொல்லப் போக, எல்லாருக்கும் ஒரே குழப்பம். ஏதோ தில்லாலங்கடி செய்யப் போகிறார் என்பதை மட்டும் எதிர்பார்த்திருந்தார்கள்.\nதொடர்ந்து பேசியவர் அந்த குரங்கு க்கு விளக்கம் கொடுத்தார்.\nங் / இங்கிதம் தெரிந்தவர்\n அவர் எதிர்பார்த்த்தை போலவே செம கைத்தட்டல். இதுபோல எப்படி வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் மனசார திட்டிவிட்டு பிற்பாடு சமாளிக்கலாம்.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\nமீண்டும் தன் பாய் ப்ரெண்டுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்ட ஸ்ருதிஹாசன்\nவடசென்னை பார்த்த ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் ரியாக்ஷன் இது தான்.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-10-21T13:04:43Z", "digest": "sha1:J7HTOD2JRPGB2FPQ4Q3CHVUSHVZG2I3A", "length": 11340, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கனேடிய-அமெரிக்க கடற்படையினரால் 14,000 கிலோகிராம் கொக்கெய்ன் பறிமுதல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nகனேடிய-அமெரிக்க கடற்படையினரால் 14,000 கிலோகிராம் கொக்கெய்ன் பறிமுதல்\nகனேடிய-அமெரிக்க கடற்படையினரால் 14,000 கிலோகிராம் கொக்கெய்ன் பறிமுதல்\nசர்வதேச கடற்பரப்பில், எச்.எம்.சி.எஸ் சாஸ்காட்டூன் எனப்படும் கனேடிய கடற்படை கப்பல், அமெரிக்க கப்பலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்கும் வகையிலான தேடுதல் நடவடிக்கையில் 14,000 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் வகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த தேடுதல் நடவடிக்கை குறித்து அமெரிக்க கடலோர காவற்படை அதிகாரியான கேப்டன் மார்க் ஃபேடர் கூறுகையில்,\nசர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ் சாஸ்காட்டூன், பசுபிக் சமுத்திரத்தின் தென் பிராந்தியங்களில், குறிப்பாக மத்திய மற்றும் தென் அமெரிக்க கடற்பரப்புகளில் இந்த போதைப் பொருள் முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இவ்வாறு கரிபீயன் கடற்பகுதிகளில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர், வெறும் போதைப் பொருட்களை மாத்திரம் கடத்துபவர்களாக இல்லை எனவும், அவர்கள் உலகின் ஏனைய பகுதிகளுக்கு வன்முறைகளையும், ஊழல்களையும், குழப்பங்களைளும், நிலையற்ற தன்மையையும் கூடவே எடுத்துச் செல்கின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் மேற்கெர்ணட வெற்றிகரமான போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பில், பல்லாயிரக்கணக்கான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இந்த நடவடிக்கைகளின் போது சுமார் 30 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான விசாரணைகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் தென்கிழக்கு கரைப் பிராந்திய துறைமுகம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான பொருட்களும் அச்சுறுத்தல்களும் எமது பகுதிக்குள் நுளைவதைத் தடுக்கும் வகையில், அண்டை நாடுகளுடனும், நட்பு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற வேண்டியதனை அவசியத்தினை இது வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கு கிழக்கில் என்றுமில்லாதவாறு போதைப்பொருள் பாவனை – வடிவேல் சுரேஷ்\nவடக்கு, கிழக்குப் பகுதிகளில் 30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் என்றுமில்லாதவாறு அதிகளவில் போதைப் பொர\nபோதைப்பொருள் பாவனையாளர்களைக் குறிவைக்கும் அரசாங்கம்\nநாட்டில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு நடுத்தரவர்க்க போதைப்பொருள் பாவனையாளர்களும் காரணம்\nபோதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தண்டனை வழங்க விசேட நீதிமன்றம்\nபோதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு, ஜனாதிபதியிடம்\nஆந்திராவில் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது\nஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள எனிகேபடு என்ற இடத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செ\nபோதைப்பொருட்கள் தெற்கிலிருந்தே வடக்கிற்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது: விஜயகலா\nபோதைப்பொருட்கள் தென்னிலங்கையில் இருந்தே வடக்கிற்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://orutamilsex.sextgem.com/index.amp................/__xtblog_entry/11504054-2-min?__xtblog_block_id=1&__xtblog_blog_page=2", "date_download": "2018-10-21T12:01:37Z", "digest": "sha1:MQFBOSHRBNUOS6XJBJAGXQ3YL7SMAA6T", "length": 2628, "nlines": 23, "source_domain": "orutamilsex.sextgem.com", "title": "ஆண்களால் முழு இன்பம் அடைய முடியாததற்கு காரணம் - Indian Sex Videos | தமிழ் காம கதைகள் | Tamil Adult Story | காம லீலைகள் | Indian Fuck | காமசூத்ரா |tamil kamakathaikal| செக்ஸ் கதைகள்|லெஸ்பியன் காம கதை| தமிழ் செக்ஸ் கதைகள், Tamil Kamakathaikal, Tamil Dirty Stories, காம கதைகள், Tamil Sex Stories", "raw_content": "ஆண்களால் முழு இன்பம் அடைய முடியாததற்கு காரணம் - Tamil sex stories, tamil kamakathaikal\nஆண்களால் முழு இன்பம் அடைய முடியாததற்கு காரணம்\n1. நல்ல குணமும், நலமும் மனமும் இல்லாமல் மனதில் அமைதி இல்லாதவர்கள். 2. நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தாலோ தண்டுவடம் பழுதடைந்து விடுதல். 3. குடி, போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் வழக்கம். 4. காரம், புளிப்பு முதலியவற்றை உணவில் மிக அதிக அளவு சேர்த்துக் கொள்ளுதல். 5. இரவில் தேவைக்கும் அதிகமாக உணவை உட்கொள்வது. 6. விஷக் காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதனால் சில பக்க விளைவாகவும் நரம்புத் தளச்சி ஏற்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/639-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-10-21T11:57:53Z", "digest": "sha1:2TJ6TEGMOIYU63EGYOTERLUY7PAK3COJ", "length": 22905, "nlines": 163, "source_domain": "samooganeethi.org", "title": "மனிதாபிமானம் ஓர் இபாதத்", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஸூரா மாஊனின் நிழலில் – மனிதாபிமானம் ஓர் இபாதத்\nஅஷ்ஷெய்க் எம்.ஜே.எம். அறபாத் கரீம் (நிகழ்த்திய மார்க்கச் சொற்பொழிவின் சுருக்கம்.)\n‘மனிதாபிமானம் ஓர் இபாதத்’ ஸூரா மாஊனின் சிந்தனைப் பரிமாறல் என்ற தலைப்பில் இன்று நாம் உரையாட இருக்கின்றோம்.\nஅன்பான சகோதரர்களே… மக்காவிலும் மதீனாவிலும் இறங்கிய இந்த ஸூரதுல் மாஊன் பல பின்னணிகளை நமக்கு வலியுறுத்துகின்றது; மனித சமூகத்திலே இருக்கின்ற பல பிழையான கருத்துக்களை சரி செய்ய அது முயற்சிக்கின்றது.\nஒரு சமூகத்திலே பலசாலிகள் இருப்பது போன்று பலவீனர்களும் இருப்பார்கள். அங்கே முதலாளிகள் இருப்பார்கள். பணக்காரர்கள் இருப்பார்கள். பெரும் அரசியல்வாதிகள் இருப்பார்கள். மறுபக்கத்தால் பலவீனர்கள், அநாதைகள், ஏழைகள், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள், ஸாகத் பெறத் தகுதியானவர்கள், நோயாளிகள்… என்ற இன்னொரு கூட்டமும் இருப்பார்கள். இவை இரண்டும் சேர்ந்தவைதான் மனித சமூகம்.\nஇந்த மனித சமூகத்திலே மறுமை பற்றிய நம்பிக்கையில் பலவீனம் இருப்பதன் காரணமாக நம்முடைய வாழ்க்கையின் சகல பகுதிகளிலும் ஒரு பலவீன நிலை காணப்படுகின்றது. உலகத்தில் பாவங்கள் பெருக்கெடுத்து வளர்வதற்கும், மனிதாபிமான பண்பாடுகள் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கும் இந்த மறுமை பற்றிய பலவீனமே காரணமாக இருக்கிறது என அல்லாஹுத்தஆலா இந்த ஸூரா மாஊனின் ஆயத்துகளின் மூலமாக படிப்பினை கற்பிக்கின்றான்.\nஅநாதையை ஈவிரக்கமின்றி விரட்டுகின்றவன், மிஸ்கீனுடைய சாப்பாட்டைக் கொடுப்பதற்கு தூண்டாதவன், சமூகத்திலே இருக்கின்ற பலவீனர்களை ஒதுக்குபவன் போன்ற பண்புகளைக் கொண்டவன் மறுமை பற்றிய நம்பிக்கையில் பலவீனமானவனே. எனவே, மறுமை நம்பிக்கையும் மனிதாபிமானமும் இரண்டும் ஒன்றாக கலந்தவை. ஒரு மனிதன் மறுமையை மிக ஆழமாக விசுவாசிக்கின்றான் என்றால் அவனது உள்ளத்திலே இரக்க உணர்வு வரும். நீதி வரும். சமூகத்திலே பாதிக்கப்பட்டவர்களையும் ஆளாக்க வேண்டும், அவர்களையும் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை வரும். அவர்களை கவனிக்க வேண்டும், அவர்களுக்குரிய உரிமைகளைக் கொடுக்க வெண்டும் என்றெல்லாம் சிந்திக்கின்ற அந்தத் தன்மைகளை மறுமை பற்றிய நம்பிக்கை உருவாக்குகின்றது.\nஎப்போதுமே பணக்காரர்கள், செல்வந்தர்கள், பெரும் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது உறவை தங்கள் தரத்துடன் இருப்பவர்களோடுதான் வைத்துக் கொள்வார்கள். கீழ்மட்டத்தில் உள்ளவர்களை அதிகமானவர்கள் கவனிப்பதில்லை. இதனை அல்லாஹுத்தஆலா வன்மையாக கண்டிக்கின்றான். இஸ்லாம் பணக்காரர்களுக்கு எதிரான மார்க்கம் அல்ல. அதிகாரங்களுக்கு எதிரான மார்க்கமும் அல்ல. ஆனால் இவர்கள் கீழ்மட்டத்தைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். பெரும் பணக்காரர்களாக இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. பணக்காரர்கள், பெரும் கோத்திரங்களில் இருப்பவர்கள், ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள். ஏன் தெரியுமா அவர்கள் மூலமாக இஸ்லாம் எதிர்பார்க்கின்ற எல்லா செயல்பாடுகளும் நடைபெறுகின்றன. அப்படிப்பட்டவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் இருக்க வேண்டும். அப்படியான பணக்காரர்கள் நம்மில் இருக்க வேண்டும். அப்படியான பதவிகளில் உள்ளவர்கள் இருக்க வேண்டும்.\nஅல்லாஹுத்தஆலா மிஸ்கீன்களுக்கு சாப்பாட்டைக் கொடுங்கள் என்று குறிப்பிடவில்லை, மிஸ்கீன்களுக்குரிய பணியை எடுத்துச் செல்லுங்கள் என்றுதான் குறிப்பிடுகின்றான். ஒரு முஸ்லிமுடைய அடிப்படையான செயல் திட்டங்களில் மிக முக்கியமான இபாதத்தாக ஏழைகளின் உணர்வுகளை மதிக்கின்ற, அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கின்ற, அவர்களுக்காக போராடுகின்ற, பாதிக்கப்பட்டவர்களுக்காக வேலை செய்கின்ற இந்தப் பணி ஒரு தூய்மையாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.\nஅல்லாஹுத்தஅலா செல்வத்தை பங்கிட்டு கொடுக்கின்றபோது சிலருக்கு அதிகமாகவும் இன்னும் சிலருக்கு குறைவாகவும் கொடுக்கின்றான். எனவே, அதிகமாக வழங்கப்பட்டவர்கள் தங்களது சொத்திலும் செல்வத்திலும் மற்றவர்களுக்கு உரிய பங்கிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது வறியோருக்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கானது.\nஎனவே, வசதி படைத்தவர்கள் ஏதாவது ஏழைகளுக்கு கொடுக்கின்றபோது அவர் தனது பணத்திலிருந்து கொடுத்துக் கொள்வதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. அது ஏழைகளுக்கு போய்ச் சேர வேண்டிய ஒரு ஹக்கு (பங்கு) தனது பணத்திலும் தனது செல்வத்திலும் சேர்ந்திருக்கிறது என்ற மனோநிலையோடுதான் அது கொடுக்கப்பட வேண்டும்.\nயார் அநாதையை விரட்டுகின்றாரோ, மிஸ்கீனுடைய ஹக்கு (பங்கு) க்காக போராடவில்லையோ அத்தகைய பண்பாடுகளோடு தொழுகின்ற மனிதன், கீழ்மட்டத்துடன் உறவுகள் வைத்துக் கொள்ளாத மனிதாபிமான பண்பாடுகள் அற்ற, தொழுகை என்ற பேரில் அடையாளமாக வைத்துக் கொண்டு தொழுகின்ற மனிதர்கள் நாசமாகி விட்டார்கள்.\nதொழுகையை நிறைவேற்றிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அல்லாஹுத்தஆலா அற்புதமாக கூறுகின்றான், வாழ்க்கையை நீங்கள் கூறுபோட்டு பார்க்காதீர்கள். தொழுகை இபாதத் போன்று ஏழை எளியோர் விஷயத்தில் அக்கறை காட்டுவதும் மனிதாபிமான பண்பாடுகளை வளர்த்துக் கொள்வதும் ஓர் இபாதத். அங்கு நீங்கள் ஏற்றத்தாழ்வு காட்டாதீர்கள் கூறுபோட்டு பார்க்காதீர்கள் இரண்டையும் ஒன்றாகப் பாருங்கள் நீங்கள் மறுமையை நம்புங்கள் இந்தப் பண்பாடுகளை வளர்த்துக் கொள்ளுங்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று அற்புதமாக சொல்லிக் காட்டுகிறான்.\nநாங்கள்தான் பிரித்திருக்கின்றோம். இது சமூக வாழ்வு, இது குடும்ப வாழ்வு, இது வணக்க வழிபாடு, இது பள்ளியோடு தொடர்பான அம்சம், இது தஃவாவோடு சம்பந்தப்பட்ட அம்சம், இது விளையாட்டோடு சம்பந்தப்பட்ட அம்சம், இது பொது வேலை… என்று சொல்லி அவை மார்க்கம் அல்லாதவை போன்றும் தொழுகையை மாத்திரம் மார்க்கமாக பார்க்கும் பார்வை இருக்கிறது. சில சம்பிரதாய செயல்பாடுகளை வைத்துக் கொண்டு அதை மார்க்கமாக பார்க்கின்ற நிலையானது முற்றிலும் பிழையானது என்பதைத்தான் அல்லாஹ் இவ்வசனங்கள் மூலம் சொல்லிக் காட்டுகின்றான்.\nநபி (ஸல்) அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை குறிப்பிட்டார்கள் : மனிதர்களே உங்களுக்கு மத்தியில் இருக்கின்ற பலவீனர்களின் காரணமாகத்தான் உங்களுக்கும் ரிஸ்க் அளிக்கப்படுகின்றது உதவி செய்யப்படுகின்றது. உங்களில் பலவீனமானவர்கள் இருக்கிறார்கள். ஏழைகள், பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள்… என்று சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் காரணமாகத்தான் உங்களுக்கும் ரிஸ்க் அளிக்கப்படுகின்றது என்று ஒரு சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.\nஎனவே, சமூகத்தில் ஏழைகள் இருப்பது நமக்கு பெரும் பாக்கியமாகும். அவர்கள் அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருப்பார்கள். அவர்களின் துஆவினால், அவர்கள் செய்கின்ற பிரார்த்தனையின் மூலமாக சமூகத்திலே பணக்காரர்களையும் வாழ வைக்கின்றான். அவர்களின் பிரார்த்தனை தூய்மையாக இருக்கும். எனவே, அவர்களுக்காக போராடுங்கள் அவர்களுக்காக பேசுங்கள் என்பதைத்தான் இந்த ஆயத்துக்களின் நிழலில் இருந்து நாம் படிப்பினைகளாக பெற முடிகிறது.\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nரிச்சாரியா அவர்களின் ஆய்வுப்படி உள்நாட்டு விதைகளில் கூட மிக…\nமறுமலர்ச்சி ஆசிரியர் A.M. யூசுப் சாகிப்…\nசேயன் இப்ராகிம்தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், தமிழக அமைச்சராகவுமிருந்த இரா.நெடுஞ்செழியனுக்கு “நாவலர்”…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/tn-taxi-company-ad-takes-sly-dig-at-bjp-hurt-national-party-wants-it-removed-118010700021_1.html", "date_download": "2018-10-21T12:19:07Z", "digest": "sha1:YSIDDIOYS2QDZVH67P7LPSUKEL62YWNI", "length": 10851, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாஜகவை கலாய்த்து விளம்பரம் செய்த பிரபல டாக்சி நிறுவனம் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜகவை கலாய்த்து விளம்பரம் செய்த பிரபல டாக்சி நிறுவனம்\nசமீபத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பல அதிசயங்கள் நடந்தன. 50 ஆண்டுகால திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும், ஒரு சுயேட்சையிடம் தோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி திமுக, இந்த தேர்தலில் டெபாசிட்டையும் இழந்தது\nகட்சியான பாஜகவின் வேட்பாளர் டெபாசிட் இழந்தது மட்டுமின்றி நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றார். இதனால் அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள்ளது.\nஇந்த நிலையில் டிராப்டாக்சி என்ற நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. தாமரை போல, நோட்டாவை விட குறைவாக வெளியூர் டாக்சி கட்டணங்கள் என்று கூறி விளம்பரம் செய்துள்ளது. இந்த விளம்பரம் பாஜகவின் ஆதரவு பத்திரிகையான துக்ளக் பத்திரிகையில் வெளியாகியுள்ளது தான் இன்னும் அதிர்ச்சியான தகவல்\nஇந்த விளம்பரத்தை அகற்ற வேண்டும் என்று பாஜக மேலிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.\nகர்நாடகாவிலும் சிக்கலை ஏற்படுத்திய ரஜினி அறிவிப்பு\nரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்குமா\nதினகரன் முதல்வராக வாய்ப்பு: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\nஒரே நாளில் எகிறிய கால் டாக்ஸி விலை....\nபாஜகவுக்கு எதிராக எடப்பாடி தரப்பு: மருது அழகுராஜ் பரபரப்பு பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/pariyerumperumal-review/", "date_download": "2018-10-21T12:44:09Z", "digest": "sha1:XWSWAKFLLVN7GVQZ26ZHNL7HLFRHW7JA", "length": 3458, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam பரியேறும் பெருமாள் - விமர்சனம் - Thiraiulagam", "raw_content": "\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nSep 28, 2018adminComments Off on பரியேறும் பெருமாள் – விமர்சனம்\n96 – விமர்சனம் விழித்திரு – விமர்சனம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் – விமர்சனம் எப்படியிருந்த பாலா இப்படியாகிட்டாரே\nPrevious Postபாலியல் வன்முறை விழிப்புணர்வு வீடியோவில் சிவகார்த்திகேயன் Next Post2000 தியேட்டர்களில் சண்டைக்கோழி 2\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\nராட்சசன், நோட்ட படங்களின் பாக்ஸ் ஆபீஸ் – Video\n96 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் – Video\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nவடசென்னை படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\nயோகி பாபு நடிக்கும் 3 டி படம்\nவியாபாரத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் சர்கார்\nவிஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்த வில்லன் நடிகர்…\nதீபாவளி அன்று 2.0 டிரெய்லர் ரிலீஸ்…\nஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’\nஇரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/oct/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3019466.html", "date_download": "2018-10-21T13:16:06Z", "digest": "sha1:CLNTBUZUUBIZ4HZHDSBBADKZ6GE4IROE", "length": 9383, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nகாங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்\nBy DIN | Published on : 13th October 2018 09:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம், பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் டி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி மூக்கன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஸ்ரீவெல்லபிரசாத் பேசியது:\nதற்போது நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சி அரசின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் மத்திய அரசின் ஊழல்கள் குறித்து வீடுதோறும் காங்கிரஸ் கட்சியினர் திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற மக்கள் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், நாட்டின் பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன்மூலம், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கச்செய்ய கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி-யால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள், மோடி அரசை அகற்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார். இதற்காக, கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.\nதொடர்ந்து, மக்களவை தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், தேர்தலில் பணியாற்றுவது, காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வது, காங்கிரஸ் கட்சியின் திட்டப் பணிகளை பொதுமக்களிடையே கொண்டுசெல்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.\nகூட்டத்தில், மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, மாநில பொதுச்செயலர் ராஜேந்திரன், வட்டாரத் தலைவர்கள் சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், ரெங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nபெரம்பலூர் தொகுதி தலைவர் செந்தில் பிரசாந்த் வரவேற்றார். வழக்குரைஞர் பிரிவு மாவட்டத் தலைவர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%C2%AD%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-21T12:33:12Z", "digest": "sha1:2L2BFFRLKILRKZX7VDHVEBWGYM5FKEBV", "length": 5339, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "வவு­னியா நகர சபை­யை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது | INAYAM", "raw_content": "\nவவு­னியா நகர சபை­யை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது\nவவு­னியா நகர சபை­யைக் கைப்­பற்­று­வ­தில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது எனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் ராசலிங்கம் கௌதமன் வவுனியா நகரசபையின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nவவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைக்கப்பபெற்றன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nதமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனுக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினரும் ஆதரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு\nஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார்.\nஅதேவேளை உப தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சு.குமாரசாமி 11 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்\nமட்டக்களப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்காமையே இறுதியில் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டது - சுமந்திரன்\nரணில் விக்ரமசிங்க - நரேந்திர மோடி இடையே சந்திப்பு\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரை தீர்வு கிடைக்காது - சிவாஜிலிங்கம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/06/1_81.html", "date_download": "2018-10-21T12:30:19Z", "digest": "sha1:YC6F4UWL4PIP6DC3B6PUEQGMP3O3SK3C", "length": 5087, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "பெருநாள் தொழுகை : முத்துப்பேட்டை 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / பெருநாள் தொழுகை / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 1 / பெருநாள் தொழுகை : முத்துப்பேட்டை 1\nபெருநாள் தொழுகை : முத்துப்பேட்டை 1\nTNTJ MEDIA TVR 23:13 பெருநாள் தொழுகை , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 1 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 26/6/2017 அன்று நடத்திய நோன்பு பெருநாள் தொழுகை காலை சரியாக 7.30 மணிக்கு புதுத்தெரு திடலில் நடைபெற்றது ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கலந்துகொன்டனர் அல்ஹம்துலில்லாஹ்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/03ab5d33e5/70-of-non-crazy-india-is-a-39-vegetarian-country-quot-denied-that-the-survey-", "date_download": "2018-10-21T13:37:14Z", "digest": "sha1:CT25RM6SUXUAIRXJ5EWG5N4MBQI2TGKS", "length": 9541, "nlines": 99, "source_domain": "tamil.yourstory.com", "title": "70% இந்தியர்கள் அசைவ பிரியர்கள்: இந்தியா ஒரு 'சைவ நாடு' என்பதை பொய்யாக்கிய கணக்கெடுப்பு!", "raw_content": "\n70% இந்தியர்கள் அசைவ பிரியர்கள்: இந்தியா ஒரு 'சைவ நாடு' என்பதை பொய்யாக்கிய கணக்கெடுப்பு\nஇந்தியா ஒரு சைவ நாடு இதுவே பல ஆண்டுகளாக பலரால் நம்பப்பட்டு வந்த கருத்து. மதம் மற்றும் சாதி கொள்கைகளின் அடிப்படைகளினால், இந்தியாவில் சைவம் உட்கொள்வோர் அதிகமுள்ளதாக பலரும் நினைத்தனர். ஆனால் அதற்கு மாறாக, உண்மையில் இந்தியா ஒரு அசைவ நாடாகவே உள்ளது தெரிய வந்துள்ளது.\nபதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தால் (Office of Registrar General & Census Commissioner), நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. 2014இல் இந்திய பதிவாளர் ஜெனரல் வெளியிட்ட, மாதிரி பதிவுமுறை அமைப்பின் (Sample Registration System) கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 71 சதவீதம் பேர், அசைவம் உண்ணுபவர்களாக இருக்கின்றனர்.\nஆனால், தி ஹஃபிங்டன் போஸ்ட் இணையதளத்தின் அறிக்கைப்படி, 2004இல் இருந்த 75 சதவீதத்தில் இருந்து தற்போது 71 சதவீதமாக, இந்திய அசைவ மக்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇறைச்சி, கோழி மற்றும் மீன் வகைகளை விரும்பி சாப்பிடும் அசைவ மக்களாய், 98.8% ஆண்களையும், 98.6% பெண்களையும் கொண்டு, தெலுங்கானா மாநிலம் முதலிடம் வகிக்கிறது என்று இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமேற்கு வங்காளம் (98.55%), ஆந்திர பிரதேசம் (98.25%), ஒடிஷா (97.35%) மற்றும் கேரளா (97%) ஆகியவை அதிக அசைவ மக்கள் வசிக்கும் பிற மாநிலங்கள் ஆகும்.\n2014 இல் வெளியிடப்பட்ட தேசிய வீட்டு நுகர்வு மாதிரி ஆய்வின்படி (National sample survey on Household consumption), தெலுங்கானா மாநிலத்தையும் சேர்த்து பார்த்தால், ஒரு மாதத்திற்கு ஒரு தனிநபர் உட்கொள்ளும் கோழிக்கறி அளவில், 21 பெரிய மாநிலங்களில் ஆந்திரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. மேலும், ஆட்டுக்கறி சாப்பிடுவதில், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு அடுத்ததாக, ஆந்திரா இரண்டாம் இடத்தில் உள்ளது.\nஅதுமட்டுமின்றி, இந்த இரு தெலுங்கு மாநிலங்களும், மிகப்பெரிய முட்டை மற்றும் கறி தயாரிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முட்டை தயாரிப்பில், 1309.58 கோடி முட்டைகளைக் கொண்டு ஆந்திரா பிரதேசம் முதலிடமும், 1006 கோடி முட்டைகளைக் கொண்டு தெலுங்கானா இரண்டாம் இடத்திலும் உள்ளது. கறி தயாரிப்பில், 5.27 மெட்ரிக் டன்களைக் கொண்டு, ஆந்திரா நான்காவது இடத்திலும், 4.46 மெட்ரிக் டன்களைக் கொண்டு, தெலுங்கானா ஆறாவது இடத்திலும் உள்ளது.\nநம் நாட்டின் எருமை இறைச்சி ஏற்றுமதியில் ஆந்திராதான் முதலிடம். அத்துடன், இறால் மீன்கள் ஏற்றுமதியிலும் ஆந்திரா நன்கு பேர்போன மாநிலம்.\nநாடளவில், 26.8 சதவீதம் ஆண்கள் மற்றும் 23.4 சதவீதம் பெண்கள் என மிகக்குறைந்த அசைவம் உண்ணும் மக்களைக் கொண்ட பெருமை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேரும். அதேப்போல் தென்னிந்திய மாநிலங்களில், மிகக்குறைந்த அசைவ மக்களை கர்நாடகா மாநிலம் கொண்டுள்ளதாய், கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.\nஇதை டெக்கான் க்ரானிக்கல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.\nமேல் குறிப்பிட்டப்படி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகியவை, நம் நாட்டில் அதிகளவில் சைவ மக்களைக் கொண்ட மூன்று மாநிலங்களாகும்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/jobs/46581-national-handloom-development-corporation-limited-recruitment.html", "date_download": "2018-10-21T13:36:00Z", "digest": "sha1:WRQXSYCR3POGYTFHVWNSWM2ITIUHDCKV", "length": 9834, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா? | National handloom development corporation limited recruitment", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\nமத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள அதிகாரி, உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் பட்டயக் கணக்கு (C.A) பயின்றோர் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப் பணியிடம் : 5 (அதிகாரி : 1 மூத்த அதிகாரி : 1 உதவி மேலாளர் : 1 மேலாளர் : 1 துணை பொது மேலாளர் : 1 )\nஅதிகாரி : எம்பிஏ, பட்டய கணக்கு (சிஏ)\nமூத்த அதிகாரி : பட்டய கணக்கு (சிஏ)\nஉதவி மேலாளர் : பட்டய கணக்கு (சிஏ)\nமேலாளர் : பட்டய கணக்கு (சிஏ)\nதுணை பொது மேலாளர் : பட்டய கணக்கு (சிஏ)\nஅதிகாரி : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமூத்த அதிகாரி : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஉதவி மேலாளர் : 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமேலாளர் : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதுணை பொது மேலாளர் : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅதிகாரி : ரூ.9000 முதல் 21000 வரை\nமூத்த அதிகாரி : ரூ.10800 முதல் ரூ.24,500 வரை\nஉதவி மேலாளர் : ரூ.16400 முதல் ரூ.40500 வரை\nமேலாளர் : ரூ.24,900 முதல் ரூ.50500 வரை\nதுணை பொது மேலாளர் : ரூ.36600 முதல் ரூ.62000 வரை\nவிண்ணப்பிக்கும் முறை : http://www.nhdc.org.in/ ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு \nஉதவி ஜெயிலர் வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபெல் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\n அப்போ தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பியுங்க\nபேங்க் ஆப் பரோடாவில் வேலை இன்னும் 2 நாள் தான்..\n அப்போ உங்களுக்கு ரயில்வே துறையில் வேலை காத்திருக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nதிருப்பதி மற்றும் பெர்ஹாம்பூரில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் வளாகங்களை நிரந்தரமாக நிறுவ அமைச்சரவை ஒப்புதல்\n அப்போ உங்களுக்கு ரயில்வே துறையில் வேலை காத்திருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/cinema/04/156455", "date_download": "2018-10-21T13:18:49Z", "digest": "sha1:OC5F2SHXVHLDD7ESC4F36UMGGUYSYHVG", "length": 8338, "nlines": 73, "source_domain": "www.viduppu.com", "title": "இயக்குநர் விக்னேஷ் சிவனின் காதல் லீலை கடுப்பில் நயந்தாரா - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஇயக்குநர் விக்னேஷ் சிவனின் காதல் லீலை கடுப்பில் நயந்தாரா\nவிக்னேஷ் சிவனை இயக்குநராக அறிந்ததை விட நயந்தாராவின் காதலராக தான் பலர் அறிந்துள்ளார்கள். ஆனால், இவர் பற்றி அறியாதவை பல என்கிறது கோடம்பாக்க வட்டாராம்.\nநயந்தாராவுக்கு விக்னேஷ் சிவன் மூன்றாவது காதலர் என்பது போல, விக்னேஷ் சிவனும் பெண்கள் விஷயத்தில் லேசு பட்டவர் இல்லையாம். வரலட்சுமியுடன் இவருக்கு இருந்த நட்பின் காரணமாகத்தான் ‘போடா போடி’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பே கிடைத்ததாம்.\nஇதற்கு முன்னதாக பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய போது, கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் செல்லப்பிள்ளையாக இருந்து வந்த விக்னேஷ் சிவன், எப்படியோ தனுஷின் நட்பாகி அவரது தயாரிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். அப்படத்தின் மூலம் நயந்தாராவுக்கு காதலராக மாறியவர், சோனாவை கை கழுவிவிட்டாராம்.\nசொகுசு கார், அடுக்குமாடி குடியிருப்பு என்று நயந்தாராவிடம் பல பரிசுகளை பெற்றவர், நயந்தாரா தன்னிடம் இருந்து விலகிச்செல்லாதபடி பல வேலைகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.\nதற்போது தானா சேர்ந்த கூட்டம் மூலம் கீர்த்தி சுரேஷுடன் பழக ஆரம்பித்துள்ளவர், அங்கேயும் தனது கன்னி ராசியை காட்ட தொடங்கிவிட்டாராம். இந்த சேதியை அறிந்த நயன், கடுப்பானதோடு விக்னேஷ் சிவனை கண்காணிக்கவும் செய்ததாகவும் கூறப்படுகிறது.\nதற்போது, விக்னேஷ் சிவனை தனது கண்காணிப்பில் வைத்திருக்கும் நயன், அவரை ”நீயெல்லாம் எனக்கு சின்ன பையண்டா” என்று கூறி வெளுத்து வாங்கியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2013/10/blog-post_29.html", "date_download": "2018-10-21T13:35:22Z", "digest": "sha1:4PSZIZVOVDKIILZWRQBFBAUOFBI576VQ", "length": 8893, "nlines": 59, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: அரிமழம் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி", "raw_content": "\nஅரிமழம் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி\nஅரிமளத்தில் மாணவர் களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வைர முத்து எம்.எல்.ஏ. வழங்கினார்.\nஅரிமளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றி யக்குழு தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.\nவிழாவில் திருமயம் எம்.எல்.ஏ. வைரமுத்து, பேரூராட்சி தலைவர் மாரியப்பன், கூட்டு றவு சங்க தலைவர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக் கணினி ஆகிய வற்றை வழங்கி னார்கள். பின்னர் எம்.எல்.ஏ. பேசியதாவது:-\nஇப்பள்ளி தரம் உயர்த் தப்படும். பள்ளி நேரங்களில் பள்ளியின் வாசல் வரை அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வளாகத்தை சுற்றி மீதம் உள்ள பகுதிகளில் சுற்று சுவர் கட்டி தரப்படும். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்யும் நலத் திட்டங்களை வரலாறு சொல்லும். முதல்-அமைச்சர் சாதனைகள் உலகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும். இப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக் கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவிற்கு ஒன்றியக்குழு துணைத் தலைவர் திலகர், கிராம கல்விக்குழு தலைவர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன், கூட் டுறவு சங்க தலைவர்கள் பழனியப்பன், சண்முகம், ரெங்கசாமி, துணைத் தலைவர்கள் மணிமுத்து, முத்துராமன், கே.புதுப்பட்டி முருகன், கூட்டுறவு இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக தலைமை ஆசிரியர் சண் முகம் வரவேற்றார்.\nமுடிவில் துணை தலைமை ஆசிரியர் பழனியப்பன் நன்றி கூறினார்.\nகோப்புகள்: GHSS Arimalam , அரிமளம் பள்ளி , தினத்தந்தி , பள்ளி விழா , விலையில்லா மடிக்கணினி , விலையில்லா மிதிவண்டி , விழா\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-21T13:19:37Z", "digest": "sha1:FVCJKV34NUEDERDFZMLIVB774AGCGCZB", "length": 8963, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஜேர்மனியில் ஏ.எப்.டி. கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nஜேர்மனியில் ஏ.எப்.டி. கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஜேர்மனியில் ஏ.எப்.டி. கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஜேர்மனியில் அதிதீவிர வலதுசாரிக் கட்சியான ஏ.எப்.டி. கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.\nஹனோவர் (Hanover) வீதியில் இன்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்படி கட்சிக்கு எதிராக, வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்கார்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்துள்ளனர்.\nஏ.எப்.டி. கட்சியின் புதிய தலைமைத்துவத்தை தெரிவுசெய்யும் நோக்கில்; மாநாடு இன்று நடைபெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மாநாடு சிறிதுநேரம் தாமதமாகித் தொடங்கியதாகவும் ஏ.எப்.டி. கட்சிப் பேச்சாளர் Joerg Meuthen தெரிவித்துள்ளார்.\nஇம்மாநாட்டில் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொள்வதைத் தடுக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது இவ்வாறிருக்க, ஜேர்மனியில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஏ.எப்.டி. கட்சி 12.6 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்சிற்றிற்குத் தயார் – ஜேர்மனி துணை நிதியமைச்சர்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றத்துக்கான தயார்ப்படுத்தலை ஜேர்மனி மேற்கொண்டுள்\nஜேர்மனியின் அதிவேக கடுகதி ரயிலில் தீ விபத்து\nஜேர்மனியின் அதிவேக கடுகதி ரயிலொன்று பயணத்தின் இடைநடுவே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 510 பயணிகளுடன\nபிரெக்சிற்றின் பின்னரான இழப்புகளை எதிர்கொள்ள தயாராகும் ஜேர்மன் வாகன தயாரிப்பாளர்\nபிரெக்சிற்றுக்கு பின்னர் எவ்வித இழப்புகளுக்கும் முகங்கொடுக்காமல் இருக்கும் வகையில் உற்பத்தி அட்டவணைக\nஐரோப்பாவின் மிகப்பெரிய மசூதி துருக்கிய ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nஐரோப்பாவின் மிகப்பெரிய மசூதி, ஜேர்மனியின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கொலோனில் திறந்து வைக்கப்பட்டுள்ள\nஇலங்கையில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ள ஜேர்மனி ஆர்வம்\nஇலங்கையில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ள ஜேர்மனியின் வர்த்தக சமுகத்தினர் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவி\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/90929/", "date_download": "2018-10-21T12:40:49Z", "digest": "sha1:3ZLWMGDYFHVH4WFU2KKOHJEY5Z3JCSRM", "length": 11613, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதியரசர் விக்கிக்கு அழைப்பாணை அனுப்பியது நீதிமன்றம்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதியரசர் விக்கிக்கு அழைப்பாணை அனுப்பியது நீதிமன்றம்….\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலைமைச்சருடன் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக நீதிமன்றத்தை அவமதித்ததித்தாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ததன் பின்னர், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக பி.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் தன்னை குறித்த பதவியில் மீள அமர்த்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த உத்தரவை வட மாகாண முதலமைச்சர் செயற்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nTagsஅனந்தி சசிதரன் கே.சிவனேசன் சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்…..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றம் தடை…\n“வடக்கில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பது குறித்து சம்பந்தனுடன் பேசுவேன்”\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு : October 21, 2018\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு : October 21, 2018\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் October 21, 2018\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம் October 21, 2018\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்….. October 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/11258/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2018-10-21T12:58:09Z", "digest": "sha1:R7FXWBRUXPCATXZ6PMBUO7NX6JMIVQEY", "length": 14579, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஆங் சான் சூகி தொடர்பில் பிழையான தகவல் - எழுத்தாளருக்கு 7 வருட சிறை - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஆங் சான் சூகி தொடர்பில் பிழையான தகவல் - எழுத்தாளருக்கு 7 வருட சிறை\nமியான்மர் தலைவர் ஆங் சான் சூகி தொடர்பில் தவறான கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு 7 வருட சிறை தண்டனை விதித்திருப்பது மீண்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் மத்தியில் ஆங் சான் சூகி தொடர்பில் பொய்யான மற்றும் பிழையான கருத்துக்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டதன் காரணமாக, எழுத்தாளர் ஒருவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு ராணுவத்தினரின் வன்முறைத் தாக்குதல்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியது.\nஇந்த விவகாரத்தில் சூகி தொடர்ந்து மௌனம் காத்து வந்தததால், அவர் மீது கடுமையான விமர்சங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமன்றி அவருக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்றன.\nஇந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஊகடவியலாளர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டமை மியன்மாரின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான பாரிய அச்சுறுத்தல் என்று தெரிவித்து பெரும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.\n31 பேரை அடிமையாக வைத்திருந்த 3 பேருக்கு என்ன நடந்தது தெரியுமா\nகர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பில் அவுஸ்திரேலியா எடுத்த நடவடிக்கை\nபேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக கூறி, பூசாரி செய்த பாரிய குற்றம்\nவாய்ப்புக்காக சமரசம் ; சுசி லீக்ஸ் தொடர்பில் சின்மயி\nஒன்று இரன்டு இல்லை, 80 லட்சம் மக்கள் இறக்கும் அபாயத்தில்\nபோதைப்பொருள் கடத்தலுக்கு பெண்களுக்கு நேர்முகத் தேர்வு ஆங்கில அறிவு அவசியம் - பரபரப்பு வாக்குமூலம்.\n10 ஆண்டுகளில் இல்லாத அரிய கண்டுபிடிப்பு இதுதான்\nபிரபல நகைச்சுவை நடிகருக்கு பாலியல் குற்ற சாட்டில் சிறை\nகோடரியால் வெட்டிக் கொலைசெய்த பின்னர்,சமைத்து ருசித்த சிறுமி ... அதிர்ச்சித் தகவல்\nவாழ்நாள் சாதனையாளராக நடிகை லட்சுமிக்கு விருது\n6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகனுக்கு நிறைவேறியது தூக்கு\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9300/2018/01/cinema.html", "date_download": "2018-10-21T12:07:14Z", "digest": "sha1:A2K7U3J5FRG52LKEUWSLXCB2QRGHA2RM", "length": 13914, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மீண்டும் கவர்ச்சியில் தவழும் மந்திராபேடி..!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமீண்டும் கவர்ச்சியில் தவழும் மந்திராபேடி..\ncinema - மீண்டும் கவர்ச்சியில் தவழும் மந்திராபேடி..\nசில ஆண்டுகளுக்கு முன் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியின்போது வர்ணனையாளராக தொலைக்காட்சியில் தோன்றிய மந்திரா பேடி கவர்ச்சி உடைகளில் கலக்கினார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் கோலிவுட் இயக்குனர்களின் கவனத்தையும் ஈர்த்தது.\nபிரபல இயக்குனர், நடிகர் ஒருவர் மந்திராபேடியை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைத்தார். சில காரணங்களால் மறுத்துவிட்டார். பின்னர் அவருடன் சமாதானமாக பேசி ‘மன்மதன்’ படத்தில் நடிக்க அழைத்து வந்தார் சிம்பு, அதன்பிறகு இந்தி படங்களில் நடித்தவர் மீண்டும் அடங்காதே மற்றும் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படங்களில் நடிக்கிறார்.\nஎந்த பிரச்சனைகளையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் குணம் கொண்ட மந்திரா பேடிக்கு தற்போது 45 வயது ஆகிறது. ஆனாலும் கட்டுக்குலையாத தோற்றத்துடன் தனதுஉடலை பராமரித்து வருகிறார். சமீபத்தில் அவர் கடற்கரையில் நீச்சல் உடையில் கும்மென்று இருக்கும் தோற்றத்தை செல்பி எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இது அவரது ரசிகர்களை கவர்ச்சி அலையில் மூழ்கடித்திருக்கிறது.\nவிலகிய ஆடையை, கையை வைத்து மறைத்த ஐஸ்வர்யா ராய்....\nபிறந்தநாள் கொண்டாட்டம் இரட்டிப்பு சந்தோஷம் - ரஜினியின் முடிவு...\nஅப்பாவிற்கு பிள்ளைகள் கொடுத்த அற்புதப் பரிசு...\nவிஜய் தேவரக்கொண்டாவிற்கு திருப்பத்தைக் கொடுக்குமா நோட்டா\nசின்மயி கூறுவது உண்மைதான்... நடிகை சமந்தா அதிரடிக் கருத்து...\nஅரசியல் களத்தில் நடிகர் சூர்யா - சாதிப்பாரா.....\nMe too இயக்கத்தினால் சிக்கினார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்...\nமேக்கப்பில்லா அனுஷ்கா சர்மா ; ஆஹா இவ்வளவு அழகா\nபோதைப்பொருள் கடத்தலுக்கு பெண்களுக்கு நேர்முகத் தேர்வு ஆங்கில அறிவு அவசியம் - பரபரப்பு வாக்குமூலம்.\nமீண்டும் சர்ச்சையில் மாட்டினாரா கஸ்தூரி \nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமது போதையில் தாயை கொலை செய்த மகன்\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Hackers?utm_source=google_amp_article_related", "date_download": "2018-10-21T12:10:28Z", "digest": "sha1:3SLQ6HLGVGE4VAHA7QFZWJT3G4U2DFXM", "length": 7971, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Hackers", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nதிருடியது எப்படி - 94 கோடி திருட்டின் பின்னணி\nகாஸ்மோஸ் வங்கியில் இருந்து ரூ.94 கோடியை திருடிய ஹேக்கர்கள்..\n’உங்க ஹிஸ்டரி எங்ககிட்ட இருக்கு’ : பிரபல நடிகைக்கு பிளாக்மெயில்\nடிராய் தலைவரின் வங்கிக் கணக்கில் ஹேக்கர்கள் 1 ரூபாய் டெபாசிட் \n ‘சைபர் அட்டாக்’ என்றால் என்ன\nஉபர் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல்\nபிரிட்டன் எம்பிக்களின் இ-மெயில் கணக்குகளை முடக்கிய ஹேக்கர்கள்\nஅமெரிக்க தேர்தலில் ஹேக்கர்கள் தலையிட்டிருக்கலாம் - புதின்\nமுரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்\nஹேக்கிங்கிலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் வழிகள்\nசென்னை ஐ.ஐ.டியின் இணையதளங்கள் முடக்கம்\nஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் இருந்து தப்புவது எப்படி\nதிருடியது எப்படி - 94 கோடி திருட்டின் பின்னணி\nகாஸ்மோஸ் வங்கியில் இருந்து ரூ.94 கோடியை திருடிய ஹேக்கர்கள்..\n’உங்க ஹிஸ்டரி எங்ககிட்ட இருக்கு’ : பிரபல நடிகைக்கு பிளாக்மெயில்\nடிராய் தலைவரின் வங்கிக் கணக்கில் ஹேக்கர்கள் 1 ரூபாய் டெபாசிட் \n ‘சைபர் அட்டாக்’ என்றால் என்ன\nஉபர் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல்\nபிரிட்டன் எம்பிக்களின் இ-மெயில் கணக்குகளை முடக்கிய ஹேக்கர்கள்\nஅமெரிக்க தேர்தலில் ஹேக்கர்கள் தலையிட்டிருக்கலாம் - புதின்\nமுரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்\nஹேக்கிங்கிலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் வழிகள்\nசென்னை ஐ.ஐ.டியின் இணையதளங்கள் முடக்கம்\nஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் இருந்து தப்புவது எப்படி\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%C2%AD%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-10-21T12:58:47Z", "digest": "sha1:SDXIKGQS4ZB4OB4SUOJHPLD3SFPZ3QSX", "length": 4093, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஏவு­கணை | Virakesari.lk", "raw_content": "\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nஐ.நா,வின் தடைக்கு பின்­னரும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில்...\nஐ.நா,வின் தடைக்கு பின்­னரும் வட கொரியா, அணு ஆயுதம் மற்றும் ஏவு­கணைத் தயா­ரிப்பு திட்­டங்­களை நிறுத்­த­வில்லை என ஐ.நா., ப...\nவடகொரியா மீது ஜப்பான் புதிய பொருளாதாரத் தடை\nஅணு ஆயுதம், ஏவு­கணைத் திட்­டங்­களை தொட­ரு­வதால் வட­கொ­ரி­யா­வுக்கு அழுத்தம் தரு­கிற வகையில், ஜப் பான் நேற்று முன்­தினம்...\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:42:44Z", "digest": "sha1:K4OLJDPMVWL5KR24VCJCWF5E4SOGG26L", "length": 3798, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிவகங்கை மாவட்டம் | Virakesari.lk", "raw_content": "\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nஞாயிறு சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nArticles Tagged Under: சிவகங்கை மாவட்டம்\nதம்பியின் மனைவி மீது மோகம் ; ஆசையினை அடைய 60 அடி கோபுரத்தில் ஏறி மிரட்டல்\nகாரைக்குடியில் தன் ஒருதலை காதலை சேர்த்து வைக்ககோரி கையடக்கத் தொலைபேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள முயற்சித...\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nதிடீர் சுற்றிவளைப்பு 3,560 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:18:01Z", "digest": "sha1:V4PB6KEFEP73CLBPISOPKWXDEGK4PTBA", "length": 7643, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்த்தாஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்த்தாஜில் உள்ள அந்தோனினசு பியசு தெர்மசு\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nகர்த்தாஜ் (Carthage, அரபு மொழி: قرطاج ஒலிப்பு) என்பது முற்காலத்தில் கர்த்தசீனிய நாகரிகத்தின் மையமாக விளங்கிய ஒரு நகரம். இது தற்போது துனீசியாவில் உள்ளது. இது கிமு முதலாம் ஆயிரவாண்டில் ஒரு பினீசியக் குடியேற்றமாகத் தொடங்கி பேரரசு ஒன்றின் தலைநகரமாக வளர்ச்சி பெற்றது.[2] கர்த்தாஜ் பகுதியில் பெர்பர் மக்கள் வாழ்ந்து வந்தனர். கர்த்தாஜ் நகர மக்களுள் பெரும்பாலோரும் அவர்களாகவே இருந்ததுடன், அதன் படை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றிலும் பெர்பர் மக்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. தாயக பெர்பர்களும், பின்னர் குடியேறிய பினீசியர்களும் மதம், மொழி உள்ளிட்ட பல வழிகளில் கலந்து பியூனிய மொழியையும் பண்பாட்டையும் உருவாக்கினர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 03:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1503_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:45:15Z", "digest": "sha1:WLXIPI2KBXYGK3H66U345J4HGBVV4E2B", "length": 6038, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1503 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1503 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1503 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1503 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/actresses/06/157901", "date_download": "2018-10-21T13:20:16Z", "digest": "sha1:2TV3VQD37XAREVODYZDJWI3HQYFEHBSQ", "length": 6091, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த இளம் நடிகை! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்கள் - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nமிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த இளம் நடிகை ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்கள்\nசினிமா நடிகைகளுக்கு கவர்ச்சி என்பதும் ஒரு அங்கம் தான். சில நேரங்களில் அவர்களும் சில விஷயங்களை தளர்த்தி கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களே இது பற்றிய கருத்தையும் வெளியிடுவார்கள்.\nநடிகைகளுக்கு விளம்பரங்களும் சில நேரங்களில் தேடி வரும். அந்த வகையில் ஆங்கில பத்திரிக்கையின் முன் அட்டை படத்திற்கு நீச்சல் குளத்தில் கவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார் நேகா சர்மா.\nஅவர் தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jan-23/inspiring-stories/137656-razia-sultan-was-india-first-female-muslim-queen.html", "date_download": "2018-10-21T12:32:57Z", "digest": "sha1:TCYIU5OBIO3XSZZS2QG2W4AWYKO2X676", "length": 18438, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "ரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி | Razia Sultan Was India First Female Muslim Queen - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\n`ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\n20 ஆயிரம் பெண்களைப் படிக்க வைத்த தொழிலதிபர்\nரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி\nமேரி கோல்வின் - சிரியாவிலிருந்து\n``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’\nடார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்\nசு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து\nதீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு\nஅருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி\nஅவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்\nடான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்\nஅந்தக் குரலில் அப்படி ஒரு மயக்கம்\nஹேக்கிங் - டிஜிட்டல் பூதத்தை அடக்குவது எப்படி\nஆரோக்கியம் காக்க... அறுசுவையும் அதிகரிக்க\nஇது மகள்களுக்கான போட்டி - காத்திருக்கின்றன சர்ப்ரைஸ் பரிசுகள்\nரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி\nமுதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி\n'வலிமையான அமைப்போடு, ஆண்மகனைப்போல குதிரையேறி, முகத்தை பர்தாவினால் மூடாமல், கைகளில் வில்லும் அம்பும் ஏந்திய அவளைக் கண்டேன்' என்கிறார் பயணி இபின் பதூதா.\nஅவள்... கி.பி 1236-ல் டெல்லி அரியணை ஏறிய முதலும் இறுதியுமான பெண்...\nமலிகா ஹிந்துஸ்தான்-ரசியா பின் இல்துமிஷ்.\n20 ஆயிரம் பெண்களைப் படிக்க வைத்த தொழிலதிபர்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n' - கோவை முன்னாள் எஸ்.பி காரை நிறுத்திய காவலருக்கு நேர்ந்த கதி\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11570", "date_download": "2018-10-21T12:34:12Z", "digest": "sha1:4QHNUKMA7MHQMXLDDGMZ37DRNX5CZW4X", "length": 26500, "nlines": 256, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 21 அக்டோபர் 2018 | சஃபர் 12, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 15:50\nமறைவு 17:59 மறைவு 03:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013\nஇது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு... (\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2933 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநடப்பு நோன்புப் பெருநாளை முன்னிட்டு, வெளியூர் - வெளிநாடுகளிலிருந்து பெருமளவில் காயலர்கள் ஊர் வந்துள்ளனர்.\nகாயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில், அப்பா பள்ளி - மரைக்கார் பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலர் குழுமினர்.\nகால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து, பூப்பந்து என பல வகை விளையாட்டுக்களை நாள்தோறும் விளையாடி வரக்கூடிய அவர்களுள், “மச்சான்... பெருநாளும் அதுவுமா புதுசா ஏதாச்சும் விளையாடுவோமே...” என்று ஒருவர் கூறவே, அதனை ஏற்றுக்கொண்ட அனைத்து நண்பர்களும் இணைந்து, தம் சிறுவர் பருவத்தில் விளையாடிய ஏழு கல் (ஏழு கட்டம்) விளையாட்டை மகிழ்ச்சியுடன் மைதானத்தில் விளையாடிய காட்சிகள்:-\nஏழு கற்களை பந்தெறிந்து களைப்பதில் குறி தவறியபோதிலும், அவற்றை அடுக்க வருபவரைப் பந்தால் பதம் பார்ப்பதில் வீரர்கள் குறி தப்பாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. உள்ளம் கொள்ளை போகுதடா...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் காலப்போக்கில் மறைந்து வரும் நிலையில் இந்த வயதான வாலிபர்கள் மீண்டும் அவ்விளையாட்டுக்களுக்கு உயிரூட்டியிருப்பது கண்டு மகிழ்ச்சி.\n“காணாமல் போன காயலின் விளையாட்டுக்கள்” எனும் தலைப்பில் இத்தளத்தில் எனது கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள் எத்தனை விளையாட்டுக்களை நம் இளைய தலைமுறையினர் தொலைத்தனர் என்பது தெளிவாகும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [11 August 2013]\nபழைய விளையாட்டை புதுப்பிப்பது போல் உள்ளது...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:...விளையாட ஏதுங்க நேரம் \nஇப்போது எல்லோரும் சீரியசாக மார்க்கத்தை பற்றி பேசுகிறார்கள். எந்த பள்ளிக்கு போனாலும் எந்த சங்கத்துக்கு போனாலும், எந்த வீடு வாசல்படியில் பொய் உட்கார்ந்தாலும் ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஅல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா, நபிகள் நாயகம் விண்ணுலக யாத்திரை சென்றபோது அல்லாஹ்வை நேரில் கண்டு பேசினார்களா இல்லையா, மக்கா பெரிதா மதீனா பெரிதா, தராவீஹ் 20 ரகாதா 8 ரகாதா, பிறை கண்டு நோன்பு பிடிக்கனுமா வெறும் கணக்கு பார்த்தே நோன்பு பிடிக்கலாமா, ஊரில் கானணுமா, வெளிநாட்டில் கண்டால் போதுமா..\nஅப்பப்பா தலை வெடித்து விடும் கேள்விகள். சஹாபாக்கள் நபிகள் நாயகத்திடம் கேட்க நினைக்காத கேள்விகள், நபிகள் நாயகம் சொல்லாத பதில்கள், ஆலிம்களும் ஆலிம்கள் போல் தங்களை நினைத்துக் கொண்டு அதிமேதாவித்தனமாக கேட்கும் கேள்வி பதில்கள் வினா விடைகள் பரிசுகள் பாராட்டுக்கள்....\nஇப்படியே நமது நாளும் நேரமும் வீணாகும்போது, விளயாட்டாவது கத்தரிக்காயாவது. இவர்களாவது கவலை இன்றி சின்ன பிள்ளைகள் போல் கொஞ்சம் விளையாட விடுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகுரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது உண்மையோ இல்லையோ அது முடிவு பெறாத வாதமாக உள்ளது ஒருசில வர்கத்தினிறிடையே\nஆனால் ஆரம்ப காலத்திலிருந்து தோன்றிய இந்த ஏழு கல்லு விளையாட்டிலிருந்து சிறிய மாற்றத்துடன் பிறந்ததுதான் கிரிக்கெட் விளையாட்டு\nசிறிய மாற்றத்தை மனதில் கொண்டு,இரண்டு விளையாட்டையும் ஒப்பிட்டுப்பாருங்கள்,அப்படி ஒன்னும் பெரிய வித்தியாசம் வராது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nassalamualaikum இன்று பசங்களுக்கு டிவி பார்க்கவும் இண்டெர்னெட்ல் பொழுதை களிக்கவும் மொபைல் போனில் நேரத்தை போக்கவும் தான் நேரம் இருகிறதே ஒழிய விளையாட நேரம் இல்லை சிட்டியில் இருக்கும் பசங்களை கேட்டுபாருங்கள் அவர்களுக்கு தெரியும் விளையாட்டு மைதானத்தின் அருமை.\nஇந்த விளையாட்டிலும் கூட நடுத்தர வயதுடையவர்களை தான் பார்க்க முடிகிறது. சிறுவர்களை அல்ல\nபெண்களின் நிலைதான் அந்தோ பரிதாபம் நம்மில் யாராவது இதை பற்றி யோசித்து இருப்போமா இருபத்திநாலு மணிநேரமும் டிவி பார்கிறார்கள் என்று கம்ப்ளைன் மற்றும் பண்ணினால் போதுமா வேற என்னதான் செய்வார்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆகஸ்ட் 12ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடியில் இயல்பை விட ஆகஸ்ட் 12 அன்று 11 சதவீதம் அதிக மழை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 13 (2012/2013) நிலவரம்\nஸாஹிப் அப்பா தைக்காவில் மஹான் புகாரீ தங்ஙள் கந்தூரி திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nநகர்நலன், தஃவா சென்டர் வகைகளுக்காக KCGC சார்பில் ஜகாத், நன்கொடை நிதியளிப்பு\nநோன்புப் பெருநாள் 1434: ரியாத், தம்மாம், யான்பு காயலர்கள் மதீனாவில் ஒன்றுகூடல்\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தூக்கப்பட்ட கதை: ஜூனியர் விகடன் செய்தி\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகஸ்ட் 11 அன்று மழை இல்லை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 12 (2012/2013) நிலவரம்\nநோன்புப் பெருநாள் 1434: புனித மக்கா காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: ஓமன் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: துபையில், குருவித்துறைப்பள்ளி ஜமாஅத்தினரின் பெருநாள் சிறப்பு ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: துபை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: ரியாத் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: அபூதபீ காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: சிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள் 1434: KCGC ஏற்பாட்டில் காந்திபீச்சில் காயலர் ஒன்று கூடல்\nரமழான் 1434: ஜாமிஉத் தவ்ஹீத் சார்பில் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளுக்காக ஜகாத் நிதி வினியோகம்\nநோன்புப் பெருநாள் 1434: ஜித்தா காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35245-2018-06-05-14-45-11", "date_download": "2018-10-21T12:49:51Z", "digest": "sha1:2N4HXPH5K4CHLSMNYBYJYIHGC2Y26LXU", "length": 7726, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "\"நான்?\"", "raw_content": "\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 05 ஜூன் 2018\nபிறப்பு முதல் இக்கணம் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kadalpayanangal.com/2012/08/blog-post_22.html", "date_download": "2018-10-21T12:13:52Z", "digest": "sha1:6GHSWH2AH3QJJ3MU7PPCVZ6EP3FT7F63", "length": 11168, "nlines": 178, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஎப்போதுமே குறும்படம் என்பது ஒரு சவாலான விஷயம். ஒரு பாத்து நிமிடத்தில் நாம் சொல்ல வந்ததை தெளிவாக சொல்வது என்பது எல்லோருக்கும் கை வராத கலை.\nஇங்கு நீங்கள் பார்க்க போகும் இந்த முன்டாசுபட்டி என்னும் குறும்படம் ஒரு குட்டி காமெடி படம். ஒரு கிராமத்தில் போட்டோ பிடிக்க தடை, அதில் ஒரு போடோக்ராபர் சென்று படம் பிடிக்க வேண்டிய சூழலில் நடக்கும் காமெடி நிகழ்வுகளை இந்த இயக்குனர் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார். அதிலும் இதில் நடித்திருக்கும் பலர் அந்த கிராமத்தில் உள்ளவர்களே இதை நினைத்து நினைத்து சிரிக்கும் அளவுக்கு ஒரு நல்ல குறும்படம்.\nஉங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்...சென்ற வாரம் மதுரை வந்து இருந்தேன் ஆனால் உங்களை சந்திக்க இயலவில்லை.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2012/01/hero.html", "date_download": "2018-10-21T13:21:32Z", "digest": "sha1:ZIER6FSXXH4WM437GXX6FUCR6SLQG3PC", "length": 24288, "nlines": 230, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: HERO - இனிமையான பழமை", "raw_content": "\nHERO - இனிமையான பழமை\nDUSTIN HOFFMAN ஐ TOOTSIE யிலிருந்தே மிகவும் பிடிக்கும்.\nஅப்புறம் RAIN MAN , WAG THE DOG என்று தேடித்தேடிப் பார்த்தேன்.\nஇன்னும் அதிகமாக வியக்க வைத்தார்.\nஅந்த வரிசையில், நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்த படம்தான்..HERO, 1992ல் வெளிவந்தது. அவரது மற்ற எல்லாப் படங்களையும்விட ஒரு அழகான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.\nபெர்னார்ட் லாப்ளேண்ட் (டஸ்டின் ஹாஃப்மேன்) சிறு சிறு திருட்டுவேலைகள் செய்யும் ஒரு ஆள். தன் வக்கீலிடமே பணத்தை அபேஸ் செய்யும் ஒரு டுபாக்கூர்.. அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தாலும், முன்னாள் மனைவியுடன் இருக்கும் தன் மகன்மேல் அதிகப் பாசம். அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தாலும், முன்னாள் மனைவியுடன் இருக்கும் தன் மகன்மேல் அதிகப் பாசம். ஒருநாள் அவனை படத்துக்குக் கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அன்று இரவு வீட்டுக்கு செல்லும் வழியில், மழையால், கார் மக்கர் செய்கிறது. அப்போது இவர் கண்ணெதிரிலேயே திடீரென்று ஒரு விமானம் தரையில் மோதி இறங்குகிறது. மெதுவாக தீப்பிடிக்கவும் ஆரம்பிக்கிறது.\nஅதைப்பார்த்துக்கொண்டே இருக்கும்போது, உள்ளிருந்து விமானத்தின் பிரதான வாசலைத் திறக்கமுடியாமல் திணறி, இவரது உதவியைக் கேட்கிறார்கள். புதிதாக போட்டிருக்கும் 100 டாலர் ஷூவைக் கழட்டி வைத்துவிட்டு, புலம்பிக்கொண்டே பெர்னார்டும் கதவைத் திறக்க உதவுகிறார். எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு இறங்குகிறார்கள். தீ மேலும் பரவ ஆரம்பிக்கிறது.\nஅப்போது ஒரு சிறுவன் தனது தந்தை விமானத்துக்குள் மாட்டிவிட்டதாகச் சொல்லி இவரிடம் அழுகிறான். அவனை சமாதானப்படுத்த பற்றியெறியும் விமானத்துக்குள் சென்று சிக்கியிருக்கும் அனைவரையும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுகிறார். அப்படி காப்பாற்றப்பட்டவர்களில் பிரபல டிவி சேனலின் நிருபர் கெய்லும் (Geena Davis) ஒருவர். அவரது கைப்பையை பெர்னார்ட் சுட்டுவிடுகிறார். பின்னர் தீயணைப்பு வீரர்களும், மருத்துவக்குழுவும் வந்துவிட, விட்டுச்சென்ற இடத்தில் தனது ஷூவைக் காணாமல் தேடி, அதில் ஒன்று மட்டும் கிடைக்க, அதை எடுத்துக்கொண்டு, கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார் பெர்னார்ட்..\nபிறகு தாமதமாக வீட்டுக்குச் சென்றால், அங்கு மகன் தூங்கிவிட்டான் என அவரது முன்னாள் மனைவி, இவரிடம் என்ன நடந்தது என்றே கேட்காமல், திட்டி வெளியேற்றுகிறார். பின்னர் ஒரு ப்ளாட்ஃபார்ம் வாசியான ஜான் பப்பரை (Andy García) சந்திக்கிறார். ஜானின் காரில் பயணிக்கும்போது அந்த விமான சம்பவத்தைப் பற்றிச்சொல்லி, தனக்குப் பிரபலமாவது பிடிக்காது என்றும், தனது காணாமல் போன ஷூவைப்பற்றியும் புலம்புகிறார். ஜானிடம் அந்த ஒற்றை ஷூவை அவரது ஒற்றைக்கால் நண்பருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு செல்கிறார்.\nகாப்பாற்றப்பட்ட கெய்ல், தங்கள் எல்லோர் உயிரையும் காத்த அந்த ஹீரோவை மீடியா முன் கொண்டுவர ஆசைப்படுகிறார். கையில் உள்ள எந்த வீடியோவிலும் சரியாக பெர்னார்டின் முகம் பதியாததால் அது இயலவில்லை. ஆனால் விபத்து நடந்த இடத்தில் கிடந்த ஒரே ஒரு ஷூவை ஆதாரமாக வைத்து, விமான விபத்தில் 54 உயிர்களைக் காப்பாற்றிய அந்த ஹீரோவுக்கு 1 மில்லியன் டாலர் என்று சேனல் 4ல் பரிசு அறிவிக்கிறார்கள்.\nஅதே நாளில், பெர்னார்டின் திருட்டுக்காக போலீஸ் இவரைக் கைது செய்கிறது. அப்போது கெய்லின் கிரெடிட் கார்டுகளும் சிக்குகின்றன. அன்றே அவர் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். இந்த ஒரு மில்லியன் மேட்டர் தெரிந்திருந்தாலும் பெர்னார்டால் ஒன்றும் செய்யமுடியாத நிலைமை\nநாடே எதிர்பார்க்கும் அந்த தன்னலமற்ற ஹீரோ யார் என்று தெரியாமல் அனைவரும் தவிக்கும் வேளையில், தான்தான் அந்த ஹீரோ என்று ஜான், தன்னிடமிருக்கும் பெர்னார்டின் ஒற்றை ஷூவுடன் வந்து நிற்கிறார். மீடியா பற்றிக்கொள்கிறது. ஜான் ஒரே நாளில் கோடீஸ்வரராகிறார். எல்லோருக்கும் நன்மை செய்வதே தன் நோக்கம் என்கிறார். அதேபோல் மிகவும் நல்லவராகவும் இருக்கிறார். கெய்ல் , ஜானைக் காதலிக்கவே ஆரம்பித்துவிடுகிறாள் அமெரிக்காவே அவரை ஹீரோவாகக் கொண்டாடுகிறது. அவர் முன்னாள் வியட்நாம் வீரர் என்பதும் மிகப்பெரிய பலமாக ஆகிறது..\nஇவற்றையெல்லாம் சிறையிலிருக்கும் டிவியில் பார்த்த பெர்னார்ட் கொதித்துப்போகிறார். தனக்கு வரவேண்டிய அத்துனை பணத்தையும், புகழையும் இன்னொருவன் அனுபவிக்கிறானே என்று பொருமுகிறார். சில நாட்களில் அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது.\nவெளியில் வந்தவுடன், புகழ்வெளிச்சத்தில் இருக்கும் ஜானைச் சந்திக்க முயல்கிறார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைகின்றன. அவர் சொல்வதை யாரும் கேட்கவும் தயாராக இல்லை. ஆனால் ஜான் பெர்னார்டைப் பார்த்துவிடுகிறார். அதுமுதல் நிலைகொள்ளாமல் தவிக்கிறார். இந்நிலையில், ஜானுக்கும், பெர்னார்டுக்கும் விமானத்தில் காணாமல் போன தனது பை மூலமாக ஏதோ தொடர்பு இருப்பதை கெய்ல் உணர்கிறாள். ஜான் கைதவறுதலாக தன் பையை எடுத்து, அதை பெர்னார்டிடம் விற்க, அதை வைத்து ஜானை திருடனென்று காட்ட பெர்னார்ட் ப்ளாக்மெயில் செய்கிறார் என்று தவறாகக் கணிக்கிறாள்.\nஇந்நிலையில், தான் ஆள்மாறாட்டம் செய்தது மிகப்பெரிய தவறென்று உணரும் ஜான், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தனது ஹோட்டல் அறையின் வெளியே குதிக்கத் தயாராகிறார். மீடியா, போலீஸ் , தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள்.அவரைப்பார்க்க பெர்னார்டும் அழைத்துவரப்படுகிறார். அங்கு மெதுவாக அவர் அருகில் சென்று, நீதான் நல்ல ஹீரோ.. நான் ஏதோ சந்தர்ப்பவசத்தால் நல்லது செய்பவன் நான் ஏதோ சந்தர்ப்பவசத்தால் நல்லது செய்பவன் அடிப்படையில் நான் ஒரு சுயநலவாதி அடிப்படையில் நான் ஒரு சுயநலவாதி ஆகவே நீ அப்படியே பிரபலத்தை அனுபவி ஆகவே நீ அப்படியே பிரபலத்தை அனுபவி நான் இப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். என் மகனுக்கு உன்னைப்போன்ற ஒரு முன்னுதாரணம்தான் தேவை நான் இப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். என் மகனுக்கு உன்னைப்போன்ற ஒரு முன்னுதாரணம்தான் தேவை என்னைப்போல் அவன் ஆகவேண்டாம் என்று சொல்லி, தற்கொலையைத் தடுத்து வெளிவருகிறார்.\nகெய்லுக்கும், தங்களை விமானவிபத்தில் இருந்து காப்பாற்றியது பெர்னார்ட்தான் என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அதை அவரே சொல்ல விரும்பாதபோது தான் ஏன் வெளிக்காட்டவேண்டுமென்று மீடியாவில் சொல்லாமல், அவரிடம் மட்டும் நன்றி சொல்லிவிட்டு நகர்கிறாள்.\nமீண்டும் தன் மகனுடன் மிகச்சாதாரணமான வாழ்வை வாழத் துவங்குகிறார் பெர்னார்ட்.\nபெர்னி என்று அழைக்கப்படும் பெர்னார்ட் லாப்ளேண்ட் ஆகவே வாழ்ந்திருக்கிறார் ஹாஃப்மேன். என்ன ஒரு பார்வை பின்னியிருக்கிறார். ஒருமாதிரி வெறுப்புடன் உதவ ஆரம்பித்து பின் ஆழமாகச் செய்யும் காட்சிகளிலும், தன்னை யாரும் நம்பவில்லை எனும்போது ஏற்படும் வெறுப்பைக் காட்டும் காட்சிகளிலும் கலக்கல். தன்னையும் உணர்ந்து , தன் நண்பனையும் காக்கும் அந்த ஹோட்டல் தற்கொலைக் காட்சியில் உண்மையில் அவர்தான் ஹீரோ என்று நம்மை உணரவைக்கிறார். ஒருமுறை அவரை நேரில் பார்க்கும் ஆவல் அதிகரிக்கிறது.\nஅதேபோல், ஜான் பப்பராக நடித்திருக்கும் Andy Garcia முதலில் ஒரு ப்ளாட்பார வாசியாக இருப்பதற்கும், பின்னர் ஒரு ஹீரோ போல் முக அமைப்பே மாறியபின் வரும் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். பணம் பற்றிப் பேசும்போதும், தன் குற்ற உணர்ச்சியைக் காட்டும்போதும் கதாபாத்திரத்தை நியாயப்படுத்தியிருக்கிறார்.\nகெய்லாக ஜீனா டேவிஸ் அடுத்த உயிர்நாடி.. உயிர்காத்த ஹீரோவைக் கண்டுபிடிக்கக் காட்டும் ஆர்வம், கண்டுபிடித்தபின் ஏற்படும் சிற்சில சந்தேகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் சமரசம், அவனிடம் ஏற்படும் மயக்கம், உண்மையான ஹீரோவைக் கண்டறிந்தபின் ஏற்படும் ஏமாற்றம், தன் தொழிலுக்கு துரோகம் செய்யாத நேர்மை என்று பல்வேறு உணர்ச்சிகளில் சதிராடியிருக்கிறார் அம்மணி\nஒளிப்பதிவும், இசையும் படம் வெளியாகி 20 ஆண்டுகளைத் தொடுவதை மறக்கடிக்கின்றன.\nஒரு நல்ல , தரமான படத்தைப் பார்த்த உணர்வைக்கொடுத்த இயக்குநர் Stephen Frears க்குத்தான் நன்றிகளைச் சொல்லவேண்டும்.\nசொன்னது சுரேகா.. வகை சினிமா\nநல்ல படம் போல தெரிகிறது. பார்க்க முயற்சிக்கிறேன்.\nபுத்தகக் காட்சி – நேற்று அப்படம் கடைசி\nதெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு....\nநான்காம் நாள் நடப்புகள் – புத்தகக் காட்சி\nமூன்றாம் நாள் புத்தகக் காட்சி\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் # 2\nஅழிக்கப்பிறந்தவன் - இப்படியா பண்றது\nHERO - இனிமையான பழமை\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/motorcycles/1000cc-bikes-india", "date_download": "2018-10-21T12:03:46Z", "digest": "sha1:KPWJOWQO3XU2QAPYIBADGY25CXVMZACH", "length": 8029, "nlines": 157, "source_domain": "www.tamilgod.org", "title": " 1000cc Bikes in India | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசிறந்த 1000cc சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்குகள், இந்தியாவில் - டாப் 10\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nஉருகாத ஐஸ்கிரீம்: ஜப்பானிய‌ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு\nஇவர் உபயோகிக்கும் செல்போனின் விலை தெரியுமா உங்களுக்கு\n. ஐஃபோன் போன்ற துப்பாக்கி\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNzY3Nw==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD;-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-,-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-21T13:04:51Z", "digest": "sha1:EDTODWX3WON37OO6TK43SETV4TCDYEHZ", "length": 10093, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "‛கத்துக்குட்டி' ஹாங்காங்கை போராடி வென்றது இந்தியா; இன்று பாக்., உடன் மோதல்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\n‛கத்துக்குட்டி' ஹாங்காங்கை போராடி வென்றது இந்தியா; இன்று பாக்., உடன் மோதல்\nதுபாய்: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார்.\nஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஹாங்காங் மோதின. 'டாஸ்' வென்ற ஹாங்காங் கேப்டன் அன்ஷுமன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராகுல், மணிஷ் பாண்டேவுக்கு இடம் கிடைக்கவில்லை. ராஜஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அறிமுக வாய்ப்பு பெற்றார்.\nஇந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. ரோகித் (23) நிலைக்கவில்லை. தவானுடன் இணைந்த அம்பதி ராயுடு (60) அரைசதம் கடந்து அவுட்டானார். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், ஒருநாள் அரங்கில் 14வது சதம் அடித்தார். இவர் 127 ரன்கள் (120 பந்து) எடுத்தார். தோனி 3வது பந்தில் 'டக்' அவுட்டானார். தினேஷ் கார்த்திக் (33) ஆறுதல் தர, புவனேஷ்வர் (9) நிலைக்கவில்லை. இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது. கேதர் ஜாதவ் (28) அவுட்டாகாமல் இருந்தார்.\nஹாங்காங் அணிக்கு அன்ஷுமன், நிஜாகத் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இந்திய அணியின் பவுலிங், பீல்டிங் சுமாராக அமைய இருவரும் அரைசதம் எட்டினர். இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முதல் விக்கெட்டுக்கு 174 ரன் சேர்த்த நிலையில் ஒரு வழியாக குல்தீப் சுழலில் அன்ஷுமன் (73) அவுட்டானார். அடுத்த ஓவரில் 92 ரன் எடுத்த நிஜாகத்தை, கலீல் அகமது வெளியேற்றினார். இது இவரது முதல் சர்வதேச விக்கெட்.\nகார்டர் (3), பாபர் (18) நீடிக்கவில்லை. கின்சிட் (17), அய்ஜாஸ் (0) இருவரும் சகாலின் ஒரே ஒவரில் திரும்ப, இதன் பின் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஹாங்காங் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 259 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. தன்வீர் (12), நவாஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது, சகால் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறியது. இரண்டு போட்டியில் தோற்ற ஹாங்காங் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.\nபாக், உடன் இன்று மோதல் :\nஇந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில், பாகிஸ்தானை இன்று எதிர் கொள்கிறது. ஹாங்காங் உடனான போட்டியில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இந்திய பவுலர்கள் ஜொலிக்கவில்லை. இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் விளையாடும் என்பதால், இன்றைய போட்டியில் பந்துக்கு பந்து பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹாங்காங் உடனான முதல் லீக் போட்டியில் இந்திய வீரர்கள் மொத்தம் 5 சிக்சர்கள் மட்டுமே அடித்தனர். ஆனால் ஹாங்காங் வீரர்கள் 6 சிக்சர்கள் அடித்து அதிரடி காட்டினர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் வெடிகுண்டு வெடிப்பு: பொதுமக்கள் 3 பேர் பலி\n72 வயது முதியவரை கொன்ற குரங்குகள் எப்ஐஆர் போட்டே ஆகணும்: மீரட் போலீசை கலங்கடிக்கும் உறவினர்கள்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nதைவானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 17 பேர் பலி\nகாஷ்மீர் எல்லையில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகாஷ்மீர் எல்லையில் ஊடுறுவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை\nவிழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி\nஇலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து\nகோப்பை வென்றது பாக்., | அக்டோபர் 19, 2018\nஇந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018\n‘பத்தாயிரம்’ படையில் கோஹ்லி: ஒருநாள் தொடரில் சாதிக்க வாய்ப்பு | அக்டோபர் 19, 2018\nகனவு காணும் கலீல் | அக்டோபர் 19, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:12:36Z", "digest": "sha1:QAKUWCXJN7QLLTUDEDTMTBTHBSHMIHAJ", "length": 6793, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புற்றுநோயியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► புற்றீணிகள்‎ (3 பகு, 23 பக்.)\n► புற்றுநோய்கள்‎ (2 பகு, 28 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஉத்தேச புற்றுநோய் தோன்றும் வீதம்\nகருப்பை வாய் புற்றிற்கு கதிர் மருத்துவம்\nமுலை நீக்க அறுவை சிகிச்சை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2017, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/an-isi-spy-who-was-working-brahmos-years-has-been-arrested-331547.html", "date_download": "2018-10-21T12:32:02Z", "digest": "sha1:OUDD5AC2VQBMOXQSEUHZARWN6KHPTKEF", "length": 12711, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 வருட சீக்ரெட் ஆப்ரேஷன்.. பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி.. சிக்கியது எப்படி? | An ISI spy who was working in Brahmos for years has been arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 4 வருட சீக்ரெட் ஆப்ரேஷன்.. பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி.. சிக்கியது எப்படி\n4 வருட சீக்ரெட் ஆப்ரேஷன்.. பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி.. சிக்கியது எப்படி\nஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி கைது- வீடியோ\nடெல்லி: பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டு\nஇவன் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இயங்கி வந்த பிரமோஸ் குழுவில் பணியாற்றி வந்துள்ளான். இவன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இவனை பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பிரமோஸ் குழுவிலேயே இப்படி ஒரு உளவாளி இருந்தது இந்திய பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.\nநிஷாந்த் அகர்வால் என்று இவன் தன்னுடைய பெயரை அளித்துள்ளான். அதேபோல் மஹாராஷ்டிராவை சேர்ந்தவன் என்று தன்னுடைய விவரங்களை அளித்து இருக்கிறான். இவன் படித்த கல்லூரி, ஊர், விவரம் என அனைத்தும் பொய்யானது என்ற கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.\nஇவன் நான்கு வருடமாக பிரமோஸ் குழுவில் பணியாற்றி உள்ளான். மூத்த இன்ஜினியராக இவன் பணியாற்றியதாக கூறப்படுகிறது. நான்கு வருடமாக சிறிய சிறிய விஷயங்களை கூட இவன் தனது உளவு படையான ஐஎஸ்ஐக்கு அனுப்பி உள்ளான்.\nபிரமோஸ் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை தொழில்நுட்பம் ஆகும். இந்தியா ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவான குழந்தை ஆகும் இந்த பிரமோஸ். இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை கொள்ளையடிப்பதற்காக அந்த உளவாளி இங்கு பணியாற்றியதாக கூறப்படுகிறது. சில முக்கிய விவரங்களை கடந்த சில நாட்களாக அவன் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.\nமுக்கியமான தகவல்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு பிரமோஸ் மஹாராஷ்டிரா யூனிட்டில் இருந்து கசிகிறது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்துள்ளது. இதையடுத்து நடந்த மறைமுக கண்காணிப்பில், இவன்தான் அந்த உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவனை தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.\n(டெல்லி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nspy pakistan delhi பிரமோஸ் பாகிஸ்தான் உளவாளி ஐஎஸ்ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/teaser/10/123775", "date_download": "2018-10-21T12:55:11Z", "digest": "sha1:5WFPGFF5HVT5B44LOM73G7U64AKJTZD3", "length": 5057, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரம்மாண்டத்தின் உச்சம்.. ஷங்கரின் 2.0 டீஸர் இதோ - Cineulagam", "raw_content": "\nஒரே ஒரு தடவை விரிக்கப்பட்ட வலை... ராட்சத கப்பலில் நிரப்பப்பட்ட மீன்கள்... சலிக்காத கண்கொள்ளாக்காட்சி\nசின்மயிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பாண்டே... கடைசியில் வைத்த முற்றுப்புள்ளி என்ன தெரியுமா\nசோதனையிலும் சர்கார் தான் சாதனை, இப்படி செய்துவிட்டார்களே டீசரை\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nசாதனைனா இதுதான், சர்கார் டீஸர் மூலம் தெறிக்கவிடும் விஜய்- தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட அதிரடி அப்டேட்\nபொறி பறந்த சர்கார் டீசர், திடீரென்று அமுங்கியது, என்ன ஆனது\n.. திருமணத்திற்கு வைரமுத்துவை அழைக்க இதுதான் காரணம்\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரம்மாண்டத்தின் உச்சம்.. ஷங்கரின் 2.0 டீஸர் இதோ\nபிரம்மாண்டத்தின் உச்சம்.. ஷங்கரின் 2.0 டீஸர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/05132211/1005289/CoupleGraveCuddalorePoverty.vpf", "date_download": "2018-10-21T12:22:08Z", "digest": "sha1:BK34U47TCNI2A6RUR63NMCKNRFJOWGLC", "length": 11837, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட தம்பதி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட தம்பதி...\nபிள்ளைகள் கைவிட்டதால் விரக்தியடைந்த வயதான தம்பதியர் தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி- தனலட்சுமி தம்பதியினருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மகன் அதே கிராமத்தில் மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மகனும், மகளும் கவனிக்காதது ஒருபுறமிருக்க, என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்ததற்கு இழப்பீடும் இதுவரை வராததால், சாரங்கபாணி-தனலட்சுமி தம்பதியினர் வறுமையில் வாடி வருகின்றனர். பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தியடைந்த அவர்கள், தாங்கள் வசித்துவரும் வீட்டின் அருகே, சவக்குழி தோண்டியுள்ளனர். பின்னர், உறவினர்களுக்கு போன் செய்த அவர்கள், கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தாங்கள் தோண்டிய குழியிலேயே தங்களது உடல்களை அடக்கம் செய்துவிடுமாறும் கூறியுள்ளனர். இதனிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், விரைந்து சென்று அந்த தம்பதியினரிடமும் மகனிடமும் விசாரணை நடத்தினர்.ஆனாலும் அதில் இன்னமும் தீர்வு கிடைக்க வில்லை. தள்ளாத வயதில் பிள்ளைகள் கைவிட்ட விரக்தியில் வறுமையில் வாடிய தம்பதியினர், தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்\" - பிரேமலதா விஜயகாந்த்\nமேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nமயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்\nசென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.\nவிவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்\nசத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.\nலாரி தீ பிடித்ததில் கருகிய 4 வாகனங்கள்\nதருமபுரியில் வாகனங்கள் மீது லாரி மோதி தீ பிடித்ததில் 4 வாகனங்கள் தீயில் கருகின.\nகோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து\nபக்தர்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/06/27073506/1002027/Ezharai.vpf", "date_download": "2018-10-21T13:33:41Z", "digest": "sha1:3Z2BP6N227WALSU7WG2Y766LVYONNNAI", "length": 8243, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 26.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 26.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி.\nசிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஏழரை - 04.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 21.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 20.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 19.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 18.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 17.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 16.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 15.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1279-2018-03-26-07-10-31", "date_download": "2018-10-21T11:54:33Z", "digest": "sha1:2TEFU6LGP5LJI5FGFB3RYEVEVTCZXN3Z", "length": 7426, "nlines": 114, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த குச்சவெளி பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளுக்கான வழிகாட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த குச்சவெளி பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளுக்கான வழிகாட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த குச்சவெளி பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளுக்கான வழிகாட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சி (25.03.2018) ஆம் திகதி காலை கிளையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் சஹ்தி ஹஸரத் அவர்களின் தலைமையில் வாழையூற்று அன்னூர் ஜும்மா மஸ்ஜிதில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 19 மஸ்ஜித்களின் நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7/", "date_download": "2018-10-21T13:02:58Z", "digest": "sha1:DVO23N55FULSOWI3MHA63PZWZRZM7D6I", "length": 8062, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "மொன்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nமொன்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்\nமொன்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்\nகனடாவில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கான மொன்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ் போட்டி தொடரில், இந்திய வீரர் சவுரவ் கோஷல் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.\nஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில், இந்திய வீரர் சவுரவ் கோஷல், மெக்சிகோவின் அர்டுரோ சலாஜரை எதிர்கொண்டார்.\nமிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சவுரவ் கோஷல் 11-8, 9-11, 9-11, 11-4, 15-13 என்ற செட் கணக்கில் போராடி அர்டுரோவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.\nஅரையிறுதி சுற்றில் சவுரவ் கோஷல், எகிப்து வீரர் ஓமர் அடெல் மெகுய்ட்டை எதிர்கொள்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவில் பல்லாயிரக்கணக்கான கஞ்சா குற்றவாளிகள் விடுதலையாகக்கூடும்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டதை அடுத்து பல்லாயிரக்கணக்கான கஞ்சா குற்றவாளிகள் விடுதலையாகக்கூடும\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\nரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குளிர்காலநிலை ஆரம்பமாகியுள்ளது. இதனால் இன்று அந்நகரத்தின் வடக\nசவுதி ஊடகவியலாளர் காணாமற்போன விவகாரம் – கனடா கண்டனம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி மாயமான விவகாரம் குறித்து கனடா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தெ\n – போதைப் பொருள் எதிர்ப்பாளர்கள்\nகஞ்சா போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய தினத்தை கனடாவின் போதைப் பொருட்பாவனைக்கு எதிரான சமூக செயற்பாட்டாள\nகனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்\nபோதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மீள் உருவாக்கத\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11571", "date_download": "2018-10-21T12:07:23Z", "digest": "sha1:QW3ED3BI6ECLIL4SR2J7ZVZ3OS7F5NCY", "length": 17903, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 21 அக்டோபர் 2018 | சஃபர் 12, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 15:50\nமறைவு 17:59 மறைவு 03:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013\nநோன்புப் பெருநாள் 1434: புனித மக்கா காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2305 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யாவில் இம்மாதம் 08ஆம் தேதி வியாழக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் – நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.\nஅங்கு பணிபுரியும் காயலர்கள், புனித மக்கா ஹரம் ஷரீஃபில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nபின்னர், ஒன்றுகூடிய அவர்கள் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். காட்சிகள் வருமாறு:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. சும்மா கலக்குறீங்க தாதா...\nஏழாண்டுகாலம் பணியாற்றிய பரிசுத்த மண்ணை மறக்க இயலுமா... நகரங்களின் அன்னை எனும் பெயர் கொண்ட மக்கமாநகரில் பெருநாள் கொண்டாடும் பாக்கிய கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nஅன்பு தம்பிமார்கள் ஒரே டிசைனில் சட்டை போட்டிருப்பது அழகாகத்தான் இருந்தது. அருமை தாதா (பெரியவர்) அஹ்மது மீரா பாரம்பரிய உடையில் சும்மா கலக்குகிறார். தாதா கேம நாஷன் அமி துமெ பாலோ பாஷி.\nஉற்ற நண்பர் சிராஜ் ஊர் வந்துவிட்டபடியால் க்ரூப்பில் ஒரு சின்ன வெற்றிடம் தெரிகின்றது. அனைவருக்கும் என் இனிய பெருநாள் நல் வாழத்துக்கள்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆகஸ்ட் 12ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடியில் இயல்பை விட ஆகஸ்ட் 12 அன்று 11 சதவீதம் அதிக மழை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 13 (2012/2013) நிலவரம்\nஸாஹிப் அப்பா தைக்காவில் மஹான் புகாரீ தங்ஙள் கந்தூரி திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nநகர்நலன், தஃவா சென்டர் வகைகளுக்காக KCGC சார்பில் ஜகாத், நன்கொடை நிதியளிப்பு\nநோன்புப் பெருநாள் 1434: ரியாத், தம்மாம், யான்பு காயலர்கள் மதீனாவில் ஒன்றுகூடல்\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தூக்கப்பட்ட கதை: ஜூனியர் விகடன் செய்தி\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகஸ்ட் 11 அன்று மழை இல்லை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 12 (2012/2013) நிலவரம்\nஇது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு... (\nநோன்புப் பெருநாள் 1434: ஓமன் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: துபையில், குருவித்துறைப்பள்ளி ஜமாஅத்தினரின் பெருநாள் சிறப்பு ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: துபை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: ரியாத் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: அபூதபீ காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: சிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள் 1434: KCGC ஏற்பாட்டில் காந்திபீச்சில் காயலர் ஒன்று கூடல்\nரமழான் 1434: ஜாமிஉத் தவ்ஹீத் சார்பில் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளுக்காக ஜகாத் நிதி வினியோகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/10569-2010-08-23-00-28-27", "date_download": "2018-10-21T12:49:02Z", "digest": "sha1:Z4L6R4L6UTIKAYZDDW5ATJGGFCBQCTBU", "length": 7464, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "முதல் ஆபரேஷன்", "raw_content": "\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2010\nடாக்டரும், பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்\nரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/print_post.php?f=20&p=8222", "date_download": "2018-10-21T13:24:13Z", "digest": "sha1:6SWKJFUMJ7JVWCMR4AI3V7OCLJRPBYDG", "length": 2694, "nlines": 33, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Post Print View", "raw_content": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/09/2.html", "date_download": "2018-10-21T12:55:56Z", "digest": "sha1:T5TIATAVIWCOPY7QPLPLEFBJ2M5C4QF4", "length": 7951, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "2 கி.மீ. தூரம் பைக்கில் விரட்டி சென்று செல்போன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த பெண் காவலர் - News2.in", "raw_content": "\nHome / Mobile / காவல்துறை / கைது / திருட்டு / 2 கி.மீ. தூரம் பைக்கில் விரட்டி சென்று செல்போன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த பெண் காவலர்\n2 கி.மீ. தூரம் பைக்கில் விரட்டி சென்று செல்போன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த பெண் காவலர்\nதண்டையார்பேட்டை: செல்போன் பறித்த வாலிபர்களை பைக்கில் 2 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று பிடித்த பெண் போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டை காவல் குடியிருப்பை சேர்ந்தவர் மகாலட்சுமி (30). இவர் சாத்தான்காடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பணி முடித்து விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே வரும் போது இவருக்கு முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபரிடம் இருந்து பைக்கில் சென்ற வாலிபர்கள் செல்போனை பறித்துக் கொண்டு பைக்கில் பறந்தனர்.\nஇதை பார்த்த மகாலட்சுமி அந்த பைக் ஆசாமிகளை 2 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்றார். தனது பைக்கால் அவர்கள் பைக் மீது மோதி செல்போன் திருடர்களை கீழே தள்ளினார். பின்னர் அங்குள்ள பொதுமக்களின் துணையோடு அவர்களை மடக்கிப் பிடித்தார். அதன் பின்னர் அவர்களை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரும் கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரை சேர்ந்த சசிகுமார் (22), சரத்குமார் (24) என்பதும் அவர்கள் செல்போன் பறித்ததும், செல்போனை பறிகொடுத்தவர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராவ்பகதூர் என்பதும் பின்னர் தெரியவந்தது.\nபைக் ஆசாமிகள் இருவரும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக புதுவண்ணாரப்பேட்டையில் ஜாகீர் என்பவரிடம் செல்போன் பறித்து வந்ததையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்த 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். துணிச்சலுடன் வேகமாக செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவலர் மகாலட்சுமியை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNDkwMw==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-21T12:41:13Z", "digest": "sha1:UYQY65IORNI4NQF7WDPQ4IZLJZ53IOMB", "length": 5069, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் உள்ள பத்திரக்கடையில் 24 மணிநேரமாக வருமான வரித்துறையினர் சோதனை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னையில் உள்ள பத்திரக்கடையில் 24 மணிநேரமாக வருமான வரித்துறையினர் சோதனை\nசென்னை: சென்னை மதுராந்தகத்தில் உள்ள பத்திரக்கடையில் 24 மணிநேரம் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அன்சார் ஸ்டோர் என்ற பத்திரக்கடையில் நேற்று மாலை முதல் சோதனை நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்டோர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியாவது குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு\n350 பயணிடன் நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்\nபணத்திற்காகப் புற்றுநோய் இருப்பதாக ஏமாற்றிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\n72 வயது முதியவரை கொன்ற குரங்குகள் எப்ஐஆர் போட்டே ஆகணும்: மீரட் போலீசை கலங்கடிக்கும் உறவினர்கள்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலையில் 5வது நாளாக பதற்றம் நீடிக்கிறது: ஏடிஜிபி தலைமையில் போலீஸ் குவிப்பு\n61 பேர் பலியான ரயில் விபத்து வழக்கில் அடுத்த நகர்வு: எப்ஐஆரில் எவர் மீதும் குற்றச்சாட்டு பதியவில்லை...நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு; வீடுகள் சூறை\nஇலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து\nகோப்பை வென்றது பாக்., | அக்டோபர் 19, 2018\nஇந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018\n‘பத்தாயிரம்’ படையில் கோஹ்லி: ஒருநாள் தொடரில் சாதிக்க வாய்ப்பு | அக்டோபர் 19, 2018\nகனவு காணும் கலீல் | அக்டோபர் 19, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-21T12:40:59Z", "digest": "sha1:QYHDU3CDVIFCWNAI5OSR43UWNYBMZUK3", "length": 20624, "nlines": 153, "source_domain": "www.trttamilolli.com", "title": "வாக்குரிமை இருந்தாலும் செயற்படுத்த மாட்டேன் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nவாக்குரிமை இருந்தாலும் செயற்படுத்த மாட்டேன்\nவாக்குரிமை இருக்கின்ற போதிலும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதலாக யாருக்கும் வாக்களிக்காமல் செயற்பட்டு வருகின்றேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nமாத்தறை – தெனியாய பிரதேசத்தில் வாக்காளர்களை தெளிவூட்டும் வேலைத்திட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றதன் பின்னர் வாக்கு வழங்குவதை நிறுத்திவிட்டேன் எனக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு எனது வாக்குரிமையினை வழங்கும் போது நான் பக்கசார்பாக செயற்பட்டு விட்டதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் இதன் காரணமாகவே வாக்குரிமையினை நிறுத்திவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, தெனியாய மேல்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் மஹிந்த தேசப்பிரிய கலந்துகொண்டதோடு, ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து தெனியாய 51 வது சந்தியில் இருந்து மக்களை தெளிவூட்டும் முகமாக இடம்பெற்ற நடைபவனியிலும் மஹிந்த தேசப்பிரிய கலந்துகொண்டுள்ளார்.\nஇறுதியாக, தெனியான – மத்தேயு பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்விலும் அவர் கலந்து கொண்டதோடு, குறித்த பாடசாலை பிரதான மண்டபத்தில் உரையாற்றியதோடு, மக்கள் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபெண்ணின் நேரம் – 20/10/2018\nஎடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது முதலமைச்சர் அலுவலகம் செம ..\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை – மத்திய அரசுக்கு பினராயி விஜயன் ..\nகேரள மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கேரளாவை சமீபத்தில் புரட்டிப்போட்ட மழை மற்றும் ..\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nஇந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி தொடர் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் ..\n“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”- மாவை ..\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது ..\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சி\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெறுவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கைக்கோள்கள் ..\nஇலங்கை Comments Off on வாக்குரிமை இருந்தாலும் செயற்படுத்த மாட்டேன் Print this News\n« விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்க முடியாது – அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகள் திருமலையில் – உறவினர்கள் ஆர்ப்பாட்டம் »\n“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”- மாவை சேனாதிராஜா\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்டமேலும் படிக்க…\nமலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கில் போராட்டம்\nஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு, கிழக்குமேலும் படிக்க…\nநாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது – சஜித் பிரேமதாச\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்\nஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை – ரில்வின் சில்வா\nயுத்தக் குற்றம்: இராணுவ தளபதியை நாட்டிற்கு திருப்பியழைக்க ஐ.நா. வலியுறுத்து\nஇலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை ஒருபோதும் தீராது: டி.எம்.சுவாமிநாதன்\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படும்வரை தீர்வு கிடைக்காது: சிவாஜிலிங்கம்\nயுத்த பாதிப்புக்களை சிங்கள மக்கள் உணர வேண்டும்: அருட்பணி செ.அன்ரன் அடிகளார்\nதமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் செய்ய மாட்டேன்: சி.வி\nபுத்தளத்தில் 22ஆவது நாளாகவும் தொடர்கிறது மாணவர்களின் போராட்டம்\nசிறுபான்மையினர் என்னை எதிர்ப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை: கோட்டாபய\nதமிழர்களின் சந்ததியாக வழிவந்த பல அடையாளங்கள் விலகுகின்றன\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை யாழில் போராட்டம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாத்திரம் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதா\nஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் காவல்துறையினர்தான்\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nநிதிமோசடி குற்றச்சாட்டு: விசேட மேல் நீதிமன்றில் கோட்டாபய முன்னிலை\nசர்வதேசத்தை ஏமாற்ற பொய்யான அறிக்கைகள்: கேப்பாப்புலவு மக்கள் ஆதங்கம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://inaiyanila.blogspot.com/2016/05/2.html", "date_download": "2018-10-21T13:29:08Z", "digest": "sha1:O7V5KCIKOZTGYTH3T6WOBN2OF54ZQM2A", "length": 14681, "nlines": 79, "source_domain": "inaiyanila.blogspot.com", "title": "இணையநிலா: பொருளகராதி–2 (அன்பு)", "raw_content": "\nஅன்பே கடவுள். அன்பிற்கு கண் இல்லை. என்பன அன்பைப் பற்றி இருக்கும் பொன்மொழிகள். ஆனால் உண்மையில் மோகத்தையே மனிதன் அன்பென்று புரிந்து வைத்திருக்கிறான். அன்பிற்கும் மோகத்திற்கும் இருக்கும் வேறுபாடு இவனுக்குப் புரிவதில்லை.\nஏசு, புத்தர் போன்றவர்களின் அன்பு மிக உயர்ந்த வகையானது. அவர்கள் வேறு அன்பு வேறு இல்லை. அவர்கள் அன்பாகவே மாறிவிட்டவர்கள். தன்னுடைய தாயைக் நேசிப்பதுபோலவே, ஒரு விபச்சாரியையும், தன்மீது கல்லெறிபவர்களையும், தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் நேசிக்க ஏசுநாதரால் மட்டுமே முடியும். தன் மீது காறி உமிழ்ந்தவனையும் மரியாதையோடு நடத்த புத்தரால் மட்டுமே முடியும்.\nநீ அன்பு செலுத்தினால் நானும் அன்பு செலுத்துவேன். இல்லையெனில் நானும் அன்பு செலுத்தமாட்டேன் என்பது மனிதர்களின் அன்பு. ஆகையால் தான் தான் காதலித்த நபர் தன்னைக் காதலிக்க வில்லை என்று தெரிந்த்தும் அமிலம் வீசத்தோன்றுகிறது. கல்யாணம் செய்து வாழ்ந்த மனைவிக்கும் சிறு சண்டைகளுக்கு கூட விவாகரத்து கேட்க தோன்றுகிறது. அல்லது மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிப்பேன் என்று மிரட்டத் தோன்றுகிறது. மனிதர்களின் அன்பு உண்மையில் வியாபாரமாகவே இருக்கிறது.\nஅன்பு மயமான மனிதர்களின் அன்பு அனைவர் மீதும் மழை போல் பொழிகிறது. சதாரண மனிதர்களின் அன்பு ஒரு குறிப்பிட்ட மனிதர்களைப் பொறுத்தோ அல்லது குறிப்பிட்ட உறவுமுறையைப் பொறுத்தோ அமைகிறது. தாய் தன்னுடைய குழந்தைகளிடம் அன்பு காட்டுவது போல் அடுத்தவர் குழந்தைகளிடம் அன்பு காட்டுவதில்லை. அவளுடைய அன்பு உயர்நத்துதான் என்றாலும் அதுவும் குறிப்பிட்ட உறவு முறையைச் சார்ந்தே இருக்கிறது.\nமேற்கண்ட பத்தியில் அன்பு என்ற வார்த்தையை விடுத்து காதல் என்று இருந்திருந்தால் வாசிப்பவனுக்கு அது பிடிக்காமல் போகலாம். ஏனெனில் இங்கே அன்பு நல்ல வார்த்தை, காதல் கெட்ட வார்த்தை. செய்யக்கூடாத விசயம். காதல் இங்கே காமத்திற்கு இணையாகவே பார்க்கப்படுகிறது.\nஒரு ஆண் மற்றொரு பெண்ணிடத்தில் கொள்ளும் அன்பு, உடல் கவர்ச்சி, மனக்கவர்ச்சி, காம்ம், பரிதாபம், அல்லது வேறு ஏதோ ஒன்று இங்கே காதல் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மையில் அது அன்பாகவும் இருக்கலாம் அல்லது மோகமாகவும் இருக்கலாம். அதைப் புரிந்து கொள்ள வேண்டியதுதான் அவசியமே ஒழிய காட்டுமிராண்டித்தனமாக பிரிப்பது, கொலை செய்வது போன்றவை அவசியமற்றது. வெறுக்க வேண்டியது.\n“முன்பு இவன் என் நண்பன். ஆனால் இப்போது இல்லை” என்று கூறக் கேள்விப்பட்டு இருக்கலாம். நண்பர்கள் பெரும்பாலும் விரோதிகளாவது ஏதாவது ஒரு துரோகச் செயலால் அல்லது அன்பு வியாபாரமாகிப் போவதால். நான் அவனுக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். ஆனால் அவன் எனக்கு இதைக்கூட செய்யவில்லை என்று ஒருவர் எண்ணும்போது பிரிவு ஏற்படுகிறது.\n“அன்பிற்கு கண் இல்லை” என்று காதலர்கள் விசயத்தில் கூறுகிறார்க்ள். ஆனால் உண்மையில் அன்பிற்கு மட்டுமே ஒளி பொருந்திய கண்கள் உண்டு. கண் இல்லாத எதுவும் அன்பாக முடியாது. அது மோகம், அஹங்காரம், முட்டாள்தனம்.\nமனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் நேசம் கொள்ளும் போது அப்ன்பு உலகத்தில் பெருகுகிறது. ஆனால் மனிதன் சக மனிதனைத் தவிர மற்ற விசயங்களான உடல் கவர்ச்சி, ஜாதி, மதம், சமூக அந்தஸ்து, கௌரவம், தற்பெருமை, முட்டாள்தனம் போன்றவற்றின் மீதும், வீடு, கார், நிலம், சொத்து போன்றவற்றின் மீதும் நேசம் கொள்ளும் போது அன்பு அழியத்துவங்குகிறது. வன்முறையும், காட்டுமிராண்டித் தனமும் பெருகுகிறது.\n“என் காரை மனைவியை விட அதிகம் நேசிக்கிறேன்” என்பதும், “என் வீட்டையும், குடும்பத்தையும் விட நான் சமூக அந்தஸ்தையும், பதவியையும் நேசிக்கிறேன்” என்பதும் எத்தனை வடிகட்டிய முட்டாள்தனம். அறிவை இழந்து, மனதளவில் பாதிக்கப்பட்ட அரசியல் வாதிகள் மட்டுமே அவ்வாறு செய்வான்.\nஇடுகையிட்டது பிறை நேசன் நேரம் முற்பகல் 7:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவையான வரலாறு–5 (ஆனி சல்லிவன்)\nசிலர் எதை எடுத்தாலும் கூகுளில் தேடினேன், விக்கிபீடியாவில் படித்தேன் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில...\nநான் இங்கே இல்லாதபோது நீ என்னுடன் மிக சந்தோஷமாக இருக்கிறாய் நான் இங்கே இல்லாதபோது உனக்கு இங்கே எதிராளி இல்லை நான் இங்கே இல்...\n“உங்களால முடிஞ்ச அளவு செய்யுங்க” என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் கூறிவிடுகின்றனர். இந்தக் கூற்று உண்மையில் பெண் வீட்டாரின் அகங்க...\nஉலக அழிவின் சில அறிகுறிகள்\nகி.பி. 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. பின் கி.பி. 2012ல் உலகம் அழியும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அதனால் உலகம் அழியவே ...\nஇப்போது பெரும்பாலான காய்கறிகள், பழங்களில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ரகங்களே கிடைக்கின்றன. நமது பாரம்பரிய நாட்டு ரகங்கள் கிடைப்பதில்லை. நா...\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஒரு விசயத்தை புத்தகத்தில் வெறுமனே படிப்பதற்கும், செய்முறையாக செய்து பார்த்தலுக்கும...\n“பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப என்னால் படைக்கப்பட்டது” இவ்வாறு கிருஷ...\nஆயிரத்து ஆண்டுகளுக்கு முன்னால் “இறைவன் ஒருவனே. அவன் நிறமற்றவன், குணமற்றவன்” என்று ஒரு ஆன்மீகவாதியால் இந்திய மண்ணில் கூற முடிந்தது. அதுவும்...\nஇந்தக்கட்டுரையைப் படித்த பிறகு நீங்கள் என்னை முழுமுட்டாள் என்றோ அல்லது கிறுக்கன் என்றோ சொன்னாலும் சொல்லுவீர்கள் . ஏனெனில் ...\nடேட்டா - ஒரு சாபம்\nகடந்த திமுக ஆட்சியில் தொலைக்காட்சி இலவசமாகத் தரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோது ஒரு பெரியவர் கூறினார், “அது உங்களுக்குத் தரப்படும் பரி...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:42:58Z", "digest": "sha1:X7UHW5ZOBUV64ZREOFYGPD46HPVVDZDL", "length": 7160, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழ்க்கதுவாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகீழ்க்கதுவாய் என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.\nகீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:\n\"இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்\nஇருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்\nவருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்\nவருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே.\" (யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்)\nசெய்யுளின் அடியில் ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கீழ்க்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.\nபின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:\n\"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்\nதோட்கப் படாத செவி.\" (418-வது திருக்குறள், பொருட்பால், அரசியல், கேள்வி)\nமேற்கண்ட குறளில் முதலடியில் முதல், இரண்டாம் மற்றும் நான்காம் சீர்கள் \"கே\" என்று தொடங்குகின்றன. எனவே இச்செய்யுள் கூழை மோனைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.\nமோனை · எதுகை · இயைபு · முரண் · அளபெடை · அந்தாதி · இரட்டைத்தொடை · செந்தொடை\nஅடி · இணை · பொழிப்பு · ஒரூஉ · கூழை · மேற்கதுவாய் · கீழ்க்கதுவாய் · முற்று\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2013, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-37662077", "date_download": "2018-10-21T13:25:00Z", "digest": "sha1:UFFAOKVFHSLXZX7FEGOKPVIOA55HAV5E", "length": 7932, "nlines": 110, "source_domain": "www.bbc.com", "title": "மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை தண்டனை - BBC News தமிழ்", "raw_content": "\nமூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை தண்டனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பாக மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி பிரபலமான ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதமிழ்நாட்டில் 90 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மூலிகைப் பொருட்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என ராமர் பிள்ளை என்பவர் கூறினார்.\nஇந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த மூலிகை பெட்ரோலை விற்பனை செய்வதற்கு ஏஜென்சிகளை வழங்குவதற்காக பல்வேறு நபர்களிடமிருந்து ராமர் பிள்ளை பணத்தை வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பாக சி.பி.ஐ. ராமர்பிள்ளை மீது தொடர்ந்த வழக்கு சென்னை கூடுதல் முதன்மை பெருநகர நீதிபதி முன்பாக நடந்து வந்தது.\nஇந்த வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராமர் பிள்ளை உள்ளிட்ட ஐந்து பேருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் தலா ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\n1999 - 2000வது ஆண்டுகளில் ராமர் பிள்ளை, பெட்ரோலியப் பொருட்களான டொலுவீன், நாஃப்தா ஆகியவற்றைக் கலந்து \"ராமர் பெட்ரோல்\" அல்லது \"ராமர் தமிழ் தேவி மூலிகை எரிபொருள்\" என்ற பெயரில் விற்றுவந்தார் என்றும் ஆனால், இம்மாதிரி பெட்ரோலியப் பொருட்களை கலந்து விற்பனை செய்வது மோட்டார் எரிபொருள் வாகனச் சட்டப்படி குற்றம் என சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.\nதவிர, இந்தப் பொருட்களை விற்பனை செய்ய முகவர்களை நியமித்ததில் 2.27 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டது என்றும் சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/09/un.html", "date_download": "2018-10-21T13:26:33Z", "digest": "sha1:AS5SYJZ6ZFOT7EAOTMFFF2AHC73RERSY", "length": 8543, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் ஜெனீவா சென்றுள்ள சரத் வீரசேகர? - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவிற்சர்லாந்து / மீண்டும் ஜெனீவா சென்றுள்ள சரத் வீரசேகர\nமீண்டும் ஜெனீவா சென்றுள்ள சரத் வீரசேகர\nடாம்போ September 18, 2018 சுவிற்சர்லாந்து\nவலிந்து காணாமல் ஆக்கபட்டுள்ளோரது குடும்பங்களிற்கான ஜெனீவா அனுமதியை மறுதலித்துள்ள இலங்கை அரசு இலங்கை இராணுவத்தினர் யுத்தகுற்றம் செய்யவில்லை என வலியுறுத்துவதற்காக, ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தலைமையிலான குழுவொன்று ஜெனீவா செல்ல அனுமதித்துள்ளது. நேற்று (18) குறித்த குழு ஜெனீவா பயணமாகியுள்ளது.\nஇந்நாட்டு இராணுவத்தினர் சார்பில் ஜெனீவாவில் நாளை (20) உரையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதெனவும், இவ்வாறு 4 ஆவது தடவையாக உரையாற்ற போவதாகவும் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nகுறித்த அமர்வில் டுபாய், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கையரை பிரதிநிதித்துவப்படும் குழுக்கள் இரண்டும் கலந்துகொண்டு இராணுவ தரப்பு நியாயங்களை எடுத்துரைக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/top-ten-tamil-serial", "date_download": "2018-10-21T13:31:56Z", "digest": "sha1:LAHYEB55NBQUSV3YB3HOO2AX7D6PHALF", "length": 15756, "nlines": 256, "source_domain": "www.tinystep.in", "title": "டாப் டென் தமிழ் சீரியல்... - Tinystep", "raw_content": "\nடாப் டென் தமிழ் சீரியல்...\nஎந்த மாநிலத்துக்கு சென்றாலும் சரி. அங்கே சீரியல் தான் சூப்பர் ஹீரோ. அட ஆமாங்க, குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் அம்சமாக சீரியல் வலம் வர, அதற்கு ஏற்ப அவற்றின் வகைகளும் மாறுபடுகிறது. முன்பு, குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சீரியல்களின் வளர்ச்சியாக இன்று திரைப்பட பாணிக்கு கிராபிக்ஸிலும் பட்டையை கிளப்புகிறது. அப்படிப்பட்ட டாப் டென் தமிழ் சீரியலை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.\nநம் வீட்டில் உள்ள பாட்டி, பக்கத்து வீட்டுக்கு போனாலும் சரி... சித்தி என சீரியல் சத்தம் கேட்டால், இல்லாத பலத்தை வரவழைத்துக்கொண்டு ஓடி வரும். சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்ட இந்த சீரியல் தான் அன்றய நாளில் பட்டத்து ராணி. இந்த சீரியலில் குறிப்பிடப்படும் அளவுக்கு பேசப்பட்ட ஒரு கதாப்பாத்திரம் தான் வேலுமணி எனும் கேரக்டர். இந்த கேரக்டரை வாசு விக்ரம் என்பவர் பண்ணியிருக்க, ஆடியன்ஸிடமிருந்து அமோக வரவேற்பையும் அவர் பெற்றார். இந்த சீரியலின் நாயகியாக, இராதிகா இரட்டை வேடத்தில் நடித்தார்.\nஇந்த சீரியல் ஒளிப்பரப்பப்பட்ட நாளில் 'விடாது கறுப்பு' என பயந்தவர்கள் தான் அதிகம். அட ஆமாங்க, இந்த சீரியலில் ஒரு மர்ம மனிதர் குதிரையில் வந்து தப்பு செய்பவர்களை பழி தீர்ப்பார். அவர் யார் மரணத்துக்கான பின்னணி என்ன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக அமானுஸ்யம் கலந்து சொன்ன ஒரு சீரியல் இது. இந்த சீரியல் ஒருபக்கம் திரில்லை தர, சீரியலின் முடிவில் அருவா மீது ஓடும் குதிரை, நம் ஈரக்கொலையை நடுங்க செய்யும். இந்த சீரியல், ராஜ் டிவியில் முதலில் ஒளிபரப்ப, பின்னர் சன்டிவியில் ஒளிபரப்பப்பட்டது. சமீபத்தில், வசந்த் டிவியில் கடைசியாக போடப்பட்டது.\nசன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் மிகவும் பேமஸ். தேவயானி நடிப்பில் உருவான இந்த சீரியல், குடும்ப பின்னணியை மையமாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆஸம் ஹிட் ஸ்டோரி.\nசன் டிவியில் ஊதப்பட்ட நாதஸ்வரம் உலகம் முழுக்க சென்று சேர்ந்த ஒரு சீரியலும் கூட... மௌலி மற்றும் பூவிலங்கு மோகன் தன் அழகிய நடிப்பால் மக்களை ஈர்த்திட, இந்த சீரியலை திருமுருகன் இயக்கினார். இவரும் இந்த திரைக்கதையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்க, மலர் எனும் பெண் கதாப்பாத்திரம் பேச வைத்த ஒன்றும் கூட...\n\"அம்மி அம்மி அம்மி மிதித்து...\" எனும் பாடல் சத்தம் கேட்டால் போதும், அம்மியில் அரைக்க வைக்கப்பட்ட தேங்காயும் மறக்கப்படும். அவ்வளவு சுவையான சீரியல் இது. இதையும் திருமுருகன் தான் இயக்கினார்.\nஇளசுகள் நெஞ்சை கொள்ளை கொண்ட சீரியல் தான் விஜய் டிவியின் ஆபிஸ். இதில் நடித்திருக்கும் ராஜி எனும் கதாப்பாத்திரத்தை விட, லக்ஷ்மி என்னும் பெண்ணை கனவில் கண்டவர்கள் நிறைய பேர். ஒரு சிலர், லக்ஷ்மி என்னும் மதுமிதாவை வால்பேப்பராக கூட வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சீரியலின் கதையை மறந்தாலும், இதில் நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த சீரியலின் பாடலான... \"ஏலேலோ...\" இளைஞர்களின் ரிங்க் டோனாக இன்றும் ஒலிக்கிறது.\nஸ்கூல் போன புள்ளைங்க கூட மிஸ் பண்ணாம தினமும் பார்த்த சீரியல் தான் இந்த கனா காணும் காலங்கள். இதில் வரும் 'ராகவி' எனும் கேரக்டர் அமைதியால் அவார்ட் வாங்க, பட்டையை கிளப்பினார் திரைப்பட புகழ் பாண்டி (பிளாக் பாண்டி) மற்றும் ஜோ (காதல் சொல்ல வந்தேனில் நடித்தவர்)\nஇந்த சீரியல பத்தி உங்களைவிட நான் என்ன அதிகமா சொல்லிட போறேன்... இன்றைய நாளில் டி.ஆர்.பி யில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் தெய்வமகள். இந்த சீரியல்ல ஹீரோ, ஹீரோயின விட காயத்ரி எனும் கேரக்டரில் நடித்த ரேகா அனைவருடைய மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தவர். இன்னைக்கு சுட சுட பேசப்படுற ஒரு செய்தின்னா, காயத்ரி எப்போ போலீஸ் கிட்ட மாட்டுவானு தான்....\nசீரியல் பார்ப்பவர்கள் அதிகம் என்பதற்கு சான்று நந்தினி தான். அட ஆமாங்க, அதனால தான் சுந்தர்.சி தைரியமா தயாரிப்பாளரா இறங்கி இருக்காரு. இந்த சீரியல்ல வர கிராபிக்ஸ் சினிமாவுக்கே சவால் விட, டைட்டில் கார்டுலேயே கதி கலங்க வைக்குது அரண்மனைய சுத்துற பெரிய பாம்பு.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=16877", "date_download": "2018-10-21T12:18:01Z", "digest": "sha1:KKAJTQOFRJIB23ZH2552N3BYYBG5KVBC", "length": 9093, "nlines": 42, "source_domain": "battinaatham.net", "title": "கவனயீர்ப்பு போராட்டமானது ஐக்கிய நாடுகள் சபை வரையில் ஒலிக்க வேண்டும் Battinaatham", "raw_content": "\nகவனயீர்ப்பு போராட்டமானது ஐக்கிய நாடுகள் சபை வரையில் ஒலிக்க வேண்டும்\nஎதிர்வரும் 01.10.2018 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டமானது ஐக்கிய நாடுகள் சபை வரையில் ஒலிக்க வேண்டும் என மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்தார்.\nசென்ற மாதம் நடைபெற்ற சர்வதேச காணாமலாக்கப்பட்டவர்கள் தினம் தொடர்பாக வடக்குக் கிழக்கு மாவட்டங்களில் அடுத்தடுத்துள்ள மாதங்களில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவது சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்க எதிர்வரும் 01.10.2018 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பேரணியுடன் கூடிய கவணயீர்ப்பு போராட்டம் தொடர்பாக இன்று 29 ஆம் திகதி மட்டக்களப்பு இணையம் அரச்சார்பற்ற நிறுவனங்களின் மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பான ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கமைய அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.\nசர்வதேச காணாமலாக்கப்பட்டவர்கள் தினம் சர்வதேச சிறுவர் தினம் ஆகிய இரு தினங்களையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் 01.10.2018 ஆம் திகதி காலை 08.30 மணிக்கு மட்டக்களப்பு சின்னாஸ்பத்திரி முன்பாகவிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு நகரிலுள்ள காந்தி பூங்காவிற்கு சென்றடைந்து அங்கு எமது எதிர்ப்பு போராட்டம் நடைபெறும்.\nஅந்தவகையில் எமது போராட்டமானது வடகிழக்கு இணைந்த ஒரு போராட்டமாக அமையவுள்ளது அதனடிப்படையில் 8 மாவட்டங்களில் இருந்து எமது போராட்டத்திற்கு வழுச்சேர்க்கவுள்ளனர்.\nஅத்துடன் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி சென்று இலங்கையின் பிரச்சனைகளை உள்ளக பொறிமுறையின் பிரகாரம் விசாரித்து தீர்வு பெறமுடியும் சர்வதேச விசாரணை வேண்டாம் என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.\nஆகையால் அன்று நடைபெறவிருக்கும் போராட்டத்தின் போது எழுப்புகின்ற எமது குரல்கள் ஐ.நா வரை ஒலிக்க வேண்டும் அத்துடன் எமது போராட்டத்திற்கு கிழக்குப் பல்கலைக்கழகத்து மாணவர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர் அதனால் இப்போராட்டம் வெற்றி பெரும் என குறிப்பிட்டுக்கொள்கின்றேன் என மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வூடக சந்திப்பின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் எஸ்.அரியமலர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.புவனராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/01/180126.html", "date_download": "2018-10-21T12:35:15Z", "digest": "sha1:FLMRJXCC3QPPKK26DKY4ZS4NA4NI6FPU", "length": 77028, "nlines": 639, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... கார் கால மேகங்கள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 26 ஜனவரி, 2018\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... கார் கால மேகங்கள்\nகேபியின் ஆஸ்தான இசை அமைப்பாளர். அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அதற்கு முன்னால் கேபியின் மேடை நாடகங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தவர். 1934 இல் பிறந்து 1996 இல் மறைந்தார்.\n1975 இல் வெளியான 'ஏழைக்கும் காலம் வரும்' படத்தில் எஸ் பி பி பாடிய ஒரு இனிய பாடல். V. குமார் மெலடி கிங் என்று அறியப்பட்டவர், அழைக்கப்பட்டவர். எஸ் பி பியை வைத்து ஏகப்பட்ட மெலடிகளைக் கொடுத்தவர். இதுவும் அதில் ஒன்று.\nதஞ்சாவூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் திறந்தவெளித் திரையரங்கில் மாதம் ஒரு படம் போடுவார்கள். அங்கு பார்த்த படம் இது. அந்த நினைவுகளே மிக இனிமை கதை நினைவில் இல்லை. பாடல் மனதில் நின்று செல்லில் இன்றும் தங்கிவிட்டது\nவாலியின் வரிகள். இதே படத்தில் கே ஜெ யேசுதாஸ் குரலில் மோகம் என்னும் ராகம் பாடும் என்னும் ஒரு சுமாரான பாடலும் உண்டு.. ஒரே பாடலுக்கு இரண்டு ஜோடிகள் வாயசைக்கும் பாடல் அது எஸ் பி பி ஜலதோஷம் பிடித்தது போலப் பாடுவார் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.\nஎன் மனம் ஆடும் தானாக\nநண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.\nலேபிள்கள்: சுபா வாலி குமார் திரை மணம், ஸ்ரீகாந்த், Friday Video\nஇனிய காலை வணக்கம் காலை ராகம் ஸ்ரீராம் அண்ட் துரை செல்வராஜு சகோ\nதுரை செல்வராஜூ 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\n இன்னிக்கு நீங்க முந்திக்கிட்டீங்களா...காலை வணக்கம்\n//ஜலதோஷம் பிடித்தது பொழப்பு பாடுவார் // \nதுரை செல்வராஜூ 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்\n இன்று எபி கதவைத் தட்டவில்லையா என்ன ஆச்சு\nதுரை செல்வராஜூ 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:10\nநான் இப்போது வேலையில் தான் இருக்கிறேன்..\nஅங்கே ஏழரை மணி ஆகும்போது\nஇங்கே வேலை முடிந்து வெளியேறும் நேரம்..\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஅடடே... இனிய காலை வணக்கம் கீதா அக்கா...\nஅனைவருக்கும் காலை வணக்கம், இன்னிக்குப் பிள்ளையாரைக் கொஞ்சம் கவனிக்கணும். அதனால் மத்தியானமா வரேன். இன்னிக்கு ஶ்ரீராம் பதிவு வெளியிட்டது எங்க நேரப்படி கொஞ்சம் தாமதம்\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ யார்.\nஜலதோஷம் பிடித்தது போன்று பாடுவார்னு வந்துருக்கணுமோ கீதாக்கா...பாவம் ஸ்ரீராம் போனா போறது டைப்போ\nதுரை செல்வராஜூ 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nபிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று..\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:10\nதிருத்தி விட்டேன் கீதா அக்கா. நன்றி.\nஇந்தப் பாடல் கேட்டு ரொம்ப நாளாச்சு ஸ்ரீராம்...\nகுமார் என்றெல்லாம் அப்போ தெரியாது...அப்புறம் ஏதேச்சையாக மாமனார் வீட்டில் இருந்தப்ப எப்போதோ சன்டிவியில் ஏவி ரமணன் நடத்திய... முதன் முதலில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வி குமார் பாடல்கள் என்று ஒரு எபிஸோட் போச்சு அப்போதான் தெரியும்...\nஆனா வேறு பாடல்கள் எதுவும் நினைவில்லை. ஸ்ரீராம் உங்களுக்குப் பாராட்டுகள். பாடல்களின் இசையமைப்பாளரையும் நினைவு வைச்சுருக்கீங்களே\nஇனிய குடியரது தின வாழ்த்துகள் அனைவருக்கும்\nவாங்கோ துரை செல்வராஜு அண்ணா ஹப்பா வந்துட்டீங்க\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:12\nநான் தாமதமாக எல்லாம் வெளியிடவில்லை. எப்பவும் போல இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு ஷெடியூல் செய்துவைத்த பதிவுதான்\nபாரதி 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:16\nகுடியரசுதின நல்வாழ்த்துக்கள்.. இனிய இசையை நினைவு படுத்தியதற்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:17\nஇது ஏதோ முட்டிச் சாத்தான் வேலையா இருக்கும் போல..\nஎதுக்கும் spam ல ஒருதரம் பாருங்க...\nஎன்னோட ரெண்டு கருத்துரையைக் காணவில்லை..\nஅனைவருக்கும் காலை வணக்கம் மற்றும் குடியரசு தின வாழ்த்துக்கள்\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:32\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:33\nஇனிய காலை வணக்கம் பானு அக்கா.\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:34\nதுரை செல்வராஜூ ஸார்.. ஸ்பாமில் ஒளிந்திருந்த அந்த இரண்டையும் காதைப் பிடித்த்துத் திருகி இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டேன்\nமுட்டிச் சாத்தான்// ஹா ஹா ஹா ஹா\n//துரை செல்வராஜூ ஸார்.. ஸ்பாமில் ஒளிந்திருந்த அந்த இரண்டையும் காதைப் பிடித்த்துத் திருகி இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டேன்\nஹா ஹா ஹா ஹா ஹா.....ரெண்டுபேரோட கமென்டும் பார்த்து சிரித்துவிட்டேன்....இப்படியே நாம் எல்லோரும் சிரித்துக் கொண்டே மகிழ்வாக சின்னக் குழந்தைகளாகவே எப்போதும் இருந்திடனும் நு மனதில் பிரார்த்தனைகள்\nநெல்லைத் தமிழன் 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:41\nபாடல் எந்தக் காலத்திலோ கேட்டமாதிரி நினைவு.\nநெல்லைத் தமிழன் 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:42\nபாடல் எந்தக் காலத்திலோ கேட்டமாதிரி நினைவு. (ரெண்டு தடவை எழுதினா SPAMல போகாதுன்னுதான்)\nபுலவர் இராமாநுசம் 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:03\nஅருமையான இசையுடன் கூடிய அருமையான பாடல். இந்த படம் பார்த்ததில்லை, ஆனால் பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன். தங்கள் பதிவின் மூலம் மறுபடி ஒரு தடவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.\nமுன்பு கேட்ட ஞாபகம் வந்தது நல்ல ரசனையோடு பாடி எஸ்.பி.பி. சிறிய சம்பளம் வாங்கியது ஆனால் இன்று \nகுடியரசு தின நல்வாழ்த்துகள் ஜி\n 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:05\nமுதலில் அனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.\nப்ரமாதமாகச் சென்றுகொண்டிருக்கும் குடியரசு தின நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தவருட ஸ்பெஷலாக ஆசியான் (ASEAN Group) குழுமத்தின் 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்கள் நமது குடியரசு தினத்தன்று. பிரதமர் மோதியின் வெளியுறவுக்கொள்கை வெற்றிகளில் மிகவும் சிறப்பானது என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் முதல் குடியரசு அணிவகுப்பு மரியாதை. ராணுவத்தின் பேராயுதங்கள், ப்ரம்மோஸ், ஆகாஷ், T-90 என பளபளப்பும் வாகனங்களில் கம்பீரமாய் சல்யூட் செய்யும் இந்தியாவின் பெருமைக்குரிய ராணுவ வீரர்கள். புல்லரிக்கவைத்த காலைப்பொழுது. தொடர்கிறது.\nகொஞ்சம் ப்ரேக் கொடுக்க, எபி-பக்கம் எட்டிப்பார்த்தேன். காசுகொஞ்சமாக வாங்கிக்கொண்டு அபாரமாகப் பாடியுள்ள எஸ்.பி.பி.-அதாவது அந்தக்காலக் குரல். முன்பே கேட்டுள்ளேன். இப்போதும் கேட்க நேர்ந்தது நன்றாக இருக்கிறது.\nபடிகளிலேயே ஆடிக்கொண்டிருந்துவிட்டு, பாடகன் மயங்கிச்சரிந்தபின் பாலோடு போய் நின்ற பத்தினி யாரோ \n 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:07\nதுரை செல்வராஜூ 26 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:55\nதஞ்சையம்பதியையும் தங்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டமைக்கு மகிழ்ச்சி..\nஜீவி 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:05\n// வீட்டு வசதி வாரியாக /\nஎன் மனம் ஆடும் தானாக\nகீதமே நாதமே ஓடிவா .. //\nஇந்த நாலு வரிகளில் கூட பாருங்கள்.. ஒன்றுமேயில்லை. கத்துக்குட்டி கூட இப்படி நாலு வரிகளைக் கோர்த்து விடுவான். இதற்கு வாலியா\nஆனால் இசை தான் உங்களை மயக்குகிறது. அதனால் பாடல் வரிகள் உங்கள் மனதில் தங்கி விடுகிறது.\n//பிடித்தது போலப் பாடுவார் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.//\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லாதீர்கள். எனக்கு பிடித்த இசையமைப்பு என்றானும் தனித்துக் குறிப்பிடலாம்.\nதமிழ் சினிமாவில் இசையமைப்பால் தான் பாடல்கள் பெரும்பாலும் நிற்கின்றன.\nதிரைப்பாடலாசிரியர்களில் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு வரிக்கு வரி மேயமுடியாது. கண்ணதாசனைத் தவிர.\nபாரதியார், பாரதிதாசன் பாடல்களுக்கு இவர்கள் இசை அமைக்கவில்லையா\nஅவை மெட்டுக்காக எழுதிய பாடல்கள் அல்லவே.. (இவர்கள் கொடுத்த மெட்டுக்கு பாரதியார் பாடல் எழுதவில்லை என்ற அர்த்தத்தில்)\nபாடல்களுக்கு ஏற்ற இசையமைப்பு தானே\nபாரதியாரின் ஒற்றைப் பாட்டைக் கூட வெவ்வேறு ராகங்களில் இசையமைத்த உதாரணங்களும் உண்டு தானே\nஆக, பாடலுக்கு ஏற்ற இசையமைப்பு என்றால் திரைக்கவிஞனும் சுதந்திரமாக தன் பாடலை எழுதுவான்.\nஅப்படி ஆனால் தான் நீங்கள் இந்தப் படத்தில் இந்தப் பாடலை ரசித்தேன் என்று சொல்ல முடியும்.\nathiraமியாவ் 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:37\nபாட்டு முடியும்வரை அந்தக்கா:) படியில படுற பாடு இருக்கே அப்பப்ப்பாஆஆஆ:)) ஹா ஹா ஹா ஏதோ தனக்காகத்தான் பாடுறார் என தானே முடிவெடுத்துத் துள்ளுறது :) என் செக்:) ஐப்போல:))... ஹையோ ஒரு ஃபுளோல வந்திட்டுது:) படிச்சிட்டு மறந்திடுங்கோ:).. ஸ்ரீராம் படிக்கும்போதே மறந்திடுவார் என்பதால கவலை இல்லை:))..\nஅருமையான பாட்டு.. முன்பு கேட்டதா நினைவு இல்லை... ஆனா பாட்டுக்குக் குரலுக்கும், நடிப்பவருக்கும் பொருந்தாதமாதிரி இருக்குது... தனியே கண்களை மூடி ரசிக்கும்போது சூப்பரோ சூப்பர்...\nathiraமியாவ் 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:44\nஒருகோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும்...\nஉறவாடும் உள்ளம்.. இசைப் பண்ண்ண்ண்ணோடு:)..\nஇதைத்தான் எச்சந்தோசம் வந்தாலும், இதுவும் கடந்து போகும் என அமைதியாக இருக்கோணும் ஓவரா துள்ளப்படாது எனச் சொல்கிறார்கள்:))..\n///இதே படத்தில் கே ஜெ யேசுதாஸ் குரலில் மோகம் என்னும் ராகம் பாடும் என்னும் ஒரு சுமாரான பாடலும் உண்டு.///\nஆவ்வ்வ்வ்வ்வ் எனக்கும் மிக பிடிச்ச பாடல்.. பலதடவை காதில் கேட்டிருக்கிறேன்.. ஜேசுதாஸ் அங்கிளை ரொம்பப் பிடிக்கும் எனக்கு.. கண்ணதாசன் அங்கிளைப்போல:)...\nஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.\nஇனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துக்கள்\nவல்லிசிம்ஹன் 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:58\nஎங்களுக்கு இனிதான் குடியரசு தினம். மனதில்\nர்ழும் நினைவுகளோடு உங்கள் அனைவருக்கும்\nஜீவி சார் சொல்லி இருப்பது போல்\nஐந்து வரிகள் எடுத்துக் கோர்த்தால் இன்னோன்று உருவாவதைப் போல\nகுமார் அவர்கள் இசை என்றும் மறவாமல்\nநெஞ்சில் குடி இருக்கும். எடுத்து இங்கே பதிந்த உங்களுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.\nஅந்தப் படிகள் நங்கை நடிகை பெயர் சுபா. ஸ்ரீகாந்த் படங்களில்\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:16\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:17\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:17\nநன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:17\nநன்றி நண்பர் கில்லர்ஜி. குறைந்த சம்பளம்\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:18\nவாங்க ஏகாந்தன் ஸார்... குடியரசு தின விழா இருக்கட்டும்... இன்றைய பரபரப்பான மேட்ச் பார்த்தீர்களா\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:18\nநன்றி துரை செல்வராஜூ ஸார்.. லாங் டியூ\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:18\nவீட்டு வசதி வாரியம் மாற்றி விட்டேன் நன்றி. நீங்கள் சொல்வது சரி. இந்தப் பாடலில் டியூனுக்குத்தான் முதலிடம். இரண்டாவது குரலுக்கு. வரிகள் வெகு சாதாரணம்தான். எனினும் விழவேண்டிய இடத்தில் அழகாக வந்திருக்கின்றன. கண்ணதாசன் மட்டுமல்ல, சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் வைரமுத்து பாடல்களில் நிறைய நல்ல வரிகளை என்னால் சொல்ல முடியும். வாலி இந்தப் பாடலில் சாதாரணமாக இருக்கலாம். அவரிடம் நிறைய நிறைய நல்ல பாடல் வரிகள் இருக்கின்றன.\nஇளநீரைச் சுமந்துவரும் தென்னை மரம் அல்ல\nமழைமேகம் குடைபிடிக்கும் குளிர்நிலவும் அல்ல\nஇங்குமங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல\nஇதற்கு மேலே இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல..\nஉடனடியாக எனக்கு நினைவுக்கு வந்த வரிகள்\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:19\nவாங்க அதிரா... படிகளில் ஆடும் நங்கையை நீங்கள் ரசித்ததை ரசித்தேன். அது நடிகை சுபா. காட்சிகளுடன் இல்லாமல் பாடல் மட்டும் கேட்பது எப்போதுமே இனிமை, சுகம்தான். என்ன செய்வது\nஎஸ் பி பி பாடும் வகையிலேயே ஏகப்பட்ட \"ண்\" களைச் சேர்ந்திருப்பதை ரசித்தேன்.\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:19\nநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:19\nநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:19\nநன்றி வல்லிம்மா.. சுபா நடிகையை நினைவு வைத்திருக்கிறீர்கள்.\nநெல்லைத் தமிழன் 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:33\nஶ்ரீராம்.... சிவாஜி... வாலியைப் பார்க்கும்போதெல்லாம், \"அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ\" அத்துடன் நீங்கள் எழுதியிருக்கும் வரிகளைப் பாடி வரவேற்பாராம். வாலியின் கற்பனை அழகு. அவர் இசையமைப்பாளர்களால் விரும்பப்பட்டதற்குக் காரணம், இசை வடிவம் மாறும்போது சட் சட் என்று மாற்று வார்த்தைகள் அவரிடமிருந்து விழும்.\nநெல்லைத் தமிழன் 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:34\nஶ்ரீராம்.... சிவாஜி... வாலியைப் பார்க்கும்போதெல்லாம், \"அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ\" அத்துடன் நீங்கள் எழுதியிருக்கும் வரிகளைப் பாடி வரவேற்பாராம். வாலியின் கற்பனை அழகு. அவர் இசையமைப்பாளர்களால் விரும்பப்பட்டதற்குக் காரணம், இசை வடிவம் மாறும்போது சட் சட் என்று மாற்று வார்த்தைகள் அவரிடமிருந்து விழும்... உங்களுக்கு நல்ல ரசனை\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:44\nநெல்லை... வாலி பற்றிய புத்தகம் படித்து நான் இன்னும் .அதிகமாக அவர் ரசிகனாகிப் போனேன். அந்தப் புத்தகம் படித்ததும் அதுபற்றி ஒரு பகிர்வு எங்கள் பிளாக்கில் எழுதினேனா என்று நினைவில்லை. சிலசமயங்களில் கண்ணதாசனை விட வாலி இன்னும் திறமையானவரோ என்று கூடத் தோன்றி இருக்கிறது. யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்\nathiraமியாவ் 27 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 3:10\n///சிலசமயங்களில் கண்ணதாசனை விட வாலி இன்னும் திறமையானவரோ என்று கூடத் தோன்றி இருக்கிறது.////\nநெல்லைத் தமிழன் 28 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:20\nஸ்ரீராம்... உங்களின் இந்த வரிகள் என் மனதிலேயே வார இறுதியில் ஓடிக்கொண்டிருந்தது.\n\"சிலசமயங்களில் கண்ணதாசனை விட வாலி இன்னும் திறமையானவரோ என்று கூடத் தோன்றி இருக்கிறது. \"\nகண்ணதாசன் வரிகள், அனேகமாக எல்லாப் பாடல்களிலும் மிக அருமையாக அமைந்திருக்கும். வாலியின் ஆரம்பப் பாடல்களும், இறைவன்/பக்தி சம்பந்தமான பாடல்களும் கண்ணதாசன் வரிகளுக்கு இணையாக அமைந்திருக்கும்.\nகண்ணதாசனின் கடைசி திரைப்படப்பாடலான 'தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம்' (கண்ணே கலைமானே அல்ல கடைசிப் பாடல்). இருவரையும் கம்பேர் செய்தால், வாலி நிறைய பாடல்கள் கொஞ்சம் 'மலின ரசனை' உடையதாக இருக்கும். அது மக்களின் தரம் குறைந்ததாலா அல்லது ரசனை மாறியதாலா என்று தெரியவில்லை.\nவாலி, எழுதும்போது, பாடல் கருத்துடையதாக வந்தாலும், யாருக்கு எழுதறாரோ அவருக்கு கொஞ்சம் ஜால்ரா சத்தம்போல் எழுதுவார். (ஆழ்வார்பேட்டை ஆண்டவா, ராஜா, கல்லை மட்டும் கண்டால்-ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் போன்று). ஆனாலும் பாடல் பொருத்தமாகத்தான் இருக்கும். கண்ணதாசன், 'சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி', 'விஸ்வனாதன் வேலை வேண்டும்' என்ற பாடலைத் தவிர மற்றபடி வேறு எதுவும் அப்படி எழுதினமாதிரித் தெரியவில்லை.\nவாலியும் கண்ணதாசனும் தமிழகத்தின் கொடை. ஆனால் கண்ணதாசன் பல படிகள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார், வாலியைவிட.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெ...\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... க...\nஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை\nகேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு\n\"திங்க\"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத...\nஞாயிறு 180121 : \"....... ஷாப்\" - படிக்க முடிக...\nபடிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ...\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : ...\nதிங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸி...\nவெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்...\nஉங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - ம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தனிக்குடித்தனம் 201...\n'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங...\nவெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ...\n180103 : வார வம்பு - வாக்காளரே... உங்கள் விலை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : \"வீட்டில ஆருமே இல்லை...\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கதை\nஆஞ்சநேயர் கோவிலும் அவசர ஆம்புலன்சும்.\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.\nசி நே சி ம\nபுதன் 181003 யூகி சேதுவா நீங்க\nசென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n1984 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இளையராஜா இசை.\nஅகமும் புறமும் - #1 “அச்சம் முடிவுறும் இடத்தில் வாழ்வு தொடங்குகிறது.” _Osho #2 “இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே\nஎங்கோன் உலா - மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயத் திருவிழா நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது... காலையில் யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு - ஸ்ரீ பெர...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார...\n - மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்...\n1168. சங்கீத சங்கதிகள் - 162 - *ஈழத்தில் இசையரசி * *அரியரத்தினம்* யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி பற்றி 'ஈழ...\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி - என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப...\nபடிக்காதவன் - *ம*னித வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது எல்லோருடைய வாழ்விலும...\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல் - பதிவு 07/2018 *செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்* ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்...\nகொலுப்பார்க்க வாருங்கள் -7 - அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம் கழுத்து நகை பட்டை(காசுமாலை) கணவர் செய்தது. கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா ...\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன். - *(ஆசிரியருக்கு * *நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு. **இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. * *இதை வெளியிட்டு, ச...\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு - *ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்...\nபறவையின் கீதம் - 50 - துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்...\nஸரஸ்வதி பூஜை வாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகளும், ஆசிகளும் அன்புடன்\nவாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் (பயணத்தொடர், பகுதி 23) - கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் ...\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள். - *நவராத்திரியை முன்னிட்டு * *அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.* 1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன 2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். - Vallisimhan நவராத்திரி பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது. அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன். உடல் தளர்வு...\nசோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது - புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடி கிராமத்தில், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுக் கழக உறுப்பினர்கள் செல்லுகுடிக்குச் சுற்றுலா சென்றபோது கண்டறியப்...\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 3. மஞ்சள் தூள் - 1/2 தேக்க...\nஉங்கள் வயதென்ன - உங்கள் வயதென்ன ------------------------------- வயதாவது பற்றி யோசித்திர...\n - சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்த...\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ:) - *நி*லவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூ...\nகமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2 - * ஒரு வாரம் கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா,...\nஷம்மு பர்த் டே 10.10.1980 - *மை டியர் _ _ _ _ ’ஷம்மு’வுக்கு* *இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் \nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\n வரகு 1 - நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள் திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\n - *தன்னம்பிக்கை முத்து:* மாளவிகா ஐயர் இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... - மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவை...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA... -\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2015/11/blog-post_22.html", "date_download": "2018-10-21T13:19:24Z", "digest": "sha1:XVRQHU5YDRSYAAOSQ635W7QJUWVRCWEO", "length": 24648, "nlines": 272, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: சென்னைப் பிழை!", "raw_content": "\nபணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட\nபணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஆபத்து \nஅப்படியொன்றும் செய்துவிடமுடியாது என்று அறைந்துவிட்டுச் செல்கிறது இயற்கை\nசென்னை வெள்ளக்காடாகிவிட்டது என்று எல்லா இடங்களிலும் புலம்பி, அலம்பி , சலம்பித் தீர்த்துவருகிறோம். எவ்வளவுதான் மூட்டை மூட்டையாக எழுதினாலும் தண்ணீரை அடைக்கவோ, வடிக்கவோ அது போதுமானதாக இல்லை. அவ்வளவு எழுத்தும் மண்ணாக இருந்தால்கூட ஏதாவது சாத்தியப்பட்டிருக்கும்.\nஇந்த சூழலில், நமக்கு மொத்தமாக இருக்கும் ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், கோபம், ஆற்றாமை, எல்லாவற்றையும் திட்டி பதிவு போட்டோ, சென்னையை கேவலமாகக் கிண்டல் அடித்தோ வடித்துக்கொள்கிறோம்.\nஆனால், ஒரு நிதர்சனமான உண்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுதான் இத்தனையும் செய்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.\nநாம் யாருமே சென்னையை நேசிக்கவில்லை.. சும்மா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஎங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வெட்டிவிடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் தங்காமல் காண்வாய்க்கால் வழியாக வழிந்து ஓடுகிறதா என்று பார்ப்பார். பிறகு பக்கத்துவிட்டு அண்ணனும் வெளியில் வந்திருப்பார். அவரும் அதையே செய்ய.. மொத்தத் தெருவின் தண்ணீரும் பெத்தாரி என்றழைக்கப்பட்ட பெத்த ஏரிக்குச் சென்றுவிடும். நாங்கள் அந்த வாய்க்கால் நீரில் கப்பல் விடுவோம். மிதந்துவரும் இலைகளை வேடிக்கை பார்ப்போம். அப்போதுகூட சிறுவர்களுக்கு ஒரு வேலை கொடுப்பார்கள். அதில் செத்தைகள் மெதந்துவந்தா எடுத்து வெளில போடுங்கடா... சந்தோஷமாக அதைச் செய்வோம். ஊரில் வேறு எங்காவது தண்ணீர் தேங்குகிறது , உடைப்பு என்று தெரிந்தால்.. மொத்தக்கூட்டமும் ஓடும்.\nதங்களால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்து உடைப்பை அடைத்துவிடும். 84ல் ஏற்பட்ட வெள்ளத்தில், நரியாற்றுப்பாலம் உடைந்தபோது.. மக்களே ஒரு ஏற்பாட்டை உருவாக்கினார்கள். கரைக்கு அந்தப்பக்கம் வரை எம்.ஜி.ஆர் வந்துசென்றது மசமசவென்று நினைவாடுகிறது.\nஎந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லாதபோது ஏதாவது ஒன்று செய்து கிராமத்தைக் காக்கவேண்டும் என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம்... தான் வாழும் மண்ணை நேசித்தார்கள்.\nஊருக்குள் ஒருவர் வீட்டில் பிரச்னை என்றால் ஓடிப்போய் உதவினார்கள்.\nஒரு வீட்டில் தீப்பிடித்தது என்றால்... ஆளுக்கொரு வாளி நீருடன் ஓடினார்கள்.\nஇதோ பாருங்கள்.. பாதாளச்சாக்கடை திறந்திருக்கிறது என்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் இறங்கி மூட மனமில்லை\nசென்னைவாசிகள் என்றுதான் நம்மில் பலருக்கு உபபெயர்\nசந்தித்து மூன்றாவது நிமிடம்.. நமக்கு சொந்த ஊரு எது என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ”எங்க ஊர்ல எல்லாம் இப்படி இல்லை” என்று பல முறை சொல்லி வருகிறோம். அப்படியானால், இந்த ஊர்\nஇந்த மண்ணின் மீது மனதளவில் அந்நியப்பட்டு, இங்கிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டும். ஆனால், அதற்கு எதுவும் நம்மால் ஆனதைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.\nசாதாரணமாக, ஒரு சாலை விபத்து நடந்தால்கூட ஓடிவந்து காப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான். சென்னைவாசியாக இருக்காது\nடிராஃபிக் ஜாம் ஆனால், வழி ஏற்படுத்திக் கொடுப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான். சென்னை வாசி.. ஹாரன் அடித்துக்கொண்டிருப்பான்.\nஇந்த தண்ணீர் தேசமாகிவிட்ட நிலையில், அறைக்குள் அமர்ந்துகொண்டு, இந்தியாவின் வெனிஸ்... என்று வியாக்கியானமாக எழுதுபவன் சென்னைவாசியாகத்தான் இருப்பான்\nதெருவில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருப்பான் சென்னைக்காரன் \nசென்னையின் மொத்த மக்கள் தொகையில் 8% பேர்தான் சென்னைக்காரர்கள் 92% பேர் சென்னைவாசிகள்தான் வந்தேறிகளான நாம் வந்துதான் இந்த நகரம் இவ்வளவு வளர்ந்தது என்று பிரமாதமாக வாதிட்டாலும், இவ்வளவு மோசமானதும் நம்மால்தான் என்பதை கொஞ்சம் கண்ணாடி பார்த்து ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nஇது சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரம் இங்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவலத்துக்கு நாமும் ஒரு காரணம்.. இல்லை. நாம்தான் முதல் காரணம் என்று உணர்ந்துகொள்வோம்.\n அதெல்லாம் பில்டர் காசுகொடுத்து அப்ரூவல் வாங்கியிருப்பார். அதனால், எப்படியாவது வீடுவாங்கவேண்டும் என்றோ, என் வீட்டு முன்னால், தண்ணீர் தேங்காமல் இருக்க மொத்தமாக சிமெண்ட் போட்டு பூசுவேன் என்றோ, குப்பையை யாருக்கும் தெரியாமல், ரோட்டில் கொட்ட நினைக்காமல், இந்த அவலமான காலகட்டத்தை முழுமையாக மனதில் வைத்துச் செயல்படுவோம்.\nநாம், இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால், அக்கறை அதிகமான மனிதர்கள் இந்த நகரத்தில் இருப்பதை, அரசும் புரிந்துகொண்டு, அதற்கேற்றார்ப்போல் செயல்படும்.\n ஆனால், புரிந்து செயல்படுபவர்கள்தான் தேவை\nஇந்த நகரத்தை நம்பித்தான், நாம் வந்திருக்கிறோம். இந்த நகரத்தை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறோம். ஆனால், நாந்தான் வரி கட்டுறேனே.. நகரத்தின் தேவைகளையெல்லாம் அரசுதான் செய்யவேண்டும் என்று பேசுவதற்கு முன்னால் , நாம் வாழும் பகுதியில் இதுபோன்ற இடர் நிகழாமல் இருக்க, என்ன முயற்சி எடுத்தோம் என்று கொஞ்சம் சிந்திக்கலாம். அப்புறம் அப்படிச் சிந்திப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசைக் கேள்வி கேட்கலாம். அப்போது சரியான பதில் கிடைக்கும்.\nசென்னை ஒரு அற்புதமான நகரம்.. அதைச் சிதைத்துவிட்டு.. அதைக்குறை சொல்வது மிகவும் வலி ஏற்படுத்துகிறது.\nவாழ்ந்துகெட்ட மாளிகைக்குள் வந்ததைப்போல் உறுத்துகிறது.\nஇனியாவது நம்மால் இப்படி ஒரு அநியாயம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம்.\nஇந்த ஊரை நேசிப்போம். சென்னை வாசி என்பதிலிருந்து.. சென்னைக்காரனாக முடிவெடுப்போம்\nபின் குறிப்பு : இவ்வளவு எழுதுறியே நீ என்ன செஞ்ச \nஇதை உணர்ந்ததால், ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, எங்கள் பகுதி மாநகராட்சி உறுப்பினரைத் தொடர்பு கொண்டு, பிரச்னை உள்ள பகுதி மனிதர்களை ஒருங்கிணைத்து, தேவைப்பட்ட உதவிகளைச் செய்துகொண்டு, அவர்களுக்கு ஏதாவது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு, நான் வசிக்கும் கட்டிடத்திலும் முடிந்தவரை தண்ணீர் வெளியேற வழிசெய்துவிட்டுத்தான் எழுதுகிறேன்.\nசொன்னது சுரேகா வகை அவலம் , ஊர் , சினம் , நடப்பு\nசென்னையில் வசிக்கிறோம் என்று பெருமைக்குச் சொல்லிக்கொள்வதோடு சரி.\nசாட்டையால் அடித்தது போல ஒரு உணர்வு இந்த பதிவை படித்ததும் எழுகிறது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வந்த பல பதிவுகளை படித்டுவிட்டேன் ஆனால் என் மனதில் நினைத்ததை மிக அழகாக உரக்க சொன்ன உங்கள் முறை மிகவும் பிடித்திருக்கிறது. பாராட்டுக்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் நாமும் களம் இறங்கி நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்\n// அனைத்து வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டும். ஆனால், அதற்கு எதுவும் நம்மால் ஆனதைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதி // அப்பட்டமான உண்மை...\n உங்களைப் போன்றோர் சென்னையை நிறுத்துவீர்கள்.\n//எங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வெட்டிவிடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் தங்காமல் காண்வாய்க்கால் வழியாக வழிந்து ஓடுகிறதா என்று பார்ப்பார். பிறகு பக்கத்துவிட்டு அண்ணனும் வெளியில் வந்திருப்பார். அவரும் அதையே செய்ய.... இவ்வரிகளைப் படித்த போது 30 வருடங்களுக்கு முன் என் கிராமத்தில் மார்கழி வெள்ளத்தில் நின்றதை உணர்ந்தேன்.\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2017/10/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:42:15Z", "digest": "sha1:BLDT5FQG5EHEC3T7CRJ7CQJIMZ43RLY7", "length": 13998, "nlines": 115, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆபித்துக்கு வெண்கலப்பதக்கம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆபித்துக்கு வெண்கலப்பதக்கம்\nஅகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா:\nதியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றுவருகின்ற 33 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் திருகோணமலை மாவட்டம், கிண்ணியா முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி மாணவன் ஏ. ஆபித் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் வெண்கலப் பதக்கத்தை வென்று இம்முறை பாடசாலை விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்துக்கு மைதான நிகழ்ச்சிகளில் முதலாவது பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்தார்.\nஇதன்படி 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் கலந்துகொண்ட அவர், குறித்த தூரத்தை 6.89 மீற்றர் பாய்ந்து தேசிய மட்டத்தில் 2 ஆவது தடவையாகவும் பதக்கம் வென்று அசத்தினார்.\nஅண்மைக்காலமாக பாடசாலை மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வலய, மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுவந்த ஆபித், நீளம் பாய்தலுக்கு மேலதிகமாக 100 மற்றும் 400 மீற்றர் ஓட்டப் பந்தயங்களிலும் வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தார்.\nஇந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியிலும் ஆபித் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக கடந்த மாதம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட ஆபித் முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தார். ஆனால் அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் விளையாட்டு விழாவில் 4 ஆவது இடத்தைப் அவர் பெற்றிருந்தாலும், கடந்த வருடம் யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட ஆபித்துக்கு, 6 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.\nகடந்த சில வருடங்களாக மெய்வல்லுனர் அரங்கில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்த முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி மாணவர்களின் அண்மைக்கால வெற்றிக்கு பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.சி.ஏ நஷாத் மற்றும் கிண்ணியா பிரதேச விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.ஹாரிஸ் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.\nவிளையாட்டுத்துறையில் போதிய வசதிகளின்றி மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற கிண்ணியா முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறையில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகின்ற மாற்றமானது நிச்சயம் தேசிய மட்டத்தில் சிறந்த வீரர்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான முக்கிய மைல்கல்லாக அமையும் என பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.சி.ஏ நஷாத் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.\nபோதியளவு வசதிகளின்றி, மைதானமின்றி வெளி மாவட்டங்களுக்குச் சென்று பயிற்சிகளைப் பெற்று இவ்வாறு தேசிய மட்டத்தில் வெற்றியைப் பெற்றுக்கொண்ட மற்றும் இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.\nஇதேவேளை, காலி றிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த இசுரு மலிந்த, 6.97 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய பாடசாலை சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், கொழும்பு லொயலா கல்லூரியைச் சேர்ந்த கவிந்து கல்தேரா, 6.92 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.\nபயிற்றுவிப்பாளர் கனவில் இலங்கையின் முன்னாள் வீரர்கள்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சியாளர் கல்விப் பிரிவால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் நிலை பயிற்சிக் கல்வியில்...\nயார் அந்த ஊழல் பெருச்சாளிகள்\nஇவ்வருட ஆரம்பத்தில் அல் ஜஸீரா தொலைக்காட்சியி்ல் 2016ம், 2017ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுடன் நடைபெற்ற டெஸ்ட்...\nமேற்கிந்திய தீவு வீரர் லீவிஸ் விலகல்\nஇ ந்திய - மேற்கிந்திய தீவு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடக்கிறது. இப்போட்டியில் இடம் பெற்றிருந்த...\nடயலொக் சம்பியன் லீக் கால்பந்தாட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் கோலாகல ஆரம்பம்\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட களியாட்டத்தின் பின் இலங்கை கால்பந்தாட்ட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டயலொக்...\nபிரிட்டனின் லுவிஸ் ஹெமில்டன் தொடர்ந்தும் முன்னணியில்\nவருடா வருடம் நடைபெறும் பிரபலமான மோட்டார் வாகனப் போட்டியான போமி யுலா-1 மோட்டார் வாகன உலக சம்பியன் தொடரின் மற்றுமொரு போட்டி...\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1525_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:44:29Z", "digest": "sha1:MMIKAI7DXTDY3BYEQPZZGPBAMGHHNCB2", "length": 5981, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1525 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1525 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1525 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nகோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2013, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/10/Gunasara.html", "date_download": "2018-10-21T13:24:06Z", "digest": "sha1:EFVDYJNVXCW7MINP5CZ4OLXD5H723PNK", "length": 7924, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "ஞானசார ​தேரருக்கு பொது மன்னிப்புக் கோரி மைத்திரிக்கு கடிதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ஞானசார ​தேரருக்கு பொது மன்னிப்புக் கோரி மைத்திரிக்கு கடிதம்\nஞானசார ​தேரருக்கு பொது மன்னிப்புக் கோரி மைத்திரிக்கு கடிதம்\nதுரைஅகரன் October 12, 2018 கொழும்பு\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கடகொலஅத்தே ஞானசார ​தேரரை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, கோட்டை கல்யாணி சாமகிரி தர்ம மஹா சங்க சபையினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை அடங்கிய கடிமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nபொய்யான சாட்சிகள் சமர்பிக்கப்பட்டு, ஞானசார தேரருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டிருப்பது பாரிய குற்றமாகும் என, பிரதான சங்க நாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/02182635/1005083/CONGRESSDMKALLIANCETTV-DHINAKARANTN-POLITICS.vpf", "date_download": "2018-10-21T12:27:23Z", "digest": "sha1:RZMKSUZA5ZT5KX7TYM4SH2B7KVSRVKUB", "length": 8928, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "காங்கிரஸ் கூட்டணிக்கு, டி.டி.வி. தினகரன் புதிய நிபந்தனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாங்கிரஸ் கூட்டணிக்கு, டி.டி.வி. தினகரன் புதிய நிபந்தனை\nதிமுக கூட்டணியிலிருந்து காங். விலகி எங்களை அணுகினால் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம் - தினகரன்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி வந்தால், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பின், பெங்களூருவில், செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், தேர்தல் கூட்டணிக்கு, புதிய நிபந்தனை விதித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nமயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்\nசென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.\nஒடிசா : செயற்கை ஏரியில் கரைக்கப்பட்ட சிலைகள்\nஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியில் சிலைகளை கரைக்க கவுகாய் மற்றும் தயா ஆற்றின் கரையில் 2 பெரிய செயற்கை ஏரிகளை அதிகாரிகள் அமைத்திருந்தனர்.\nமும்பை - கோவா இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்\nமும்பையில் நடைபெற்ற விழாவில் மும்பை, கோவா இடையிலான உள்நாட்டு கப்பல் போக்குவரத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நேற்று தொடங்கி வைத்தார்.\nசபரிமலை விவகாரம்: ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது - தமிமுன் அன்சாரி\nசபரிமலை கோயிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nவிவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்\nசத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2012/11/blog-post.html", "date_download": "2018-10-21T13:07:24Z", "digest": "sha1:N5CSCX5GZTFNQ5GXQNZP5VCU5PPQFKHU", "length": 5589, "nlines": 68, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: மகிழம்பூ முறுக்கு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஅரிசி மாவு - 2 கப்\nபயத்தம் மாவு - 1/2 கப்\nபொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்\nநெய் அல்லது வெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்\nதேங்காய்ப்பால் - 1/4 கப்\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\n1/2 கப் அல்லது 3/4 கப் பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து, சலித்து 1/2 கப் அளவிற்கு மாவை எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பயத்தம் மாவு, பொடித்த சர்க்கரை, உப்பு, நெய் அல்லது வெண்ணை ஆகியவற்றைப் போட்டு கலந்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலக்கவும். கடைசியில் சிறிது சிறிதாகத் தண்ணீரைத் தெளித்து மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். முறுக்கு அச்சில் ஒற்றை கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும். முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n8 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:02\nநல்ல ஒரு சமையல் குறிப்பு.\nதீபாவளி சமயத்தில் தந்தமைக்கு நன்றி.\n10 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:06:44Z", "digest": "sha1:2RF37LFJZZKPJSQNNQ66F7YSE7KLUOAL", "length": 9721, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "போர்முலா-1 முதற்சுற்றில் வெற்றியை பதிவுசெய்தார் ஜேர்மனிய வீரர் செபஸ்டியன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nபோர்முலா-1 முதற்சுற்றில் வெற்றியை பதிவுசெய்தார் ஜேர்மனிய வீரர் செபஸ்டியன்\nபோர்முலா-1 முதற்சுற்றில் வெற்றியை பதிவுசெய்தார் ஜேர்மனிய வீரர் செபஸ்டியன்\nஅவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற போர்முலா-1 கார்ப்பந்தய முதல்சுற்றில் ஜேர்மனிய வீரர் செபஸ்டியன் வெட்டல் (Sebastian Vettel) வெற்றிபெற்றுள்ளார்.\n2017 ஆம் ஆண்டுக்கான போர்முலா-1 கார்ப்பந்தயம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிய நிலையில் முதல் சுற்றுப் போட்டி மெல்பேர்னில் நடைபெற்றது. 302.271 கிலோ மீற்றருக்கான முதற்சுற்றுப் போட்டியில் பத்து அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.\nஇந்நிலையில் போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம் 24 நிமிடங்கள் 11 விநாடிகளில் கடந்த ஜேர்மனிய வீரர் செபஸ்டியன் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹமில்டன் இரண்டாவது இடத்தையும் பின்லாந்து வீரர் வல்டெரி போட்டாஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.\nவெற்றி குறித்து கருத்து தெரிவித்த செபஸ்ரியன், “சம்பியன்ஷிப் சவாலுக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. புதிய தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தமை எமது அணியினருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\n2017ஆம் ஆண்டுக்கான போர்முலா-1 கார்ப்பந்தய தொடரின் இரண்டாம் சுற்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்: செபாஸ்டியன் வெட்டல் வெற்றி\nபர்முயுலா-1 கார்பந்தயத்தின் பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் வீரரான செபாஸ்டியன\nகனேடியன் கிராண்ட் பிரிக்ஸில் செபஸ்டியன் வெட்டல் முதலிடம்\nஉலகில் வியக்க வைக்கும் விளையாட்டுகளில் ஒன்றான பார்முலா1 கார்பந்தயம், ஆண்டில் 21 சுற்றுகளாக நடத்தப்பட\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ்: போராடி அரையிறுதிக்கு தகுதிபெற்றார் ஸ்வரெவ்\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ஜேர்மனிய வீரர் அலெக்சா\nமுதன் முறையாக மெட்ரிட் பகிரங்க கிண்ணத்தை முத்தமிட்டார் ஸ்வெரவ்\nஸ்பெய்னில் நடைபெற்ற மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜேர்மனிய வீரர் அலெக்ச\nபஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்: செபஸ்டியன் வெட்டல் முதலிடம்\nஃபார்முலா-1 கார்பந்தயத்தின் இரண்டாவது சுற்றான பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெராரி அணியின் செப\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=16878", "date_download": "2018-10-21T12:17:50Z", "digest": "sha1:6EKE5NHUYKZTYQALMTHK3R3YZC4KHVR5", "length": 10582, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "திருகோணமலையில் பௌத்த பிக்குகள் ஏற்படுத்திய கலவரம்! Battinaatham", "raw_content": "\nதிருகோணமலையில் பௌத்த பிக்குகள் ஏற்படுத்திய கலவரம்\nதிருகோணமலை, புல்மோட்டை 13ம் கட்டை குஞ்சுக்குளம் பகுதியில் முஸ்லிம் மக்களின் விவசாய நிலத்தில் பௌத்த பிக்குகள் சிலர் அறநெறி பாடசாலை அமைக்கப் போவதாக அடாத்தாக நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபொலிசாரின் தலையீட்டையடுத்து, பௌத்த பிக்குகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇந்த பகுதியில் நீண்டகாலமாக விவசாயத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்களிற்கு 1966ஆம் ஆண்டு நில அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் யுத்தம் தீவிரமடைந்ததையடுத்து, அங்கிருந்து அவர்கள் வெளியேறி, அந்த பிரதேசங்கள் பற்றைக்காடுகளாகின.\nஅந்த பிரதேசம் வனபரிபாலான திணைக்களத்திற்குரியதாக கூறி, தற்போது பொதுமக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், பொதுமக்களின் விவசாய நிலத்தில் 80 பேர்ச் காணியில் பௌத்த அறநெறி பாடசாலை அமைக்க, புல்மோட்டை அரிசிமலை பௌத்த பிக்குவிற்கு கொழும்பு வன பரிபாலன அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். குறித்த அனுமதிப்பத்திரத்தில், அந்த காணி தமது திணைக்களத்திற்குரியதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇதையடுத்து, கடந்த சில தினங்களின் முன்னர் டோசர் இயந்திரத்தின் மூலம் காணியை துப்பரவு செய்ய பௌத்த பிக்குகள் முயற்சித்தனர். காணி உரிமையாளரான பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். பொலிசார் தலையிட்டு, துப்பரவு பணியை தடுத்து நிறுத்தியிருந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று (28) மீண்டும் டோசர் இயந்திரங்களுடன் சட்டவிரோதமாக துப்பரவு பணியில் பௌத்த பிக்குகள் ஈடுபட்டனர். இதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இரண்டு தரப்பிற்குமிடையில் முறுகல் ஏற்பட்டது.\nபொதுமக்களின் எதிர்ப்பையடுத்து பௌத்த பிக்குள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.\nஎனினும், பௌத்த பிக்குகள் மீண்டும் வரலாமென்பதால் அங்கு குடில்கள் அமைத்து இரவு பொதுமக்கள் தங்கியிருந்தார்கள். இதனை கேல்வியுற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாயல்களின் தலைவர்கள் சென்றிருந்தனர்.\nஅதிகாலை 3.30 மணியளவில் டோசர் இயந்திரங்களுடன் மீண்டும் பௌத்த பிக்குள், சிங்களவர்கள் துப்பரவு பணிக்காக வந்தனர். அங்கு மக்கள் காத்திருந்ததால் அவர்களால் துப்பரவு பணியில் ஈடுபட முடியவில்லை. மீண்டும் முறுகல் ஏற்பட்டது. அங்கு பதற்றமான நிலைமையேற்றபட்டதையடுத்து, மேலதிக பொலிசார் குவிக்கப்பட்டதுடன், திருகோணமலையிலிருந்து கலகம் அடக்கும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டனர்.\nமாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட பொலிஸ் மா அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர், பொலிஸ் உயர்அதிகாரிகள் அங்கு சென்று அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.\nகுறித்த கலந்துரையாடலின் பின்னர், இரண்டு தரப்பையும் அங்கிருந்து வெளியேற்றி, அந்த பகுதிக்குள் யாரையும் உள்நுழைய அனுமதிப்பதில்லையென்றும், அந்த பகுதியின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுததுமாறு பொலிசாரிடம் மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.\nஇது விடயமாக ஜனாதிபதியின் தொழிநுட்ப பகுதிக்கு அழைக்கப்பட்டு ஆராயப்படும் எனவும் இவ்விடயத்தில் நியாயமான தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-21T11:58:56Z", "digest": "sha1:Z3ULHH6XFF4WGJJKKE3GKLLBB2I6HMNQ", "length": 15174, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "தமிழ் மக்களின் தேசியம், சுயநிர்ணயம், இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு | CTR24 தமிழ் மக்களின் தேசியம், சுயநிர்ணயம், இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nதமிழ் மக்களின் தேசியம், சுயநிர்ணயம், இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு\nதமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.\nஎதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்களதும் சந்திப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் அடிப்படையில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது இனம், கலாச்சாரம், பண்பாடு என்பன திட்டமிட்டு அழிக்கப்படுவதன் மூலம், தமிழர்களாகிய எமது இருப்பு இல்ஙகைத் தீவில் அழிக்கப்பட்டுவருவதையும் மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையினில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅதேவேளை தமிழ் மக்களின் தேசியம், சுயநிர்ணயம், இறைமைக்கு வலுச்சேர்க்கும் வகையில், வடக்கு கிழக்கிலுள்ள உள்ளுராட்சி அமைப்புக்கள் செயற்படவேண்டுமெனவும், இதனை கருத்தில் கொண்டு தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்கலைக்கழக மாணவர்களின் பேரில் போலியான அறிக்கையொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து, தனது கட்சி ஊடகம் ஒன்றின் மூலம் செய்தியினை வெளியிட்டிருந்ததுடன், இதன் மூலம் பல்கலைக்கழக சமூகம் கூட்டமைப்பு பக்கமென்ற பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் மேற்கொள்ளவும் முடிந்திருந்தது.\nஅதேபோன்று இம்முறையும் மாணவர் ஒன்றியத்தின் பெயரில் அறிக்கையொன்றை வெளியிட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஒருசிலருடன் கூட்டமைப்பு தலைமை நேற்று பேச்சுநடத்தியுள்ள போதிலும், மாணவ தலைவர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று தெரியவருகின்றது.\nPrevious Postநள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் முடிந்தது Next Postரொரன்ரோ பிராந்தியத்தில் இன்று கடுமையான பனிப்பொழிவு\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T11:59:37Z", "digest": "sha1:KGVCXFQGXH2RM4UBO7QT26EWOPMHGFXK", "length": 13979, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "போர்க்குற்ற நீதிமன்றில் சிறில்ஙகா படையினரை நிறுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி சூழுரைத்துள்ளார். | CTR24 போர்க்குற்ற நீதிமன்றில் சிறில்ஙகா படையினரை நிறுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி சூழுரைத்துள்ளார். – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nபோர்க்குற்ற நீதிமன்றில் சிறில்ஙகா படையினரை நிறுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி சூழுரைத்துள்ளார்.\nஇலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுஉறுப்பினர் யஸ்மின் சூக்கா, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை சிறிலங்கா இராணுவம் கண்டித்துள்ளது.\nஇறுதிப் போர்க் காலத்தில் போர்க்குற்றம் புரிந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிவதிவிட பிரதிநிதியாக செயற்பட்டநிலையில், தற்போது இலங்கை திரும்பியுள்ளார்.\nஅவர் கஜபா படைப்பிரிவின் அதிகாரியாக செயற்படும் நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் அநுராதபுரம் சாலியபுரவில் கஜபா படைப்பிரிவின் நிகழ்வு ஒன்று இடம்பெற்றபோது, அதற்கு முன்னனி மென்பான நிறுவனமொன்று நிதியளிப்பு செய்திருந்தது.\nஇதனையடுத்து யஸ்மின் சூக்கா, குறித்த நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.\nஅதில் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வா அங்கம் வகிக்கும் ஒரு இராணுவப்பிரிவுக்கு நிதியளித்த செயல் தொடர்பில் யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியிருந்தார்.\nஅவரின் இக்குற்றச்சாட்டையே இலங்கை இராணுவம் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postரொரன்ரோவில் கடந்த 12 மணிநேரத்தில் 63 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. Next Postமாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது.\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/08/blog-post_8.html", "date_download": "2018-10-21T12:05:58Z", "digest": "sha1:J2JHNQ37BTJMZRQBZ2IIAOG2BHJC6IHI", "length": 51429, "nlines": 533, "source_domain": "engalblog.blogspot.com", "title": "காற்றில் கலந்த தமிழ் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 8 ஆகஸ்ட், 2018\nபடிப்பு என்று நின்று போனதோ\nமூச்சு நின்று உடல் இயக்கம்\nஇனி நம் நினைவில் இருப்பார்.\nஇன்று வெளியாக இருந்த கேள்வி பதில் பதிவு நாளை வியாழக்கிழமை வெளியாகும்.\nஏற்கெனவே படிச்சிருந்தாலும் மறுபடி படிச்சேன்.\nதுரை செல்வராஜூ 8 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 5:46\nகலைஞரின் இலக்கியப் பணிக்காக, அவரது இழப்பு துயரைத் தருகிறது.\nவெங்கட் நாகராஜ் 8 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 5:59\nகோமதி அரசு 8 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:16\nஇரண்டையும் முகநூலில் படித்தேன் , மீண்டும் படித்தேன்.\nஇனி நம் நினைவில் இருப்பார்.//\nஎன்னால் நம்பவே முடியவில்லை. இவருக்குமா மரணம் வரும் அவரது ஆனன்மா நற்கதி அடைய வேண்டுகிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 8 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:46\nநல்லதொரு அஞ்சலி...... தமிழகத்தின் இரு பெரிய ஆள்மைகள் மறைவு என்பது மிகப் பெரிய இழப்பு\nஉண்மையே. ஒரு பெரிய சகாப்தமே முடிவடைந்திருக்கிறது.\nஅந்தத் தமிழ் இனி யாரும் பேசிக் கேட்க முடியாது. நாவண்ணம், சொல்வண்ணம் எல்லோரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. நல்லதொரு அஞ்சலி.\nஇனியாவது அவர் ஓய்வு பெறட்டும்.\nநெல்லைத் தமிழன் 8 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 8:36\nஅட்டா இன்று கேள்வி பதில் இல்லையா கவிதைகள் எழுதித் தள்ளிவிட்டீர்களே. கவிதை அருமை.\nஒரு மகா எழுத்தாளர் மறைந்தது தமிழ் மொழிக்கு இழப்பே...\nராமலக்ஷ்மி 8 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:10\n தமிழுக்கு என்றும் இல்லை அஸ்தமனம்\nகாற்றில் கலந்த தமிழ்...உண்மை தான் இனி அந்த தமிழ் இங்கு இல்லை...\nமனோ சாமிநாதன் 8 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:22\nவிதை படித்து மனம் கலங்கி விட்டேன். உண்மை தான் வாழ்க்கை முழுதும் பல விஷயங்களால் அவ்வப்போது மனம் மரணித்துப்போய் விடுகிறது.\nகடந்த 2 வருடங்களாக உடலால் மிகவும் கஷ்டப்பட்டவருக்கு மரணம் உண்மையில் விடுதலை தான் அளித்திருக்கிறது.\nஉங்களுடன் சேர்ந்து நானும் என் அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்\nகாமாட்சி 8 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 12:02\nஇரண்டு வருஷங்களாக வயோதிகம் வாட்டி வதைத்து விட்டது. மௌனம் இன்னும் சில விஷயங்களை அவருக்கு உணர்த்தி இருக்கும். காற்றில் கலந்தவர். உண்மை. என்னுடைய அஞ்சலிகளும்.\nகவிதை படித்ததும், கண்களின், கண்ணீருடன், மனதும் கனத்தது.\nதமிழின் தனயன் மறைவு வேதனையை தந்தது. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.\nகவிதை வரிகள் மனம் கனக்க வைத்தன...\nகாலையிலிருந்து பலமுறை வந்தும் கருத்துப்பெட்டி இப்பொழுதே திறந்தது.\nspontanious ஆக வெளி வந்த எழுத்துகள் பாராட்டுகள்\n 8 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:43\nஸ்ரீராம் மற்றும் நண்பர்கள் -\n’ என்கிற தலைப்பிலான எழுத்தாளர் வ.மு.முரளி அவர்களின் இன்றைய பதிவினை வாசித்துப் பாருங்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:54\nகாற்றில் கலந்த தமிழ் அருமை தமிழ் தாத்தாவுக்கு அஞ்சலி\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவெள்ளி வீடியோ 180831 : ஒரு மனதில் பாசம் ஒரு மனதி...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஆண் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை 180827 : தவலை வடை - கீதா சாம்பசி...\nஞாயிறு 180826 காற்று வாங்கப் போனேன்\nபிறக்கும்போதே போராடி ஜெயித்த குழந்தை.\nவெள்ளி வீடியோ 180824 : மனிதரில் நாய்கள் உண்டு ம...\nதிருட்டுப் படையல் ... அப்பவே இப்படிதான்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - நீர்க்குடம் - மாலா மா...\n\"திங்க\"க்கிழமை 180820 : டோக்ளா - பானுமதி வெங்கட...\nஞாயிறு 180819 : என்னை நானே எதிர்பாராமல் எடுத்த ஒ...\nஒற்றை யானையும் ஓரிரு ஊழியர்களும்\nவெள்ளி வீடியோ 180817 : இங்கு தாழ்வதும் தாழ்ந்து ...\nஇப்பவும் தொடர்கதை படிப்பவரா நீங்கள்\nஆகஸ்ட் பதினைந்து 2018 புதன் சுதந்திரமாகக் கேளுங்க ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹர...\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - ...\nஞாயிறு 180812 : \"அம்மி கொத்தலியா.... அம்மி கொ...\nசாதிக் கொடுமையால் ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செ...\nவெள்ளி வீடியோ 180810 : சேலை மேல சேலை வச்சு செவத்...\n9.8.18 கேள்விகள் & பதில்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : பிராயச்சித்தம் - ...\n\"திங்க\"க்கிழமை 180806 : கேரட் அல்வா - நெல்லைத்த...\nஞாயிறு 180805 : வாங்க காஃபி சாப்பிடறீங்களா\nகண்டுகொள்ளாத அரசாங்கமும் கிராம மக்களும்\nவெள்ளி வீடியோ 180803 : பொங்கி வரும் காவேரி\nஇன்று நம் அரங்கத்துக்கு வந்திருப்பவர்கள்....\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கதை\nஆஞ்சநேயர் கோவிலும் அவசர ஆம்புலன்சும்.\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.\nசி நே சி ம\nபுதன் 181003 யூகி சேதுவா நீங்க\nசென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n1984 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இளையராஜா இசை.\nஅகமும் புறமும் - #1 “அச்சம் முடிவுறும் இடத்தில் வாழ்வு தொடங்குகிறது.” _Osho #2 “இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே\nஎங்கோன் உலா - மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயத் திருவிழா நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது... காலையில் யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு - ஸ்ரீ பெர...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார...\n - மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்...\n1168. சங்கீத சங்கதிகள் - 162 - *ஈழத்தில் இசையரசி * *அரியரத்தினம்* யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி பற்றி 'ஈழ...\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி - என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப...\nபடிக்காதவன் - *ம*னித வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது எல்லோருடைய வாழ்விலும...\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல் - பதிவு 07/2018 *செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்* ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்...\nகொலுப்பார்க்க வாருங்கள் -7 - அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம் கழுத்து நகை பட்டை(காசுமாலை) கணவர் செய்தது. கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா ...\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன். - *(ஆசிரியருக்கு * *நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு. **இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. * *இதை வெளியிட்டு, ச...\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு - *ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்...\nபறவையின் கீதம் - 50 - துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்...\nஸரஸ்வதி பூஜை வாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகளும், ஆசிகளும் அன்புடன்\nவாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் (பயணத்தொடர், பகுதி 23) - கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் ...\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள். - *நவராத்திரியை முன்னிட்டு * *அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.* 1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன 2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். - Vallisimhan நவராத்திரி பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது. அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன். உடல் தளர்வு...\nசோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது - புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடி கிராமத்தில், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுக் கழக உறுப்பினர்கள் செல்லுகுடிக்குச் சுற்றுலா சென்றபோது கண்டறியப்...\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 3. மஞ்சள் தூள் - 1/2 தேக்க...\nஉங்கள் வயதென்ன - உங்கள் வயதென்ன ------------------------------- வயதாவது பற்றி யோசித்திர...\n - சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்த...\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ:) - *நி*லவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூ...\nகமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2 - * ஒரு வாரம் கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா,...\nஷம்மு பர்த் டே 10.10.1980 - *மை டியர் _ _ _ _ ’ஷம்மு’வுக்கு* *இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் \nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\n வரகு 1 - நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள் திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\n - *தன்னம்பிக்கை முத்து:* மாளவிகா ஐயர் இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... - மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவை...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA... -\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writersamas.blogspot.com/2015/10/blog-post_16.html", "date_download": "2018-10-21T13:32:18Z", "digest": "sha1:G3YRDQQ7PNLC35G6XSCPZRXG6GHB6MAH", "length": 63242, "nlines": 765, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: மனிதர்கள்: திருவிழா ஜோரா நடக்குது... சாமிதான் அநாதை ஆயிடுச்சு!", "raw_content": "\nமனிதர்கள்: திருவிழா ஜோரா நடக்குது... சாமிதான் அநாதை ஆயிடுச்சு\n“ஏண்ணெ, இங்கெ காமாட்சி தேவியம்மா வீடு எது” சைக்கிளில் செல்லும் இளைஞர், கால் ஊன்றி வண்டியை நிறுத்தி, தெருவின் பின்பக்கத்தைக் காட்டுகிறார். வீடுகள் அழுதுவடிகின்றன. ஒருகாலத்தில் வடக்கு வாசல் வாழ்வாங்கு வாழ்ந்தது. வடக்கு வாசல் மட்டும் இல்லை, ரெட்டிபாளையம், கீழஅலங்கம் எல்லாமே வாழ்வாங்கு வாழ்ந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைகள் செழித்த இடங்கள் இவையெல்லாம். கும்மியாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பாம்பாட்டம், காவடியாட்டம், உறுமியாட்டம், உறியாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், தப்பாட்டம், குறவன்குறத்தியாட்டம், சேவையாட்டம், சாமியாட்டம், காளியாட்டம், பேயாட்டம்.. இப்படி எந்த ஆட்டம் என்றாலும் தஞ்சாவூருக்கு வந்தால் செட்டு பிடித்துச் சென்றுவிடலாம். அதிலும், கரகாட்டத்திலும் பொய்க்கால் குதிரையாட்டத்திலும் தஞ்சாவூருக்கு என்று தனி மரபும் சிறப்பும் உண்டு.\nநாட்டுப்புறக் கலைஞர்கள் உலகம் இரவுலகம் என்றாலும், பகல் பொழுதுகளில் இங்கெல்லாம் உலாத்துவது தனி அனுபவம். எந்தத் தெருவில் நுழைந்தாலும் சலங்கைச் சத்தமும் பாட்டுச் சத்தமும் கேட்கும். வீடுகளில் சிறு பிள்ளைகள் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். டீக்கடைகள், கோயிலடிகள், கட்டைச்சுவர்களில் அரட்டைக் கச்சேரிகள் அள்ளும். பகடிகள் பறக்கும்.\n“ஏம்மா, காமாட்சி தேவியம்மா வீடு இதுதானுங்களா\nவாசல் கதவு திறந்தே இருக்கிறது என்றாலும், உள்ளே வெளிச்சம் தெரியவில்லை. பதிலும் இல்லை. அந்தக் காலத்தில் கரகாட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் காமாட்சி தேவி. கரகாட்டத்தின் அத்தனை போக்குகளையும் அறிந்த, மிச்சமிருக்கும் வெகு சிலரில் ஒருவர். கணவர் நாடி ராவ் பொய்க்கால் குதிரையாட்டத்தில் பேர் போனவர். பிள்ளைகளும் இதே தொழிலில்தான் இருக்கிறார்கள்.\n“ஏம்மா, வீட்டுல யாரும் இருக்கீங்களா\nமெல்ல அசைவு தெரிகிறது. “வாங்கய்யா, யாரு வந்திருக்கீங்க” நாடி ராவும் தொடர்ந்து, காமாட்சி தேவியும் வருகிறார்கள். முகத்தில் பழைய களை இல்லை. “ஆனா, இப்பவும் ஞாபகம் வெச்சித் தேடி வந்திருக்கீங்களே; இதுவே பெரிய சந்தோஷம்தான்” நாடி ராவும் தொடர்ந்து, காமாட்சி தேவியும் வருகிறார்கள். முகத்தில் பழைய களை இல்லை. “ஆனா, இப்பவும் ஞாபகம் வெச்சித் தேடி வந்திருக்கீங்களே; இதுவே பெரிய சந்தோஷம்தான்” என்கிறார்கள். “டீ சாப்பிடுறீங்களா” என்கிறார்கள். “டீ சாப்பிடுறீங்களா” என்கிறார்கள். பேரப் பிள்ளைகளை அனுப்பி டீ வாங்கி வரச் சொல்கிறார்கள்.\n“என் பாட்டன், பூட்டன் காலத்துலேர்ந்து புள்ளைங்க வரைக்கும் இந்தக் கலைதான் சோறு போடுது. ஆனா, இதோ ஓடுதுங்களே, அதுங்களுக்கு இந்தக் கலை சோறு போடாது. ‘எப்படியாச்சும் படிச்சுக்கங்கப்பா’ன்னு சொல்லியிருக்கேன். பசிக் கொடுமையில நாளைக்குச் செத்துடக் கூடாது, பாருங்க’ன்னு சொல்லியிருக்கேன். பசிக் கொடுமையில நாளைக்குச் செத்துடக் கூடாது, பாருங்க” டீ வாங்கச் செல்லும் பேரப் பிள்ளைகள் சென்ற வழியையே பார்த்தபடி பேசும் நாடி ராவைப் பார்த்துக்கொண்டிருந்த காமாட்சி தேவி பேச ஆரம்பித்தார்.\n“என் சொந்த ஊரு பட்டுக்கோட்டை. நான் கரகத்தைத் தூக்கித் தலையில வெச்சப்போ ஒம்போது வயசு. இப்ப அறுவத்தியேழு ஆகுது. எத்தனையோ ஆயிரம் வருஷம் நீடிச்சு நின்ன இந்தக் கலை, இந்தப் பத்திருபது வருஷத்துக்குள்ள அழிஞ்சு சிதைஞ்சு சின்னாபின்னாமாகுறதை என் கண்ணெதிரே பார்த்துக்கிட்டு இருக்கேன் தம்பி. எப்பேர்ப்பட்ட கலைஞர்கள் எல்லாம் வாழ்ந்த எடம் தெரியுமா இது என்னா மாதிரி வாழ்க்கை இங்கெல்லாம் உட்கார்ந்து இப்பிடிப் பேச முடியாதுப்பா. ஒருபக்கம் ஆட்டம் ஓடிக்கிட்டு இருக்கும். இன்னொருபக்கம் சாமாஞ்சட்டைச் சரி செய்வாங்க. ஒத்திகை பாக்குற கூட்டம், புதுசா வேஷம் மாத்திப் பாக்குற கூட்டம், செட்டு கூப்பிட வெளியூர்லேர்ந்து வந்துக்கிட்டே இருக்குற கூட்டம்னு ஜகஜகன்னு கல்யாண வீடு மாரிருக்கும் ஒவ்வொரு வீடும். சக்ரவர்த்தி ராஜீ ராவ்னு சொல்வாங்க எங்க மாமனாரை. பொய்க்கால் குதிரையாட்டத்துல பேர் போன மனுஷன். எங்க வூட்டுக்காரங்களுக்கு, பொய்க்கால் குதிரையாட்டம் மட்டும் இல்ல; நல்லா குந்தளமும் வாசிக்கத் தெரியும். மராட்டிய வாத்தியம் இது. தஞ்சாவூரை சரபோஜி மன்னர்கள் ஆண்டப்போ இங்கெ வந்த வாத்தியங்கள்ல குந்தளமும் ஒண்ணு. மத்த தாள வாத்தியம் மாதிரி இல்ல; அஞ்சு வயசிலயே வாசிக்கப் பழகிரணும் இதை. இல்லாட்டிக் கத்துக்க முடியாது. குந்தளத்துல நாதத்தைப் படிச்சுக்கிட்டா எந்த வாத்தியத்துக்கும் ஆடிரலாம். எங்க மாமனாரு பிரமாதமா குந்தளம் வாசிப்பாரு. எங்களுக்கும் கத்துக்கொடுத்தாரு.\nசாமிக்காக ஆடுற சக்திக் கரகம், ஜனத்துக்காக ஆடுற ஆட்டக் கரகம் ரெண்டு வகையும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆட்டத்துல மூணு காலம் சொல்லுவோம். மொதக் காலம் மொள்ளமா ஆடுறது; ரெண்டாம் காலம் வேகம் கூட்டுறது; மூணாம் காலம், சுத்தி அடிக்குறது. மூணாம் காலத்துல சட்டுனு ஆடலாம்; நெலைச்சு ஆட முடியாது. அப்படி ஆடுனவங்க ரொம்பக் கொறைச்ச. நான் ஆடுவேன். சுத்திச் சுழண்டு ஆடுவேன். ஊர் ஊரா சுத்திக்கிட்டே இருப்போம். என்னா கூட்டம் வரும்கிறீங்க ஒரு ஊர்ல திருவிழா நடக்குதுன்னா சுத்துப்பட்டு கிராமம் அத்தனையும் வண்டி கட்டிக்கிட்டு வரும். ஆறு, கண்மாயையெல்லாம் தாண்டிக்கிட்டு நீந்தி வரும். தூக்குச்சட்டியில தீனி எடுத்துக்கிட்டு வந்து விடிய விடிய உக்கார்ந்து ஆட்டம் பாக்கும். திருவிழாக் காலத்துல இங்கெ வீட்டுல கால் பதிக்க நேரம் இருக்காது எங்களுக்கு. இப்போ எல்லாம் மாறிப்போச்சு தம்பி. மாசத்துக்கு ஒரு முறைகூடக் கரகம் சுமந்து கால் பதிக்க வழி இல்லாமப் போச்சு. வழியெல்லாம் பாத்திருப்பீங்களே, வீடுகள்ல பூந்து ஆடுற தரித்திரத்தை. எப்பேர்ப்பட்ட ஆட்டக்காரங்களெல்லாம் இன்னைக்குப் பிச்சை எடுக்காத குறையா சுத்துறாங்க, தெரியுமா ஒரு ஊர்ல திருவிழா நடக்குதுன்னா சுத்துப்பட்டு கிராமம் அத்தனையும் வண்டி கட்டிக்கிட்டு வரும். ஆறு, கண்மாயையெல்லாம் தாண்டிக்கிட்டு நீந்தி வரும். தூக்குச்சட்டியில தீனி எடுத்துக்கிட்டு வந்து விடிய விடிய உக்கார்ந்து ஆட்டம் பாக்கும். திருவிழாக் காலத்துல இங்கெ வீட்டுல கால் பதிக்க நேரம் இருக்காது எங்களுக்கு. இப்போ எல்லாம் மாறிப்போச்சு தம்பி. மாசத்துக்கு ஒரு முறைகூடக் கரகம் சுமந்து கால் பதிக்க வழி இல்லாமப் போச்சு. வழியெல்லாம் பாத்திருப்பீங்களே, வீடுகள்ல பூந்து ஆடுற தரித்திரத்தை. எப்பேர்ப்பட்ட ஆட்டக்காரங்களெல்லாம் இன்னைக்குப் பிச்சை எடுக்காத குறையா சுத்துறாங்க, தெரியுமா ராஜீ கேள்விப்பட்டிருக்கீங்களா, பேரு வாங்கின பொய்க்கால் குதிரையாட்டக்காரன். வாழைப்பழ வண்டி தள்ளுறான். எவ்ளோ பெரிய ஆட்டக்காரங்க சுப்புலட்சுமியம்மா, என்னா கூட்டம் கூடும் அந்நாள்ல; செத்துக்கெடந்தப்ப பொணத்தைத் தூக்கி எரிக்க காசு இல்ல, நாதி இல்ல. எல்லாம் போச்சு தம்பி ராஜீ கேள்விப்பட்டிருக்கீங்களா, பேரு வாங்கின பொய்க்கால் குதிரையாட்டக்காரன். வாழைப்பழ வண்டி தள்ளுறான். எவ்ளோ பெரிய ஆட்டக்காரங்க சுப்புலட்சுமியம்மா, என்னா கூட்டம் கூடும் அந்நாள்ல; செத்துக்கெடந்தப்ப பொணத்தைத் தூக்கி எரிக்க காசு இல்ல, நாதி இல்ல. எல்லாம் போச்சு தம்பி அந்த நாள்ல இந்தக் கலையில இருக்கவங்களுக்கு, சேர்த்து வைக்கத் தெரியாது. இந்த நாள்ல எடுத்து வைக்கவே காசு கெடையாது. ஒரு திருவிழாவுக்குப் போய்ட்டு வந்தா ஆளுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் கெடைக்கும். அதை வெச்சு எத்தன நாள் ஓடும்\nபெரிய கோயிலைக் கட்டின ராஜராஜ சோழன் அந்தக் கோயில்ல அன்னாடம் ஆடிப் பாடுறவங்களுக்குன்னே ஒரு ஊரை உருவாக்கினாம்பாங்க. அவங்க பொழப்புக்காகவே கோயில் வருமானத்துல ஒரு பகுதிய ஒதுக்கினாம்பாங்க. இன்னைக்கு அப்படிப்பட்ட பெரிய கோயில்லயே சதய விழாவுல எங்களைக் கண்டுக்க ஆள் இல்ல. உள்ளூர்லயே இதுதான் நெலமன்னா வெளியூர் கதைய பேசணுமா ஊருக்கு ஒரு கோயில் இருந்த காலம் போய், தெருவுக்கு ஒரு கோயில் வந்திருச்சு. காசு - பணப்புழக்கம் எல்லாமும் கரை புரண்டுதான் ஓடுது. ஆனா, சாமியைக் கொண்டாடுறவங்க சாமியை வெச்சிப் பொழைச்ச எங்கள மறந்துட்டாங்க. வீதியுலாவைப் பாருங்க, நாங்க இல்லாத குறை நல்லாத் தெரியும். திருவிழா ஜோரா நடக்குது, ஆனா, சாமி அநாதை ஆயிடுச்சு. கேட்டா, மக்கள் ரசனை மாறிடுச்சுங்குறாங்க.”\n“காலத்துக்கு ஏத்த மாதிரி மாற்றங்கள் இதுல நடக்காமப் போயிடுச்சோ\n“தெரியல தம்பி. இந்த டிவியெல்லாம் வந்ததுக்கு அப்புறமே, ஆட்டத்த ஆட்டமா ஆடினா மட்டும் பத்தாது; கூட்டத்த இழுக்க எதாவது செய்யணும்னு புரிஞ்சுச்சு. கரகத்த வெச்சிக்கிட்டே ஏணி மரம் ஏறுறது, தீப்பந்தம் சுத்தறது, எலுமிச்சம்பழம் கோக்குறது, கண்ணால ஊசி எடுக்குறதுன்னு எல்லாம் சில சுவாரஸ்யங்களைச் சேர்த்தோம். ஆட்டத்தக் கொறைச்சு தமாசை நெறைய சேர்த்தோம். ஆனா, எதைச் செஞ்சும் தலையெடுக்க முடியலை. முக்கியமா, மக்களோட மனசு மாறிப்போச்சுப்பா. அன்னைக்கெல்லாம் தந்த காசு பெருசு இல்ல. ஏழு பேரு போனோம்னா பத்து ரூபா கொடுப்பாங்க, ஆளுக்கு ஒரூபா, ஒண்ணாரூபா கெடைக்கும். ஆனா, மரியாதை இருந்துச்சு. இன்னைக்கு அது செத்துப்போச்சே மனுஷனோட தரம் தாழ்ந்துபோச்சே புள்ள மாரி இருக்க, உன்கிட்ட சொல்ல என்ன தயக்கம் அதிசயமா யாராவது நிகழ்ச்சின்னு வந்து நின்னாக்கூட ‘பதினஞ்சு பதினாறு வயசுல புள்ள இருக்கா அதிசயமா யாராவது நிகழ்ச்சின்னு வந்து நின்னாக்கூட ‘பதினஞ்சு பதினாறு வயசுல புள்ள இருக்கா’ன்னு வாய் கூசாமக் கேட்குறாங்கப்பா. அரசாங்க விழாக்களுக்குக் கூப்புடுற அதிகாரிங்க, ‘செட்டுல குட்டிங்க யாரு இருக்கா’ன்னு வாய் கூசாமக் கேட்குறாங்கப்பா. அரசாங்க விழாக்களுக்குக் கூப்புடுற அதிகாரிங்க, ‘செட்டுல குட்டிங்க யாரு இருக்கா’ன்னு கேட்குறாங்கய்யா. அப்ப, இந்தக் கலையப் பத்தின நெனப்பே மாறிடுச்சுல்ல\nஆரம்பத்துல தமாசுக்காக நெறைய ரெட்டைப் பேச்சு பேசுவோம். நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தைக் கணக்கெல்லாம் புராணக் கூத்துகள்லயே கெடையாதுங்குறதால. ஆனா, பாராட்டுறேங்குற பேர்ல ரவிக்கையில ரூவா நோட்டைக் குத்திவிட வந்தான் பாருங்க, அப்பவே அதைக் கிழிச்சுப் போட்டுருக்கணும். விட்டுட்டாங்க. பொழப்பு இல்லென்னு சிலர் தரங்கெட்டு ஆடினாங்க. இப்ப தைரியமா கூப்பிடுறாங்க. ஆனா, இருக்குற நெலையில இருந்தோம்னா யாருக்கும் இந்தத் தைரியம் வராதுல்ல\n“ஆடிக்கு ஒண்ணு, ஆவணிக்கு ஒண்ணுன்னு எதாச்சும் வாய்ப்பு தருவாங்க. கலைநிகழ்ச்சின்னு எப்பவாச்சும் வெளிநாடுகளுக்கு அழைச்சுக்கிட்டுப் போவாங்க. பிராயணச் செலவு மட்டும் ஒரு லட்சம் ஒன்றரை லட்சம். எங்களுக்குக் கூலி எவ்ளோ தெரியுமா தலைக்கு ஐந்நூறு ரூபா சரிதான் போ, நமக்கு ஒரு பெருமை வெளிநாடெல்லாம் சுத்தினோம்னு. போறோம். ஆட்டத்தைப் பாக்குற வெளிநாட்டுக்காரன் அசந்துபோயி பாராட்டி பூச்செண்டு கொடுப்பான். நம்மூர் மதிப்புக்கு ஆயிரம், ரெண்டாயிரம் விலை வரும். கையில காசா கொடுத்திருந்தா நாலு நாள் செலவுக்கு ஆகுமேன்னு நெனைச்சு மருகுவோம். அரசாங்கத்துக்கிட்ட நாங்க உதவியெல்லாம் எதிர்பார்க்கலையப்பா. மாசம் ஒரு நிகழ்ச்சி கெடைக்குற மாதிரி கோயில்கள்ல உள்ள சூழ்நிலைய மாத்தினாலே போதும். எல்லார் பொழப்பும் ஓடும். இந்தக் கலைய ஏன் வாழ வைக்கணும்னு சொல்ல எனக்குத் தெரியல. ஆனா, இது செத்துடக் கூடாதுப்பா” பெருகும் கண்ணீரைச் சேலைத் தலைப்பால் ஒத்திக்கொள்கிறார் காமாட்சி தேவி.\nஅதன் பின்னர் பேச ஏதும் இல்லாமல் போகிறது. வண்டியை எடுக்கும்போது வேகவேகமாக ஓடி வருகிறார் நாடி ராவ். கையில் ஒரு துண்டுக் காகிதம். அதில் ஒரு செல்பேசி எண்: 94437 83209. “தம்பி, இத வெச்சிக்குங்க. என்னைக்காவது எங்கயாவது திருவிழாவுல ஆட்டம் வைக்கணும்னு யாராவது உங்ககிட்ட கேட்டாங்கன்னா, எங்கள நெனப்புல வெச்சிக் கூப்பிடுங்க. ஒரு நாள் பொழப்புக்கு உதவும்\nகாகிதத்தை நீட்டியபடி நிற்கிறார் ‘கலைமாமணி’ நாடி ராவ்\nஅக். 2015, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், காமாட்சி தேவி, சமஸ், நாடி ராவ், பயணங்கள், மனிதர்கள்\n\"காகிதத்தை நீட்டியபடி நிற்கிறார் ‘கலைமாமணி’ நாடி ராவ்\nநமது கலைகளுக்கு நாமே மரண சாசனம் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பது வேதனையே.\nகரந்தை ஜெயக்குமார் 16 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:21\nநம் கலைகளுக்கா இந்த நிலை\nதனிமரம் 17 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 10:25\nமரபுக்கலையை பேனாமல் கலையை வீதியில் விட்டுவிடுகின்றோம்.வேதனைப்பகிர்வு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nமனிதர்கள்: ஒரு பொழப்பு.. பல வயிறு..\nநயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்...\nமனிதர்கள்: திருவிழா ஜோரா நடக்குது... சாமிதான் அநா...\nமனிதர்கள்: புலிக்குத் தமிழ் தெரியும்\nமீண்டும் ஒரு பயணம் - மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kadalpayanangal.com/2013/10/18.html", "date_download": "2018-10-21T11:59:55Z", "digest": "sha1:DUDUH7NWTJZBKU42VGMP4MWTPMZTAY3W", "length": 24168, "nlines": 250, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\nஇன்று நான் இதுவரை எழுதிய பதிவுகள் எல்லாம் படித்து பார்த்தபோதுதான் தெரிந்தது நான் ஆம்ஸ்டர்டேம், ஹாலாந்து சென்று வந்ததையும், இன்னும் சில நாடுகளை பற்றியும் இதுவரை நான் எழுதாதது நீங்கள் மேலே செல்வதற்கு முன்....... இது ஒன்றும் அடல்ட்ஸ் ஒன்லி பதிவல்ல, நான் போட்டு இருக்கும் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு திட்டாதீர்கள், இந்த நகரம் அந்த காலத்தில் மாலுமிகள் வந்து ஷோக்காய் இருந்துவிட்டு செல்வதற்கு என்று இருந்ததால் எங்கெங்கு நீங்கள் திரும்பினாலும் இதுதான் தெரிந்தது. ஆகையால், முகம் சுளிப்பவர்கள் இங்கேயே யு டர்ன் அடிக்கவும் நீங்கள் மேலே செல்வதற்கு முன்....... இது ஒன்றும் அடல்ட்ஸ் ஒன்லி பதிவல்ல, நான் போட்டு இருக்கும் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு திட்டாதீர்கள், இந்த நகரம் அந்த காலத்தில் மாலுமிகள் வந்து ஷோக்காய் இருந்துவிட்டு செல்வதற்கு என்று இருந்ததால் எங்கெங்கு நீங்கள் திரும்பினாலும் இதுதான் தெரிந்தது. ஆகையால், முகம் சுளிப்பவர்கள் இங்கேயே யு டர்ன் அடிக்கவும் ஹனி மூன் செல்பவர்கள் செல்ல வேண்டிய தேசம் இது ஹனி மூன் செல்பவர்கள் செல்ல வேண்டிய தேசம் இது முதலில் ஆம்ஸ்டர்டேம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது டுலிப் மலர்கள் தோட்டம், காற்றாலை, மாடுகளும் அதை மேய்ப்பவர்களும் என்பதுதான், ஆனால் அது எல்லாம் நகருக்கு வெளியே என்று சொல்லி விட்டார்கள். நான் எந்த தெருவுக்கு சென்றாலும் அங்கு அடல்ட்ஸ் ஒன்லி இருந்தது கண்டு வெட்கப்பட்டு ஓடியதுதான் மிச்சம் \nநமது கேரளா போல நகருக்குள் கடல் உள்ளே வந்து இருந்தது, இதனால் படகில் இந்த நகரம் முழுவதும் சுற்றி வரலாம் நான் ட்ரைன் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவுடன் மலர் தோட்டம் எங்கே என்று தேடி (நிஜமாதான் சார், நம்புங்க நான் ட்ரைன் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவுடன் மலர் தோட்டம் எங்கே என்று தேடி (நிஜமாதான் சார், நம்புங்க ) அலையவும், ஒவ்வொரு இடத்திலும் படங்களுடன் கூடிய கிளு கிளு சாதனங்கள் நிறைய இருந்தன. நாம்தான் வழி மாறி வந்து விட்டோமோ என்று சந்தேகம் வந்து அங்கு இருக்கும் வாக்கிங் டூர் (ஒரு கைடு உங்களை நடத்தியே ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்து சென்று அந்த இடத்தின் சிறப்பை விளக்குவார்) சென்றோம். இந்த இடம் ஒரு புகழ் பெற்ற துறைமுகமாக 12ம் நூற்றாண்டில் இருந்து இருக்கிறது. டட்ச் (ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள்) மொழியினர் அந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது இங்கு வைரம், மற்ற வியாபாரங்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தது.\nஇதற்க்கு அருகில்தான் இங்கிலாந்து இருந்தது, அந்த காலத்தில் கப்பல் போக்குவரத்து அதிகம் இருந்ததால் மாலுமிகள், பிரயாணிகள் இங்கு அதிக அளவில் வியாபாரத்திற்கு வரும்போது பெண், போதை மருந்து எல்லாம் உபயோகிக்க இங்கு வருவார்கள். அதனால் இங்கு இருக்கும் சில கடைகளில் போதை மருந்து கலந்த காபி, டீ எல்லாம் கிடைக்கிறது. நிறைய டி-ஷர்ட் வாசகமாக \"நான் போதைக்கு அடிமை\" என்றெல்லாம் இங்கு இருப்பதை பார்க்கலாம். அடுத்தது பெண்கள்......\nஇங்கு ஒரு தெருவுக்கு பெயர் \"ஜன்னல் தெரு (Window Street)\", அதாவது ஒரு சிறிய அறை, அதில் ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு இருக்கும், அங்கு பெண்கள் அரை நிர்வாணத்தில் நின்று இருப்பார்கள், பேரம் படிந்தது என்றால் நீங்கள் உள்ளே செல்ல முடியும் எங்களை அந்த தெருவுக்கு கைடு கூட்டி செல்லும்போது போட்டோ எடுக்க கூடாது என்று கண்டிப்பாக சொல்ல, கூட்டத்தில் சிலர் ஆர்வ மிகுதியில் போட்டோ எடுக்க அந்த பெண்கள் திட்டிய திட்டு இருக்கிறதே....... எனக்கு டட்ச் புரியவில்லை, ஆனாலும் காதில் ரத்தம் வந்தது. அந்த டூர் முடிந்தபின் ஒரு படகில் ஏறி அந்த இடத்தை சுற்றி வந்தோம், ஏதோ வெனிஸ் நகரத்திற்கு உள்ளே செல்வது போல இருந்தது. தரையில் வீடு கட்டி தங்கி இருந்தால் நிறைய செலவு என்று நிறைய பேர் படகில் சிறிய வீடு கட்டி தங்கி இருந்தனர்.\nஎனக்கு அங்கு மிகவும் பிடித்தது என்பது அங்கு இருந்த தெருக்கள்தான் (யாருப்பா அது...... ஜன்னல் தெரு அப்படின்னது :-) ). மிகவும் குறுகிய தெருக்கள், அதை ஓட்டி கடல் தண்ணீர் உள்ளே பாயும் சிறிய ஆறுகள். நடக்கும்போது அந்த குளுகுளுப்பு உங்களுக்கு எப்போதும் தெரியும். அங்கு நிறைய உணவகங்கள் வெனிஸ் நகரத்தில் இருப்பது போல தண்ணீரை ஓட்டி இருப்பதும் மிகவும் அழகு. நகரத்தில் இது போன்று மட்டும்தான் உங்களுக்கு காண கிடைக்கும், ஆனால் சிறிது வெளியே சென்றால் டுலிப் பூக்கள் சிரிக்கும் தோட்டமும், பச்சை பசேல் என்ற புல்வெளிகளும் என்று மனதை மயக்குகிறது இந்த இடம். இப்படி தண்ணீரில் செல்லும்போது, அங்கு இருக்கும் உணவகங்கள், பாலங்கள் எல்லாம் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த நகரம் முழுவதும் இப்படி நிறைய பாலங்கள். சில இடங்களில் சிறிது பெரிய கப்பல் உள்ளே வர பாலம் திறந்து மூடுகிறது. இந்த நகரத்தில் பாலங்கள் அதிகம் அடுத்து இங்கு இருக்கும் உணவகங்கள், தண்ணீருக்கு மிக அருகில் அருமையாக இருக்கிறது. சிறிது வைன் குடித்து கொண்டே ஒரு மாலை பொழுதில் மனைவியுடன் இங்கே அமர்ந்து சாப்பிட்டால்..... \nஇங்கு படகில் செல்லும்போது ஒன்று கவனித்தேன், வீடுகளுக்கு இடையில் இடமே இல்லை. ஒவ்வொரு வீடும் ஒட்டி ஒட்டி இருந்தது. படகு ஓட்டியவர், ஒரு இடத்தில நிறுத்தி அங்கே தெரியும் வீடுகளில் சிகப்பு பெயிண்ட் அடித்ததுதான் இங்கே மிக சிறிய வீடு என்றார்..... எனக்கு மணத்தில் அடேய், அது எங்க கிராமத்து சந்துடா என்று தோன்றியது சிலர் முன்பே சொல்லியது போல படகுகளை வீடுகள் போல மாற்றி மின் இணைப்பு எல்லாம் எடுத்து வசிக்கின்றனர். இங்கு வீடுகளை பார்க்க பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.\nஇப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் இந்த பதிவு ஒரு புத்தகம் போடும் அளவு வரும்...... அடுத்த பதிவில் அவர்களது கலை, கலாசாரம் என்றெல்லாம் எழுதுகிறேன் \nமிக்க நன்றி தனபாலன் சார்.... இதை பற்றி புத்தகம் போட்டு அடுத்த பதிவர் சந்திப்பில் வெளியிட வேண்டியதுதான், நீங்கள்தான் முன்னுரை சரியா \nபடங்கள் அறுமை..இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்..நன்றி நண்பரே...\nநன்றி முருகேசன், விரைவில் இன்னும் விரிவாக இது பற்றி எழுத இருக்கின்றேன். தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nஇந்த பாஸ்போர்ட்ட எங்க வச்சேன் ...\nஇதை இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன் \nஉலகம் சுற்றும் வாலிபன் பாஸ் நீங்க....\nநன்றி நண்பரே........ இந்த உலகம் சிறிதுதான் என்றுதான் தோன்றுகிறது, இப்படி சுடுர்ம்போது \nஉங்களது அடுத்த பயணம் அங்குதான் என்று நினைக்கிறேன் \nநன்றி நண்பரே..... ஆம், அங்கு சைக்கிள் நிறைய பார்த்தேன், ஆனால் ஊருக்கு வெளியே சென்றால் இன்னும் பார்க்கலாம் என்றார்கள், போகத்தான் டைம் இல்லை \nஆற்றோரம் ஹோட்டல்கள் அழகாக இருக்கின்றது.\nநன்றி மாதேவி...... தங்கள் வரவும், கருத்தும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது \nநீங்கள் பதிவுகென்று சுருக்கி எழுதாமல்\nநினைத்ததை ரசித்ததை இரண்டு மூன்று\nபதிவுகளாகப் பிரித்துக் கூட எழுதலாம்\nஇப்போது தமிழில் நல்ல பயண நூல்கள் இல்லை\nபடங்களுடன் பகிர்வு மிக மிக அருமை\nபெங்களூர் வரலாம் என நினைக்கிறேன்\nகண்டிப்பாக இன்னும் நிறைய தகவல்களை சேர்த்து எழுதுகிறேன் சார்......என்ன தீபாவளிக்கு வந்தீர்களா, அட உங்க கருத்தை இப்போதானே பார்க்கிறேன். இன்றும் இங்கே இருக்கிறீர்களா, சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் \nSex shop பற்றி எழுதலாம். தப்பில்லை.\nஅதை பற்றி எழுதணும் என்றால் நிறைய நான் எடுத்த படங்களுடன் எழுதலாம்தான், ஆனால் வீட்டில் தெரிந்தால் திட்டு விழுமே சார் \nமிக்க நன்றி நண்பரே, உங்களது வருகையும் கருதும் மகிழ்ச்சி அளிக்கிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nகடல் பயணங்கள் - ஓய்வு வாரம் \nசாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 2)\nஅறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் \nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nஉலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visai.in/2016/04/18/from-dmk-admk-ruling-to-coalition-ruling/", "date_download": "2018-10-21T13:39:43Z", "digest": "sha1:QKDNOBCWY5VH5LBSQ2A6DOSI7BDIMIMB", "length": 38118, "nlines": 136, "source_domain": "www.visai.in", "title": "தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்கு மாற்றாக கூட்டணி ஆட்சி! | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்கு மாற்றாக கூட்டணி ஆட்சி\nதி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்கு மாற்றாக கூட்டணி ஆட்சி\n2016 சட்டமன்றத் தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கிறது தமிழகம். இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாகிய பின்பு, தமிழ் மண்ணில் நடைபெறும் 14-வது சட்டமன்றத் தேர்தல். தமிழக வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு “கூட்டணி ஆட்சி” எனும் முழக்கம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கூட்டணி ஆட்சி முழக்கத்திற்கான முழுமுதற் காரணி, 1989-ல் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க), அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என இரண்டு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததும், முறை வைத்து ஆட்சி செய்த இந்தக் கட்சிகளினால் தமிழகம் அடைந்த சாதக, பாதகங்களும்தான்.\nஇருகட்சி ஆட்சி முறை :\nஉலகில் உள்ள பல்வேறு நாடுகள், தங்களுடைய அரசியலமைப்பில் இரண்டே கட்சிகள் பங்குபெறும் அரசியல் முறையைக் கொண்டுள்ளன. இருகட்சி ஆட்சி முறை என்று சொல்லும் போது நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மாறி மாறி ஆட்சியை நடத்தும் சனநாயக் கட்சியும், குடியரசுக் கட்சியும்தான்.\nஅமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ் மாறி சனநாயகக் கட்சியின் ஒபாமா பதவிக்கு வந்தாலும் அமெரிக்காவின் கொள்கைகளில் எந்தச் சிறு மாற்றமும் இருப்பதில்லை. ஏகாதிபத்திய போக்கும், சுரண்டல் எண்ணமும் தான் அமெரிக்கா அரசின் முகமாக இருந்து வருகிறது.\nமக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டிய இரண்டு கட்சிகளும், மறைமுக உடன்பாட்டுக்கு வந்து மக்களை ஏமாற்ற இருக்கும் வாய்ப்பே இருகட்சி ஆட்சி முறையின் மிகப்பெரிய பலவீனம். பல்வேறு கட்சிகள் பங்குபெறும் தேர்தல் சனநாயகத்தைக் கொண்டுள்ள தமிழகத்தில், இருகட்சி ஆட்சி முறையின் பலவீனத்தைப் பயன்படுத்தி தி.மு.க -வும், அ.தி.மு.க -வும் எப்படி மக்களை ஏய்த்தன என்பதைப் பார்ப்போம்.\nஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்:\nதமிழகத்தில் சாதி ஒழிப்பிற்கும், சமூக நீதிக்காகவும் போராடிய பெரியார் இயக்கத்தின் வளர்ச்சியைத் தேர்தல் அரசியலில் அறுவடை செய்த திராவிட முன்னேற்ற கழகம், கட்சியின் தொடக்கக் காலத்தில் சமூக நீதி சார்ந்த குரலாக ஒலித்தாலும் 1980-களுக்குப் பிறகு தன்னுடைய அரசியல் இலக்கை மறந்து எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நிலைக்குச் சென்றது.\n1970-களின் பிற்பகுதியில், தி,மு.க -வில் இருந்து பிரிந்து சென்று எம்.ஜி.ஆர் தலைமையில் புதிய கட்சியாக உருவாகியது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அப்போதிருந்த இந்திரா காங்கிரசுடன் இணைந்து 1977 சட்டமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றிப் பெற்றது எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த எம்.ஜி.ஆர், தில்லியிடம் சண்டை போடாத, சுமூகமான ” Never Fight With Delhi ” உறவை கடைப்பிடித்தார்.\nஇந்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதற்கும், மத்திய அரசு தலையிட்டு ஆட்சியைக் கலைக்காமல் பார்த்துக் கொள்ளவும் தில்லியிடம் சரணாகதி அடைந்தார்.\n1977, 1980, 1984 எனத் தொடர்ந்து தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்த எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1989 ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் அரசு கலைக்கப்பட்டு, 1991-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. அன்று முதல் இன்று வரை, தி.மு.க-வும், அ.தி.மு.க -வும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதா; ஜெயலலிதாவுக்கு மாற்றாகக் கருணாநிதி எனத் தமிழக அரசியல் தடம் புரண்டது.\nஊழல் குற்றம், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றச்சாட்டு என ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பலையில் ஆட்சியைப் பறி கொடுத்தார் ஜெயலலிதா. 1996 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க, இந்திய அரசுடன் மோதல் போக்கைக் கைகொள்ளக் கூடாது எனும் எம்.ஜி.ஆரின் பாதையில் நடைபோட்டது. இன்று வரை அது தொடர்கிறது. இன்னும் சொல்லப் போனால், அதற்குப் பிறகு அமைந்த இந்திய அரசுகளின் அமைச்சரவைகளில் பங்கேற்று, மாநில சுயாட்சி முழக்கத்தைக் குழி தோண்டி புதைத்தது தி.மு.க. ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரத்திலும் கூட, மத்திய அமைச்சரவையில் பதவிகள் கேட்டு கருணாநிதி தில்லி சென்றதை உலகமே பார்த்தது.\nஆனால், இன்றும் எந்தவித கூச்சமும் இன்றி 2016 சட்டமன்றத் தேர்தலிலும், ஈழப் பிரச்சனை, 2ஜி வழக்கு என அனைத்தையும் மறந்து காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளார் கருணாநிதி. தி.மு.க எனும் முதலாளித்துவக் கட்சியின் இயல்பான கூட்டணி என்பது இந்திய பொருளாதாரத்தைத் தனியார் முதலாளிகளிடம் அடகு வைத்த காங்கிரசு கட்சிதான் என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது.\nமுதல்முறையாக 1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீது டான்சி நிலபேர ஊழல் வழக்கு, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு என ஏகப்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அண்மையில் கர்நாடகாவில் ஜெயலலிதா சிறை வைக்கப்பட்டிருந்தது, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில்தான். தமிழக அரசியலில் ஊழலை நிறுவனமயப்படுத்தி, மையத்துவப்படுத்திய பெருமை அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையே சேரும்.\nஅரசு இயந்திரத்தின் சகல முடிவுகளும் ஜெயலலிதாவின் கண்ணசைவில் தான் நடக்கிறது எனப் பெருமை பேசும் சூழலும் தமிழ்நாட்டில் உள்ளது. அப்படி ஜெயலலிதாவைப் புகழ்பவர்கள்தான், அவருக்கு “ஒரு சிறந்த நிர்வாகி” எனும் வேடத்தைத் தரித்துவிடுகின்றனர். இந்த வேடம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே யாரும் எளிதில் அணுக முடியாதவராக இருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறனை அண்மையில் சென்னை, கடலூர் பகுதிகளில் ஏற்பட்ட மழையும், பெருவெள்ளமும் கலைத்து போட்டுவிட்டுச் சென்றது.\n2001-ல் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பித் தான் ஒரு சர்வாதிகாரி என்பதை மக்களுக்கு உணர்த்தினார். அது மட்டுமின்றி, பார்ப்பனீயத் திட்டங்களான மதமாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை எனச் சனாதன முறையில் செயல்பட்டார். அதனால்தான், இப்போதும் இந்துத்தவப் பாசிசக் கட்சியான பாரதீய சனதா தனக்கான முதல் கூட்டணி வாய்ப்பாக ஜெயலலிதாவைப் பார்க்கிறது.\nதொலைக்காட்சிகளில் வெளியான நேர்காணலுக்காக அண்மையில் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் நாஞ்சில் சம்பத். ஆனால், நாஞ்சில் சம்பத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அ.தி.மு.க -வில் ஒருவரால் பதில் சொல்ல முடியுமென்றால் அவர் ஜெயலலிதாதான், ஜெயலலிதா மட்டும்தான். அவரின் இந்தச் சர்வாதிகாரப் போக்குதான் பா.ச.க-வோடு கொண்டிருக்கும் நட்பை, தேர்தல் கூட்டணியாக வளர்க்காமல் போகச் செய்கிறது.\nதன்மீது உள்ள வழக்குகளுக்காகவும், தன்னுடைய அரசியல் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி அரசு கொண்டு வரும் சகல மக்கள் விரோத சட்டங்களுக்கும் ஆதரவு தந்து வருகிறது தமிழகத்தை ஆளும் ஜெயலலிதாவின் அரசு. பெரியார் வழியில் நடைபோடுவதாக சொல்லும் தி.மு.க-வும் தற்போதிருக்கும் மோடி அரசின் காவிமயப்படுத்தும் ஆட்சியை மெளனமாக வரவேற்று கொண்டுதான் இருக்கிறது.\nஈழத்தில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது, “போர் நடந்தால் உயிர்கள் பலியாவது இயல்புதான்” என்று கூறிய ஜெயலலிதாவின் இறுமாப்பும், “மழைவிட்டும் தூவானம் விடவில்லை” என்ற கருணாநிதியின் ஜோடனையும்தான் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உலகறியச் செய்தது.\nசமகால சாட்சி – டாஸ்மாக்:\nஇன்றைய சூழலில், தமிழகத்தின் முதன்மைப் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது டாஸ்மாக். மதுவிலக்கு கோரி தமிழ்நாடு எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கைக் கொண்டு வருவோம் என உறுதி அளித்து வருகின்றன. ஆனால், ஆளும் அ.தி.மு.க அரசோ குழந்தைகள், பெண்கள் என மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தேசதுரோக வழக்குப் போட்டு வருகிறது.\nடாஸ்மாக்கை ஊக்குவித்துத் தமிழகமெங்கும் சாராயத்தை ஓடவிட்டதில் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் கூட்டுக் களவாணிகள். இதற்கு முக்கியக் காரணம், டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுபான ஆலைகளின் அதிபர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் ஆசி பெற்றவர்களாகவும், கட்சியைச் சார்ந்தவர்களாகவும் இருப்பதுதான்.\nஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் போதெல்லாம், அவரின் உடன் பிறவா சகோதரி சசிகலாவிற்கும், இளவரசிக்கும் அதிகப் பங்குகள் இருக்கும் மதுபான ஆலைகளின் வருமானம் வானளாவிய அளவில் அதிகரிக்கும்.\nஅதுவே, தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது தி.மு.க.-வின் ஜகத்ரட்சகன், டி.ஆர். பாலு ஆகியோர் முக்கியப் பங்குதாரர்களாக இருக்கும் மதுபான ஆலைகள் பெரும் பணத்தில் கொழிக்கும்.\nஅ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க தரப்புச் சாராயச் சக்ரவர்த்திகளின் வருமானம் குறைகிறதே தவிர, முடக்கப்படுவதில்லை. அதே போலத்தான், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சசிகலாவின் நிறுவனம் மதுபானங்களைத் தொடர்ந்து டாஸ்மாக்கிற்கு விற்று வருகிறது.\nஇவ்வாறு, தமிழக மக்களை குடிக்கு அடிமையாக்கும் டாஸ்மாக்கின் விற்பனையில், வளம் கொழிப்பது கோபாலபுரமும், போயஸ் தோட்டமும்தான்.\n2016 – சட்டமன்றத் தேர்தல் காட்சிகள்:\nதேர்தல் நெருக்கத்தில் அரசியல் கட்சிகளுக்குள் பிளவுகள் அதிகமாக நடைபெறாது. வேட்பாளர் தேர்வில் ஏற்படும் முரண்பாடுகளால் சில பிரிவுகள் உண்டு ஆனால் கட்சிகளை பிளப்பது என்பது இந்தத் தேர்தலில் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.\nஇந்தப் பிளவுகளில் அனைவருக்கும் புலப்படும் வண்ணம் ஒரு மெல்லிய இழை ஓடிக் கொண்டிருக்கிறது. ம.தி.மு.க, ச.ம.க, மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க, த.மா.கா என அனைத்துக் கட்சிகளில் நடந்த பிளவுகளும் புதிய இயக்கங்களாக உருவெடுக்கவில்லை. மாறாக, தி.மு.க, அ.தி.மு.க எனும் இரண்டும் கட்சிகளின் அதிகார நலன்களுக்காக மட்டுமே உடைக்கப்பட்டு உள்ளன.\nதி.மு.க-வும், அ.தி.மு.க-வும் அதிகாரத்திற்கு வரும் போதெல்லாம், மக்களின் நலன்களைத் புறந்தள்ளி ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே தமிழகத்தின் நலன்கள் அடகு வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஆதிக்க சக்திகள் ஆதிக்க சாதியாக, பணம் படைத்தவர்களாக, பெருமுதலாளிகளின் ஏவலாளாக, இரண்டு கட்சிகளிலும் இருக்கின்றனர். அத்தோடு, இவர்களின் பிரதிநிதிகள் பல சிறிய கட்சிகளிலும் இருந்து கொண்டு, யார் யாருடன் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க வைக்கின்றனர். அவர்களின் எண்ணங்கள் நிறைவேறாத போது, இரு பெரிய கட்சிகளின் விருப்பத்தை நடத்துவதில் இவர்களுக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை.\nதி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் கூட்டு என்பது கள்ளத்தனமானது. ஆனால், இந்த கட்சிகளின் மாவட்டத் தலைமைகளில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள், அ.தி.மு.க-வின் செந்தில் பாலாஜிக்கு எதிராக போட்டியிட தி.மு.க-வின் கே.சி.பழனிச்சாமிக்கு கசக்கிறது. திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கு எதிராக போட்டியிட அ.தி.மு.க.-வின் நத்தம் விசுவநாதனுக்கு கண்கள் வியர்க்கிறது. கோபியில் செங்கோட்டையனை வெற்றி பெற வைக்க தி.மு.க-வின் கூட்டணியில் உள்ள காங்கிரசு தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் துடிக்கிறார்.\nஇவ்வாறு, தி.மு.க, அ.தி.மு.க என கட்சிகள் வேறாக இருந்தாலும், இந்த கட்சிகளின் ஆட்சியால் பலன் அடைபவர்கள் வெகு சிலராகவும், அவர்களுக்கு நடுவில் இருக்கும் வலை பின்னலும் பேராபத்தை விளைவிக்கக் கூடியது.\nமக்கள் விரோதம் = தி.மு.க = அ.தி.மு.க\nதமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினைகளான மது ஒழிப்பு, கூடங்குளம் அணு உலை சிக்கல், கெயில் எரிவாயுக் குழாய் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, மீத்தேன் வாயு எடுத்தல் என அனைத்து வாழ்வாதாரச் சிக்கல்களிலும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மக்கள் விரோத நிலைப்பாட்டைத்தான் கொண்டு இருக்கின்றன.\nதமிழ் ஆட்சி மொழி, தமிழ்வழிக் கல்வி, தமிழக மக்களின் பண்பாடு, ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு உரிமைகள், கச்சத் தீவு, தமிழக மீனவர்கள் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர் பங்கீடு என தமிழகத்தின் உரிமைகளை இந்திய அரசின் காலடியில் சமர்ப்பித்துதான் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் தங்களுடைய பதவிகளைக் காத்து கொள்கின்றன.\nஉலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு என நடத்தி தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஆட்சியில் இருக்கும் போது அதற்கான செயல்களைச் செய்வதே இல்லை. இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், தற்போது ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா அரசு பள்ளிகளில் ஆங்கில வழியைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது.\nசமூக நீதியை முன்னிறுத்தி வளர்ந்த பெரியார் இயக்கத்தின் வளர்ச்சியைத் தேர்தல் வெற்றியாக மாற்றிய தி.மு.க-வும், சமூக நீதி காத்த வீராங்கனையின் அ.தி.மு.க-வும் உடுமலைபேட்டையில் சமூக விரோதிகளால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கருக்கு ஆதரவாகத் தங்கள் குரலை உயர்த்தவே இல்லை என்பது தான் சமகால நிதர்சனம்.\nஇவ்வாறு, உள்ளூர் தமிழனையே பாதுகாக்க எண்ணாத இவர்கள்தான், உலகத் தமிழர்களின் தலைவர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்கிறார்கள். ஒற்றை அலைவரிசையில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் தேர்தல் சனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்து இரு கட்சி ஆட்சியை முறைமையாக்கி வருகின்றனர்.\nதமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி என்பது தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின், அதன் தலைமைகளின் வீழ்ச்சியில்தான் தொடங்கும் என்பது திண்ணம்.\nதி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி நடத்திய மக்கள் விரோத ஆட்சிகளில் இருந்து அவர்களை வீழ்த்தவும், கடைக் கோடி தமிழனுக்கும் அதிகாரம் சென்றடையவும் கூட்டணி ஆட்சியை நோக்கி நாம் நகர வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது.\nஇதைத்தான், புரட்சியாளர் அம்பேத்கர் அன்றே சொன்னார்,\n“ பெரும்பான்மையான அளவில், அரசு அதிகாரத்தை ஆதிக்கக் கட்சிகள் ஆக்கிரமிப்பு செய்துகொள்கின்றன. இந்த மோசமான சூழல் தடுக்கப்பட வேண்டும். இதற்கு தெளிவான வகையில் சட்டமியற்ற பட வேண்டும்.\nஇந்த சட்டமானது வலிமையான சமூகம் மட்டுமே, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதையும், அத்தகைய ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையிலும் – அரசியல் சாசனம் இருக்க வேண்டும்.\nஇதற்கு கூட்டணி ஆட்சி ஒன்று மட்டுமே தீர்வு. இவ்வகையினால் மட்டுமே – இதுவரை அதிகாரம் நுகராத சமூகம் – அரசியல் சாசனம் மூலமாக அதிகாரம் பெற வாய்ப்பு ஏற்பட வழி தோன்றும்.\nஇந்த சட்ட அமைப்பு – ஒவ்வொறு மாநிலத்திற்கும் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த சட்ட அமைப்பு மைய அரசு அளவிலும் உறுதி செய்யப்பட வேண்டும். கூட்டணி ஆட்சி அனைத்து மாநிலங்களிலும், மத்திய அரசிலும் – உறுதி செய்யப்பட வேண்டும்.\nஇது ஒன்றே ஏழை – எளிய மக்கள், தங்களுக்கான உரிமையை அடைய – வழிகோலும் ”. – புரட்சியாளர் அம்பேத்கர்.\n26/01/1947 :: ஜெய் பீம் பத்திரிகை பேட்டியில், மெட்ராஸ் பதிப்பு.\nஇன்றிருக்கும் இந்திய ஆளும் வர்க்க ஏற்பாட்டுக்குள் சில அதிகாரப் பகிர்வினைகளைத்தான் பெற முடியும் என்றாலும் தி.மு.க-வுக்கு மாற்று அ.தி.மு.க; அ.தி.மு.க-வுக்கு மாற்று தி.மு.க என்கிற நிலை களையப்பட வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும்.\n–கேலிச்சித்திரம் நன்றி – கார்ட்டூனிஸ்ட் பாலா…\nPrevious: போதாது ஒரு “விசாரணை” – திரை விமர்சனம் – மு.ஆனந்தன்\nNext: பெங்களூர் தொழிலாளர்கள் போராட்டம்; மண்டியிட்டது மோடி அரசு…….\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nஅறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது\nபணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/aipmt-re-examination-results-likely-be-announced-on-august-1-000436.html", "date_download": "2018-10-21T11:57:49Z", "digest": "sha1:X36UBU7UC7YSDBBNIS3KF56YVRZL42XZ", "length": 8425, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆகஸ்டில் வெளியாகிறது அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் | AIPMT re-examination results likely to be announced on August 17 - Tamil Careerindia", "raw_content": "\n» ஆகஸ்டில் வெளியாகிறது அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள்\nஆகஸ்டில் வெளியாகிறது அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள்\nசென்னை: அகில இந்திய மருந்துவ நுழைவுத்தேர்வு(AIPMT-2015) முடிவுகள் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமீண்டும் நடத்தப்பட்டு இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த மே 3-ம் தேதி AIPMT-2015 தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வு முறையில் முறைகேடு ஏற்பட்ட புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதைத் தொடர்ந்து தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 47 பேர் மறுதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.\nமேலும் சில தினங்களில் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டது போலவே பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் மருத்துவம்,பல் மருத்துவத்துக்கான மறுநுழைவுத்தேர்வு ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்டது.\nஇதற்கான தேர்வு முடிகள் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nநெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/thiruvannamalai-police-sps-brother-secured-37th-rank-civil-001433.html", "date_download": "2018-10-21T12:50:25Z", "digest": "sha1:J7OM3QL26UD44JQQOGOYMNH5GUYLFNFQ", "length": 9906, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஏஎஸ் தேர்வில் 37-வது இடம் பிடித்த சென்னை டாக்டர்...!! | Thiruvannamalai Police SPs brother secured 37th rank in Civil services - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஏஎஸ் தேர்வில் 37-வது இடம் பிடித்த சென்னை டாக்டர்...\nஐஏஎஸ் தேர்வில் 37-வது இடம் பிடித்த சென்னை டாக்டர்...\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி.யின் சகோதரர் வைத்திநாதன், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 37-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nஇவர் தற்போது சென்னை டாக்டராக பணிபுரிந்து வருகிறார். புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஆர்.வைத்திநாதன். இவரது தந்தை ராமலிங்கம், கடலூர் நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். தாயார் வசந்தி. வைத்திநாதன் காரைக்காலில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளநிலை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் வைத்திநாதன்.\nஐஏஎஸ் தேர்வுகளில் ஆர்வம் கொண்டு அதற்காக தீவிரமான பயிற்சி எடுத்து வந்து எழுதினார்.\nதற்போது வெளியான தேர்வு முடிவுகளில் வைத்திநாதன் அகில இந்திய அளவில் 37-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nமேலும் தமிழகம், புதுவை மாநில அளவில் அவர் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇவரது சகோதரி பொன்னி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பணியாற்றி வருகிறார்.\nஇதுகுறித்து வைத்திநாதன் கூறியதாவது: சமூகவியல் பாடத்தை குடிமைப் பணிகள் தேர்வில் முதன்மைப் பாடமாக எடுத்து படித்து வெற்றி பெற்றுள்ளேன். மூன்றாவது முறையாக நடந்த நேர்காணலில் நான் வெற்றி பெற்றேன்.\nஎனது சகோதரி பொன்னி ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். எனக்கும் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்தேன். இதற்காக கடினமாக உழைத்து பயிற்சி மேற்கொண்டேன். வெளிப்படையான நிர்வாகம், அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது, மக்களை தோழமையுடன் நடத்துவது போன்றவை எனது இலக்காகும். இப்போது டாக்டராக மக்கள் சேவையாற்றி வருகிறேன்.\nபணியில் அமர்ந்ததும் சமுதாயத்துக்காக தொடர்ந்து சேவையாற்றுவேன் என்றார்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nமத்திய கல்வி நிறுவனத்தில் சேர ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.aramnews1st.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2018-10-21T12:56:46Z", "digest": "sha1:X3N4JJEBSHD7BLA6H72TGZFKVFQDZ7J5", "length": 6425, "nlines": 83, "source_domain": "www.aramnews1st.com", "title": "பூங்காவில் யானையுடன் செல்பி எடுத்தவரை மிதித்து கொன்றது யானை. நண்பர்கள் தப்பியோட்டம். - Ceylon Moors", "raw_content": "\nபூங்காவில் யானையுடன் செல்பி எடுத்தவரை மிதித்து கொன்றது யானை. நண்பர்கள் தப்பியோட்டம்.\nஉலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.\nமேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.\nபெங்களூர் உயிரியல் பூங்கா ஒன்றில் போதையுடன் இருந்த ஒருவர் யானையுடன் செல்பி எடுக்க முயன்றபோது திடீரென அந்த யானை செல்பி எடுத்தவரை தும்பிக்கையால் சுழற்றி அடித்து காலில் போட்டு நசுக்கி கொன்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது கிடைத்த தகவல்: பெங்களூரு ஹிம்மத் நகரை சேர்ந்த அபிலாஷ்.\nஇவரும் அவர் நண்பர்கள் மூன்று பேரும் செவ்வாய் மாலை பன்னார்கட்டா உயிரியல் பூங்காக்கு சென்றுள்ளனர். ஆனால் அன்றைய தினம் வார விடுமுறை.\nஅதனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் மூன்று பேரும் திருட்டுத்தனமாக உள்ளே சென்றுள்ளனர். மது போதையில் இருந்ததாக தெரிகிறது.\nயானைகளை அடைத்து வைக்கும் இடத்திற்கும் அவர்கள் நுழைந்துள்ளனர். அங்கு சுமார் 20 யானைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த சுந்தர் எனும் 16 வயது யானையுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.\nஆனால் ஆத்திரமடைந்த சுந்தர் அபிலாஷை தாக்கியுள்ளது.\nஇதைப்பார்த்த அவரது நண்பர்கள் மூவரும் தப்பி ஓடினர்.\nஇது போன்ற மேலும் புதிய செய்திகளை தவறவிடாமல் படிக்க ஒருமுறை லைக் (Like) செய்யவும்\nமாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதையும்; தேர்தல் முறையை மாற்றுவதையும் ஏற்க முடியாது -ஏ.எல்.தவம்\nநாட்டின் பொருளாதாரம் நிலையாக உள்ளது..\n'அபாயா' சர்ச்சையும் சம்பந்தனின் நிலைப்பாடும். cv\nநிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியை ஏற்றுக்கொள்ள…\nஅய்யூப் அஸ்மின் அவர்களுக்கெதிரான ஆர்பாட்டத்திற்கும் யாழ் முஸ்லிம் சமூகத்திற்கும்…\nஉயிருக்குப் போராடும் ஓர் தந்தையை காப்பாற்ற உதவுவோம். cm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ninaithadhu-ellam-song-lyrics/", "date_download": "2018-10-21T13:31:42Z", "digest": "sha1:AM666B2U6CBX5BT7TFGEY7LLAHJNTEYE", "length": 10081, "nlines": 335, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ninaithadhu Ellam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்\nஆண் : நினைத்தது எல்லாம்\nஆண் : விருப்பங்கள் எல்லாம்\nஆண் : ஓஹோ ஓஓ மண்\nமேலே நாம் எல்லாம் நூல்\nபொம்மை போல் தானே விதி\nஓஹோ ஓஓஓ நாம் காணும்\nஆண் : { நினைத்தது எல்லாம்\nகண்ணில் வழிகிறது } (2)\nஆண் : உனக்கும் ஓர் கனவு\nஅட எனக்கும் ஓர் கனவு\nஒரு நிழல் போலே சொந்தம்\nஆண் : இந்த உறவுகள்\nஆண் : இங்கு உணர்வுகள்\nஆண் : புயல் மழை வரும்\nஒரு புறம் வெயில் வரும்\nஆண் : நதியில் வந்து\nஇறைவன் அட அன்றே நம்\nவழி பாதை எழுதி வைத்தான்\nஆண் : இந்த வாழ்க்கையின்\nஆண் : இங்கு எதுவுமே\nஆண் : புயல் மழை வரும்\nஒரு புறம் வெயில் வரும்\nஆண் : நினைத்தது எல்லாம்\nஆண் : விருப்பங்கள் எல்லாம்\nஆண் : ஓஹோ ஓஓ மண்\nமேலே நாம் எல்லாம் நூல்\nவிதி வந்து நம்மை இழுக்கும்\nஆண் : ஓஹோ நாம் காணும்\nஆண் : { நினைத்தது எல்லாம்\nகண்ணில் வழிகிறது } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88/", "date_download": "2018-10-21T12:15:14Z", "digest": "sha1:WCA3PPMOZX3IC6GWOQB5JIOPPAKYDCT3", "length": 14833, "nlines": 146, "source_domain": "ctr24.com", "title": "லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரித்த இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை | CTR24 லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரித்த இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nலண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரித்த இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை\nலண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரித்த இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலரிடம் இந்தக் கோலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பொரிஸ் ஜோன்சனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.\nஅதில், இந்த நாட்டில் விருந்தினராக, அதிகாரி நிலையில் இருந்து கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, பொருத்தமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.ரிக்கைகளை விடுத்துள்ளனர்.\nPrevious Postஅமெரிக்க பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி Next Postஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கு போட்டியிடவுள்ளதனை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/news-description.php?id=eb1e78328c46506b46a4ac4a1e378b91", "date_download": "2018-10-21T12:47:15Z", "digest": "sha1:BBB546GFTI72O3O5WRCVVRQVFCXAJ5M6", "length": 8390, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\nவீடு புகுந்து 10 பவுன் நகை–பணம் கொள்ளை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு\nஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 52). இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். இவருடைய மனைவி சண்முக வடிவு. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள். மகனுக்கு திருமண முடித்து அருகே உள்ள அம்பலவாண புரத்தில் வசித்து வருகிறார்.\nசுப்பிரமணியனின் மகள்களில் ஒருவரான ஜெயராமு, தங்களது குலதெய்வ கோவில் கொடைவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது மகளுடன் குமாரபுரத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். சுப்பிரமணியன் தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளை அருகில் உள்ள தோப்பில் அடைத்து வைத்து இரவு காவல் காப்பது வழக்கம்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினமும் சுப்பிரமணியன் ஆடுகளை காவல் காக்க தோப்பிற்கு சென்று விட்டார். வீட்டின் முன் அறையில் சண்முக வடிவு, ஜெயராமு, இவரது மகள் ஆகியோர் படுத்து தூங்கினர்.\nஅதிகாலை 4.30 மணியளவில் சண்முக வடிவு எழுந்து பார்த்தார். அப்போது, வீட்டின் நடுஅறையில் பீரோ திறந்து கிடந்தது. துணிகளும் சிதறி கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முக வடிவு, மகள் ஜெயராமுவை எழுப்பினார். அவர் எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிவந்தது.\nஅதிகாலையில் மர்ம ஆசாமி வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை–பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிவந்தது.\nஇதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, ஏட்டு கணேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.\nஇதுகுறித்து சண்முக வடிவு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிகாலையில் வீடுபுகுந்து நகை–பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-10-21T12:51:52Z", "digest": "sha1:GE3S6Z5S32NPJMNUZJDTFQXHIOQXSADZ", "length": 12249, "nlines": 62, "source_domain": "tnreports.com", "title": "நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?", "raw_content": "\n[ October 21, 2018 ] தோழர் ஃபிடல் -சேகுவேரா ஆட்சியில் நடத்துனர் இல்லா பேருந்துகள்\n[ October 21, 2018 ] கடலொரு அசையும் மாமலர்-மாலதி மைத்ரி\tஅரசியல்\n[ October 20, 2018 ] ஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் பாஜக கே.டி.ராகவன்\n[ October 20, 2018 ] சபரிமலை பெண் வழிபாடு -கருத்துக்கணிப்பு\n[ October 20, 2018 ] சபரிமலையில் பெண்களை தடுப்பது தவறு -நடிகர் சிவக்குமார்\n[ October 20, 2018 ] ரெஹானா பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டது அம்பலம்\n[ October 20, 2018 ] ‘வடசென்னை ‘ படத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு\n[ October 20, 2018 ] ’ரிங் மாஸ்டர்’ டெல்லியில் இருக்கிறார் -ஸ்டாலின் காட்டம்\n[ October 19, 2018 ] இராவணவதம் கொண்டாடிய மக்கள் மீது பாய்ந்த ரயில்-Latest Video\n[ October 19, 2018 ] காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் தமிழ் பிரபந்தம் பாட தடை\nநக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா\nOctober 10, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nஅம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nநக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பணி செய்ய மறுத்ததாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் நேற்று காலை செய்து செய்யப்பட்டார் நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால். அவர் மீது தேசத்துரோக வழக்கு 124 A போடப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுவரை எந்த ஒரு ஊடகவியலாளரும் கவர்னரின் புகாரின் பேரில் கைது செய்யப்படவில்லை. நக்கீரன் கோபால் கைதுதான் முதல் கைது என்கிறார்கள்.\nநீதிமன்றத்தில் நக்கீரன் கோபாலுக்காக வழக்கறிஞர் பெருமாள் ஆஜராகி இருந்தார். நக்கீரன் கோபாலுக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் கேட்ட ஒரு கேள்விதான் இந்த வழக்கை நொறுக்கியது. “ நக்கீரன் கோபால் எழுதிய கட்டுரையால் ஆளுநரின் பணி தடுக்கப்பட்டிருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆறு மாதத்தில் அவரது எந்த பணியை தடுத்தார் ஆளுநரால் அவரது எந்த பணியை செய்ய முடியவில்லை என்பதை விளக்க வேண்டும் ஆளுநரால் அவரது எந்த பணியை செய்ய முடியவில்லை என்பதை விளக்க வேண்டும்” என்ற கேள்விக்கு போலீசிடம் பதில் இல்லை.\nகோபால் மீது தொடரப்பட்ட வழக்கில் புகார் மனு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கும் அரசுத்தரப்பில் இருந்து எந்த ஒரு தெளிவான பதிலும் இல்லை. மேலும், ஹிந்து ஆசிரியர் என்.ராம் ஆஜராகி “ஊடகங்களில் எழுதுவதற்கு எதிராக 124 பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இதை அனுமதித்தால் நாடு முழுக்க இதை முன்னுதாரணமாக வைத்து கைதுகள் நடக்கும். அரசியல் சாசனம் 19 -A பிரிவு எழுதும் உரிமையை உறுதி செய்கிறது அதை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும்” என்றார். பின்னர் நீதிபதி நக்கீரன் கோபாலை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்.\nஇந்த வழக்கில் கவர்னரின் செயலாளர் தான் புகார் மனுதாரர். ஆளுநர் நேரடியாக புகார் கொடுக்காமல் ஆளுநர் மாளிகை அட்மினை அனுப்பி புகார் பதிவு செய்திருக்கிறார். அதற்கான பரிந்துரையை மட்டும் நேரடியாக முதல்வரிடம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்ததாக தெரிகிறது. ஆளுநரும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதனும் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் என்கிறார்கள் விஷமறிந்தவர்கள்.ஆனால், எது எப்படி என்றாலும். நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் அடிமைகளாக நடத்திய பவர்புரோக்கிங் வழக்கின் சந்தேக நிழல் கவர்னர் மீதும் ஆழப்படிந்து விட்டது.\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதன் மூலம் தமிழகத்தின் கோடிக்கணக்கானவர்களுக்கு நக்கீரனின் அந்த கட்டுரை சென்று சேர்ந்து விட்டது. இந்த கைதின் மூலம் வாயை அடைத்து விடலாம் என்று திட்டமிட்டவர்கள் மக்கள் முன்னால் அவமானப்பட்டு நிற்கிறார்கள். ஆறு மாதங்களாக ஏன் நிர்மலா தேவிக்கும் இந்த வழக்கில் கைதாகி உள்ள ஏனைய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர்களது ஜாமீன் மனுவுக்கு அரசு ஏன் இத்தனை எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் மூவர் மட்டும்தான் சந்தேக நபர்களா மதுரை காமராஜ் பல்கலைக்கழக அதிகாரிகள், கவர்னர் மாளிகையின் அதிகாரிகள் ஏன் கொண்டு வரப்படவில்லை என்ற கேள்விகளும் பொதுவெளியில் எழுப்படுகின்றன.\nதேன் கூட்டில் கைவைத்து கூட்டைக் கலைத்து தேனீக்களுக்கு மத்தியில் சிக்கி சின்னா பின்னமானது போலாகி விட்டது நிலமை. ஆனால் அசிங்கப்பட்டது ஆளுநரா அல்லது அவரது அட்மினா என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி.\nஊழல்வாதிகளை காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கிறாரா\nவேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி\nதோழர் ஃபிடல் -சேகுவேரா ஆட்சியில் நடத்துனர் இல்லா பேருந்துகள்\nகடலொரு அசையும் மாமலர்-மாலதி மைத்ரி\nஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் பாஜக கே.டி.ராகவன்\nசபரிமலை பெண் வழிபாடு -கருத்துக்கணிப்பு\nசபரிமலையில் பெண்களை தடுப்பது தவறு -நடிகர் சிவக்குமார்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writersamas.blogspot.com/2015/12/blog-post_28.html", "date_download": "2018-10-21T11:54:04Z", "digest": "sha1:5IO72WOMW63ABPOQWZOYBOKJAUJNPFBZ", "length": 77936, "nlines": 842, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?", "raw_content": "\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ\nஇந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழா தடைபட்டு கிடக்கிறது. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்.\nஆண்கள் என்றால், சட்டை வேஷ்டி / பேன்ட், பைஜாமா, பெண்கள் என்றால், தாவணி/சேலை/ மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் என்றால், முழுமையாக மூடப்பட்ட எதாவது ஒரு ஆடையும் அணிந்து வர வேண்டுமாம். அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் எதற்கும் கோயிலுக்குள் இனி அனுமதி கிடையாதாம்.\nஒரு கோயில் வெறும் வழிபாட்டுத்தலம் மட்டும் அல்ல; அடிப்படையில் அது ஒரு பொதுவெளி. பண்பாட்டு மையம். ஒன்றுகூடலின், சங்கமித்தலின் குவிப்புள்ளி. வெறுமனே அது கடவுள் இருக்கும் இடம்; பக்திக்கு மட்டும்தான் அங்கே இடம் என்றால், வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம். கடவுள் இருக்குமிடம் என்று நம்பும் இடத்துக்கு வரும் நேரத்தில்கூடப் புலனடக்கம் எனக்குள் இருக்காது; எனக்கு வெளியிலிருப்பவர்கள் ஒரு குழந்தையும்கூட இழுத்துப் போர்த்திக்கொண்டு என் முன்னே வர வேண்டும் என்பது யோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் எது வழிபாட்டுக்கு ஏற்ற உடை என்பதை யார் தீர்மானிக்க முடியும்\nதிருச்சியில் ஒரு கோயில் உண்டு. ரொம்ப நாசூக்காக மனிதர்கள் மீது வன்முறையைச் செலுத்துவது எப்படி என்பதில் தமிழக அறநிலையத் துறைக்கே அவர்கள் முன்னோடி. “செல்பேசி பேசுவதைத் தவிர்க்கலாமே”, “அமைதியாக வரிசையில் வரலாமே”, “அமைதியாக வரிசையில் வரலாமே” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே” என்று எழுதி வைத்திருப்பார்கள். போதாக்குறைக்கு கோயிலுக்கு வரும் பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்களா என்று பார்த்து, துப்பட்டாக்கள் வேறு கொடுப்பார்கள். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் வேறு. எவ்வளவு பெரிய வன்முறை\nஎன்னுடைய தோழி அடிக்கடி சொல்வார், “இந்தியாவுல மினி ஸ்கர்ட் போட்டுட்டு போறதைவிட ஆபத்தானது புடவை கட்டிட்டுப் போறது.” அப்படியென்றால், புடவையை எப்படிக் கட்ட வேண்டும், லோ-ஹிப் கட்டலாமா; கூடாதா; ரவிக்கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்; ஜன்னலுக்கு அனுமதி உண்டா, இல்லையா என்றெல்லாம்கூட வரையறைகள் வருமா பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. யாரையும் அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. அப்படியென்றால், எது ஆபாசம்). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. யாரையும் அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. அப்படியென்றால், எது ஆபாசம் கலாச்சாரக் காவலர்கள் சிந்திப்பதாக இல்லை.\nஇந்தக் கலாச்சார விவாதத்தின் மிக முக்கியமான புள்ளி உடை அல்ல; அதன் பின்னே உறைந்திருக்கும் மாயக்கருவியான `புனிதம்'.\nஎந்தப் புனிதத்தின் பெயரால், அதிகாரம் உடைகளைக் குறிவைக்கிறதோ, அதே புனிதத்தின் பெயரால்தான் ஆதிக்கம் மனிதர்களைக் குறிவைக்கிறது. கோயில்களிலிருந்து உடைகளை வெளியே தள்ளுகிறது அதிகாரம். கோயில்களிலிருந்து மனிதர்களை வெளியே தள்ளுகிறது ஆதிக்கம்.\nஎனக்குப் பக்தகோடிகளை நினைத்துக்கூட வருத்தம் இல்லை. சாமிகளை நினைத்துதான் பயமாய் இருக்கிறது. நம்மூர் கோயில்களில் பெரும்பாலான சிற்பங்கள் ஆடையின்றிதான் நிற்கின்றன. ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்\nடிசம்பர், 2015, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஆடைக் கட்டுப்பாடு, உடைக் கட்டுப்பாடு, கட்டுரைகள், சமஸ், சாமிக்கு டிரஸ்கோட்\nஆண்களைச் சட்டையைக் கழற்றச் சொல்வதன் பின்னும் ஒரு பெரும் சூட்சுமம் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். தெளிவாகப் பேசினால் வெறுப்பு விதைக்கும் வேலையில் இறங்கி விட்ட பாவம் வந்து சூழும் என்பதால் சூட்சுமமாகச் சொல்லி விட்டு விடுகிறேன். நீங்களே விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். இதைக் கர்நாடகத்தில் உள்ள ஒரு சிலர் நன்கறிவர்.\nShivaraman 29 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:29\nஒரு கதை நினைவுக்கு வருகிறது\nஒரு முனிவரும் ஒரு இளந்துறவியும் ஒரு ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது இளந்துறவி ஆற்றைக் கடக்கும் போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் எந்த சலனமும் இன்றி இளந்துறவியை கண்டும் காணாதது போல் இருந்தனர் ஆனால் அந்த முனிவர் ஆற்றைக்கடக்கும் போது ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் சலனமுற்று கரையேறினர் இதை கண்ட முனிவர் யார் உண்மையான துறவி என்பதை உணரந்தார்\nரிஷிகள் ஏன் உடலை வருத்தி தவம் விரதம் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு காஞ்சி மகா பெரியவர் சொன்ன கதை\nகதையின் பொருள்யாதெனில் நாம் சலனப்படாமல் இருந்தால் மட்டும் போதாது நம்மால் மற்றவரும் சலனமோ ஆசையோ படுதல் கூடாது\nகோவிலுக்கு பல பிரிவின்ர் பல மனநிலைகளில் வருவர்\nஆகவே கோவிலுக்கு எளிமையாக செல்லுதல் நல்லது\nஅதிக நகை அணிந்து ஆடை இருக்கமாக அணிந்து மற்றவரை சலனப்படுத்த வேண்டாம்\nதெளிவற்ற மனம் எளிதில் சலனப்படும்\nShankar vtk 29 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:20\nஇங்கே மாயக்கருவி புனிதம் என்றால் நட்சத்திர விடுதிகள், கல்லூரிகள், சில விழாக்கள் மற்றும் மற்ற சமயத்தின் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் காக்கப்படும் இந்த உடைக் கட்டுப்பாட்டின் மாயக்கருவியும் என்ன என்று சொல்லி விடுங்கள் சமஸ்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 29 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:36\n//ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்// - இந்துத்துவா இருக்கும்// - இந்துத்துவா இருக்கும் கடவுளை விட முக்கியமானது இல்லையா அது\nவிதிகளை ஆண் பெண் அனைவருக்கும் பொதுவில் வைத்தால் ஞாயம். குருத்வாராவில் ஆண்,பெண் அனைவரும் தலையை மூடி கொள்ள வேண்டும் .சாதிக்கு ஒரு பழக்கம் கிடையாது. பூனூலை தவிர மற்ற அணைத்து ஆடைகளையும் அணிய கூடாது என்ற உடை கட்டுப்பாடு எதை உணர்த்துகிறது.\nசக்தி வாய்ந்த குழந்தையாக achilles உருவாக அவன் தாய் அவனை சக்தி தரும் நதியில் மூழ்க வைத்த போது அவள் பிடித்து இருந்த பகுதி சக்தி இல்லாத பகுதியாக இருந்து அவன் இறப்புக்கு காரணமாக அமைந்தது.மேலாடை தவிர்த்தால் கடவுள் அருள்,சக்தி முழுமையாக உடை இல்லாத இடத்தில படியும் என்ற கதைகளின் படி பார்த்தால் கூட அதனால் பாதிப்பு தானே\nகடவுளின் முன் ஏழை பணக்காரன்,மன்னன் ,குடியானவன் அனைவரும் ஒன்று என்பதை உணர்த்தும் பழக்கம் என்றால் பூணூல் அதற்கு எதிர் தானே.கோத்திரம் உள்ளவன் என்பதை காட்டும் ,திமிர் தரும் கயிறு தானே.உடையை மட்டும் துறக்க வேண்டும் எனபது எதனால் என்று சற்று யோசித்தால் இந்த வழக்கம் உள்ள ஹிந்து கோவில்கள் யாருக்காக எனபது விளங்கும்\nஆண்களுக்கு மேலாடை இருக்க கூடாது என்பதை விட மோசமான உடை சார்ந்த தடை/நடைமுறை எதுவும் இருக்க முடியாது.உடை கட்டுப்பாடு ,பொதுவான உடை எனபது பல இடங்களுக்கு தொழில்களுக்கு உண்டு. ஆனால் ஆணுக்கு பாதி ஆடை ,பெண்ணுக்கு குறிப்பிட்ட ஆடை மட்டும் தான் என்பதன் பின் உள்ள காரணம் என்ன\nலுங்கியோ,ஜீன்சோ,டி ஷர்டோ குறிப்பிட்ட உடை தவறான உடை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்,எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள்.ஜீன்ஸ் ஏன் தவறான உடையாக பார்க்கபடுகிறது.\n பக்கத்து மாநிலத்து கோவில பாருங்க மக்கள் சலுகையாக தங்க வசதி\n கோவில சுத்தம் பண்ண பணியாட்கள், தன்ஆர்வலர்கள் இங்க சமயபுரம், பழனி இப்படி கோவில்களில் வர்ற வருமானதிற்கு உள்ள வசதிகள் இல்ல இங்க சமயபுரம், பழனி இப்படி கோவில்களில் வர்ற வருமானதிற்கு உள்ள வசதிகள் இல்ல இந்த நெலமை நீடிச்சா சாமியும் கெளம்பிரும் ஊரை விட்டு பாத்துகிடுங்க\nசாதிக்கு ஏற்றார் போல பூணூலில் பல வித்தியாசங்கள் உண்டு ஐயா. மேல் ஆடை கூடாது என்றால் பூணூல் மட்டும் எப்படி அனுமதி.அது சாதியை தெளிவாக காட்டும் உடை தானே. சாதி தெரிய வேண்டும் என்பதற்கான வழக்கத்தை ஆதரிக்கும் கூட்டம் ஜீன்ஸ் தப்பு,லுங்கி பெரும் பாவம்,ஸ்கிர்ட் தீட்டு என்கின்றது\nஅண்ணல் அம்பேத்கர் போராடி கொண்டு வந்த ஹிந்து மத திருமண சட்ட மாற்றங்களுக்கு முன் கோத்திரம் இல்லாத சாதிகளுக்கு இடையே நடந்த திருமணங்களும் செல்லாது.\nகோத்திரம் இல்லாததால் பட்டம் சூடி கொள்ள கூடாது என்று சொல்லப்பட்ட சிவாஜி பல கோடி லஞ்சம் கொடுத்து கோத்திரம் வாங்கியது போல பல சூத்திர சாதிகளும் புதிது புதிதாக ரிஷி கோத்திரங்களை புது ரிஷிகளை உருவாக்கி கொள்ளும் நகைச்சுவைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன\nபூணூல் இல்லாதவன் சூத்திரன் ,பூணூல் செய்யப்படும் நூலே பிராமணனுக்கும் பூணூல் அணியும் க்ஷத்ரிய ,வைஸ்ய சாதிகளுக்கும் மாறுபடும்.அதில் போடப்படும் முடிச்சுகளும்,கயிற்றின் எண்ணிக்கையும் வர்ணத்திற்கு வர்ணம் மாறுபடும்\nபூணூலை வைத்து ஐயன்கார்,ஐயர்,வடகலை,தென்கலை வித்தியாசங்களும் கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கலாம்.கண்ட சாதியும் கோவிலுக்குள் நுழைந்து விட கூடாது ,நுழையும் சாதிகள் எங்கு அன்ன தானம் உண்ணலாம் என்பதற்காக தான் மேலாடை கூடாது என்ற வழக்கம்.இன்று எந்த காரணத்துக்காக உடை கட்டுபாடுகள் என்று விளங்கி கொள்ள முடியவில்லை\nஉங்களைப் பாதித்தால் நீங்கள் கோவில் வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர் போல் தெரியவில்லை, நாத்திகர்களுக்கு ஆத்திகர்களான நாங்கள் கோட் / பெர்முடாஸ் / ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மூடநம்பிக்கைகளை கடைபிடித்தால் என்ன, வேட்டி, சேலையில் மூடராய் இருந்தால் என்ன \nகோயில்களில் ஆண்கள் மேலாடை இன்றி வழிபாடு செய்வது தான் காலம் காலமாக இருக்கும் நடைமுறை. இதை அறியாதவர்கள் அவர்களின் அறியாமையை போக்கிக்கொள்ள வேண்டுமே தவிர , உங்கள் அறியமைக்காகவும், சொம்பலுக்ககவும் வழிபாட்டு முறைகளை விமர்சிப்பது என்ன அறிவுடைமை\nமிசனரிமாரின் ஏமாற்றுக்கதைகளின் அடிப்படையில் புனையப்பட்ட திராவிட ஏமாற்று அரசியல் இன்னும் எவ்வளவு காலம் செல்லுபடி ஆகும். \"அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்\" என்றபடி பாரத தொல்சமூகத்தின் மெய்யியலை கொச்சைப்படுத்துவதையே குறிக்கோளாய் கொண்டுள்ளவர்களுக்கு எல்லாமே தவறாகத் தான் தெரியும்.\nபூணூல் போடுவது உங்கள் கண்களை உறுத்தினால், நீங்களும் ஒரு கயிற்றை அணிந்து செல்ல வேண்டியது தானே. சாதியைக் கண்டுபிடிக்க கடுக்கன்\\குடுமி வைத்தால் என்ன செய்வீர்கள் \nகேட்ட கேள்விக்கு நேரிடையான தெளிவான பதிலை சொல்லுங்க. மேலாடை துறக்க வேண்டும் என்றால் பூணூலையும் தானே கழட்ட வேண்டும்.மேலாடை இல்லாமல் இருக்கலாம் ஆனால் டி ஷர்ட் போடா கூடாது எனபது சரி என்று உங்களுக்கு உண்மையிலேயே படுகின்றதா\nபூணூல் ஆடை அல்ல, கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை யாரும் கழட்டச்சொல்லவில்லை. இது ஏற்கனவே உள்ள நடைமுறை தான். ஆனால் அது மனமாற்றத்தால் வழிமுறைக்கு வரவேண்டும், அரசு ஆலயங்களில் தலையிடக்கூடாது.\nபூணூல் ஆடை அல்ல, கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை யாரும் கழட்டச்சொல்லவில்லை. இது ஏற்கனவே உள்ள நடைமுறை தான். ஆனால் அது மனமாற்றத்தால் வழிமுறைக்கு வரவேண்டும், அரசு ஆலயங்களில் தலையிடக்கூடாது.\nDEVA 29 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:19\nதமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இவர்கள் தற்போது வகுத்துள்ள dress code படியே உடையணிந்துதான் கோயிலுக்கு வருகின்றனர்.\nவெளிநாட்டினர் மற்றும் வெளி மாநில சுற்றுப்பயணிகள் மட்டுமே அவ்வாறு\nசுற்றுலா வருவாயை இது பாதிக்கும் \nஆசிரியரின் உள்நோக்கம் ஹிந்துக்களை புத்தி சொல்வது போல் பொதுவெளியில் இழிவுபடுத்துவதா \nமுரணியக்க மேதைகளுக்கு அவர்களின் முரண்பாடுகள் தெரியவில்லையா ஹிந்து மதச்சடங்குகளை மாற்றும் உரிமை ஹிந்து மதத்தின் பல்வேறு வகை வழிபாட்டு நெறியாளர்களுக்கே உள்ளது. அரசாங்கத்திற்கோ , நாத்திகர்களுக்கோ இல்லை. அப்படி இருந்தால் அது மதச் சுதந்திரம் இல்லை. அர்ச்சகர் தீர்ப்பும், ஆடை விதிமுறைகளும் நீதிமன்றத் தீர்ப்புகள் தான், ஒன்றோடு உடன்படும் நீங்கள், உங்களுக்கு வசதி இல்லை என்றால் மற்றொன்றை விமர்சிப்பது எந்த வகை \nஹிந்து கோயில்களை நிர்வகிக்க அரசிற்கு என்ன உரிமை இருக்கிறது அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு பக்தர்கள் எவ்வாறு பொறுப்பாவார்கள் அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு பக்தர்கள் எவ்வாறு பொறுப்பாவார்கள் கேரளா கோயில் தமில்நாட்டுக் கோயில் என்று ஒன்றும் இல்லை. அனைத்து சிவன் கோவில்களிலும் ஆண் சிவ பக்தர்கள் மேலாடை இல்லாமல் தான் வழிபட வேண்டும். இது காலம் காலமாக உள்ள நடைமுறை. அடுத்த முறை சென்னை தாண்டி பிரதோஷ காலங்களில் சிவன் கோயில்களுக்கு சென்று அங்கு மேலாடை இல்லாமல் வழிபடும் ஆண்களிடம் ஏன் இப்படி என்று கேட்டு எழுதுங்களேன் கேரளா கோயில் தமில்நாட்டுக் கோயில் என்று ஒன்றும் இல்லை. அனைத்து சிவன் கோவில்களிலும் ஆண் சிவ பக்தர்கள் மேலாடை இல்லாமல் தான் வழிபட வேண்டும். இது காலம் காலமாக உள்ள நடைமுறை. அடுத்த முறை சென்னை தாண்டி பிரதோஷ காலங்களில் சிவன் கோயில்களுக்கு சென்று அங்கு மேலாடை இல்லாமல் வழிபடும் ஆண்களிடம் ஏன் இப்படி என்று கேட்டு எழுதுங்களேன் அது தானே நேர்மையான ஊடக தர்மம், ஐரோப்பா காரன் சொல்லிக்கொடுத்த சமத்துவப்படி இந்தியாகாரன் இல்லை என்றால் அதுக்கு சாதி தான் காரணம் என்று சொல்வதற்கு எந்த ஆராய்ச்சி அறிவும் தேவை இல்லை, அடிமை மனநிலையே போதுமானது.\n// வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம்.\nஎப்பா முடியல , இது பால பாடம் இல்லை, இது பல படிநிலைகள் தாண்டி வாய்க்கும் பக்குவம், அஹம் பிரம்மாஸ்மி என்ற ஒரு வரியின் பொருள் விளக்கத்தான் கேவலாத்வைதம், விஷிச்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம் ஆகிய பெரும் பிரிவுகள் உள்ளன. முரணியக்கவாதிகளுக்கு இதன் பாடம், முரண்கள் ஒரு மெய்பொருளின் காரியமே, அதனால் முரண்கள் மீது வெறுப்புகொள்ளாமல் அவற்றைக்கடக்க வேண்டும். நான் கடவுள் என்று சொல்பவர்கள் முதலாளிகளும், பிரபுக்களும் அதே கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அவ்வசனம் அகங்காரத்தின் வேறு ஒரு வெளிப்பாடே.\nசஞ்சலப்பட்டு மனம் இருக்கும்போது, நாம் செல்ல விரும்பும் இடம் கோவில். அங்கு செல்லும்போது மற்றவர்களின் உடையே நம்மை சளனப்படுத்தும் என்றால், அதில் கட்டுப்பாடுகள் விதிப்பததில் தவறு ஒன்றும் இல்லை. ஃபைவ் ஸ்டார் ஹோடெல் bar களுக்கே, ஆடை விதிமுறைகள் உள்ளப்போது, அதை கோவில்களில் நடைமுறைபபடுத்துவதில் என்ன தவறு க்ரிகெட் சங்கத்தில் வேஷ்டி அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதர்க்கு நாம் எவ்வளவு எதிர்ப்புகளை பதிவு செய்தோம். இரு நூறு வருட கிரிக்கெட் க்லப் இவ்வளவு கடுமையான விதிமுறைகளை வகுக்கும்போது, தொன்மையான கோவில்களுக்கு, விதிமுறைகள் தேவைதான் நண்பரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ\nஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை\nஇரு வழிகள்; நாம் எந்த வழி\nபிள்ளைகளுக்கு அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/oct/13/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3019407.html", "date_download": "2018-10-21T12:00:41Z", "digest": "sha1:MCGDEAVTX4SMEYEPPLLSH4SZP5SRPPYQ", "length": 7774, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமீன்வளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு தொடக்கம்\nBy DIN | Published on : 13th October 2018 08:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகை, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டப்படிப்புக்கான சேர்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nநாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பாடப்பிரிவில் (பகுதி நேர) முனைவர் பட்டப்படிப்பு நிகழ் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விருப்பமுள்ள உதவிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சித் திட்டத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி, இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த முனைவர் பட்டப்படிப்புக்குத் தேர்வுப் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கைக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி, மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தலைமை வகித்து, முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வு பெற்ற 5 மாணவர்களுக்கு முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக் கடிதத்தை வழங்கினார்.\nஇந்தப் பட்டப்படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இம்மாத இறுதியில் நடைபெறும் எனவும், நவ. 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/52523-we-have-to-put-out-the-fire-un-sounds-2030-climate-change-warning.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-21T13:11:20Z", "digest": "sha1:APWVOTK4OBIOYQZTQH3R6VPE2UDPLAO2", "length": 12396, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையின் வெப்பநிலை கிடுகிடு - ஆய்வில் அதிர்ச்சி..! | \"We Have To Put Out The Fire\": UN Sounds 2030 Climate Change Warning", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nசென்னையின் வெப்பநிலை கிடுகிடு - ஆய்வில் அதிர்ச்சி..\nசென்னை மாநகரத்தின் சராசரி வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர புவி வெப்பநிலை உயர்வால் உலகம் எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்புகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த CARBON BRIEF என்ற அமைப்பு இது தொடர்பாக விரிவான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.\n‌தலைநகர் டெல்லியின் சராசரி வெப்பம் ஒரு டிகிரி செல்சியசும் கோல்கத்தாவில் ஒன்று புள்ளி இரண்டு டிகிரி செல்சியசும் மும்பையில் பூஜ்யம் புள்ளி ஆறு டிகிரி செல்சியசும் வெப்பம் உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்ற பிரச்னையே ஒட்டுமொத்த புவிவெப்ப உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் பருவநிலை மாற்ற பிரச்னையின் பாதிப்புகளில் இருந்து தப்ப உலகம் மிகப்பெரிய மாற்றத்தை காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா அமைப்பின் ஒரு அங்கமான ஐபிசிசி எச்சரித்துள்ளது. பல்வேறு நாடுகளின் அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஐபிசிசி குழு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புவி வெப்ப நிலை ஒரு டிகிரி உயர்ந்தாலும் ஆபத்தான புயல்கள், வெள்ளங்கள், வறட்சிகளை உலகம் எதிர்கொள்ளும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் உயரும் பட்சத்தில் இந்த உலகம் மனித இனம் வாழத் தகுதியற்றதாகிவிடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபுவி வெப்‌ப உயர்வின் பாதிப்புகள் எதிர்பார்த்ததற்கு முன்பே ஏற்பட உள்ளதாகவும் ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கிடையில் புவி வெப்ப உயர்வால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் இயக்குநர்‌ அஜய் மாத்தூர் தெரிவித்துள்ளார். நாட்டின் தென் பகுதியை 7 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு கடல் சூழ்ந்துள்ளதும் வட கிழக்கு பகுதியை பனி படர்ந்த இமயமலை சூழ்ந்துள்ளதும் பாதிப்புகள் அதிகரிக்க காரணமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் தந்தை மீதான வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\n“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇஸ்லாம் மதத்தில் இருந்து ரஹானா பாத்திமா நீக்கம் \nஏடிஎம்மில் ரசீது வந்தது.. பணம் வரவில்லை.. நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு\nகண்மாய் உடைந்து பேருந்து பணிமனைக்குள் வெள்ளம்\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n''சபரிமலை விவகாரத்தில் மட்டும் வேகம் ஏன்'' - திருவிதாங்கூர் மகாராணி கேள்வி\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை : உயர்நீதிமன்றம்\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்\n“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப்\nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் தந்தை மீதான வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\n“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNDkzNw==/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2018-10-21T12:49:55Z", "digest": "sha1:3F7P6QJQ62QFSFAHFZGJYHXW5TIDX4HY", "length": 7458, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "தாமிரபரணி புஷ்கரம் விழா துவங்கியது!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » வலைத்தமிழ்\nதாமிரபரணி புஷ்கரம் விழா துவங்கியது\nவலைத்தமிழ் 1 week ago\nநெல்லையில் தாமிரபரணி புஷ்கரம் விழாத் துவங்கியது.\nவற்றாத ஜீவநதியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வளம் சேர்க்கும் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மகாபுஷ்கர விழா துவங்கி, வரும் 23ம் தேதி வரை சிறப்பாக நடக்கிறது.\nஇதற்காக தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 143 படித்துறைகளில் நீராட நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.\nபக்தர்கள் பாதுகாப்போடு நீராடுவதற்கு வசதியாக ஆழமான ஆற்றுப்பகுதிகளில் மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டு உள்ளன. சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு, வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். கொல்கத்தாவில் இருந்து நெல்லை வந்த ஹவுரா எக்ஸ்பிரசில் வடமாநில பக்தர்கள் பலர் இறங்கி குறிப்பிட்ட தீர்த்தங்களுக்கு பயணமாகினர். பக்தர்கள் வருகை காரணமாக நெல்லையில் உள்ள அனைத்து லாட்ஜ்களும் நிரம்பி வழிகின்றன.\nநாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதற்கு வசதியாக தென்னக ரயில்வே 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க உள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும் தாம்பரம் - நெல்லை இடையே இயக்கப்படுகின்றன.\nநெல்லை, தூத்துக்குடி தீர்த்த கட்டங்களுக்கு பயணிகள் செல்ல வசதியாக ஆட்டோக்கள், வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கூடுதல் பஸ்கள் இயக்கப் படுகின்றன.\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியாவது குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு\n350 பயணிடன் நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்\nபணத்திற்காகப் புற்றுநோய் இருப்பதாக ஏமாற்றிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\n72 வயது முதியவரை கொன்ற குரங்குகள் எப்ஐஆர் போட்டே ஆகணும்: மீரட் போலீசை கலங்கடிக்கும் உறவினர்கள்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலையில் 5வது நாளாக பதற்றம் நீடிக்கிறது: ஏடிஜிபி தலைமையில் போலீஸ் குவிப்பு\n61 பேர் பலியான ரயில் விபத்து வழக்கில் அடுத்த நகர்வு: எப்ஐஆரில் எவர் மீதும் குற்றச்சாட்டு பதியவில்லை...நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு; வீடுகள் சூறை\nஇலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து\nகோப்பை வென்றது பாக்., | அக்டோபர் 19, 2018\nஇந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018\n‘பத்தாயிரம்’ படையில் கோஹ்லி: ஒருநாள் தொடரில் சாதிக்க வாய்ப்பு | அக்டோபர் 19, 2018\nகனவு காணும் கலீல் | அக்டோபர் 19, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/09/Theelipan_25.html", "date_download": "2018-10-21T13:24:36Z", "digest": "sha1:GMGEWZ7TLHDVMJVVX3PNA2WVW32TSFX3", "length": 8671, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "நல்லூர் நாடகம் :முடிவுக்கு வந்தது? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / நல்லூர் நாடகம் :முடிவுக்கு வந்தது\nநல்லூர் நாடகம் :முடிவுக்கு வந்தது\nடாம்போ September 25, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போன்று சுமந்திரன் தரப்பின் நாடகத்தின் இறுதிகட்ட காட்சியாக திலீபனின் நினைவேந்தல் யாழ்.மாநகரசபையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற நீதிமன்றம் அனுமதித்துள்ளது.\nஇன்றைய தினம் நடைபெற்ற நீதிமன்ற அமர்வில் திலீபனின் நினைவுதூபி அரசின் நிதியிலேயே கட்டப்படுவதாக வாதம் முன்வைக்கப்பட்டதால் நினைவேந்தல் நடத்த அனுமதிக்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.\nகொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவித்தலின் பிரகாரமே காவல்துறையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது.\nஇந்நிலையில் நாடகமொன்று அரங்கேற்றப்படுவதாக மூத்த போராளி காக்கா அவர்கள் நினைவுகூர்ந்துள்ள நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போன்று யாழ்.மாநகரசபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடைபெற நீதிமன்றம் அனுமதித்துள்ளது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=154&Itemid=60", "date_download": "2018-10-21T11:59:18Z", "digest": "sha1:TBBR6P33BIX63MIRNAAKYI27QMAS5MCM", "length": 4537, "nlines": 81, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 40\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n2 Oct தரிப்பிடங்கள் நகருகின்றன மெலிஞ்சி முத்தன். 6662\n11 Oct கிளிநொச்சி தீபச்செல்வன் 7511\n12 Oct ஒரு பயணமும் சில நினைவுகளும்.. 02. கி.பி.அரவிந்தன் 3725\n31 Oct எனது நாட்குறிப்பிலிருந்து - 07 யதீந்திரா 5672\n31 Oct முட்கள் அ.பாலமனோகரன் 7361\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15482407 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F/", "date_download": "2018-10-21T13:33:21Z", "digest": "sha1:LYN2RDI7D5YDGAUO32V4BUY6CM4XMJVC", "length": 14670, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "மாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். | CTR24 மாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nமாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்றையநாள் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் சென்று தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விகே முதலமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nமாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடியளவு ஒரு நிலையிலே நாம் இருக்காவிட்டால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாங்கள் சொல்வதுதான் சரி என்ற எண்ணத்திலே மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கவிட்டால், அந்த மாற்றுக் கருத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பான நிலையிலேயே இருப்பார்கள் எனவும், அந்த நிலைதான் தற்போது கூட்டமைப்புக்குள்ளும் ஏற்பட்டுள்ளது என்றும் முதமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180இற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். Next Postசிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/91050/", "date_download": "2018-10-21T13:17:49Z", "digest": "sha1:2CJY4FJHT4INOUOIIWUF4KG76YBBJOYW", "length": 12205, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆளுங்கட்சிக்குள் எதிர்க்கட்சி இருப்பதாக கூறி, எதிர்க்கட்சி வெளியேறியது…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுங்கட்சிக்குள் எதிர்க்கட்சி இருப்பதாக கூறி, எதிர்க்கட்சி வெளியேறியது….\nவடமாகாணசபையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதால் நாங்கள் சபையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என கூறிய எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்த நிலையில், அமைச்சர்சபை குறித்து தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண அமைச்சர்கள் குறித்த கருத்து ஒன்றை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சபைக்கு முன்வைத்தார். அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தனர்.\nஇதனையடுத்து சபையில், எதிர்கட்சி உறுப்பினர் அலிக்கான் ஷெரிவ் எழுந்து இந்த அவையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதனால் எதிர்கட்சியினராகிய நாங்கள் இந்த சபையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நாங்கள் இந்த சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம். என கூறினார்.\nஇதனையடுத்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஎனினும் 2 எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் சபையில் இருந்தனர். அதனையடுத்து வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து இறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். என கூறிய அவை தலைவர் அரசியலமைக்கு அமைவாக அமைச்சர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் ஆளுநர் றெஜினோல்ட் கூரே ஆகியோரை கோருவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்…..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்\nமட்டக்களப்பை சேர்ந்த இளம் கலைச் செயற்பாட்டாளர் கொழும்பில் மரணம்…\nவடக்கில் சட்ட ரீதியான அமைச்சர்கள் இருவர். சட்டரீதியற்ற அமைச்சர்கள் நால்வர்….\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு : October 21, 2018\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு : October 21, 2018\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் October 21, 2018\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம் October 21, 2018\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்….. October 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E2%80%9C%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E2%80%9D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:31:49Z", "digest": "sha1:WRSZNLRNX6CZHE5WHNAFUIHOCVXGVDXI", "length": 4612, "nlines": 31, "source_domain": "sankathi24.com", "title": "“சென்னை நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கிறது”-கமல் | Sankathi24", "raw_content": "\n“சென்னை நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கிறது”-கமல்\nசென்னை நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கிறது. வருமுன் காப்போம், நித்திரை கலைப்போம் என்று நடிகர் கமல்ஹாசன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று பதிவிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇது அரச்சுக்கும், மக்களுக்கும் கொடுக்கப்படும் முன் அறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.\nசென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லப்பாக்கம் ஏரி, நாராயணபுரம், முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரம் ஆகாது.\nநீர்நிலை ஆர்வலர்களுக்கோ, மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர் வரத்து பாதைகளும் தெரியாது. தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசந்து குமட்டும் உண்மை.\nநன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கும் நீர் வரும் பாதையை மறித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் 2015-ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்து விட்டது. எனினும், இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், குரல் எழுப்பவும் ஊடகங்கள் தயவாய் உதவவேண்டும். வருமுன் காப்போம். நித்திரை கலைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writersamas.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-10-21T12:40:36Z", "digest": "sha1:R4OTTZX4IPRHHUVKMLWRUBA3HMWYZVSN", "length": 63802, "nlines": 757, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: ஜெயலலிதா புன்னகைக்கிறார்... இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதுதான்!", "raw_content": "\nஜெயலலிதா புன்னகைக்கிறார்... இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதுதான்\nஇருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஜெயலலிதாவை எப்போதுமே முக்கியமானவராகக் கருதிவந்திருக்கிறேன். வாழ்ந்த காலம் நெடுகிலும் இந்நாட்டின் அமைப்பு எவ்வளவு ஓட்டைகள் நிரம்பியது என்பதை நமக்குத் தொடர்ந்து உணர்த்திவந்தவர் அவர். முக்கியமாக, நம்முடைய நீதி பரிபாலனத்தின் முன் எல்லோரும் சமம் என்கிற மாயையைப் பகிரங்கமாக உடைத்துக் காட்டியவர்.\nவழக்குகள் இடையே வாழ்ந்தவர் ஜெயலலிதா. வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கு மட்டுமே நெடுங்காலம் அவரால் கடக்க முடியாததாக இருந்தது. அதையும் மரணத்தால் ஜெயித்தார். 18 ஆண்டுகள். 14 நீதிபதிகள். வாய்தாக்களால் நீதிமன்றத்துக்கு அவர் தண்ணீர் காட்டியபோது ஒருகட்டத்தில் நீதிபதி பச்சாபுரே வெறுத்துப்போய் கதறியது இன்னும் நினைவில் இருக்கிறது, “ஆறு மாத காலமாக விசாரணையே நடக்கவில்லை. விசாரணைக்கு ஜெயலலிதா தரப்பு ஒத்துழைப்பு தருவதே இல்லை. ஒவ்வொரு நாளும் நான் தனியாக வந்து நீதிமன்றத்தில் உட்கார்ந்து செல்கிறேன். தனிமைச் சிறையில் இருப்பதுபோல உணர்கிறேன்\nபின்னர் அந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. தண்டனையும் வந்தது. அவர் மேல்முறையீட்டுக்குச் சென்றது, அவர் மரணத்துக்குப் பின் வந்த இறுதி தீர்ப்பானது அவரைக் குற்றவாளி என்றது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் மரணத்தோடு சேர்த்து, ஒரு மாபெரும் வரலாற்று அபத்தத்தை இந்தியா வசதியாக மறக்க முற்பட்டது. சட்டத்தின் முன் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த நாட்களிலேயே, சட்டங்கள் இயற்றுபவராகவும் ஜெயலலிதா செயல்பட்டுக்கொண்டிருந்தார்.\nஜெயலலிதா உயிரோடு இருந்திருக்க வேண்டும். அவர் நல்ல உடல்நிலையோடு இருந்திருந்து, முதல்வராக நீடித்து, அப்போதும் நீதிமன்றம் ‘அவர் குற்றவாளி’ என்ற தீர்ப்பைக் கொடுத்திருந்தால், இந்திய ஜனநாயகம் அதை எப்படி எதிர்கொண்டிருக்கும் என்ற கேள்வி எனக்குண்டு. வசதியான ஒரு விபத்துபோல நிகழ்ந்துவிட்ட ஜெயலலிதாவின் மரணத்தின் மூலம் தன்னுடைய ஓட்டைகளை மக்களின் மறதிகளின் இடுக்குகளில் மறைத்துவிட இந்திய அமைப்பு முற்பட்டது. ஜெயலலிதாவின் வழிவந்தவர்களோ அதை மீண்டும் அம்பலத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்\nஇந்திய நாடாளுமன்றத்திலும் ஏனைய சட்டமன்றங்களிலும் இதுவரை திறக்கப்பட்ட எந்தத் தலைவரின் படத்தைக் காட்டிலும் நிச்சயமாக ஜெயலலிதாவின் படம் வேறுபடுகிறது. ஏனைய தலைவர்களின் படங்கள் அனைத்தும் இந்த நவீன அரசின் ஓட்டைகளை மறைக்கும் ஒட்டுத்துணிபோல ஒட்டிக்கொண்டு, அதன் போலி புனிதம் தொடர துணை நிற்கின்றன. மாறாக, ஜெயலலிதாவின் படம் அதைப் பார்த்துப் பரிகசிக்கிறது. ‘சட்டம் இயற்றும் மன்றத்தில் ஒரு குற்றவாளியின் படம்’ என்கிற உருவகம் காலா காலத்துக்கும் புனிதத்தைத் துரத்தும். இந்நாட்டில் அரசியலுக்கும் குற்றத்துக்கும் இருக்கிற தொடர்பை அது சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும். தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்கிற இடத்திலிருந்து தண்டிக்கப்படாத குற்றவாளிகளைப் பொதுவெளியில் விவாதத்துக்கு அழைக்கும். தூய்மைவாத மதிப்பீடுகளைக் கதறடிக்கும்\nபொதுவெளியில் இன்று, “சட்ட மன்றத்தில் ஜெயலலிதா படம் கூடாது; அவர் ஒரு குற்றவாளி” என்று கூறுவோர் கட்டக்கடைசியாக அவர் மீது சுமத்தக்கூடிய குற்றச்சாட்டு என்ன “அவர் ஊழல் செய்தார்\nஜெயலலிதாவின் படத்தைத் தாண்டி, இந்திய அரசியலில் இன்று ஏனைய எல்லா அரசியல் குற்றங்களையும் பின்னுக்குத் தள்ளவும் மூடி மறைக்கவும் ‘ஊழல்’ எனும் சொல் ஒரு ஆயுதமாகக் கையாளப்படும் சூழலில், ‘ஊழல்’ தொடர்பாக விவாதிக்க இந்தத் தருணம் ஒரு வாய்ப்பைத் தருகிறது என்று கருதுகிறேன். நாம் அது நோக்கி கொஞ்சம் நகர்வோம்.\nநமக்குள் சில கேள்விகள். அரசு ஒப்பந்தங்களின் ஊடாக நடத்தப்படும் பேரமும், பேரத்தின்போது புழங்கும் தரகுத்தொகையும் மட்டும்தான் ஊழலா சரி, அது மட்டுமே ஊழல் என்று வரையறுத்துக்கொண்டால், இந்தியாவில் மட்டும் அல்ல; உலகத்தில் தரகுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக அரசியல் கட்சி என்று ஒன்று இன்று இருக்கிறதா சரி, அது மட்டுமே ஊழல் என்று வரையறுத்துக்கொண்டால், இந்தியாவில் மட்டும் அல்ல; உலகத்தில் தரகுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக அரசியல் கட்சி என்று ஒன்று இன்று இருக்கிறதா போகட்டும், நாளை தரகை அதிகாரப்பூர்வமாக்கிவிட்டால் அன்றைக்கு இந்த வாதங்கள் என்னவாகும் போகட்டும், நாளை தரகை அதிகாரப்பூர்வமாக்கிவிட்டால் அன்றைக்கு இந்த வாதங்கள் என்னவாகும் இந்தக் கேள்விகளை அபச்சாரமாகக் கருத ஏதும் இல்லை. ஏற்கெனவே மோடி அரசு, அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரத்தை அது நோக்கித் திருப்பியாயிற்று\nஒரு அரசியல் நண்பர் எனக்கு இன்றைய கள யதார்த்தத்தை இப்படி விளக்கினார்: “நீங்கள் ஒரு கோடி ஒப்பந்தத்துக்காக 20% தரகைப் பணமாக வாங்கிக்கொண்டால் அது ஊழல்; ஒப்பந்தத்தைத் தனியாகப் போட்டுக்கொண்டுவிட்டு, 30% தரகை கட்சியின் பெயரில் வங்கிக் கணக்கின் வழி வாங்கிக்கொண்டால் அது நன்கொடை இவ்வளவுதான் புதிய இந்தியா\nஊழல்தான் இந்தியாவின் தலையாய பிரச்சினை என்பதே பெரிய ஊழல்தான் - சாதியப் பாகுபாட்டை பின்னுக்குத் தள்ளும் ஊழல். தரகுத்தொகையை மட்டுமே ஊழலாகச் சுருக்குவது அதைக் காட்டிலும் நுட்பமான ஊழல் அந்த ஊழல் வழக்குகளிலும்கூட மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும், அடித்தட்டு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களையும் மட்டுமே தண்டிக்க முடியும் என்பதே இந்திய யதார்த்தம். மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம் ஊழல் வழக்கில் சிக்கியபோது அவருடைய படுக்கையின் கீழ் கட்டுக்கட்டாகப் பதுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளோடு சிக்கினார். காங்கிரஸிலிருந்தவர் பாஜகவுக்குப் போனார். இன்று ராஜாபோல இருக்கிறார். மகன் அனில் சர்மா இமாச்சல பிரதேச அமைச்சரவையில் மந்திரியாக இருக்கிறார். கேமரா முன்பு கையும் களவுமாகப் பிடிபட்டாலும், திலீப் சிங் ஜுதேவுக்கு ஒரு நியாயம், பங்காரு லட்சுமணனுக்கு ஒரு நியாயம்தான்\nதமிழ்நாட்டின் சட்ட மன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்ட அதே நாளில் வெளியான ஒரு ஆய்வறிக்கை நம் கவனத்தைக் கோருகிறது. இந்தியாவின் சமகால முதல்வர்களின் வருமானம், அவர்கள் எதிர்கொள்ளும் வழக்குகள் தொடர்பான புள்ளிவிவரங்களைக் கொண்டது அது. நாட்டின் முதல்வர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மீது தீவிரமான குற்ற வழக்குகள் இருப்பதையும் வெறுப்பரசியலில் சிலருக்குள்ள தொடர்பையும் அது சொல்கிறது. பொருளாதார வழக்குகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏன் இங்கு குற்ற வழக்குகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை\nஏனைய மாநிலங்களிலிருந்து வந்து இங்கு பணியாற்றிச் சென்ற பல அதிகாரிகள் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன், “தமிழ்நாட்டின் தலைவர்களிடம் எங்களுக்கு இருக்கும் பெரிய மதிப்பு, ஓட்டுக்காக அவர்கள் ஒருபோதும் சாதி - மதக் கலவரங்களைத் தூண்டிவிட்டதில்லை. கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி; ஒருநாளும் தங்களுடைய ஆட்சி அதிகாரத்துக்காக கலவரங்களின் பின்னிருந்தது கிடையாது. ஒரு சாதிக் கலவரமோ, மதக் கலவரமோ வெடிக்கையில் கடுமையான நடவடிக்கை எடுக்கவே உத்தரவிடுவார்கள் ஏனைய பல மாநிலங்களில் கலவரங்களையே அரசியல்வாதிகள்தான் உருவாக்குவார்கள். கைகளைக் கட்டிக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை ஏனைய பல மாநிலங்களில் கலவரங்களையே அரசியல்வாதிகள்தான் உருவாக்குவார்கள். கைகளைக் கட்டிக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை ஏனென்றால் அது எல்லோர் நினைவிலிருந்தும் அழிக்கப்பட்டுவிடும்.”\nசுதந்திர இந்தியாவில் இந்த 70 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சாதி, மதக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிசுக்கள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் தம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கலவரங்கள் யாவும் அரசியல் தொடர்பற்றவை என்று சொல்ல முடியுமா அப்பட்டமாக ஆட்சி அதிகாரத்துக்காக நடத்தப்பட்ட கலவரங்களில் தொடர்புடைய எத்தனை அரசியல் தலைவர்களை இந்நாட்டின் நீதி அமைப்புகளால் 70 ஆண்டுகளில், தொட முடிந்திருக்கிறது\nஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெறுப்பரசியலின் தொடர்ச்சியாக நடக்கும் கலவரங்கள், கொலைகள் – கொள்ளைகள் - சூறையாடல்கள் முன்னதைக் காட்டிலும் கொடுங்குற்றம். நாம் ஏன் அதைப் பேச மறுக்கிறோம்\nஜெயலலிதாவின் படம் மூன்று முக்கியமான கேள்விகளை இந்திய ஜனநாயகத்தின் முன் தூக்கி வீசுகிறது. கருத்தியல் தளத்தில் இருப்பவர்கள் திரும்பத் திரும்ப ஊழலை மிகப் பெரிய குற்றமாகச் சித்திரிக்க முயன்றுகொண்டே இருக்கிறார்கள். ஆனால், வெகுமக்கள் திரும்பத் திரும்ப ஏன் அதை அடித்து நொறுக்குகிறார்கள் ஏனைய குற்றங்களை மக்கள் பெரிதெனக் கருதும் சூழலில் கருத்தியல் தளத்தில் இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் ஊழலைப் பிரதானமாக கட்டமைப்பதன் அரசியல் என்ன ஏனைய குற்றங்களை மக்கள் பெரிதெனக் கருதும் சூழலில் கருத்தியல் தளத்தில் இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் ஊழலைப் பிரதானமாக கட்டமைப்பதன் அரசியல் என்ன எல்லாவற்றுக்கும் மேலாகப் படங்கள் இல்லாவிட்டால் நடந்த வரலாறு எல்லாம் இல்லையென்று ஆகிவிடுமா\nசட்ட மன்றத்தில் தொங்கும் படத்தைப் பார்த்தேன். ஜெயலலிதா மந்தகாசமாகப் புன்னகைக்கிறார். இந்திய ஜனநாயகத்துக்கு இந்த விவாதம் நல்லதுதான்\nபிப், 2017, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், தி இந்து\nசோ சுப்புராஜ் 15 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:33\n/ஜெயலலிதா உயிரோடு இருந்திருக்க வேண்டும். அவர் நல்ல உடல்நிலையோடு இருந்திருந்து, முதல்வராக நீடித்து, அப்போதும் நீதிமன்றம் ‘அவர் குற்றவாளி’ என்ற தீர்ப்பைக் கொடுத்திருந்தால், இந்திய ஜனநாயகம் அதை எப்படி எதிர்கொண்டிருக்கும் என்ற கேள்வி எனக்குண்டு/ சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிட்டதில் தான் பாஜவின் அரசியல் தந்திரம் இருக்கிறது.\nஜெயலலிதா உயிரோடு இருந்த போதே தீர்ப்பு வெளியாகி இருந்தால் இப்போது நடக்கிற எந்த அசிங்கங்களும் நடைபெறாமல் இருந்திருக்கும்.\nஅதெப்படி சசிகலா முதல்வராக முயன்றதும் கவர்னர் பதவிப் பிரமாணம் செய்யாமல் இழுத்தடிக்கிறார். நிலைமை கைமீறிப் போகவும் இனி சமாளிக்க முடியாது என்று தோன்றியதும் தீர்ப்பு என்னும் அஸ்திரத்தை அரங்கேற்றுகிறார்கள்.\nஎப்போதோ எழுதி முடிக்கப்பட்ட தீர்ப்பை ஜெயலலிதாவின் மரணம் வரை தாமத்ப் படுத்தி ஊழல்செய்த குற்றவாளியை தண்டிக்காமல் இருந்ததும், எல்லாவற்றையும் விடக் கொடுமை உச்சநீதிமன்றம் அபேட்டேட் என்னும் ஒற்றை வார்த்தையில் ஜெயலலிதா என்னும் ஊழல்வாதியை புனிதபிம்பமாக கொண்டாட வழி ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த வார்த்தைக்கு இப்பொழுது ஆளாளுக்கு அவர்களுக்குத் தக்கபடி அருஞ்சொல் பொருள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஒருத்தர் இறந்து விட்டால் அவரைத் தண்டிக்க முடியாது. ஆனால் முறைகேடாக அவர்கள் சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கூடவா முடியாது குன்ஹா விதித்திருந்த நூறுகோடி ரூபாய் அபராதத்தை ஜெயலலிதாவின் சொத்துக்களைக் கைப்பற்றி அரசு கஜானாவில் சேர்ப்பிப்பதில் என்ன பிரச்னை.\nகாலதாமதமான நீதியும் அநீதியானது தான். அதில் அரசியல் இருக்கிறது. ஜாதி இருக்கிறது. எல்லாமும் இருக்கிறது.\nYou can agree with him/her or not but cannot ignore him/her என்ற ஒரு சொல்லாடல் ஆங்கிலத்தில் உண்டு. நாம் அவரோடு ஒத்துப்போகிறோமோ இல்லையோ அவரை ஒதுக்கிவிடமுடியாது என்பதை அருமையாக விளக்கும் கட்டுரை. நன்றி.\nshiva 23 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:16\nஜெயலலிதா இந்தியாவில் மிக முக்கியமான தலைவராக இருந்தவர்..அடிதட்டை சேர்ந்தவர் அல்ல... அவர் தண்டிக்கப்பட்டதின் மூலம் இந்தியாவின் நீதி நிலைநாட்டப்பட்டது உள்ளபடியே மகிழ்ச்சி... அடித்தட்டிலிருந்து வந்த ஆ. ராசா போன்றோரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். நீதி ஏதோ மேல்தட்டினருக்கு மட்டுமேயாகும் என்கிற உங்கள் தொனி சரியில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் ச...\nஜெயலலிதா புன்னகைக்கிறார்... இந்திய ஜனநாயகத்துக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/73%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-21T12:52:21Z", "digest": "sha1:JD2D4RU62KL3U4RX2WRTBJH7VWFRHMPU", "length": 18832, "nlines": 153, "source_domain": "www.trttamilolli.com", "title": "73வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் (22/04/2018) | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n73வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் (22/04/2018)\nஎழில் கொஞ்சும் காரைநகரில் பிறந்து வளர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ரீ.ஆர்.ரீ.தமிழ் ஒலியின் ஐரோப்பிய வலம் நிகழ்ச்சியில் ஐரோப்பிய செய்திகளை தொகுத்து வழங்கும் கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் தனது 73வது பிறந்த நாளை, 22ம் திகதி ஏப்ரல் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் மகிழ்வோடு கொண்டாடுகிறார்.\nஇவ் வேளையில் அவரை வாழ்த்துவோர் :\nபிரான்சில் வசிக்கும் அன்பு மகள் நந்தினி ,லண்டனில் வசிக்கும் மகள் சுகந்தினி, லண்டனில் வசிக்கும் மகன் மகிந்தன், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மகள் வசந்தினி, மற்றும் அன்பு மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,உற்றார் உறவினர்,நண்பர்கள் அனைவரும் வேலாயுதம் ஐயா அவர்கள் இன்று போல் என்றும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று 73வது பிறந்த நாளை கொண்டாடும் கே.எஸ்.வேலாயுதம் ஐயா அவர்களை ரீ.ஆர்.ரீ.தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள்\nநந்தினி, சுகந்தினி, மகிந்தன், வசந்தினி\nபெண்ணின் நேரம் – 20/10/2018\nஎடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது முதலமைச்சர் அலுவலகம் செம ..\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை – மத்திய அரசுக்கு பினராயி விஜயன் ..\nகேரள மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கேரளாவை சமீபத்தில் புரட்டிப்போட்ட மழை மற்றும் ..\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nஇந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி தொடர் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் ..\n“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”- மாவை ..\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது ..\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சி\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெறுவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கைக்கோள்கள் ..\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on 73வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் (22/04/2018) Print this News\n« கதைக்கொரு கானம் – 18/04/2018 (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம் »\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (20/10/2018)\nநோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் ஆதிசன் யசோதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அர்ஜுன் 19ம் திகதி ஒக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை நேற்றுமேலும் படிக்க…\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.லக்ஸா முருகையா (14/10/2018)\nஜெர்மனியில் வசிக்கும் முருகையா சோபினி தம்பதிகளின் செல்வப்புதல்வி லக்ஸா 14ம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது 18வதுமேலும் படிக்க…\n76வது பிறந்தநாள் வாழ்த்து – கலாபூஷணம் சின்னத்தம்பி இராமச்சந்திரன் (05/10/2018)\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பசுபதி சுப்பிரமணியம் (03/09/2018)\n75வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. இக்னேசியஸ் ஞானம் பீரிஸ்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன் (16/06/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. றஜிதா தீபன் (23/05/2018)\nபிறந்த நாள் வாழ்த்து – றவி றஜீவன் (22/05/2018)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம் (19/05/2018)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிரித்திகா பிரபாகரன் (16/05/2018)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். விஜயரதன் றிதுஷ் (30/04/2018)\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.ஆறுமுகம் செல்வராஜா (21/04/2018)\nபிறந்த நாள் வாழ்த்து – தனிக்சன் & துஷான் காண்டீபன் (15/04/2018)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரதீபன் மகிஸ்பன் (06/04/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சயானா மோகன் (17/03/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.அபிரா அருள்நீதன் (04/03/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ராஜன் ஜீவிதன் (09/02/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2018)\nபவழ விழா – திருமதி.ஜெயா நடேசன் (05/02/2018)\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/dulquer-salmaan-amaal-sufiya-welcome-their-first-child-045651.html", "date_download": "2018-10-21T12:29:36Z", "digest": "sha1:XDJ3JQFKGSI7GK6LM6A4HTBDLHUFNUXF", "length": 10817, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்: மே மாதம் புதுவரவு | Dulquer Salmaan & Amaal Sufiya To Welcome Their First Child - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்: மே மாதம் புதுவரவு\nமீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்: மே மாதம் புதுவரவு\nதிருவனந்தபுரம்: மலையாள நடிகர் துல்கர் சல்மானின் மனைவி அமல் சுபியா கர்ப்பமாக உள்ளார். மே மாதம் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.\nமலையாள நடிகர் மம்மூட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மானுக்கும், அமல் சுபியாவுக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அமல் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சு அடிபட்டது.\nஇருப்பினும் இது குறித்து மம்மூட்டியும், துல்கரும் அமைதியாக இருந்தனர்.\nதுல்கர் சல்மானின் உறவுக்காரரான நடிகர் மக்பூல் சல்மானின் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் தான் அமல் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.\nஅமலின் வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த பிறகு தான் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி தெரிந்தது. அவருக்கு வரும் மே மாதம் குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.\nதுல்கர் சினிமாவில் நடிக்க வரும் முன்பே அமல் சுபியாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த மறு ஆண்டு தான் துல்கர் சினிமா துறைக்கு வந்தார்.\nஅமல் கர்ப்பமாக இருப்பதை துல்கர் தனது உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் அமலை கர்ப்பிணியாக பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகை ராணியுடன் என்ன தான் பிரச்சனை: உண்மையை சொன்ன சண்முகராஜன்\nவிஷால் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/13054", "date_download": "2018-10-21T12:57:52Z", "digest": "sha1:BYFFPQBAO43G5SLKV6UTRS43NTSVWY7W", "length": 10808, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்டீவம் மில்ஹௌசர்", "raw_content": "\nகாணொளிகள், சிறுகதை, சுட்டிகள், விமர்சனம்\nஇன்று காலை நியூ யார்க்கர் பாட்காஸ்டில் கேட்ட கதை ஸ்டீவம் மில்ஹௌசர்\nஎழுதிய “In the reign of Harad IV”. நாவலாசிரியர் சிந்தியா ஒசைக் இந்த\nகதையை தேர்ந்தெடுத்து வாசித்தார். புதுமைபித்தனின் சிற்பியின் நரகம்\nதுவங்கி அரங்கநாதனின் சித்தி அயன் ராண்டின் ஃபைண்டைன் ஹெட், இன்னும்\nஇன்னும் என்று தேடிக்கொண்டே இருக்கும் மோகமுள் ரங்கண்ணா, பாபு,\nஹிந்துஸ்தானி கலைஞர்கள் என ஏதேதோ நினைவுக்கு வந்தபடியே இருந்தது கதையைக் கேட்டபொழுது…\nMiniatures எனப்படும் சிறிய சிற்பங்களை செய்யும் கலைஞன் ஒருவனின் கதை\nஇது. கலைக்கும் கலைஞனுக்குமான உறவு என்ன, இந்த உறவில் வாசகன்/ரசிகனின்\n ரசிகனுக்கானது கலையா அல்லது கலைஞனுக்கானதா ஒரு வகையில் நமது பழைய சண்டையான கலை கலைக்காகவே Vs கலை மக்களுக்காகவேவை உக்கிரமாக நிகழ்த்திக்காட்டுகிறது இக்கதையின் கடைசி பத்தி. அந்த இருவரும் அறையை விட்டு சென்ற உடன் இவருக்கு தனது மிச்ச வாழ்நாள் என்னவாக இருக்க போகிறது என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் எதுவும் செய்வதற்கில்லை. உள்ளே ஒரு\nபிசாசு இவரை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது….\nசிறிய கதை தான். இதன் தேவதைகதைகளையொத்த மொழி சட்டென உள்ளே\nஇழுத்துக்கொள்கிறது. அவனது சிற்பங்களை விவரிக்கும் இடங்களில் நல்ல\nநாளுக்கு மிக நல்ல தொடக்கம். :)\nகேட்க (சிந்தியா ஒசைக்கின் பேட்டியுடன்)\nஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nTags: சிறுகதை., சுட்டிகள், விமரிசகனின் பரிந்து, ஸ்டீவம் மில்ஹௌசர்\nஇலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 91\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 20\nகுமரி உலா - 4\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/18966-.html", "date_download": "2018-10-21T13:41:01Z", "digest": "sha1:E3Z36TZGKGENZVHDDGV3GCABGIL2V36D", "length": 7275, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "அம்மை நோய்க்கு மருந்தாகும் மாதுளை |", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅம்மை நோய்க்கு மருந்தாகும் மாதுளை\nவெயில் காலங்களில் கிடைத்திடும் ஒப்பற்ற மருத்துவக் குணமும், சுவையும் கொண்ட பழம் மாதுளை. இரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும் இரும்புத் தாதும், சர்க்கரையும் மிகுந்த பழம். * இதில் எளிதில் ஜீரணிக்கும் சத்தும், சர்க்கரையும் மிகுந்துள்ளதால் நோயாளிகளும் குழந்தைகளும் நல்ல பலன் பெறுவர். * வயிற்றுப் புண், ஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றை நீக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. * உடல் சூடு, மூலம், கருப்பை சார்ந்த பிணிகளுக்கும், இதய வலிமைக்கும் உதவுகின்றது. ஹீமோகுளோபினைக் கூட்டுவதால் மலேரியா, அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பாயர்ன் - ரியல் மாட்ரிட் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/34060-tripura-cm-manik-sarkar-submits-resignation-to-governor-in-agartala.html", "date_download": "2018-10-21T13:39:55Z", "digest": "sha1:CR7XP5AY4R5ECJMGNYSPZ3MSRGOAJAPO", "length": 7504, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "திரிபுராவில் பா.ஜ.க வெற்றி: முதல்வர் மாணிக் சர்க்கார் ராஜினாமா | Tripura CM Manik Sarkar submits resignation to governor in Agartala", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nதிரிபுராவில் பா.ஜ.க வெற்றி: முதல்வர் மாணிக் சர்க்கார் ராஜினாமா\nதிரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் மாணிக் சர்க்கார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.\nசமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 43 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் கடந்த 25 வருடங்களாக ஆட்சி புரிந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.\nகடந்த 1998 முதல் மாணிக்சர்க்கார் முதல்வராக இருந்து வந்தார். மிகவும் எளிமையானவர் என இந்தியா முழுவதும் பேசப்படும் அவர் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளார். இதனையடுத்து முதல்வர் மாணிக்சர்க்கார் தனது ராஜினாமா கடிதத்தை இன்று ஆளுநரிடம் அளித்தார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\nதேசிய சணல் நிறுவனத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nஹோலி கொண்டாட்டம்: ப்ரியா வாரியரின் அடுத்த வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T11:58:53Z", "digest": "sha1:OJG65VKV3SN6R2PTWDN6YEQP7ERA2U4Q", "length": 14857, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹலிமா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்! | CTR24 சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹலிமா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்! – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nசிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹலிமா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த ஹலிமா, சிங்கப்பூரின் எட்டாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.\nசிங்கப்பூரின் அதிபராக இருந்து வந்த டோனி டான் கெங் யாம், பதவிக்காலம் கடந்த மாதம் 31ஆம் திகதி முடிந்தது.\nஇதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 23ஆம் திகதி நடத்தப்படும். வேட்பு மனு தாக்கல் 13ஆம் திகதி (நேற்று) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த தேர்தலில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் (வயது 63) உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுவர் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் சிங்கப்பூர் சட்டப்படி ஹலிமா தவிர்த்து மற்ற 4 பேரும் போட்டியிடுவதற்கான தகுதியை பெறவில்லை.\nஇந்த நிலையில் ஹலிமா மட்டுமே அதிபர் தேர்தலுக்கு போட்டியிட தகுதி பெற்றார். நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பிறகு, அவர் முறைப்படி சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.\nஹலிமா, சிங்கப்பூரின் எட்டாவது அதிபர் மற்றும் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பை பெறுகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.\nஇவர் ஆளும் பி.ஏ.பி. கட்சியை சார்ந்திருந்து, நாடாளுமன்ற உறுப்பினர், சபாநாயகர் பதவிகளை வகித்து வந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த பதவிகளை விட்டு விலகினார். பி.ஏ.பி. கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.\nநேற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஹலிமா, தேர்தல் அலுவலகத்தில் வைத்து பேசும்போது, “ நான் நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிபராக இருப்பேன்” என்று வாக்குறுதி அளித்தார்.\nPrevious Postபுரட்டாதி 14, இன்றய நாளில் தான் தியாகதீபம் தீலிபன் தேசியத் தலைவர் மற்றும் போராளிகள் ... உண்ணாவிரதத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்ட நாள் Next Postஒடுக்குமுறைக்கு உள்ளாகும் றொகிஞ்சா மக்களுக்காக குரல் கொடுத்துள்ள கனேடிய பிரதமர்\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/freead-description.php?id=fb89705ae6d743bf1e848c206e16a1d7", "date_download": "2018-10-21T12:00:58Z", "digest": "sha1:ULB7DXR5JAD5QYUQ67M3YHRDRAB2T3Q6", "length": 4443, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/history/1931-1938kuppilan.html", "date_download": "2018-10-21T12:20:55Z", "digest": "sha1:FH4FA6XQWPHJHIHU6JYZEAPGEWWMSIQI", "length": 50330, "nlines": 66, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\n1930 ஆண்டு தொடக்கம் 1938 ஆம் ஆண்டு வரை நான் கண்ட குப்பிழான்.\nகுப்பிழான் உறவுகள் அனைவரும் முன்னைய குப்பிழான் எப்படி இருந்தது பற்றி ஆவலுடன் இருப்பீர்கள். எனக்கு தெரிந்தவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் நான் எழுதுகிறேன். தனிப்பட்ட எவரையும் இழித்தோ உயர்த்தியோ எழுதவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nஒன்று பலாலி - யாழ்ப்பாண வீதியில், அற்பையில் இருந்து மல்லாகம் போவதும் மற்றது மதவடியில் இருந்து குரும்பசிட்டி போவதும், தெற்கே மதவடியில் இருந்து பைங்கிலிட்டி வரைக்கும் மதவடியிலிருந்து கிழக்கு, வடக்கு, மேற்கு போவது கற்களால் போட்ட வீதிகள். தெற்கு நோக்கி போவது மண் ஒழுங்கை. தார் போட்ட வீதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன் துறை, யாழ்ப்பாணம் இருந்து பலாலி போவதும், யாழ்ப்பாணம் இருந்து புத்தூர் வழியாக அச்சுவேலி போவதும் ஆகும்.\nகற்தெருக்கள் சிறுகற்களைப் பரவி, பிரமாண்டமான இரும்பு சுருளையால் இரு வடக்கத்தை மாடுகளால் இழுத்து நொறுக்கப்பட்வை. இரண்டு, மூன்று வருடத்துக்கு ஒரு முறை திருத்த வேண்டும். தார் வீதி அறவே இல்லை. இதன்மேல் நடப்பவர்களும், மாட்டு வண்டி, சூத்திரம் (bicycle), நாளுக்கு ஒண்டு இரண்டு மோட்டார் வாகனங்கள் ஓடுவதுண்டு. நமது கிராமத்தில் இரண்டே இரண்டு மோட்டார் வண்டிகளும் ஒரு பேருந்தும் இயங்கின. பஸ் ஓட்டியவர் வீரவாகு வைத்திலிங்கம். மோட்டார் வாகனங்கள் பள்ளிமாலில் உள்ள குளாயர் சுப்பிரமணியம் (ஆசிரியர்) மாமனார் மற்றது அருளம்பலம் தற்போது கனடாவில் வசிக்கிறார். வைத்திலிங்கத்தின் தம்பி சின்னையா என்பவர் மதவடியில் ஏறக்குறைய 10 சூத்திர வண்டிகளை (bicycle) வாடகைக்கு விட்டவர்.\nகுப்பிழான் கிராமத்தில் அமைந்த முக்கிய ஆலயங்கள் கற்கரை கற்பகவிநாயகர், சொக்கர்வளவு சோதி விநாயகர், காளி கோவில், ஆலமரத்து வீரபத்திரர் கோவில், வைரவர் கோவில். வீரபத்திரர் கோவிலுக்கு சிறிய கட்டிடம் மற்றவைக்கு வெளியில் சூலங்கள். சொக்கர்வளவு பிள்ளையார் கோவிலுக்கு காலை, மாலை பூஜைகள் உண்டு திருவிழாக்கள் இல்லை. கற்கரை கற்பகவிநாயகருக்கு பெரிய கட்டிடம், கொடிமரம், வெளி வீதி, உள்வீதி என்று இரு வீதிகள் உண்டு. இக்கோவிலின் உற்சவ நாட்களில் உள் வீதியும், வெளி வீதியும் சுவாமி சுற்றுவதுண்டு.காலை,மதிய,மாலை பூசைகள் தினமும் நடைபெறும்.\nகொடியேற்ற உற்சவத்தில் 8ம் நாள் வேட்டை திருவிழா நடைபெறும். குதிரை வாகனத்தில் சுவாமி எடுக்கப்பட்டு பத்தகல் வைரவர் கோவிலிலும், ஆலடி வீரபத்திரர் கோவிலிலும் வாழை மரம் வெட்டி, வெட்டின இடத்தில் குங்குமத் தண்ணீரை ஊற்றி, (இரத்தத்துக்கு பதிலாக) வேட்டையாடி குருந்தடியில் மேள சமா வைத்து, சாமி கோயிலுக்கு திரும்புவார். இரவுத் திருவிழாக்களின் போது சமயம் பற்றி பிரசங்கங்களும், நடனங்களும், வான வேடிக்கைகளும் நடப்பதுண்டு.\nமார்கழி திருவெம்பாவை பூசை 10 நாட்களுக்கு தினமும் சிறப்பாக நடைபெறும். கடைசி 10ம் நாள் சாமி ஊஞ்சலில் இருத்தி திருப்பொன்னுஞ்சல் பாட்டுக்கள் பாடப்படும். ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் நாகசின்னக்காரர் நாக சின்னத்தில் வாசிப்பார். ஊஞ்சல் பாட்டு முடிந்ததும் சாமியை உள் வீதி, வெளிவீதி சுத்தி வந்து வசந்த மண்டபத்தில் இருத்தி எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கப்படும். திருவெம்பாவை நாட்களில் கோயில் பண்டாரமும், மற்றும் சிலரும் சேர்ந்து அதிகாலை 4 மணி தொடக்கம் ஜந்தரை மணிவரை சங்கு ஊதி, சூடா மணி அடித்து பஜனை பாடல்களை பாடி கால் நடையில் கிராமத்தை சுற்றி வருவார்கள். இக்கோவிலின் பிரதம குரு திரு.செல்லையா குருக்கள்.\nபொதுவாக கூறப்படின் வறுமைக்கோட்டின் நிலையில் என்று தான் சொல்ல வேண்டும். தனவந்தர்கள் என்று கூறும் போது லட்ஷாதி பிரபு, கோடிஸ்வரர் என்று சொல்ல முடியாது. பத்து, பதினைந்து ஆயிரம் ரூபா இருந்திருக்கலாம், திடமாக சொல்ல முடியாது. ஆனால் ஏராளமான நில புலங்கள் இருந்தது மட்டும் தெரியும். உதாரணமாக உடையார் குடும்பத்தை சேர்ந்த வைத்திலிங்கம் தம்பிராசா (proctor). நச்சர் சுப்பையா, எறம்புக்கடவை குட்டியர், சின்னத்தம்பி யாவர்கள். இவர்கள் ஒரே குடும்பத்தை சோந்தவர்கள். இவர்களில் தம்பிராசா தான் மாமன் சுப்பையாவின் உதவியுடன் நமது பாடசாலை விக்கினேஸ்வரா சாலையை 1926 அண்டு வாக்கில் கட்டிக் கொடுத்தவர். இவர்கள் எல்லோரும் கல் வீட்டில் வசித்தவர்கள். மற்ற கிராம மக்கள் மண் வீட்டில், தென்னோலை , பனையோலைகளால் வேயப்பட்ட வீடுகளில் வசித்தார்கள். பணக்காரர்கள் அவ்வளவு மற்றவர்களுடன் சேர்ந்து கிராம வைபவங்களில் கலந்த கொண்டதாக தெரியவில்லை.\nபெரும்பாலோர் தொழில் விவசாயம், இவர்களின் முக்கிய விவசாயம் புகையிலை, மிளகாய், சாமி,திணை, குரக்கன் பலவகை சாப்பாட்டுக்கு வேண்டிய காய்,கறிப் பயிர்கள், வாழை, மரவள்ளி என்பனவாகும். இவைகளை சுன்னாகம் சந்தையில் விற்பதும் வீட்டுக்கு பாவிப்பதும் உண்டு. கொக்குவில், கோண்டாவில்,யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுக்கு வீடு, வீடாய் தலையில் சுமந்து கொண்டு போய் பெண்கள் விற்பதுண்டு. திரும்பும் போது சுண்ணாகம் சந்தையில் மீன்,சரக்கு வகைகளை வாங்கி வருவார்கள். வண்டி மாடு வைத்து உழைக்கும் ஆண்கள் வன்னி,மன்னார் இடங்களுக்கு சென்று நெல்லு மூடைகளை கொண்டு வந்து சில்லறையாய் விற்பதுமுண்டு, சில பெண்கள் வீட்டில் அப்பம்,தோசை,புட்டுச் செய்து, தங்களது 10,15 வயது மகளிடம் கொடுத்து வீடு வீடாக விற்பதுமுண்டு. வீட்டில் வந்து வாங்குபவர்களுமுண்டு . தையல் தெரிந்த பெண்கள் சட்டை, பாவாடை தைத்து உழைப்பார்கள். கல்வி கற்றவர்கள் மிக குறைவு.\n4,5 குடும்பங்கள் மலேசியா,சிங்கப்பூர் சென்று இடைக்கிடை பணம் அனுப்புபவர்களின் குடும்பங்கள் ஓரளவு வசதியாக இருந்தார்கள்.சிங்கப்பூர்,மலேயா சென்றவர்களின் குடும்பங்களின் தந்தையர் கொஞ்ச கல்வி அறிவு இருந்ததால் அவர்கள் காட்டுபகுதியில் கற்பாறை நிறைந்த நிலங்களை அரசாங்கத்திடம் இருந்து மிகவும் மலிவான விலையில் வாங்கி கற்பாறைகளை டைனமற்றினால் உடைத்து நிலத்தை பதப்படுத்தி பயிர் நிலமாக்குவார்கள். அப்படி வந்தது தான் சுடலைக்கு முன்னால் இருக்கும் கம்பித் தோட்டம்.\nநம் கிராமத்துள் பலவகைப்பட்ட சாதிகள் வசித்து வந்தார்கள். பிராமணர்கள் கோயில் பூசகர்களாகவும், மற்றச் சமயத்தோடு சம்பந்தப்பட்ட தொழில்கள் திவசம், வீடு குடி புகுதல், பிறப்பு, இறப்பு துடக்கு கழித்தல், யாத்திரை சென்று திரும்பினால் வீட்டில் பூசைகளும், சாதகம் வாசித்தல் இறந்தவர்களின் நாட்கள் குறித்து வைத்து திதி அறிவித்தல், ஆசிரியராக பணி புரிதல். மொத்தத்தில் மற்றவர்களை காட்டிலும் படித்தவர்கள். எளிய சாதியினர் வெள்ளாளருக்கு தொண்டு வேலை செய்பவர்கள். இவர்கள் வசிப்பது சிறு குடிசையில். வேளாளர் கீழ்ச் சாதியினரை மிகவும் அருவெறுப்பான முறையில் நடத்துவார்கள். உதாரணமாக சிலவற்றை சொல்லுகிறேன். இச்சாதியினர் மேல் சாதியினரின் வீட்டுக்குள் நுளைய முடியாது. கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. இந்து சமய கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட முடியாது. மேற்சாதியினரின் முன்னால் தோளில் சால்வை, பகல் 12 மணி நேரங்களில் வெய்யில் அகோரமாய் இருந்தாலும் தலப்பாவோ, தலையில் துண்டோ போட முடியாது, வெள்ளான் வீட்டில் சாப்பிடும் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்கள் அவர்களால் வெளி கூரைகளில் செருகி வைக்கப்படும்.\nஉள்ளூர் வெளியூர் கோயில்களில் திருவிழாக் காலங்களில் தண்ணீர் பந்தல் போடுவதுண்டு, இவற்றில் சக்கரை தண்ணீர் பந்தல் போடுவதுண்டு, இவற்றில் சக்கரை தண்ணீர், ஊறுகாய் தண்ணீர் , மோர் தாகம் தீரப்பதற்கு கொடுக்கப்படும். கீழ் சாதியினருக்கு பக்கத்தில் குடிக்கும் பாத்திரம் வைத்து வாழைத்தாள் அல்லது தகரத்தால் செய்யப்பட்ட வழியாக ஊற்றி விட கீழ்ச் சாதியினர் மூக்குப் பேணியில் ஏந்திக் குடிப்பார்கள். பள்ளிக்கூடத்தில் எழிய பிள்ளைகளுக்கு அறவே இடம் கிடையாது. வேளாளர்களுள் திருடர்கள், துரோகிகள்,அடுத்தவன் பெண்ணை திருடுபவர்கள், சட்டபூர்வமான மனைவிக்கு மேல் 2,3 வைப்பாட்டிகளை வைத்திருப்பவர்களும், தனது உழைப்பு வருவாயை தெரியாது பல பிள்ளைகளை பெற்றெடுத்து போடுபவர்களும், இளம் பெண் விதவையில் கண் போடுபவர்களும், பசுத்தோல் போட்ட முதலைகளும், மிக பயபக்தியுடன் நேர்மையாக வாழ்ந்தவர்களும் உண்டு. இரண்டொரு உதாரணங்களையும் எழுதுகின்றேன்.ஒரு ஆண் பிள்ளை தன் சட்டபூர்வமான மனைவிக்கு மேல் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து ஓர் ஆண் குழந்தை பிறந்ததும் அவாவை கைவிட்டு , இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இன்னொரு பெண் குழந்தை பிறந்ததும் அவாவையும் கைவிட்டு, அந்த பெண் இன்னொரு ஆணை கணவனாக வைத்திருந்து, பெண் பெரிய பிள்ளையாகி 16 வயது அடைந்ததும் அந்தப் பிள்ளையை தாய்க்கு கணவராக இருந்தவர் (சிறிய தகப்பனார்) அந்த பிள்ளையை திருமணம் செய்ய விரும்பி மனைவியிடம் தெரிவிக்கவும், மனைவி விளக்குமாறு எடுத்து வீட்டை விட்டு துரத்தினதும், இன்னொரு பசுத்தோல் போர்த்திய முதலைக்குச் சரியான, எனதும் மற்ற இள நண்பர்களோடும் இருந்தவரின் கதை.\nஒரு நண்பனின் மூத்த பெண் சகோதரி மிகவும் அழகானவர் இளம் வயதில் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை பிறந்ததும் விதவையானார். இந்த முதலை அவர் நண்பரோடு வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்து அந்தப் பெண்ணோடு தொடர்பு வைத்து ஆண் குழந்தையும் பிறந்தது. இதே வேளையில் ஊரில் உள்ள தனவந்தரின் மனைவி இறந்து விட்டார். அப்போது அவருக்கு 40, 45 வயதுக்குள் இருக்கும். இவரின் தூரத்து உறவினர் சொத்துக்கள் வெளியே போகாது இருக்க தனது 18 வயது மகளை திருமணம் செய்து வைத்தார்.வயது இடைவெளி ஏறக்குறைய 22 ஆகலாம். அதே தருணம் மாப்பிளையும் தேக சுகமில்லாதவர். இவரால் தாம்பத்திய வாழ்வில் மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை. அதே சமயம் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதை அறிந்த முதலை குடிக்குள் புகுந்து கணவனுக்கு உதவி செய்வது போல் நடித்து, கணவரும் இந்த முதலையில் மனம் நெகிழ்ந்து கொஞ்ச நில புலங்களை எழுதிக் கொடுத்துவிட்டார். அதே சமயம் அந்த முதலை அவர் மனைவியோடு கள்ள தொடர்பு கொண்டுள்ளார். சிறிது காலத்தில் கணவர் இறந்து விட்டார். அவர் மனைவியை தனது மனைவியாக ஆக்கி கொண்டார். ஏழையான அந்த முதலை திடீரென பணக்காரர் ஆகிவிட்டார். கிராம மக்களும் அவரை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள்.\nஇதேவேளையில் நான் கேள்விப்பட்டதையும் எழுத விரும்புகின்றேன். இந்த தனவந்தரின் தாயார் இறந்து விட்டார். ஒரு சனிக்கிழமையன்று ஒரு சதத்திற்கு சீயாக்கை வாங்கி வேக வைத்து தலை முழுகிய மகனைக் கண்ட தகப்பனார், ஏ தம்பியடா ஒரு சதத்தை செலவழித்து சியாக்கை தலையில் வைத்து முழுகுவதை காட்டிலும் , முன்னிரவு சோற்றில் ஊத்தி வைத்த பழந்தண்ணீரை சீயாக்கைக்கு பதிலாக உபயோகித்தால் ஒரு சதம் மிஞ்சும் தேகமும் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் என்றாராம். என்ன வேடிக்கை ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார் என்ற முது மொழியை உணர்த்துகிறது. இன்னம் பல பல இழிவான செயல்களை செய்பவர்களும் உண்டு. இந்த முதலை தன் பிறவிக்குணத்தை காட்டி, இறுதியில் பிறந்த சூழ் நிலையில் இறந்ததை கேள்விப்பட்டேன். திருடர் ஆடு கோழிகளை திருடுவார்கள். அநேகமான ஆண்களுக்கு பட்ட பெயர்கள் உண்டு. குளாயர், கரும்பர், மொண்டியர், கழலையர், அறுகாஞ்சி, கறுவல், சடையன், கிளாக்கர், மொட்டை, மோட்டை, புட்டி, எரிதணல், பென்சன், வன்னியர், அம்பி, சளியர், நச்சர், மாலையர், நச்சுவாய், அகத்தியர், கண்ணி,முனியர்,பாணர் என நிறைய இருந்தார்கள்.\nகுப்பிழான் விக்கினேஸ்வரா பாடசாலை 1926 ஆண்டு வாக்கில் திரு வை தம்பிராசா பெரியாரால் கட்டப்பட்டது. இப்பாடசாலை (hindu board) local manager திரு தம்பிராசாவாலும் general manager hindu board charman தின்னை வேலியில் வாழ்ந்த திரு அரசரத்தினம் என ஞாபகம் என்பவர்களால் அரசாங்கத்தின் ஆதரவோடு நடத்தப்பட்டது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் திரு நமசிவாயம், அசிரியர்கள் திரு பொன்னுக்குமார், முத்துக்குமார் (குரும்பசிட்டியை சேர்ந்தவர்கள் ) கண்ணி முருகேசர், திரு வைத்திலிங்கம் (engineer), சடாசிவம், மாணிக்கவாத்தியரின் மனைவி கனகம்மாவின் தந்தை, திரு ராமு உபாத்தியார், ஏழாலை (salvation army) யைச் சோந்த திருமதி இராசம்மாவாலும், மாமா நச்சர் சுப்பையாவாலும் நடத்தப்பட்டது. இப்பாடசாலை கட்ட முன்பு நம்மவர் குரும்பசிட்டியிலிருந்த மகாதேவா( பரமாந்தி பள்ளிக்கூடம், அதிபரும் சொந்தக்காரருமான திருமானந்தர்) வித்தியாசாலையிலும், அற்பையில் இருந்த கிறிஸ்தவ பாடசாலையிலும் படித்து வந்தார்கள்.\nநமது கிராம பெண் பிள்ளைகள் 14,15 வயதுகளில் பெரிய பிள்ளை ஆகினதும் தாய், தந்தையர்கள் அவர்கள் பள்ளி போவதை நிறுத்தி விடுவார்கள். மிகவும் மடமையான காலச்சாரம். எனக்கு தெரிந்தளவுள் எனது கல்வித் திறமை எவ்வளவோ பல பெண்களோடு ஒப்பிடும் போது குறைந்த நிலை. 1953 ஆம் ஆண்டு நான் ஊர் சென்ற போது சிலரை கண்டு கதைத்த போது அவர்கள் திருமணம் செய்து நாலைந்து குழந்தைகளுடன் வருவாய் குறைந்த கணவருடன் குடும்பம் நடாத்தி, அவர்களின் தேக நிலை, வாழ்க்கை நிலைமை மிகவும் பரிதாபமான நிலையில் கண்டு உண்மையில் என்மனம் உருகியது. இவையெல்லாம் தாய், தந்தையரின் கல்வி அறிவல்லா விளைவு. அப்போது காதல் திருமணம் குறைவு. மாமா மகள், மாமி மகன் ஒருவரை ஒருவர் திருமணம் செய்ய விரும்பினால் எவராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஆணோ பெண்ணோ திருமணம் செய்ய உரிமை உண்டு. தாய் தந்தை பேசி செய்யும் திருமணங்கள் நடைமுறையில் இருந்தது. விவாகரத்து என்பது அறவே கிடையாது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற சட்டம் அமுலில் இருந்தது இப்போதும் இருக்கிறது. உதாரணமாக மலேசியா சிங்கப்பூரில் சைவ, கிறிஸ்தவ இலங்கையர்கள் மட்டும் கணவர் இறந்த பின் மனைவிக்கு ஓய்வூதியம் உண்டு. இச்சட்டம் கட்டாயமானது மற்றவர்களுக்கு கிடையாது. திருமணங்கள் தற்போது போல் நடைபெற்றது. மற்றும் மணவறை உடனுக்குடன் செய்யப்பட்டது. சாப்பாடு பந்தி போசனம் இனத்தவர்கள் 4 நாட்களுக்கு போதிய அரிசி, பலவகை மரக்கறிகள் கொண்டு வருவார்கள். பெரிய கிடாரங்களில் சமைத்து பலவித மரக்கறிகளுடன் பாயில் உட்கார்ந்து வாழை இலைகளில் பரிமாற மகிழ்ந்து சாப்பிடுவார்கள். கலியாண மண்டபம் கிடையாது. வீட்டிற்கு முன்னால் பந்தல் போட்டு வெள்ளை கட்டி திருமணம் நடைபெறும். திருமண அழைப்பிதழ் வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம் வைத்து சொந்தமானவர் வீடுகளுக்கு சென்று வாய் சொல்லினால் அழைப்பு விடுவதுண்டு. கால் மாறுதல் நான்கு நாட்கள் வரை சிறப்பாக நடப்பதுண்டு. தலைப்பிள்ளை பிறப்பை பெண்ணின் தாய் தந்தையர் பொறுப்பு எடுப்பார்கள்.\nநமது கிராம பெண் பிள்ளைகள் 14,15 வயதுகளில் பெரிய பிள்ளை ஆகினதும் தாய்,தந்தையர்கள் அவர்கள் பள்ளி போவதை நிறுத்தி விடுவார்கள். மிகவும் மடமையான காலச்சாரம். எனக்கு தெரிந்தளவுள் எனது கல்வித் திறமை எவ்வளவோ பல பெண்களோடு ஒப்பிடும் போது குறைந்த நிலை. 1953 ஆம் ஆண்டு நான் ஊர் சென்ற போது சிலரை கண்டு கதைத்த போது அவர்கள் திருமணம் செய்து நாலைந்து குழந்தைகளுடன் வருவாய் குறைந்த கணவருடன் குடும்பம் நடாத்தி, அவர்களின் தேக நிலை, வாழ்க்கை நிலைமை மிகவும் பரிதாபமான நிலையில் கண்டு உண்மையில் என்மனம் உருகியது. இவையெல்லாம் தாய், தந்தையரின் கல்வி அறிவல்லா விளைவு. அப்போது காதல் திரமணம் குறைவு. மாமா மகள், மாமி மகன் ஒருவரை ஒருவர் திருமணம் செய்ய விரும்பினால் எவராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஆணோ பெண்ணோ திருமணம் செய்ய உரிமை உண்டு. தாய் தந்தை பேசி செய்யும் திருமணங்கள் நடைமுறையில் இருந்தது. விவாகரத்து என்பது அறவே கிடையாது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற சட்டம் அமுலில் இருந்தது இப்போதும் இருக்கிறது. உதாரணமாக மலேசியா சிங்கப்பூரில் சைவ, கிறிஸ்தவ இலங்கையர்கள் மட்டும் கணவர் இறந்த பின் மனைவிக்கு ஓய்வூதியம் உண்டு. இச்சட்டம் கட்டாயமானது மற்றவர்களுக்கு கிடையாது. திருமணங்கள் தற்போது போல் நடைபெற்றது. மற்றும் மணவறை உடனுக்குடன் செய்யப்பட்டது. சாப்பாடு பந்தி போசனம் இனத்தவர்கள் 4 நாட்களுக்கு போதிய அரிசி, பலவகை மரக்கறிகள் கொண்டு வருவார்கள். பெரிய கிடாரங்களில் சமைத்து பலவித மரக்கறிகளுடன் பாயில் உட்கார்ந்து வாழை இலைகளில் பரிமாற மகிழ்ந்து சாப்பிடுவார்கள். கலியாண மண்டபம் கிடையாது. வீட்டிற்கு முன்னால் பந்தல் போட்டு வெள்ளை கட்டி திருமணம் நடைபெறும். திருமண அழைப்பிதழ் வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம் வைத்து சொந்தமானவர் வீடுகளுக்கு சென்று வாய் சொல்லினால் அழைப்பு விடுவதுண்டு. கால் மாறுதல் நான்கு நாட்கள் வரை சிறப்பாக நடப்பதுண்டு. தலைப்பிள்ளை பிறப்பை பெண்ணின் தாய் தந்தையர் பொறுப்பு எடுப்பார்கள்.\nமுதுமையினாலோ அல்லது நோயினாலோ இறப்பதற்கு முன்பு சேடம் இழுப்பது என்று சொல்வார்கள் சேடம் என்பது மூச்சு திணறல். இந்த நேரத்தில் பால் கரண்டியால் வாயில் விடுவார்கள். பால் உள்ளே போகாது கடவாய் வழியாக வெளியே வரும். சற்று நேரத்தில் மூச்சு நின்று விடும். இறந்ததும் சுற்றத்தார் ஒலிக்க கண்ணீர் விட்டு அழுவார்கள். இறந்தவர் பெயர் முடிவுக்கு வந்துவிடும். பிணம் எனும் பெயர் சூட்டி அவயவங்களை சுத்தம் செய்து, அலங்கரித்து, வீபூதி பூசி, பெட்டிட்டு வடக்கே தெற்கே கால்களுமாய் பாயில் படுத்தி, கை கால்களை வெள்ளைத் துணியினால் கட்டி, தலைமாட்டினில் குத்து விளக்கு ஏற்றி, உடைத்த தேங்காய்க்குள் (முடிப் பாகம்) வெற்றிலை பாக்கு வைத்து வெள்ளைத் துணியினால் (முகத்தை தவிர) மூடி விடுவார்கள். இடைக்கிடை பிரேத மணத்தை அகற்ற வாசனைத் திரவியத்தை பிரேதம் மேல் தெளிப்பார்கள். பறை மேளங்களை அழைத்து பறை அடிப்பிப்பார்கள். இச்சத்தத்தை கேட்டு சாவிட்டுக்கு மக்கள் வருவார்கள். இறந்தவர் தீட்சை கேட்டவர் ஆகில் சபக்கிரிஜை செய்வதுண்டு. அல்லாதவர்களுக்கு செய்வதில்லை. தீட்சை கேளாதவர்களுக்கு குடும்பம் விரும்பினால் சைவக் குருக்களை கொண்டு கும்பத்தில் நூலைக் கட்டி பிரேதத்தின் செவியில் நூலை வைத்து தீட்சை வைத்து சபக்கிரிஜை செய்பவர்களுமுண்டு. சாவீட்டில் தேவாரம், புராணம், சிவபுராணம் பாடியது நான் கண்டதில்லை. சபக்கிரிஜை செய்யும் போது மட்டும் மூத்த மகன் தந்தைக்கும், இளைய மகன் தாய்க்கும் திருப்பொற் சுண்ணம் உரலில் உலக்கையால் இடிக்கும் போது சுண்ணத் திருவாசக பாடல்களை இரண்டு மூன்று பேர் புத்தகத்தை பார்த்து பாடுவார்கள். உரலுக்குள் நவதானியங்கள் வைக்கப்படும். அச்சமயம் பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் இருந்தால் பிரேதத்தை சுற்றி பந்தம் பிடிப்பார்கள்.\nஇளம் பெண் சுற்றத்தவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அழுவார்கள். முதிய பெண்கள் மார்படித்து ஒப்பாரிப் பாடல்களைப் பாடிக்கொண்டு பிரேதத்தை இடது புறம் தொடங்கி வலது புறம் வருவார்கள்.அப்போது பிரேத வண்டி கிடையாது. தென்னோலையால் பின்னப்பட்ட பாடை (பலமான தடிகளை கீழ் வைத்து பிரேதம் காவ பலமுள்ள மரக்கட்டைகளால் இரு புறமும் கட்டி எடுத்துப் போவார்கள். போவதற்கு முன் வாய்க்கருசி பெண்களும், சுடலையில் ஆண்களும் போடுவார்கள். சுண்ணம் இடித்தவர் சட்டியில் கொள்ளி நெருப்பு கொண்டு போவார். போகும் வழி வரைக்கும் பறை மேளம் அடித்துக் கொள்வார்கள். கீழ் சாதியினர் இரண்டு மூன்று பேர் சாராயம் குடித்த கூத்தாடியும் செல்வார்கள். பறையர்கள் படுக்கையை விட்டு எழுந்ததும் வேளாளர்கள் இரண்டொருவர் (தங்கள் வருவாய்க்கு ) இறக்க வேண்டுமென இறைவனைத் தொழுவதும் உண்டென கேள்விப்பட்டேன். சுடலையை அடைந்ததும் 3 முறை இடது புறம் இருந்து வலப்பக்கமாய் சுற்றி வந்து தலை வடக்கேயும் கால்களை தெற்கேயும் அடுக்கி வைத்திருந்த மரக்கட்டைகள் மேல் பிரேதத்தை கிடத்தி, பெரிய மரக்கட்டை (நெஞ்சுக்கட்டை) நெஞ்சின் மேல் வைத்து (காரணம் நெருப்பு எரியும் போது நெஞ்சு கருகி மேல் எழும் போது கீழே விழுவதை தடுக்க) ஆண்கள் வாய்கரிசி இட்டும், கொள்ளி வைப்பவர் , தண்ணீர்,மாவிலை தேங்காய் கொண்ட கொள்ளிப்பானையுடன் 3 முறை இடப்புறம் இருந்து வலப்புறமாக சுற்றி வரும் போது, வெட்டியான் கூரிய கத்தியால் பானையில் கொத்த, தண்ணீர் வெளிவர கொள்ளி வைப்பவரின் அண்ணையோ, தம்பியோ சுற்றத்தவர்களோ இடது புற கையால் பிரேதத்தின் மீது தண்ணீரை தெளித்து மூன்று முறை முடிந்ததும், பிரேதத்தின் தலைப் பக்கம் பின் நோக்கி நின்று, கொண்ட வந்த நெருப்புக் கொள்ளியை ஒரு கையால் வைத்து, முன்பக்கமாக இரண்டு மூன்று அடி சென்று பின் புறமாய் பானையை கீழே போட்டு உடைத்து ஒரு கையில் இரும்பு கத்தியுடன் திரும்பி பார்க்காமல் வீடு திரும்புவர்.\nவெட்டியான் மண்எண்ணை ஊத்தி எரித்து விடுவார். இறந்த மூன்றாம் நாள் சுடலை சென்று ( மூன்று றொட்டி, இரண்டு மூன்று வகை பழம், கற்பூரம்,ஊதுபத்தி,வெற்றிலை பாக்கு) பிரேதத்தின் எரிந்த சிறு மூட்டு எலும்புகளை சிறு பாத்திரத்தில் வைத்து, படைத்தல் செய்து, எஞ்சிய எலும்பு, சாம்பலை மண்ணில் புதைத்து மூடி அதற்கு மேல் ஒரு மரக்கிளை நட்டு தண்ணீர் ஊற்றி பூக்கள் தூவி மூட்டு எலும்புகளுடன் வீடு திரும்பி, மூட்டு எலும்பு கொண்ட பாத்திரத்தை வெள்ளைத் துணியால் மூடி விட்டு வெளிப்புறத்தில் மழைத் தண்ணீர் படாமல் தூக்கி வைப்பார்கள். 31 ஆம் நாள் (அந்தியேட்டி) எலும்பு பாத்திரம் மற்றைய தேவையான பொருட்களுடன் கடற்கரை சென்று பொங்கல் செய்து சாவீட்டில் செய்த கிரிஜை திரும்பவும் செய்து பொற் சுண்ணம் பாடி படைத்தும் எலும்பு கொண்ட பாத்திரத்தை திறந்து எலும்பு சாம்பலை கடலில் தூவி எறிந்து, சூரியனை நோக்கி வணங்கி மூன்று முறை கடலில் மூழ்கி வீடு திரும்பி பிராமணரை கொண்டு வீட்டு கிரத்தியங்கள் செய்து, வீடு முழுவதும் வேதம் ஓதிய தண்ணீரை தெளித்தும் தொடக்கு முறித்தும் சாப்பிடுவார்கள். ஒரு வருசம் ஆனதும் செத்தவர் இறந்த திதியில் தலைத் திவசம் கொடுத்து, வருஷம் தோறும் அத் திதியில் கொள்ளி வைத்தவர் தான் இறக்கும் வரை திவசம் கொடுப்பது உண்டு. வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ என்று கவிஞர் கண்ணதாசனின் வரிக்கேற்ப,\nஆர் உறவு எனக் கிங்கு,\nயார் அயல் உளார் ஆனந்தமாகும் சோதி\nஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உன் கசிந்து\nதேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெழிந்து\nகூடும் உயிரும் கமண்டையிடக் குனித்த அடியேன்\nஆடும் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே\nஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்\nபேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்\nசூரையங் காட்டிடைக் கொண்ட போய்ச் சுட்டிட்டு\nநீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே என்று அருணகிரி நாதர் பாடியுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T12:04:59Z", "digest": "sha1:7UOBD5KNYEQJY2UGXM25CIYGSV5QUJR3", "length": 10352, "nlines": 186, "source_domain": "www.ellameytamil.com", "title": "தெய்வப் பாடல்கள் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு பாரதியார் கவிதைகள் தெய்வப் பாடல்கள்\n1. விநாயகர் நான்மணி மாலை 2. முருகா\n3. வேலன் பாட்டு 4. கிளிவிடு தூது\n5. முருகன் பாட்டு 6. வள்ளிப் பாட்டு-1\n7. வள்ளிப் பாட்டு-2 8. இறைவா\n9. போற்றி அகவல் 10. சிவ சக்தி\n11. காணி நிலம் வேண்டும் 12. நல்லதோர் வீணை\n13. மஹாசக்திக்கு விண்ணப்பம் 14. அன்னையை வேண்டுதல்\n15. பூலோக குமாரி 16. மஹாசக்தி வெண்பா\n17. ஓம் சக்தி 18. பராசக்தி\n19. சக்திக் கூத்து 20. சக்தி\n21. வையம் முழுதும் 22. சக்தி விளக்கம்\n23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் 24. சக்தி திருப்புகழ்\n25. சிவசக்தி புகழ் 26. பேதை நெஞ்சே\n27. மஹாசக்தி 28. நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ)\n29. காளிப்பாட்டு 30. காளி ஸ்த்தோத்திரம்\n31. யோக சித்தி 32. மகா சக்தி பஞ்சகம்\n33. மஹாசக்தி வாழ்த்து 34. ஊழிக்கூத்து\n35. காளிக்குச் சமர்ப்பணம் 36. காளி தருவாள்\n37. மஹா காளியின் புகழ் 38. வெற்றி\n39. முத்துமாரி 40. தேச முத்துமாரி\n41. கோமதி மஹிமை 42. சாகா வரம்\n43. கோவிந்தன் பாட்டு 44. கண்ணனை வேண்டுதல்\n47. நந்த லாலா 48. கண்ணன் பிறப்பு\n49. கண்ணன் திருவடி 50. வேய்ங்குழல்\n51. கண்ணம்மாவின் காதல் 52. கண்ணம்மாவின் நினைப்பு\n53. மனப் பீடம் 54. கண்ணம்மாவின் எழில்\n55. திருக்காதல் 56. திருவேட்கை\n57. திருமகள் துதி 58. திருமகளைச் சரண்புகுதல்\n59. ராதைப் பாட்டு 60. கலைமகளை வேண்டுதல்\n61. வெள்ளைத் தாமரை 62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)\n63. மூன்று காதல் 64. ஆறு துணை\n65. விடுதலை வெண்பா 66. ஜெயம் உண்டு\n67. ஆரிய தரிசனம் 68. சூரிய தரிசனம்\n69. ஞாயிறு வணக்கம் 70. ஞானபாநு\n71. சோமதேவன் புகழ் 72. வெண்ணிலாவே\n75. கிளிப் பாட்டு 76. யேசு கிறிஸ்து\n78. அச்சமில்லை 79. ஜெய பேரிகை\n80. சிட்டுக் குருவியைக் போலே 81. விடுதலை வேண்டும்\n82. வேண்டும் 83. ஆத்ம ஜெயம்\n84. காலனுக்கு உரைத்தல் 85. மாயையைப் பழித்தல்\n86. சங்கு 87. அறிவே தெய்வம்\n88. பரசிவ வெள்ளம் 89. பொய்யோ\n90. நான் 91. சித்தாந்தச் சாமி கோயில்\n92. பக்தி 93. அம்மாக்கண்ணு பாட்டு\n94. வண்டிக்காரன் பாட்டு 95. கடமை அறிவோம்\n96. அன்பு செய்தல் 97. சென்றது மீளாது\n98. மனத்திற்குக் கட்டளை 99. மணப் பெண்\n100. பகைவனுக்குகருள்வாய் 101. தெளிவு\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=486d8080f9684799fc111d2a580518d1&board=46.0", "date_download": "2018-10-21T13:02:07Z", "digest": "sha1:6BN35YLCNUVDJ2SECTNMOU6DQZFLLKCC", "length": 4303, "nlines": 119, "source_domain": "www.friendstamilchat.in", "title": "ஜோதிடம்", "raw_content": "\n2015 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2015 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப் பலன்கள்\n~ வார ராசி பலன் 24-3-2016 முதல் 30-3-2016 வரை ~\n~ வார ராசி பலன் 04-02-2016 முதல் 10-02-2016 வரை ( மேஷம் முதல் கன்னி வரை) ~\n~ வார ராசி பலன் 28-01-2016 முதல் 03-02-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை) ~\n~ எந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\n~ எண் கணித சோதிட பலாபலன்கள் 2016 ஆம் ஆண்டு ~\n~ ராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை ~\n2015 குருப் பெயர்ச்சி பலன்கள்\nமன்மத வருட ராசிப் பலன்கள்\nமன்மத வருட பொதுப் பலன்கள்\n2015 ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்\n2015 மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017 வரை)\n2014 டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்\n2014 நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/twitter/barack-obama-tweets-the-most-liked-tweet-in-history", "date_download": "2018-10-21T12:38:00Z", "digest": "sha1:QUJWBXUDXU3TNUVZ4M7RULU4Y2NUJGER", "length": 11728, "nlines": 143, "source_domain": "www.tamilgod.org", "title": " அதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Twitter >> அதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமும் அதனைத் தழுவி வெளியிட்ட‌ கருத்தும் பல‌ இலட்சம் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.\nஒபாமா, சனிக்கிழமை இரவு டுவிட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த‌ போஸ்டிங்கில் உள்ள‌ புகைப்படத்தில் ஜன்னல் ஓரத்தில் பல இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றாய் ஒபாமாவை பார்த்தபடியே நிற்கின்றனர். அவர்களை நோக்கி ஒபாமா கொஞ்சி மகிழ்வது போன்ற காட்சி. புகைப்படத்தின் கீழ் தனது கருத்து ஒன்றையும் வெளியிட்டிருந்தார். கருத்தில் 'நிறத்தாலும் இனத்தாலும் மதத்தாலும் மற்றொருவரை வெறுப்பதற்காக யாரும் பிறப்பதில்லை' என அதில் பதிவிட்டிருந்தார்.\nஇப்புகைப்படத்தினை டுவிட்டரில் இந்நேரத்தில் பதிவிடுவதன் காரணம் \nசனிக்கிழமை அன்று அமெரிக்க‌ விர்ஜினியா மாகாணத்தின், சார்லேட்டஸ்வில்லி நகரில் வெள்ளையர்கள் நடத்திய பேரணியில் கார் ஒன்று அத்துமீறி புகுந்தது. இந்த சம்பவத்தில் 32 வயது பெண் ஒருவர் இறந்தார். 19 பேர் காயமடைந்தனர், மேலும் இரு காவலர்களும் இறந்தனர். இந்நிலையில்தான், ஒபாமா தன்னிடம் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தினை மனதை உருக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஒபாமா பதிவிட்ட சில மணி நேரத்தில் அந்தப் புகைப்படம் அதிக‌ லைக்குகளைப் பெற்று வைரலாகியது. இந்த டுவிட்டை 4.1 மில்லியன் பேர் லைக் செய்திருந்தனர். 1.5 மில்லியன் பேர் ரீ டுவிட் செய்திருந்தனர்.\nடுவிட்டர் தளத்தில், அதிக முறை ரீட்விட் செய்யப்பட்ட 5-வது பதிவு மற்றும் ஒபாமாவின் டுவீட்களில் அதிக முறை பகிரப்பட்டது என இந்த‌ டிவீட்னடாது வரலாறு படைத்தது.\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nபேஸ்புக்கின் இரத்த‌ தான‌ சேவை : புது வசதி\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2017/10/15/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-21T13:43:40Z", "digest": "sha1:J2FBANAUKQDVUNR63ZWQIGPWUVRNM6IV", "length": 19226, "nlines": 112, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "மத்தளை விமான நிலைய அபிவிருத்தியில் இந்தியா அதிக அக்கறை காட்டுகிறது | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nமத்தளை விமான நிலைய அபிவிருத்தியில் இந்தியா அதிக அக்கறை காட்டுகிறது\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விஸ்தரித்து இலாபம் பெறும் நோக்கத்துடன் அதனை 99 வருட கால குத்தகைக்கு சீனாவுக்கு இலங்கை வழங்கியுள்ளது. இதே போன்று விமானங்கள் ஒரு முறை மட்டும் தரித்துச் செல்லும் மத்தளை விமான நிலையத்தையும் இலாபம் பெறும் நோக்கில் யாருக்காவது குத்தகைக்கு கொடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் உள்ளது.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்ததையடுத்து மத்தளை விமான நிலையத்தை தனக்கு கொடுக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கேட்டிருக்கிறது. ஆனால் அது 70 வருட காலத்துக்கு தனக்கு தரப்பட வேண்டும் என்றும் இந்தியா கேட்டிருக்கிறது. எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. மத்தளை விமான நிலைய விவகாரத்தில் முறையான குத்தகை வழங்கல் இடம்பெற வேண்டும் என்பதால் மத்தளை விமான குத்தகைக்கு கேள்வி மனுக்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.\nமத்தளை விமான நிலைய ஊழியர்களுக்கு 2016 இல் சம்பளம் வழங்க மட்டும் 500 மில்லியன் ரூபா செலவாகியது. இதேவேளை மத்தளை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களுக்கு பறவைகள் குறிப்பாக மயில்களால் தொந்தரவு ஏற்படுகிறது, இத்தகைய பாதிப்புக் குறித்து ஆரம்பத்திலேயே பேசப்பட்ட போதும் அதையிட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளப்படவில்லை. ஆனால் அது பின்னர் பாரதூரமான விடயமாக மாறியிருந்தது. இவ்வாறான பறவைகள் பாதிப்பு காரணமாக அரபு நாட்டு விமான சேவையொன்றுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த விடயங்கள் குத்தகைக்கான கேள்வி மனுக்களை அனுப்பும் நோக்கில் இருப்பவர்களுக்கு கூறப்பட்டுள்ள நிலையில் 8 கேள்விகள் இலங்கைக்கு கிடைத்திருந்தன. சீனாவிடமிருந்தும் கேள்வி மனுவொன்று கிடைத்தது.\nஎவ்வாறெனினும் இந்தியாவிடமிருந்து கிடைத்த கேள்வி மனு முன்னுரிமையுடன் பரிசீலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்ததையடுத்து மத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு கொடுக்காவிட்டால் இந்தியாவினால் அரசியல் சிக்கல் ஏற்படுவதற்கு இடம் கொடுத்ததைப் போலாகிவிடும் என்ற நோக்கத்திலேயே இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.\n40 வருட கால குத்தகை மற்றும் 70 சதவீத பங்கில் இந்தியா மத்தளை விமான நிலையத்தை பெறவிரும்புவதாக தனது கேள்வி மனுவில் குறிப்பிட்டிருந்த இந்தியா மத்தளை விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு 205 மில்லியன் டாலர்கள் செலவிட தயாராக இருப்பதாக கூறியிருந்தது.\nமத்தளை விமான நிலையம் மிகுந்த செலவில் நிர்மாணிக்கப்பட்ட போதும் அங்கு விமானங்களை தரித்துச் செல்லுமாறு விமான சேவைகளை ஈர்க்க முடியாமல் இருந்தது. விமான நிலைய நிர்மாணத்திற்கு சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 190 மில்லியன் டாலர் கடனை செலுத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகவும் சிரமப்பட்டது, இதனால் கடந்த ஜுன் மாதம் முதல் மத்தளை விமான நிலையத்தை குத்தகையில் வழங்குவதற்கான கேள்வி மனுக்களை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. 12 என்ற சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து கேள்வி மனுக்கள் கிடைத்தன.\nஉலகளாவிய ரீதியில் விமானங்களை அபிவிருத்தி செய்துவரும் இந்திய நிறுவனமொன்று மத்தளை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் அக்கறை காட்டியுள்ளது. விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் அதே நேரம் விமானிகளை பழக்கும் பாடசாலையொன்றையும் மத்தளையில் ஆரம்பிப்பதற்கு இந்த நிறுவனம் உத்தேசித்துள்ளது, ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்துள்ள மேற்படி நிறுவனம் அதே பாணியில் மத்தளை விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்ய முடியும். சாத்திய வள அறிக்கை சாதகமான சமிக்ஞைகளை காட்டுமானால் மத்தளை விமான நிலையம் அபிவிருத்தியடைவதில் எந்த தடையும் இருக்காது என்கிறார் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர்.\nஇந்திய சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கும் மலேஷியாவுக்குமே அதிகளவில் சென்று வருகின்றனர். எனினும் ஒரு கவர்ச்சி மிகுந்த நாடாக இலங்கை மாறியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தை எடுத்துக் கொள்வோம் கொழும்பிலிருந்து ஒவ்வொரு வாரமும் 4 விமானப் பயணங்கள் ஹைதராபாத்துக்கு இடம்பெறுகின்றன. இத்துடன் விரைவிலேயே ஐந்தாவது விமானப் பயணமும் இடம்பெறப் போவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான விமானப் பயணங்கள் இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலா பயணிகளை கொண்டு செல்ல பெரிதும் உதவும். இந்தப் பயணங்களில் மத்தளை விமான நிலையமும் பங்குபெறும் சாத்தியம் உள்ளது என்று அந்த உயரதிகாரி மேலும் கூறுகிறார்.\n2008 மார்ச் மாதம் சேவையை ஆரம்பித்த ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வருடாந்தம் 120 இலட்சம் பயணிகளையும் ஒரு இலட்சம் தொன் சரக்குகளையும் கையாளுகின்றது. உலகத்தரம் மிகுந்த சேவைகளுடன் கூடிய இந்த விமான நிலையம் சேவை தரத்தில் உலக விமானங்களில் முன்னணி இடத்திலுள்ளது. 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 31 மாதங்களில் முதல் தர வசதிகளுடன் ராஜீவ் காந்தி விமான நிலையம் மற்றும் பிலிப்பைன்ஸிலுள்ள எம்டான் செபு சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.\nஇந் நிலையில் மத்தள விமான நிலையமும் மேற்படி நிறுவனத்தால் அபிவிருத்தி செய்யப்படும் வாய்ப்புக்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தாகும்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் எண்ணக் கருவுக்கமைய சீனாவின் நிதியுதவியில் 2013 இல் மத்தளை விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் 10 லட்சம் பயணிகளை பயணிகளை கையாளக்கூடிய வசதிகளை கொண்டிருந்த போதிலும் அதில் 5 வீதத்தை மட்டுமே எட்ட முடிந்துள்ளது. அதே போன்று 45 ஆயிரம் தொன் சரக்கை கையாளும் வசதி இருந்த போதிலும் 2016 இல் வெறுமனே 69 தொன் சரக்கை மட்டுமே கையாண்டுள்ளது.\n200 மில்லியன் டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மத்தளை விமான நிலையம் அத் திட்டத்தின் மூலம் 113 மில்லியன் டாலர் நட்டமடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கூறியிருந்தது. இந்த நிலையில்தான் இந்தியா மத்தள விமான நிலையத்தை குத்தகையில் பெற்றுக் கொண்டு. 205 மில்லியன் டாலர் செலவில் அதனை அபிவிருத்தி செய்ய விழைகிறது.\n“அண்ண இந்த முறை 5ஆம் வகுப்பு கொலர்சிப் பரீட்சையில எங்கட பெடியள் நல்ல மார்க் எடுத்திருக்கினம் என்ன.”“எங்கட பெடியள் நல்ல...\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nகாரைதீவு வெட்டுவாய்க்கால் பகுதியில் இடம்பெறும் சட்ட விரோதமான செயற்பாடுகள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தும்,...\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/anmol-swami-5-year-old-prodigy-from-meerut-knows-it-all-000695.html", "date_download": "2018-10-21T13:25:29Z", "digest": "sha1:K74PI4H4DRY3VNXRRKI7FS4KGQYSXZZ2", "length": 9839, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "அற்புத நினைவாற்றல்... 5 வயது அதிசயம்!! | Anmol Swami: 5-year-old Prodigy from Meerut knows it all! - Tamil Careerindia", "raw_content": "\n» அற்புத நினைவாற்றல்... 5 வயது அதிசயம்\nஅற்புத நினைவாற்றல்... 5 வயது அதிசயம்\nசென்னை: 5 வயதில் கூகுள் பாய் விருது பெற்று அசத்தியுள்ளார் மீரட் நகரைச் சேர்ந்த சிறுவன் அன்மோல் ஸ்வாமி.\n3 வயது வரை பேசாமலிருந்த அன்மோல் அதன் பிறகு பேசத் தொடங்கி அதிசயத்தக்க வகையில் பல தகவல்களைச் சொல்கிறான். பொது அறிவுப் பெட்டகமாக விளங்குகிறான் இந்தச் சிருவன். பல்வேறு தகவல்களை தனது நினைவுப் பெட்டகத்தில் வைத்திருக்கும் அதிசயச் சிறுவனாக விளங்குகிறான் இந்தச் சிறுவன்.\nஉலகத்திலுள்ள பெரும்பாலான நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரங்கள், நாடுகளின் பிரதமர், அதிபரின் பெயர்களைச் சரியாகச் சொல்கிறான் இந்தச் சிறுவன்.\nஇந்தியப் பிரதமர்களில் ஜவாஹர்லால் நேரு பெயர் முதல் இப்போது நரேந்திர மோடியின் பெயரை வரை சரியாகச் சொல்கிறான் இந்தச் சிறுவன்.\nமீரட் நகரைச் சேர்ந்த அன்மோல், பிறந்தது முதல் பேசவேயில்லை. இதைத் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளை சிறுவனுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவன் பேசவில்லை. 3 வயது வரை பேசாமல் இருந்த சிறுவன் பிறகு அவனை பள்ளியில் சேர்த்தனர் அவனது பெற்றோர்.\nபள்ளிக்குச் சென்ற பிறகு அவனுக்கு சிறிது சிறிதாக பேச்சு வந்தது. இப்போது மிகவும் நன்றாகப் பேசத் தொடங்கி அதிசயத்தக்க வகையில் அவனது நினைவாற்றல் உள்ளது. இப்போது பேசிப் பேசியே அனைவரையும் அசத்தி வருகிறான்.\nஅவனது திறமையை உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் எடுத்துக் கூறியுள்ளார், உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய். இதைத் தொடர்ந்து சிறுவனை அழைத்துப் பாராட்டியுள்ளார் அகிலேஷ்.\nஇந்தத் தகவலை அறிந்த கூகுள் நிறுவனம், சிறுவனுக்கு மீரட்டின் கூகுள் பாய் விருதை வழங்கியுள்ளது.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/cbse-board-announced-must-be-fixed-with-cc-tv-camera-all-school-001591.html", "date_download": "2018-10-21T12:18:30Z", "digest": "sha1:PNFFIWW6HOXBT4ZAEHT75ONLCOYOKCZP", "length": 12075, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி கேமரா கட்டாயம்.. சி.பி.எஸ்.இ அறிவிப்பு | cbse board announced must be fixed with a CC tv camera in all school buses - Tamil Careerindia", "raw_content": "\n» பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி கேமரா கட்டாயம்.. சி.பி.எஸ்.இ அறிவிப்பு\nபள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி கேமரா கட்டாயம்.. சி.பி.எஸ்.இ அறிவிப்பு\nசென்னை: பள்ளிக் கூட வாகங்கனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படட்டு வருவதாலும் அதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாலும் பள்ளி வாகனங்களில் கட்டாயம் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் சி.பி.எஸ்.இ வாரியம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nசமீபத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்று வடமாநிலத்தில் விபத்துக்குள்ளானது. அதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். அது அனைவரையும் மிகவும் வேதனைக்குள்ளாக்கிய சம்பம் ஆகும் எனவே சி,பி.எஸ்.இ வாரியம் பள்ளிக் கூட வானங்களில் கட்டாயம் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும் அந்த கேமரா எப்பொழுதும் செயல்படும் நிலையிலேயே இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.\nபள்ளிக்கூட வாகனங்கள் அனைத்திற்கும் மஞ்சள் நிற பெயின்ட் அடிக்க வேண்டும். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு பளிச்சென்று பள்ளி வாகனம் என்று தெரிய வேண்டும் என்பதற்காக மஞ்சள் நிற பெயின்ட் மற்றும் பள்ளி வாகனத்தின் முன்னும் பின்னும் பள்ளி வானம் என்று பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் எனவும் கூறியுள்ளது.\nபஸ்ஸின் கதவுகள் நன்றாக மூடும் கதவுகளாக இருக்க வேண்டும். அறைகுறையாக கதவினை மூடி விட்டு வாகத்தை எடுக்கக் கூடாது.\nபஸ் எந்தப் பகுதியில் சென்றுக் கொண்டிருக்கிறது எந்த இடத்தில் பஸ் இருக்கிறது என்பதைக் கண்டறியும் வண்ணம் அனைத்துப் பேருந்துகளிலும் ஜி.பி.எஸ் பொருத்த வேண்டும்.\nமாணவர்கள் உட்காரும் சீட்கள் டேமேஜ் எதுவும் இல்லாத வண்ணம் அமைத்து இருக்கப்பட வேண்டும். ஆடுகின்ற சீட்டுகள் பஸ்ஸில் இருந்தால் அவைகள் உடனே அகற்றப்பட்டு சரிசெய்யப்பட வேண்டும்.\nஅனைத்து பள்ளி வாகனங்களிலும் கட்டாயம் 2 தீயணைப்பு கருவிகளாவது இருக்க வேண்டும். அதனை பள்ளி நிர்வாகம் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.\nஒவ்வொரு வாகனத்திலும் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பஸ்ஸை இயக்குவதற்கு தேவையான வேகக் கட்டுப்பாட்டுக் கருவியினை பொருத்த வேண்டும். அதற்கு மேல் வேகமாக பள்ளி வாகனத்தை ஓட்டக் கூடாது,\nஆபத்தான நேரம் மற்றும் அவசர நேரங்களில் மாணவர்கள் வெளியேறுவதற்கான கதவுகள் அமைக்கப்பட வேண்டும்.\nஒவ்வொரு பஸ்ஸிலும் தனி செல்போன் வசதியினை பள்ளி நிர்வாகம் செய்து தர வேண்டும். அதிலிருந்து அவசரக் காலங்களில் கண்டக்டர் அல்லது டிரைவர் தொடர்வு கொள்ள வேண்டும்.\nஅனைத்து பேருந்துகளிலும் அவசர கால முதலுதவி பெட்டி பொருத்தப் பட்டிருக்கப் பட வேண்டும்.\nமாணவர்கள் தங்கள் பைகள் மற்றும் லஞ்ச் பைகளை பஸ்ஸில் வைப்பதற்குத் தேவையான இட வசதியும் ஒவ்வொரு பஸ்ஸிலும் செய்துத் தரப் பட வேண்டும்.\nஇவ்வாறு மேலே கூறப்பட்டுள்ள அனைத்து அத்தியாவசிய தேவைகளும் அனைத்துப் பள்ளி வாகனங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என சி,பி.எஸ்.இ வாரியம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விடுத்திருக்கிறது.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nநெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/category/statements", "date_download": "2018-10-21T12:47:31Z", "digest": "sha1:CJQWFX4GDVULSVTNJ7IJ6PGXF6I75GWO", "length": 14159, "nlines": 233, "source_domain": "www.tamilwin.com", "title": "Statements News | Sri Lankan Tamil Statements | Arikkaigal | Updates on World Tamil Politics Online | Arikaigal Topic | Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n பார்வையிட குவியும் உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள்\nமலையக மக்களுக்கு ஆதரவாக கிழக்கில் வெடிக்கும் போராட்டம்\nபுலிகளின் நீட்சி எனும் தேர்தல் கால கோசத்தை தன்னகத்தே கொண்ட கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக செயலாற்றுகிறதா\nகொழும்பை சேர்ந்த நபரை கொலை செய்த இருவருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஅவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு கிடைத்த மகிழ்ச்சி\nஉலக பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் வெளியானது இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nபிரபாகரனின் புகைப்படத்தால் சிக்கிய தமிழ் இளைஞர்கள் 10 மாதங்களுக்குப் பின் கிடைத்த மகிழ்ச்சி\nநேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nஇலங்கை நீதிமன்றினால் 60 லட்சம் அபராதம் விதிப்பு\nஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய செய்தி\nதகவல் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகொழும்பில் 130 பேரை காணவில்லை\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த எம்.ஏ.சுமந்திரன் மறுப்பு\nயாழ். ஊரெழுவை உலுக்கிய கொலை சிக்கிய மூவருக்கும் ஏற்பட்ட நிலை\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் விடுதலை\nஇலங்கையில் இப்படியொரு மோசமான நிலையா ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\n60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை\nதுப்பாக்கி முனையில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை\nகொழும்பில் பிரபல பாடசாலையில் மாணவர்கள் வெறியாட்டம் தாய், தந்தை மீது கடும் தாக்குதல்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் விடுத்துள்ள அறிக்கை\n வெளிநாடு ஒன்று வழங்கும் ஐந்து வருட வீசா\nஇலங்கையில் விற்பனை செய்யப்படும் விஷம் கலந்த அரிசி\nதென் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட குழப்பம்\nஇலங்கையில் பெண்களுக்கு நேரும் துயரம்\nஸ்மார்ட் செல்போன்களால் இளம் சமூகத்திற்கு ஆபத்து: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு\nபதவி குறித்து பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள திடீர் முடிவு\nவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொதிகள் அனுப்புவோரின் கவனத்திற்கு\nகொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாமல் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமுச்சக்கரவண்டி பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி இன்று நள்ளிரவு முதல் ஏற்பட போகும் மாற்றம்\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nநிராகரிக்கப்பட்டது அர்ஜூன் அலோசியஸின் மேன்முறையீட்டு மனு\nதுமிந்த சில்வாவின் மேன்முறையீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று\nஇன்று அதிகாலை அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள்\nஅரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் இத்தனை ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்ற வழக்கு ஶ்ரீகஜன் கைது செய்யப்பட வேண்டும்\nஇரண்டு பெண்களை கொன்ற அமைச்சரின் மனைவிக்கு பொது மன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி\nமீண்டும் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழைப்பாணை\nசட்டமா அதிபர் திணைக்களம் மீது யாழ். நீதிவான் நீதிமன்றம் பாய்ச்சல்\nவயிற்றில் குழந்தையுடன் சேர்த்து நிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\n ஆனாலும் பிச்சையெடுக்க தயாராகும் இளம்பெண்கள்.. நெகிழ்ச்சி பின்னணி\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்: உடன் இருந்த ஆணுக்கு நேர்ந்த கதி\nசுவிஸில் சம்பள பாக்கியை கேட்ட முன்னாள் ஊழியருக்கு ஏற்பட்ட நிலை: பொலிசார் நடவடிக்கை\nஜேர்மனியில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபிரான்ஸில் துப்பாக்கி முனையில் ஆசிரியரை மிரட்டிய மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://orutamilsex.sextgem.com/index.amp................/__xtblog_entry/11504066-8-min?__xtblog_block_id=1&__xtblog_blog_page=2", "date_download": "2018-10-21T13:10:00Z", "digest": "sha1:UPMXRMKUZXULF6OWP6AUQWGE5WP4LSAG", "length": 3775, "nlines": 23, "source_domain": "orutamilsex.sextgem.com", "title": "ஆண்களே மனைவியுடன் இரவு முழுவதும் அனுபவிக்க இதை செய்யுங்கள்: - Indian Sex Videos | தமிழ் காம கதைகள் | Tamil Adult Story | காம லீலைகள் | Indian Fuck | காமசூத்ரா |tamil kamakathaikal| செக்ஸ் கதைகள்|லெஸ்பியன் காம கதை| தமிழ் செக்ஸ் கதைகள், Tamil Kamakathaikal, Tamil Dirty Stories, காம கதைகள், Tamil Sex Stories", "raw_content": "ஆண்களே மனைவியுடன் இரவு முழுவதும் அனுபவிக்க இதை செய்யுங்கள்: - Tamil sex stories, tamil kamakathaikal\nஆண்களே மனைவியுடன் இரவு முழுவதும் அனுபவிக்க இதை செய்யுங்கள்:\nநம்முடைய இல்லற வாழ்க்கையில் தம்பதியம் என்பது முக்கியமான ஒன்றாகும்.அதை சரியான முறையில் செய்தால் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். மனைவி இடையே உறவு கொள்ளநினைக்கும் போது ஆண்கள் தங்களுடைய மொபைல் போன் அனைத்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் உங்கள் மனது நல்ல நிலமை அடைந்து அந்த நேரத்தில் பலன் கிடைக்கும் . அந்த செயலில் ஈடுபட நினைக்கும் ஆண்கள் அதிக புரோட்டின் கொண்ட உணவை உறவு கொள்ள நினைக்கும் 3 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துகொள்ள வேண்டும் . அவ்வாறு எடுப்பதால் உங்கள் உடலில் அதிக சக்தி உற்பத்தியாகி அதற்கு வழிவகுக்கும். நீங்கள் உங்கள் மனைவி உறவு வைக்கும் நாளில் ஆபாச படம்பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.ஏனெனில் படம்பார்ப்பதன் மூலம் நீங்கள் விரைவில் உச்சகட்டம் அடைந்து உங்கள் உயிரணு சீக்கிரம் வெளியே வந்துவிடும். இதனால் உங்கள் மனைவி மூடுஅவுட் ஆகி உங்கள் இன்ப சந்தோஷத்திற்க்கு தடையாக அமையும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/ucp.php?mode=terms&sid=44271e4d26b23184cae4406d4ce1fc5c", "date_download": "2018-10-21T13:32:47Z", "digest": "sha1:IGK4RECPEO6VQ66FJIRRU2LBJ2CL7Z53", "length": 24824, "nlines": 293, "source_domain": "poocharam.net", "title": "User Control Panel • Terms of use", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம்|poocharam எனும் தளம் தமிழையும் தமிழனின் திறமைகளையும் வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டது. தமிழுக்கு சரியான மரியாதையை கொடுக்கும் ஒரே தளம். இங்குக் கவிதைகள், கட்டுரைகள், அறிவியல், மொழியியல், இலக்கியம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, புதினங்கள், செல்லிடை, பொறியியல், தரவிறக்கம், சோதிடம், மகளிர், விளையாட்டு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய செய்திகளை, கருத்துக்களை, தகவல்களை தமிழ் சமூகத்துடன் பகிர்ந்துக் கொள்ளலாம் மற்றும் படித்து பயன்பெறலாம்.\nபூச்சரம் புறவம் (Poocharam Forum) உறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/168512/news/168512.html", "date_download": "2018-10-21T12:31:29Z", "digest": "sha1:EZ5QCKR6FB4ILAOGRAZQYNKGVG66Y52E", "length": 6006, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அஜித் படத்தில் வேலைக்காரியாக நடிக்க தயார்: ஓவியா..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅஜித் படத்தில் வேலைக்காரியாக நடிக்க தயார்: ஓவியா..\nஓவியா டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ரசிகர்களுடன் நடனம் ஆடி மகிழ்ந்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஓவியா அளித்த பதில்…\n“தினமும் எனக்கு தீபாவளிதான். தனியாக தீபாவளியை கொண்டாடுவது இல்லை. எப்போது நினைக்கிறேனோ அப்போது தீபாவளியை கொண்டாடுவேன். நான் பல படங்களில் நடிப்பதாக செய்திகள் வருகிறது. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க முடியாது. தற்போது நான் ‘காஞ்சனா’ படத்தின் அடுத்த பாகத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் எந்த போட்டியிலும் இல்லை.\nநான் எனது வருமானத்துக்காக வேலை தேடியபோது மாடலிங் செய்தேன். பின்னர் ‘களவாணி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை ஆனேன். ரசிகர்கள் ஆதரவால் இந்த அளவு வளர்ந்திருக்கிறேன்.\nஇப்போது எனக்கு ஒரு பார்ட்னர் இருக்கிறார். அவர் எனது தாய். தளபதி விஜய், தல அஜித் இருவரும் எப்போதும் மாஸ்தான். அவர்கள் இரண்டு பேர் மட்டுமல்ல எல்லோரையும் பிடிக்கும்.\nஅஜித் படத்தில் எந்த பாத்திரத்திலும் நடிக்க தயார். வேலைக்காரியாக கூட நடிப்பேன்”.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2011/10/blog-post_31.html", "date_download": "2018-10-21T12:16:14Z", "digest": "sha1:Q5WJHAXDZ5AIW3KSJKFNGOSXOXSBBCTR", "length": 21026, "nlines": 229, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: பெயருக்கு முன்னால்", "raw_content": "\nபிறந்தவுடன் , அழைப்பதற்காக வைக்கப்பட்ட பெயர் சிலருக்கு ஒன்றோடு நின்றுவிடும். ஆனால் சிலருக்கு, வீட்டில் கூப்பிட ஒரு பெயர், அதிகாரப்பூர்வமாக பதிவேடுகளிலும், பள்ளியிலும் ஒரு பெயர், நண்பர்கள் மத்தியில் ஒரு பட்டப்பெயர் என்று பல்வேறு பெயர்களில் வலம் வருவது உண்டு.\nஅதில் விதவிதமான பெயர்கள் கொண்டு இருந்தால், எந்தக்கூட்டத்தில் இருக்கிறோமோ, அதற்கு ஏற்றார்ப்போல் காதுகளையும் தயார் செய்து கொள்ளவேண்டும்.\nஎங்கள் வீட்டில் எனக்கு சுரேஷ் என்று பெயர்\nவீட்டில் என்னை யாரும் பள்ளிப்பெயர் கொண்டு அழைக்கமாட்டார்கள். ஆனால் பொதுவில், பள்ளியில், கடைவீதியில் சுரேஷ் என்று யாராவது கூப்பிட்டால், ஒரு கணம் திரும்பிப்பார்க்கத் தோன்றிவிடும். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்த பள்ளி நண்பர்கள், அந்தத்தெருவில் வந்து பெயர் சொல்லிக்கேட்க, அப்படி யாரும் இந்தத் தெருவில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் பல்வேறு விளக்கங்களுக்குப் பிறகு..ஓ..சுரேஷா.. அடுத்தவீடுதான் .என்று சொல்லி, வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.\nஅனேகமாக எங்கள் தெருவில் எல்லோருக்கும் அந்தப்பிரச்னை இருந்தது. எனக்காவது பரவாயில்லை. இரண்டு பெயர்களும் சொல்லிக்கொள்ளும்படி இருக்கும். சிலருக்கு வீடுகளில் கூப்பிடும் பெயரில் பல்வேறு ஆச்சர்யங்களும், அதிர்ச்சியும் ஒளிந்திருக்கும்..\nஎங்கள் வீட்டுக்கு வைக்கோல் கொண்டுவரும் பெரியவரைக் கூப்பிடும் பெயர் கூளார். எதிர்வீட்டு பெரியம்மாவை அழைக்கும் பெயர் அக்கம்மா எதிர்வீட்டு பெரியம்மாவை அழைக்கும் பெயர் அக்கம்மா அவரின் அக்கா பெயர் பட்டம்மா அவரின் அக்கா பெயர் பட்டம்மா அவர்களின் இயற்பெயர் அனேகமாய் நாங்கள் அறிந்திருக்கவே இல்லை.\nபெயர் வைப்பது வைபோகமாகக் கொண்டாடப்பட்டாலும், ஆண்டாண்டு காலம் நம்மை அடுத்தவர் அழைக்கும் பெயர் கணநேரத்தில் வைக்கப்பட்டு விடுகிறது. காரணப்பெயர் நிலைத்துப்போய் , காகிதப்பெயர் ஒளிந்து நிற்கிறது. அதையும் மீறி பதிவுலகம், எழுத்து என்று வரும்போது, நாமே ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கிறோம்\nசில நேரங்களில் காரணப்பெயரை வேண்டாமென்று நினைத்தாலும், இறுக ஒட்டிக்கொண்டுவிடுகிறது. பின்னர் அதுவே பழகிப்போய் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் வந்துவிடுகிறது.. சில நேரங்களில் காரணமில்லாத பெயர்கள் காலாகாலத்துக்கு வருகிறது.\nஎங்கள் அத்தையின் மூன்றாவது மகனுக்கு ‘இண்டாயி’ என்று பெயர்.. இன்றுவரை அதற்கான சரியான அர்த்தம் எங்கள் யாருக்கும் தெரியாது. இப்போதுதான் அவன் இயற்பெயர் சொல்லிக்கூப்பிடுகிறோம்.\nஎன் நண்பன் ஒருவனை நாங்கள் அழைக்கும் பெயர் – அப்புரு, அவன் உண்மையான பெயர் அந்தோணி ராஜேந்திரன்.\nஇன்னொரு நண்பனை மாரிமுத்து என்று அன்போடு அழைத்துவந்தோம். ஒருமுறை திருவிழாவுக்கு வாங்கடா என்று அவர்கள் கிராமத்துக்கு எங்களை வலுக்கட்டாயமாக அழைத்து வினையை வீட்டுக்கு அழைத்துச்சென்றான். ஆரம்பத்தில் வீட்டில் அனைவரிடமும் கண்ணைக்காட்டிக்கொண்டே இருந்தான். அவன் அக்கா ஒரு முறை..கூ..மாரிமுத்து என்று அழைத்ததை கவனித்தாலும் அர்த்தம் தெரியவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டு நானும், இன்னொரு நண்பனும் ஊரில் நடக்க ஆரம்பிக்க, எங்களைப்பார்த்து ஒரு பெரிசு..’ கூளையன் கூட்டாளிகளா என்று அழைத்ததை கவனித்தாலும் அர்த்தம் தெரியவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டு நானும், இன்னொரு நண்பனும் ஊரில் நடக்க ஆரம்பிக்க, எங்களைப்பார்த்து ஒரு பெரிசு..’ கூளையன் கூட்டாளிகளா’ என்று கேட்டார். நாங்கள் குழப்பமாக, ‘இல்லை’ என்று கேட்டார். நாங்கள் குழப்பமாக, ‘இல்லை மாரிமுத்து வீட்டுக்கு வந்திருக்கோம் என்றோம். ஓ மாரிமுத்து வீட்டுக்கு வந்திருக்கோம் என்றோம். ஓ இப்படித்தான் பேரு வச்சிக்கிட்டு பள்ளிக்கூடத்துல திரியிறானா அந்தக் கூளையன் இப்படித்தான் பேரு வச்சிக்கிட்டு பள்ளிக்கூடத்துல திரியிறானா அந்தக் கூளையன் என்று பெரிசு கேட்க, எங்களுக்கு ஏரியலில் துவைத்ததுபோல் 'பளிச்'சென்று விளங்கியது. பின்னர் இரண்டு ஆண்டுகள், மாரிமுத்து என்ற பெயரை அவனே மறக்குமளவுக்கு கூளையனுக்குக் கொடி ஏற்றிவிட்டோம்.\nஎன் தூரத்து உறவுக்காரப்பையன் ஒருவனை ‘அய்யா’ என்றுதான் அவன் குடும்பம் அழைக்கும். நிறைய குடும்பங்களில் ‘தம்பி’, சின்னவனே, ராஜா, குட்டி என்ற பெயர்கள் மிகப்பிரபலமாக இருக்கும். கொஞ்சம் அன்பான பிள்ளையை ‘சாமீ’ என்று அழைப்பார்கள்.\nகிராமங்களில் அழைக்கும் பெயர்களில் இருக்கும் நையாண்டி உலமறியாதது. பெருமூக்கன், கோழிவாயன், சிலுப்பி, செண்ட்டரு, பாவாடை, சொம்பு, ஊத்தை, புளிச்சட்டி, கிளீனு, எலந்தப்பழம்…இவர்களெல்லாம் நான் சந்தித்த கிராமத்து மனிதர்கள். இவர்களது உண்மையான பெயர் இன்றுவரை எனக்குத்தெரியாது.\nவட இந்தியக்குடும்பங்களில் மிகவும் வேடிக்கையான பெயர்கள் இருக்கும். ஜிக்கு, பப்லூ, பண்ட்டி, முன்னா, சோனு, புஜ்ஜு என்று அழைக்கும்போது மூன்றெழுத்தில் அவர்கள் காட்டும் அன்பு வியக்கவைக்கும். நான் டெல்லி நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, எனக்கு ஒரு வட இந்திய அதிகாரி இருந்தார். அவர் பெயர் சதீஷ் அஹுஜா.. ஆனால் போனில் பேசும்போது ‘மைன் டிங்கி போல்ரஹாஹூம் ஆனால் போனில் பேசும்போது ‘மைன் டிங்கி போல்ரஹாஹூம் என்று ஆரம்பிப்பார். எனக்குச் சிரிப்பாக வரும்.\nநான் தஞ்சையில் வேலை பார்த்தபோது சொல்யூசன் என்ற சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் ஒரு பெரியவர் அறிமுகமானார்.. சிறுவயதிலிருந்தே அந்தப்பெயர்தான் என்றார். யார் வச்சாங்க\nசில மாதங்களில் அவர் நோய்வாய்ப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சென்று பார்த்தேன். அவரை உற்சாகப்படுத்தும் வகையில் பேச ஆரம்பித்து, உங்க உண்மையான பெயர் என்ன என்று கேட்டேன்.\n பாவம் எல்லாருக்கும் அவுங்க அவசரம். என்றுவிட்டு…’ரமணி’ என்று புன்னகைத்தார்.\n’நான் சைக்கிள் கடையில் வேலை பாத்தப்ப ஒரு புள்ளையப் பாத்தேன். அதுவும் பாக்கும். ரெண்டுபேருக்கும் பிடிச்சுப்போச்சு ஏஞ்சொல்லு அதூட்டு சைக்கிளைப் பஞ்சர் பாக்க அன்னிக்கு கடையில சொலூஷன் இல்லை. மழைத்தூறல் வேற, நானே அலைஞ்சு திரிஞ்சு வாங்கியாந்து ஒட்டிக்குடுத்தேன். அது சந்தோசத்துல வரேன் சொல்யூஷன்னு சொல்லிட்டுப் போச்சு நானே அலைஞ்சு திரிஞ்சு வாங்கியாந்து ஒட்டிக்குடுத்தேன். அது சந்தோசத்துல வரேன் சொல்யூஷன்னு சொல்லிட்டுப் போச்சு அதான் நானே அந்தப்பேரை வச்சுக்கிட்டேன். அதான் நானே அந்தப்பேரை வச்சுக்கிட்டேன்.\nபின்னர் நான்கைந்து நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, சைக்கிள் கடையைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. பக்கத்துக்கடைப் பையன் சொன்னான்.\nசொன்னது சுரேகா.. வகை நடப்பு , யுடான்ஸ் நட்சத்திரம்\nஅன்பின் சுரேகா - ஏதாசும் ஒரு கருவ எடுத்துக்கிட்டு ஒரு இடுகை போடற திறமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nசொல்யூஷன் காலியாகிடுச்சு என திக்கென்று முடித்த விதம் சிறுகதை முடிந்த மாதிரி இருந்தது\nகண்ணனும், கண்ணனும் (சவால் சிறுகதைப்போட்டி 2011)\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/times-of-india-cartoon-on-space/", "date_download": "2018-10-21T12:17:17Z", "digest": "sha1:G2K3E3HXSKGXULLN72XPELZENEPSSOR2", "length": 11510, "nlines": 88, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்திய விஞ்ஞானிகள் “மாடு மேய்ப்பவர்கள்” – அமெரிக்காவுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா பொளேர் ! - Cinemapettai", "raw_content": "\nஇந்திய விஞ்ஞானிகள் “மாடு மேய்ப்பவர்கள்” – அமெரிக்காவுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா பொளேர் \nகடந்த 2014ஆம் ஆண்டு இந்திய விஞ்ஞானிகளை கார்ட்டூன் மூலம் கிண்டலடித்த அமெரிக்க பத்திரிக்கைக்கு, அதே கார்ட்டூன் மூலம் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கை, கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பியது குறித்து,“மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள்” என்று கார்ட்டூன் வெளியிட்டது. இந்த கார்ட்டூனுக்கு இந்தியாவின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், இந்தியா சமீபத்தில் உலக சாதனை நிகழ்வாக 104 செயற்கை கொள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் ஏவியது . இதில் எட்டு செயற்கை கோள்கள் அமெரிக்காவுக்கு சொந்தமானது. இதனை குறிக்கும் வகையில் டைம்ஸ் ஆப் இந்தியா தற்போது ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.\nஅதில் “மாடு மேய்ப்பவர்களான இந்தியர்களிடம் தான் அமெரிக்கர்கள் தங்களது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துமாறு வேண்டி கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிலடியை இந்தியர்கள் அனைவரும் ரசித்து வருகின்றனர்.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\nமீண்டும் தன் பாய் ப்ரெண்டுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்ட ஸ்ருதிஹாசன்\nவடசென்னை பார்த்த ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் ரியாக்ஷன் இது தான்.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\nசண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.\nகபடி, கபடி, கபடி, வெளியானது வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.deviboyar.com/", "date_download": "2018-10-21T12:49:17Z", "digest": "sha1:4VOHIJANUSYTHYGUE5UEP2NYBKYDTB4R", "length": 9829, "nlines": 299, "source_domain": "www.deviboyar.com", "title": "Boyar Matrimony Boyar Brides Grooms Boyar Matrimony Coimbatore", "raw_content": "தேவி போயர் திருமண தகவல் மையம் - Deviboyar.com\nபோயர் இனத்தவருக்கான இந்த திருமண தகவல் மையத்தில் இன்றைய தேதியில் 21-10-2018 எங்களிடம் உள்ள பதிவு எண்ணிக்கை விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.\nஇப்பொழுதே தங்கள் வரனை இலவசமாக பதிவு செய்யவும்.\n- Select - திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்\nவாட்ஸ் அப் 6380383842 மூலமாக உங்கள் போட்டோ & பயோடேட்டாவை அனுப்பலாம்\nபெயர் : R. கலாவதி (எ) சந்தியா\nபெயர் : S. காயத்திரி\nபெயர் : S. அம்பிகா\nபெயர் : C. நதியா\nபெயர் : B. கோமதி\nபெயர் : S. நித்யா\nபெயர் : S. சிந்துஜா\nபெயர் : S.கணேஷ் குமார்\nபெயர் : V.மோகன் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-a900-digital-camera-black-price-pjwDCP.html", "date_download": "2018-10-21T12:51:28Z", "digest": "sha1:RARZVTKFAS24PBELE4WL627UPRXRDQO4", "length": 16514, "nlines": 379, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1 / 2.3 Inch\nஆப்டிகல் ஜூம் 35 X\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nடிஜிட்டல் ஜூம் 4 X\nஐசோ ரேட்டிங் 80 - 3200\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் அ௯௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23162212/1004383/KumbakonamEkadashiDevoteesFoot-Pilgrimage.vpf", "date_download": "2018-10-21T11:54:30Z", "digest": "sha1:26GLEIGUMVSVQDY3XNC5HF3JINSRAJU2", "length": 10997, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏகாதசி திருவிழா : பாத யாத்திரையில் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏகாதசி திருவிழா : பாத யாத்திரையில் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு\nகும்பகோணத்தில் ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மகாமக குளத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர்.\nகும்பகோணத்தில் ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மகாமக குளத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர். கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோவிலில் பத்து நாட்களுக்கு ஆஸாடன ஏகாதசி திருவிழா நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, இன்று அதிகாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று பக்தி பஜனை பாடல்களை பாடி சென்றனர். முன்னதாக, மகாம குளத்தில் ரதத்தில் எழுந்தருளிய கிருஷ்ணர், ருக்மணிக்கு அதிகாலை ஐந்து மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.\nஉப்பிலியப்பன் கோயில் முன்மண்டப தூண்களில் விரிசல்...\nகும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில் முன்மண்டப தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஉயிரிழந்த சித்தர் 2 நாட்களுக்கு பின் கும்பகோணம் அருகே அடக்கம்\nகும்பகோணம் பகுதியில் பிறந்து, புனேவில் புகழ்பெற்ற சா​மியாராக விளங்கிய ஆறுமுக சாய்பாபா என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருவலஞ்சுழியில் காவிரி கரையோர ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.\nகட்டிய பணத்தை திரும்ப தராத தனியார் நிதி நிறுவனம் முன் தீக்குளிக்க முயன்ற குடும்பம்\nகும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொள்ளிடம் ஆற்று நீரை சேமிக்க தடுப்பணைகள் வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை\nகொள்ளிடம் ஆற்று நீர், வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமர்மநோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு\nஎஸ்.கல்லம்பட்டியில் கால்நடைகளை மர்மநோய் தாக்கி 22 மாடுகள் பலியானதால் விவசாயிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்\nசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n\"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும்\" - நடிகர் சிவகுமார்\nசபரிமலையில் இன்று பெண்களை அனுமதிக்காவிட்டாலும், 5 ஆண்டுகளில், அனுமதிக்கும் காலம் வரும் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n\"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்\" - திருவாடுதுறை ஆதினம்\nசபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-3/", "date_download": "2018-10-21T13:08:20Z", "digest": "sha1:X7UFLI3E26YL2WS24WXCU6ZCUBPEQYFI", "length": 4900, "nlines": 70, "source_domain": "airworldservice.org", "title": "சந்திப்பில் இன்று – எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nசந்திப்பில் இன்று – உமா பாலசுப்ரமணியம்.\nசந்திப்பில் இன்று – எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா\nசந்தித்து உரையாடுபவர் பி குருமூர்த்தி\nகடவுளுக்குத் தெரியாதவர்கள் என்ற கதைக்காக கதா விருது பெற்ற எழுத்தாளருடனான நேர்முகம்\nசந்திப்பில் இன்று – காந்திடிகளின் ...\nசந்திப்பில் இன்று – உமா பாலசுப்ரமண...\nசந்திப்பில் இன்று – பரதநாட்டியக் க...\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் உயிரிழ்ந்தவர்களில் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-வது ஆண்டு தினம்–செங்கோட்டையில் பிரதமர் திரு நரேந்திர மோதி தேசிய கொடியை ஏற்றி வைத்து நினைவு பலகையை திறந்து வைக்கிறார்.\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் இரங்கல்\nஆப்கானிஸ்தான்–நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் என்ணும் பணி தொடங்கியுள்ளது.\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டும்-கரையோரப் பகுதி மக்களுக்கு இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-3/", "date_download": "2018-10-21T13:04:32Z", "digest": "sha1:P24VQ4HIGRAQC7Q2PEPZZCZPCU55KMQ3", "length": 10631, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே புதிய கூட்டணி: சுரேஸ்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nதமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே புதிய கூட்டணி: சுரேஸ்\nதமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே புதிய கூட்டணி: சுரேஸ்\nதமிழ் மக்களது எதிர்காலம் கருதி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அனைத்துக் கட்சிகளையும் இணைத்து இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாணத் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n”நாம் அனைவரும் ஓரணியில் நின்று தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை இதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இருக்கின்றோம். இன்று எமக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போடுவதுடன்,இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புக்களை வெளியிட இருக்கின்றோம்.\nதமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என்பன தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாதென ஊடகங்கள் மூலம் அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், இக்கட்சிகளுடன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் எம்முடன் இணைந்து தமிழர்களின் எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு போராடுவதற்காக அழைக்கின்றோம்.\nஇக்குறித்த உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் கிராமிய மட்டங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்வதுடன், தமிழ் மக்களுக்கான ஓர் மாற்றுத்தலைமையினை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் நாம் மேற்கொள்ளவுள்ளோம்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவரவு செலவு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் – சிவில் அமைப்புக்கள்\nஉண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டமைப்பு அக்கறையுடன் செயற்படுகின்றது – சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கறையுடன் செயற்பட்டு\nகைதிகள் விடயம் அரசியல் ரீதியிலான பிரச்சினை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் – சுரேஸ்\nதமிழ் அரசியல் கைதிகள் விடயம் அரசியல் ரீதியிலான பிரச்சினை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என\nதமிழர்களுக்கு நீதியை நிலைநாட்ட நல்லாட்சி தயாரில்லை: சுரேஷ்\nநல்லாட்சி அரசாங்கத்தில், தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ட நீதியேனும் நிலைநாட்டப்படாது என, ஈழ மக்கள் புர\nவடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி ஐ.நா.வை சமாளிப்பதற்கானது: சுரேஸ்\nவடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி ஐக்கிய நாடுகள் சபையை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news---------1245-4594661.htm", "date_download": "2018-10-21T11:55:46Z", "digest": "sha1:IIZYPVU7Z56AHVE4I2PEYHQW76VDQHMQ", "length": 4079, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "ஆளுநரை திரும்ப பெற வேண்டும்; மோடி செய்த டுவீட்; கையில் எடுத்த காங்கிரஸ்", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - வெப்துனியா தமிழ் - ஆளுநரை திரும்ப பெற வேண்டும்; மோடி செய்த டுவீட்; கையில் எடுத்த காங்கிரஸ்\nஆளுநரை திரும்ப பெற வேண்டும்; மோடி செய்த டுவீட்; கையில் எடுத்த காங்கிரஸ்\n2011ஆம் ஆண்டு மோடி ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று டுவீட் செய்ததை வைத்து தற்போது காங்கிரஸ் கர்நாடகா ஆளுநர் வாஜூபாய் வாலாவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.\nTags : ஆளுநரை, திரும்ப, வேண்டும், மோடி, செய்த, டுவீட், கையில், எடுத்த, காங்கிரஸ்\nடிசம்பரில் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் : ரஜினியின் அண்ணன் பேட்டி\nசபரிமலை விவகாரம்: வெட்டி விளம்பரம் செய்த பாத்திமா ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nபயங்கரவாதிகள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 11 பேர் பலி\nபடுக்கைக்கு மறுத்ததால் வாய்ப்பு இல்லையெனில் நடித்தவர்கள் அப்படியா\nமீ டு’ இயக்கத்தை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது : நீதிமன்றம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxODgwNQ==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-21T12:32:00Z", "digest": "sha1:KKMXTJBVX5ZA5W7QE5BEYNK7XCI4ZWWL", "length": 4900, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "விழுப்புரம் அருகே நூதன முறையில் பணம் கொள்ளை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவிழுப்புரம் அருகே நூதன முறையில் பணம் கொள்ளை\nவிழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த ஏழுமலை என்பவரிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை செலுத்த உதவி செய்ததாக கூறி ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியாவது குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு\n350 பயணிடன் நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்\nபணத்திற்காகப் புற்றுநோய் இருப்பதாக ஏமாற்றிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலையில் 5வது நாளாக பதற்றம் நீடிக்கிறது: ஏடிஜிபி தலைமையில் போலீஸ் குவிப்பு\n61 பேர் பலியான ரயில் விபத்து வழக்கில் அடுத்த நகர்வு: எப்ஐஆரில் எவர் மீதும் குற்றச்சாட்டு பதியவில்லை...நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு; வீடுகள் சூறை\nகேரள அரசியலில் பரபரப்பு மாஜி முதல்வர் மீது பலாத்கார வழக்கு...காங்கிரஸ் எம்பியும் தப்பவில்லை\nஇலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து\nகோப்பை வென்றது பாக்., | அக்டோபர் 19, 2018\nஇந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018\n‘பத்தாயிரம்’ படையில் கோஹ்லி: ஒருநாள் தொடரில் சாதிக்க வாய்ப்பு | அக்டோபர் 19, 2018\nகனவு காணும் கலீல் | அக்டோபர் 19, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2018/07/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-10-21T13:51:03Z", "digest": "sha1:SB4NY7V5W6SKQGDLZHRPJCY2PS4ZZMRY", "length": 29149, "nlines": 141, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "எம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\n'க லையும் இலக்கியமும் வர்த்தகப் பண்டமாகி விட்ட இன்று மானுடத்தைப் பேசும் துடிப்புள்ள இளம் படைப்பாளிகள் உருவாக ​வேண்டும். வெற்றுப் புகழுக்கும் வெள்ளிப் பணத்திற்கும் பேனாக்கள் விலைபோகும் காலம் இது. வெதும்பும் உள்ளங்களுக்கு தென்றலாய் வீசி ஆறுதல் தர ​வேண்டிய பேனா,போலிகளை மோசடிக்காரர்களை திணரடிக்கும் புயலாகவும் மாற வேண்டும்'\nசுமார் இரு தசாப்தங்களுக்கு முன்னர் தினகரன் புதுப்புனல் பகுதியில் எம்.எச்.எம் ஷம்ஸ் எழுதிச் சென்ற வரிகள் இவை. தூர நோக்குடன் அவர் எப்பொழுதோ சொல்லிச் சென்றவை இன்றும் யதார்த்தமாக இருக்கிறது என்றால் அது மிகையாக இருக்காது.\nபலரின் இலக்கியத் தந்தையான மர்ஹூம் ஷம்ஸ் மறைந்து இன்றுடன் 16 வருடங்கள் ஓடிவிட்டன. ஏதோ அண்மையில் தான் அவர் இறந்தது போன்ற பிரமை அடிக்கடி எழாமலில்லை. அவர் கூடவே அதிகம் கழித்த அந்த நாட்கள் இன்னும் பசுமையாய் மனதின் ஓரங்களில் நிழலாடுகின்றன.\nஆஸ்பத்திரியில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த எனது தந்தை இன்று போல் ஒருநாளில் இரவு உயிரிழந்த அந்த வேதனையான கணங்கள் மனக்கண் முன் மங்கலாக தெரிகிறது.\nசுமார் 40 வருட ஆசிரியர் சேவை, ஊடகத்துறை என அவரின் வாழ்க்கையில் பாதி தசாப்தங்கள் பேனாவுடனும் தாளுடனும் தான் கழிந்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கும் குறைவான அவரின் இறுதித் தருணங்கள் தான் பேனாவும் தாளும் இன்றி ஆஸ்பத்திரி கட்டிலுடன் நகர்ந்திருக்கிறது. மாரடைப்பு என்று தெரிந்திராத நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் வீட்டில் ஓய்வாக இருந்த போது கூட பாடசாலை மாணவிகள் சிலர் தமிழ் தினப் ​போட்டிக்கு கட்டுரை எழுதிப்பெற வீடு தேடிவந்திருந்தார்கள்.ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு வந்து எழுதித் தருகிறேன் என்று கூறிச் சென்றவர் வராமலே சென்று விட்டார்.\nஎன் தந்தை நம்மை விட்டு மறைந்த 2002 ஜூலை 15 ஆம் திகதி குடும்பத்தார்கள், உறவினர்கள் என பலரும் மாத்தறை பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் திரண்டிருந்தோம். அவரின் நிலைமை தொடந்து மோசமாக தான் இருந்தது. ஆனால் மாலை நாம் அங்கிருந்து வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிசயமாக அவரின் இதயத்துடிப்பு சீராகி உடல் நிலை ஓரளவு தேறியிருந்தது.இது அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. ஆனால் அணையப் ​போகும் விளக்குப் போல என்பது ஏனோ எவருக்கும் புலப்படாமலே இருந்து விட்டது. சிறிய கரண்டியில் சொட்டு நீர் தான் பருக்கிவிட டாக்டர்கள் அனுமதித்திருந்தார்கள்.\nஅவருக்கு கரண்டியில் கொஞ்சம் நீர் பருக்கிய போது கையால் எழுதுவது போல ஏதோ சைகை காட்டினார்.அந்த மர்மம் இன்றும் அவிழ்க்கப்படாத சிக்கலாக தொண்டைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. பேச முடியாமல் இருக்கும் அவர் ஏதோ சொல்லத் தான் பேனையும் தாளும் கேட்டிருப்பார் என்று புரிந்தாலும் அந்த நேரத்தில் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா பிறகுபார்த்துக் கொள்வோம் என்றிருந்தார்களா என்ற சந்தேகம் இன்றும் மனதை குடைந்து கொண்டிருக்கிறது.\nபடைத்தவன் எழுதி வைத்துள்ள நாளில் அந்த செக்கனில் அவனிடம் சென்று தான் ஆக வேண்டும். ஆனால் சொல்லும் படியாக எந்த நோயும் இன்றி தேகாரோக்கியத்துடன் இருந்தவர் திடீரென நோயில் விழுந்து மரணித்ததை எவராலும் ஜீரணிக்க முடியாது.\nஎழுத்தையும் இலக்கியத்தையும் தன் குடும்பத்தையும் விட நேசித்தவருக்கு திடீரென இரு கைகளையும் கட்டிப் போட்டால்.... தாங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்குமா இறுதிக்காலத்தில் தினகரன் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிய அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாதது மிகவும் பாதித்தது. அது போக அவர் மிகவும் நேசித்த கிராமத்து கனவுகள் நாவலுக்கு எதிராக சிலர் வெளியிட்ட மறுப்பு நூலும் அதனை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிந்த அவர் தூக்கி விட்ட சில எழுத்தாளர்களும் அவரின் இரத்த ஓட்டம் நின்று விட காரணியாக இருந்தார்கள். இறுதிக் காலங்களில் இவற்றின் தாக்கம் அவரை மனதளவில் நொறுக்கியது அவருக்கு நெருக்கமானவர்களுக்கொன்றும் ரகசியமல்ல.\nஅவரின் மரணத்திற்கு பின்னரும் கூட இவர்கள் செயற்பட்டு ஷம்ஸ் எனும் நாமத்தை மறக்கடிக்க பிரயத்தனம் செய்தாலும் அவை தோற்றுப் ​போயின.\n'சின்ன வயதில் எனக்கு எழுத்தார்வம் என்ற ஒன்று இருந்ததா என்பது பற்றி இன்று நினைத்துப் பார்த்தால்.. அந்தப்பதிவுகள் மிக மங்கலாய்தான் தெரிகிறது' என ஞானம் சஞ்சிகையில் எழுதிய தனது கடைசி கட்டுரையில் அவர் கூறியிருந்தார். அதனாலோ என்னவோ அவர் தனது வாழ்நாள் முழுவதும் எழுத்தார்வம் உள்ளவர்களை தூக்கிவிடவும் அவர்களுக்கு களமமைத்துக் கொடுக்கவும் உழைத்தார். 40 வருட ஆசிரியர் சேவையில் பல ஆயிரம் மாணவர்களை உருவாக்கிய அவர் எழுத்தாளராக, கவிஞராக பல நூறு எழுத்தாளர்களை புடம்போட்டிருக்கிறார்.\nஒருபோதும் பிரதியுபகாரம் எதிர்பார்த்து அவர் இந்தப் பணிகளை செய்ததில்லை என்பது அவரின் இலக்கிய நண்பர்களுக்கும் அவரின் சிஷ்யர்களுக்கும் தெரியாமலில்லை.பெயருக்கும் புகழுக்கும் இதனை செய்யவில்லை என்பதும் பலருக்கும் தெரிந்த நிதர்சனம்.\nஅவர் கற்பதற்கு வெட்கப்படவோ வயதை தடையாக கொள்ளவோ இல்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. மூன்று பிள்ளைகளின் தந்தையாக இருந்து கொண்டு தான் அவர் பல்கலைக்கழக மாணவராக கற்றுக் கொண்டிருந்தார். நான் உயர்தரம் கற்று வெளியேறிய 1994 ஆம் ஆண்டில் தந்தை திறந்த பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் கற்கச் சென்று வந்தார்.\nஅதனால் தான் அவருக்கு தடைகள் அழுத்தங்கள் குழிபறிப்புகள் என்பவற்றுக் மத்தியில் உச்சத்திற்கே செல்ல முடிந்தது.\n'சமூகம் சார்ந்தவற்றையும் சமூகப் பிரச்சினைகளையும் இலக்கியமாகவும் எழுத்தாகவும் பரிமாற்றம் செய்து அதைப் பேசுவதற்கும் பதில் அளிப்பதற்கும் நியாயம் கூறுவதற்கும் அவர் தயார் நிலையில் இருந்தார். அதனால் ஷம்ஸ் எப்போதுமே ஒரு வேறுபட்ட தனித்துவமான எழுத்தாளராக மிளிர்ந்தார். பயமோ தயக்கமோ அவரது எழுத்துக்களில் என்றுமே இருந்ததில்லை. பேனாவுக்கான உண்மையான மரியாதையை உணர்ந்து எழுத்துலகில் ஜீவிதம் நடத்திய உன்னத உலக எழுத்தாளர்கள் பலரை நாம் நினைவு கொள்ளும்போது அந்த வரிசையில் ஷம்சுக்கான இடமும் நிச்சயம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அவரது எழுத்துக்கள் அந்தளவு சமூக உணர்வும் தீட்சண்யமான பார்வையும் எதிரிகளின் சலசலப்புக்கு அஞ்சாத மனநிலையும் கொண்டவையாக இருந்தன' என நாச்சியாதீவு பர்வீனின் நூல் வெளியீட்டு விழாவில் ஒருமுறை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் கூறியிருந்தது இந்த இடத்தில் நினைவுபடுத்துவது சாலப் பொருத்தம் எனலாம்.\nதந்தை மறைந்து 16 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவருக்காக 3,4 நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அவரின் எழுத்துக்கள் நூலுருப் பெற வரிசையாக காத்திருக்கின்றன. ஒரு படைப்பாளி எவ்வளவு தான் எழுதித் தள்ளினாலும் அவரின் படைப்புகள் நூலாக பிரசவிக்கும் போது தான் அவரின் எழுத்தை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும். இந்தக் கனவு என்னைப்போல அவரை நேசிக்கும் பலருக்கும் இருக்கும்.\nகாலம் செல்லச் செல்ல அவரை இலக்கிய உலகம் மறந்து விடுமா என்ற சிறுபிள்ளைத்தனமான பயம் எனக்குள் அவ்வப்போது எழும். ஆனால் அவர் அவ்வளவு எளிதில் மறந்துவிடும் நபரல்ல என்பதை காலம் அவ்வப் போது நினைவூட்டிச் செல்லும்.\nநாட்டில் சிங்கள இனவாதம் தலைதூக்கும் போது ஷம்ஸ் இருந்தால் சூடாக பதில் கொடுத்திப்பார் என எழுத்து வட்டாரத்தில் பேசிக்கொள்வார்கள். இலக்கியக் கூட்டங்கள், மாநாடுகள் நடந்தால் அவரைப் பற்றி கொஞ்சமாவது பேசப்படாமல் இருக்காது.பாடசாலை,பாலர் பாடசாலை நிகழ்வுகள் நடந்தால் அவரின் சிறுவர் பாடல்கள் நிச்சயம் அரங்கேறும். இந்தனைக்கும் மேலாக அவரின் இலக்கிய நண்பர்கள் ஷம்ஸின் படைப்புகள் அச்சில் வர வேண்டும் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தத் தவறுவதில்லை. அவரின் சிஷ்யர்கள் சிலரும் அவ்வப் போது அவரை ஞாபகப்படுத்தாமலில்லை.\nஅவர் உயிருடன் இருந்தபோது கிராமத்து கனவு நாவலை மாத்திரம் தான் வெளியிட முடிந்தது. அவரின் மறைவிற்குப் பின்னர் அதன் இரண்டாம் பதிப்பை வெளியிடவும் சிறுகதைத் தொகுப்பான வளவையின் மடியில் நுலையும் மானுட கீதம் பாடல் நூலையும் வெ ளியிட முடிந்திருக்கிறது. அவர் எழுதிய கவிதைகளை நூலுருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அவரின் விமர்சனங்கள்,மொழிபெயர்ப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் என அவரின் பல்வேறுபட்ட எழுத்துக்கள் அச்சில் வர காத்திருக்கின்றன.\nஇது இவ்வாறிருக்க அவர் பற்றிய முழுமையான வரலாற்று நூலொன்றை வெளியிடும் கனவு நீண்ட நாளாக மனதில் தேங்கிக்கிடக்கிறது.\nஅவர் ஜந்து பிள்ளைகளின் தந்தையாக இருந்து மறைந்தாலும் பல ஆயிரம் பிள்ளைகளை இலக்கியத்தினூடாகவும் கல்வியின் ஊடாகவும் உலகுக்கு தந்திருக்கிறார். அவரின் கனவுகளை நனவாக்கும் வகையில் நிச்சயம் அவரின் அனைத்து படைப்புகளும் நூல் வடிவம் பெற்று அவரின் பெயரை திக்கெங்கும் பரப்பும் என்பதில் ஐயமில்லை. இறைவன் அதற்கு அருள்புரியட்டும்..\nகலாநிதி எம். கணேசமூர்த்தி, பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்.எந்தவொரு நாடும் அடைந்துகொள்ள...\nகிளிநொச்சியில் அதிகரித்துச் செல்லும் குழாய்க் கிணறுகள்\nபத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும், தண்ணீர் பீய்ச்சியடித்துக் கொண்டு வரும் என்று என் அப்பப்பா சொல்லக்...\nபெண்கள் ஏன் இன்னும் மாறவில்லை\nவாழ்க்கை வாழ்வதற்கே. அதை எத்தனைபேர் வாழ்ந்து முடிக்கிறார்கள். வாழ்நாள் முழுதும் திருப்தியில்லாத வாழ்க்கையை வாழ்ந்து...\nபதினெட்டு வயது இளமொட்டு மனது\nஓர் ஒற்றைச் சொல்கூட ஒரு மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தலாம். அந்த ஒற்றைச் சொல்,...\nMe Too பேச வேண்டும்\nபத்திரிகைகள், அதிலும் குறிப்பாக இந்திய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் என்று எங்குபார்த்தாலும் அவற்றின்...\n‘பெண்களுக்கு இந்நாட்டில் சம உரிமை இருக்கத்தான் வேண்டும். ஆனால் அரசியலையும் சட்டத்தை மத பாரம்பரியங்களில் நுழைக்கக் கூடாது....\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nவடக்கில் உரம்பெற்று வரும் போதைப்பாவனை\nஒரு நாட்டின் வளர்ச்சி, அபிவிருத்தி என்பன அந்நாட்டில் சுகதேகிகளாக வாழும் மக்களிடமே தங்கியுள்ளது. அதிலும் நாட்டின்...\nஇலங்கை படத் தயாரிப்பாளர்களை இகழ்ந்து விரட்டிய தினகரன் பத்திரிகையாளர்\nதினகரன் வார மஞ்சரி செப்டம்பர் 9ஆம் திகதி இதழில் ‘ஆயிரம் வோல்ட் பல்ப் பாலு மகேந்திரா’ என்று தலைப்பின் கீழ் நான் எழுதிய...\nசரஸ்வதி கோபமடைவாள் என்று நேபாளத்தின் சில பகுதிகளில் சிறுமிகளுக்கு அந்த சில நாட்கள் புத்தகத்தை தொடவோ பாடசாலைக்கு செல்லவோ...\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\n‘MeToo’ சமீப காலமாக ஆண்கள் மத்தியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கும் சொல் இது. சமூக வலைத்தளங்களில் MeToo பெரும்...\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nதென்கிழக்குப் பிராந்தியத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபினால்...\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/436985/amp", "date_download": "2018-10-21T12:19:04Z", "digest": "sha1:XMZ6FHQCS5I27J3Z7QLHTRPLC4XGCMYV", "length": 14133, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Why you're getting Jayalalithaa Governor Vidyasagar Rao has not issued a statement: Description asks Commission | ஜெ., கவலைக்கிடமாக இருக்கும்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை ஏன் வெளியிடவில்லை : விளக்கம் கேட்கிறது விசாரணை ஆணையம் | Dinakaran", "raw_content": "\nஜெ., கவலைக்கிடமாக இருக்கும்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை ஏன் வெளியிடவில்லை : விளக்கம் கேட்கிறது விசாரணை ஆணையம்\nசென்னை: ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் போது கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை ஏன் வெளியிடவில்லை என்று விசாரணை ஆணையம் விளக்கம் கேட்டு, கவர்னர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அக்டோபர் 1ம் தேதி, அக்டோபர் 22ம் தேதி ஆகிய நாட்களில் அப்போதைய கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஜெயலலிதாவை கவர்னர் பார்த்தாரா என்பது மட்டும் ஆணையம் நடத்திய விசாரணையில் கேள்விக்குறியாகவே உள்ளது. அதேபோன்று ஜெயலலிதாவை சந்திக்க கவர்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில், அப்போலோ மருத்துவமனை நிர்வாக நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இது, ஆணையத்திற்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் போது, கவர்னர் சார்பில் ஏன் அறிக்கை வெளியிடவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு ஆணையம் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எத்தனை மருத்துவ குறிப்புகள் கவர்னர் அலுவலகத்திற்கு வரப்பட்டது, மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டிருப்பின் பொறுப்பு ஆளுநர் என்பதால் அவருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதா, அவரிடம் இருந்து பதில் வந்ததா, மருத்துவமனையில் ஆளுநர் முதல்வரை பார்த்து விட்டு சென்ற பிறகு கவர்னர் அலுவலகத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா, முதல்வர் உடல்நிலை மற்றும் அவருக்கு அளித்த சிகிச்சை, அப்போலோ குறித்தும் எய்ம்ஸ் மற்றும் கவர்னர் அலுவலகத்திற்கும் இடையே கடித தொடர்பு ஏதேனும் இருந்ததா அப்படி ஏதேனும் பெறப்பட்டிருந்தால் குடியரசு தலைவர் மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டதா, இந்த விசாரணை குறித்து உங்கள் தரப்பு விளக்கங்களை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அரசு சார்பில் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தினமும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர். நிர்வாகம் சார்பில் அளிக்கப்படும் அறிக்கையை வாசித்து விட்டு அவர்கள் சென்று விடுவதாகவும், அறிக்கை நகல் கூட தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், விசாரணை ஆணையம் சார்பில் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. அதில், 5 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததா, அறிக்கை வழங்காமல் இருப்பின் அவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, சுகாதாரத்துறை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அமைச்சரவைக்கு அறிக்கை அனுப்பியதா, முன்னாள் தலைமை செயலாளர் ஜெயலலிதா உடல்நிலை குறித்தும், சிகிச்சை குறித்தும் அரசுக்கோ, ஆளுநருக்கோ, மத்திய அரசுக்கோ, அப்போதைய பொறுப்பு முதல்வருக்கோ அறிக்கை அளித்தாரா கேட்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇலங்கை சிறையிலுள்ள மீனவர்களை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது: அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 26-ம் தேதி தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்\nநடிகர்களின் பாதுகாப்பை தீவிரமாய் கவனிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும்: விஷால் அறிக்கை\nவேளச்சேரி நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி\nபோரூர் மங்களா நகர் பகுதியில் 54 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்\nபேராசிரியர் க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது: மு.க.ஸ்டாலின் பேட்டி\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலம் குறித்து விசாரிக்க மு.க.ஸ்டாலின் மருத்துவமனை வருகை\nபருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை பணிகள் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nமெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலையை கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு\nகொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: அங்கன்வாடி மையத்தை தொடங்கி வைத்தார்\nநாடாளுமன்ற முற்றுகை போராட்டம் தமிழக விவசாய பிரிவு காங்கிரஸ் பங்கேற்பு\nவேளச்சேரி வரை இயக்கப்பட்ட ரயில் ஓட்டையில் சிக்கியவர் அலறல்\nபின்னலாடை நிறுவனங்களில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய 2 குழு: திருநாவுக்கரசர் அறிவிப்பு\nஊதிய உயர்வு கோரி கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகம் முன்பு போராட்டம்\nசிபிஐ அதிகாரியாக நடித்து வழிப்பறி பணி நீக்கத்தை எதிர்த்து போலீஸ்காரர் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nவண்டலூர் பூங்காவில் இன்று வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு\nசபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல: திருமாவளவன் பேட்டி\nமுதல்வரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilleader.org/2018/08/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:36:56Z", "digest": "sha1:LJ2SWDSY2OTEDQTD55DNOXCCDHL5MM5A", "length": 13653, "nlines": 85, "source_domain": "tamilleader.org", "title": "முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தை இடமாற்றக் கோரிக்கை – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nமுல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தை இடமாற்றக் கோரிக்கை\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­கள் பக்­கச்­சார்­பாக நடக்­கின்­ற­னர். அவர்­களை இட­மாற்­றம் செய்ய வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுக்­கப் பட்­டுள்ளது.\nவடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­குச் சென்­றார். அங்கு கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளைச் சந்­தித்த முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கேட்­ட­றிந்­தார். அதன்­போதே கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளால் மேற்­கண்­ட­வாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.\nநான்கு உத்­தி­யோ­கத்­தர்­களே உள்­ள­னர். அவர்­கள் சுய­ந­லப் போக்­கில் செயற்­ப­டு­கின்­ற­னர். அதி­லும் ஒரு அதி­காரி தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­கின்­றார். வவு­னி­யா­வைச் சேர்ந்த ஒரு­வர் 20 ஆண்­டு­க­ளுக்கு மேலாக இங்கு பணி­யாற்­று­கின்­றார். இவர்­க­ளால் மீன­வர்­க­ளுக்கு எந்த உத­வி­க­ளும் இல்லை. முல்­லைத்­தீவு நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­களை இட­மாற்­றம் செய்ய வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுத்­த­னர்.\nவடக்கு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் கோரிக்­கை­க­ளைச் செவி­ம­டுத்­த­து­டன், அது தொடர்­பில் ஆரா­யப்­ப­டும் என்­றும் தெரி­வித்­தார் என்று கூறப்­பட்­டது.\nசட்­ட­வி­ரோ­தக் கடற்­றொ­ழில் தொடர்­பில் என்ன நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என்று அறிந்து கொள்­வ­தற்­காக முல்­லைத்­தீ­வுக் கடற்­றொ­ழி­லா­ளர் சங்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னேன். வெளி­மா­வட்­டத்­தில் இருந்து வரு­ப­வர்­க­ளால் பிர­தேச மீன­வர்­க­ளுக்­குப் பல பிரச்­சி­ளை­கள் ஏற்­ப­டு­கின்­றன என்று அறிய முடி­கின்­றது என்று வடக்கு முத­ல­மைச்­சர் தெரி­வித்­தார்.\nசிலர் பாரம்­ப­ரி­ய­மாக இந்­தப் பிர­தே­சத்­தில் தொழில் செய்­கின்­ற­னர். அவர்­க­ளி­லும் பார்க்க அதி­க­மா­ன­வர்­கள் இப்­போது உள்­நு­ழை­கின்­ற­னர் என்­பது பிர­தேச மீன­வர்­க­ளின் குறை­யாக உள்­ளது.\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் சட்­டத்­துக்கு முர­ணாக மீன்­பி­டித் தொழில் செய்­கின்­ற­னர் என்­றும், மீன் வளம் விரை­வா­கக் குறை­கின்­றது என்­றும் மீன­வர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.\nஎமது மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கொழும்பு மீன்­பிடி அமைச்­ச­ரு­டன் பேச வேண்­டிய தேவை உள்­ளது. வடக்கு மாகாண மீன்­பி­டித் திணைக்­க­ளத்­தின் அலு­வ­ல­கம் இங்கு இல்­லா­த­தும் சிர­மத்­தைத் தரு­கின்­றது என்று மீன­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். அது தொடர்­பில் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றோம்.\nமீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் மத்­திய அர­சு­டன் பேசி ஒரு முடி­வுக்கு வர­வுள்­ளோம். எதிர்­வ­ரும் 12ஆம் திகதி கொழும்பு அமைச்­சர் இங்கு வர­வுள்­ளார். எமது கருத்­துக்­களை அவ­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­த­வுள்­ளேன். அவர்­க­ளு­டன் பேசிய பின்­னர்­தான் தீர்க்­க­மான முடி­வுக்கு வர முடி­யும் என்­றும் வடக்கு முத­ல­மைச்­சர் தெரி­வித்­தார்.\nகருத்­துத் தெரி­வித்த வடக்கு மாகாண விவ­சாய மற்­றும் மீன்­பிடி அமைச்­சர் க.சிவ­னே­சன்,\nஏனைய அனைத்­துத் திணைக்­க­ளத்­துக்­கும் ஆளணி உள்­ளது. கடற்­றொ­ழில் திணைக்­க­ளத்­துக்கு மட்­டும் ஆளணி இல்லை. இப்­போது அதை உரு­வாக்கி வரு­கின்­றோம்.\nமுன்­னர் என்ன நடந்­தது என்­ப­தைப் பற்றி நான் கூற வர­வில்லை. ஆளணி உரு­வாக்­கு­தற்­காக நிய­திச் சட்­டம் இயற்­றப்­பட்டு, மொழி­பெ­யர்ப்­புக்­கா­கக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. முத­ல­மைச்­சர் என்­னி­டம் பொறுப்பை ஒப்­ப­டைத்­த­போது திணைக்­க­ளத்தை உரு­வாங்­கு­கள் என்று கூறி­யி­ருந்­தார். அதற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்னெடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.\nஆழ்­க­டல் பட­கு­களை உங்­க­ளுக்கு மானிய அடிப்­ப­டை­யில் வழங்க முடி­யும். ஆனா­லும் தெற்­கில் உள்­ள­வர்­களை நம்­பியே நீங்­கள் தொழி­லுக்­குச் செல்ல வேண்­டிய நிலை உள்­ளது. ஆழ் கட­லுக்­குச் செல்­வ­தற்­கான பயிற்­சி­க­ளைப் பெற வேண்­டும். உத­வித் தொகை கொடுத்­துப் பயிற்­று­விக்க முன்­வந்­துள்­ள­னர். அதைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.\nவட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான து.ரவி­க­ரன், ஆ.புவ­னேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் முத­ல­மைச்­ச­ரு­டன் சென்­றி­ருந்­த­னர்.\nPrevious: முல்லைத்தீவு சிறைச்சாலையில் இருந்து கைதிகள் நால்வர் தப்பி ஓட்டம்\nNext: புலம்பெயர்ந்தோர் தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட கருத்து\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் – அதிரன்\nதிலீபன் – 2018 : திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்\n2050 இல் வடக்கில் ஏற்படவுள்ள பாதிப்பு -கே. சஞ்சயன்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்.\nதொடர்ந்து காட்டு யானைகளால் அச்சம்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்.\nஇலங்கையின் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/09/22104033/1193013/purattasi-saturday-viratham-pooja.vpf", "date_download": "2018-10-21T13:21:12Z", "digest": "sha1:LABN42KEXC4BNIPMBK6I6DNOL2RT5C3U", "length": 16441, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம் || purattasi saturday viratham pooja", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்\nபதிவு: செப்டம்பர் 22, 2018 10:40\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.\nதமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான்.\nசனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.\nபுரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.\nசனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.\nபெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்\nபுரட்டாசி வழிபாடு | விரதம் | பெருமாள் | விஷ்ணு |\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஎல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை- 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு, பாக். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமாலத்தீவு அதிபரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி\nஅமமுக அலுவலகத்தில் டிடிவி தினகரனை சந்தித்தார் கருணாஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பந்து வீச்சு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவரலட்சுமி விரதத்தை கூட்டாக சேர்ந்து அனுஷ்டிக்கலாமா\nவெற்றியை வழங்கும் விஜயதசமி விரத வழிபாடு\nதசராவிற்கு விரதம் இருந்து வேடம் போடுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை\nகுலசை முத்தாரம்மனுக்கு விரதம் இருந்து மாலை போடும் மரபு\nவாரிசு வழங்கும் வள்ளி மணாளன் விரத வழிபாடு\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0012.aspx", "date_download": "2018-10-21T13:42:31Z", "digest": "sha1:TVKRT3IUXYE2SBF7SIEL3L4DNES7PDOM", "length": 20721, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0012 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\n(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:12)\nபொழிப்பு (மு வரதராசன்): உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.\nமணக்குடவர் உரை: பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.\nஇது பசியைக் கெடுக்கு மென்றது.\nபரிமேலழகர் உரை: துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.)\nகுன்றக்குடி அடிகளார் உரை: துய்த்து வாழ்பவர்க்குத் துய்ப்புக்குரிய பொருள்களைப் படைத்தும் தானே துய்ப்புக்குரியதாகவும் அமைந்து விளங்குவது மழை. உணவுப் பொருள்கள் விளைய மழை உதவி செய்கிறது; பருகவும் பயன்படுகிறது.\nதுப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை.\nதுப்பார்க்கு-உண்பவர்க்கு; துப்பு-வலிமை (சத்து); ஆய-ஆகிய; துப்பு-உணவு; ஆக்கி-ஆகும்படி செய்து; துப்பார்க்கு-உண்பவர்க்கு (இங்கு 'குடிப்பவர்க்கு'); துப்பு-உணவு (இங்கு 'நீர்'); ஆயதூஉம்-ஆவதும் (தூவும் அதாவது பெய்யும் என்றும் ஓர் உரை உள்ளது); மழை-மழை.\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி :\nமணக்குடவர்: பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கி;\nபரிப்பெருமாள்: பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கி;\nபரிப்பெருமாள் குறிப்புரை: உணவாக்கி என்னாது உணவாய உணவாக்கி என்றது உயிர்ப்பன்மையை நோக்கி, அவரவர் உண்ணத்தகுவன என்றவாறு.\nபரிதியார்: உண்பார்க்கு வேண்டின உணவை உண்டாக்குவதும்;\nகாலிங்கர்: உண்பவர் யாவர்க்கும் உணவுப் பொருளாய் இன்னும் அவற்றை உளவாக உறுதிபண்ணிக் கொடுப்பதூஉஞ் செய்து;\nபரிமேலழகர்: உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி;\nபரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும்.\nபழைய ஆசிரியர்கள் அனைவரும் 'உண்பவர் யாவர்க்கும் உணவை உண்டாக்குவதும்' என்று இப்பகுதிக்குப் பொருள் கொண்டனர். காலிங்கரின் 'உண்பவர் யாவர்க்கும் உணவுப் பொருளாய் இன்னும் அவற்றை உளவாக உறுதிபண்ணிக் கொடுப்பதூஉஞ் செய்து' என்ற உரை துப்பாக்கி என்பதிலுள்ள துப்பு என்ற சொல்லுக்கு உறுதி என்ற பொருள் கொண்டமையால் அமைந்தது. பரிதி துப்பு என்பதற்கு வலிமை என்று பொருள் கொண்டு 'வலியார்க்கு வலியுண்டாக்குவதும்' என உரை கண்டார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி', 'உண்பார்க்கு நல்ல உணவுகளை விளைவித்துக் கொடுத்து', 'உண்பார்க்கு உடற்குறுதி தரும் உணவுப் பொருள்களை விளைவித்து', 'உண்பவர்க்குத் தூய்மையான உணவுகளை உண்டாக்கி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஉண்ணும் உயிர்களுக்குச் சத்தான உணவுகளை ஆக்கி என்பது இப்பகுதியின் பொருள்.\nதுப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை:\nமணக்குடவர்: தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.\nமணக்குடவர் குறிப்புரை: இது பசியைக் கெடுக்கு மென்றது.\nபரிப்பெருமாள்: தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.\nபரிதியார்: வலியார்க்கு வலியுண்டாக்குவதும் மழை என்றவாறு.\nகாலிங்கர்: உண்பவர் யாவர்க்குந் தானே உணவுமாய் நிற்பதூஉம் மழை என்றவாறு.\nபரிமேலழகர்: அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.\nபரிமேலழகர் குறிப்புரை: தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.\nஇப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் 'உண்பவர் யாவர்க்கும் தானே உணவாய் நிற்பதும் மழை ஆகும்' என்று உரை பகர்ந்தனர். பரிதியின் 'வலியார்க்கு வலியுண்டாக்குவதும் மழை' என்பது புதுமையாய் உள்ளது. 'தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல்' என்று பரிமேலழகர் விளக்குவார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தானும் குடிநீராய்ப் பயன்படுவது மழை', 'அவற்றை உண்பார்க்குத் தானும் உணவாய் நிற்பதும் மழை', 'அவர்கட்குத் தானும் ஓர் உணவுப் பொருளாக இருப்பது மழைநீராகும். மழை, பசியையும் நீர் வேட்கையையும் நீக்குவது', 'தானும் உணவாய் இருப்பது மழை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஉண்பவர் யாவர்க்கும் தானே உணவாய் அமைவதும் மழையே என்பது இப்பகுதியின் பொருள்.\nஉண்ணும் உயிர்களுக்குச் சத்தான உணவுகளை ஆக்கி, உண்பவர் யாவர்க்கும் தானே உணவாய் அமைவதும் மழை என்பது பாடலின் பொருள்.\nஇப்பாடலிலுள்ள ஐந்து துப்புக்கள் குறிப்பன எவை\n'து(ய்)ப்பு' என்னும் சொல் கொண்டு கவிச்சுவை ததும்ப, இனிய ஓசைநயத்துடன் படைக்கப்பட்ட பாடல் இது.\nஉயிர்களுக்குத் தூய்மையானதும் சத்தானதுமான உணவுப் பொருள்களை உணவாய உணவாக்க உதவுவதோடு, தானும் ஓர் உணவுப் பொருளாக-நீராக பருகப்படுவது மழை.\nபாடலின் பொருள் எளிதில் விளங்க 'துய்ப்பார்க்கு துப்பு ஆய துய்ப்பு ஆக்கி, துய்ப்பார்க்கு துய்ப்பு ஆயதும் மழை' என்று வாசிக்கலாம்.\nபாடலின் முதல் பகுதியான 'துய்ப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி' என்பது 'உலகத்து உயிர்களெல்லாம் வாழ்வதற்கு சத்தான (வலிமையான) உணவுப்பொருளை உண்டாக்கி எனப் பொருள்படும். பிற்பகுதி அவ்யிர்களுக்கெல்லாம் நீரை வழங்குவதும் மழையே என்கிறது.\nவானம் நமக்கு மழைநீரைத் தருகிறது. நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் எல்லாவற்றுக்குமே நீர் தேவையானது. உண்ணப்படும் காய்கனி, கூலம், சமையல் பொருள் போன்ற இவை அனைத்தும் நீரால் விளைவிக்கப்படுவனவே. குடிக்கப்பயன்படும் தண்ணீராயும் இருப்பது மழை பெய்வதாலான நீரே ஆகும். உயிர்களுடைய பசி போக்கவும் தாகம் தீர்க்கவும் மழை பெய்கிறது என்பது கருத்து.\nதண்ணீர் அருந்தப்படுவது ஆனாலும் அது உணவாகவே கருதப்படும். 'உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே' (புறநானூறு 18) என்ற பாடல் உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப்பொருள் எனச் சொல்கிரது. 'நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே' (புறநானூறு 186) என்ற பாடல் நெல்லும் நீரும் உயிர்தரும் உணவு என்ற பொருளை(எதிர்மறையாக)த் தரும். இப்பாடல்கள் வழி நீரும் உணவாகவே கொள்ளப்படும் என்பது தெரிய வருகிறது.\n'துய்ப்பார்க்கு' என்று உயர்திணைப் பலர் பாலால் கூறப்பட்டாலும், ஏனைய விலங்கு, பறவை முதலிய அஃறிணைப்பாலுக்கும் இச்சொல் பொருந்தும் என்பர் உரையாளர்கள். உயர்திணை சிறப்புடையது என்பதால் துப்பார்க்கு எனப்பட்டது (பரிமேலழகர்).\nஇப்பாடலிலுள்ள ஐந்து துப்புக்கள் குறிப்பன எவை\nதுப்பு என்ற சொல் வலிமை, துணை, நுகர்ச்சி, நுகர்பொருள், உணவு, தூய்மை, ஆராய்ச்சி, உளவு, உமிழ்தல், உமிழ்நீர் இவை தவிர்த்து இன்னும் வேறு சில பொருளும் உள்ளடக்கியது. இங்கே அச்சொல் நுகர்ச்சி, உணவு என்னும் பொருளிலும் தூய, வலி என்னும் பொருளிலும் வந்துள்ளது.\nமுதலிலுள்ள துப்பார்க்கு என்ற சொல் துய்ப்பார்க்கு அதாவது நுகர்வோர்க்கு என்ற பொருளது. இத்துப்பு அதாவது துய்ப்பு உண்பதைக் குறிக்கும். இதை அடுத்துவரும் 'துப்பாய' என்பதிலுள்ள துப்பு என்ற சொல்லுக்கு நல்ல, தூய, வலிய, உறுதியான அல்லது சத்தான என்று பொருள் கொள்வர். அதை அடுத்த 'துப்பு(+ஆக்கி)' என்பதிலுள்ள துப்பு என்பது உணவு (துய்ப்பு) என்ற பொருள் தரும். எனவே 'துப்பாய துப்பாக்கி' என்பது 'சத்தான (நல்ல) உணவுப்பொருளை உண்டாக்கி' என்று பொருள்படும். இரண்டாவதாக வரும் துப்பார்க்கு என்பதிலுள்ள துய்ப்பு என்பதற்குப் பருகுதல் எனப் பொருள் கொண்டு 'பருகுவோர்க்கு' எனப் பொருளுரைப்பர். ஈற்றடியிலுள்ள 'துப்பு ஆயதூஉம்' என்பதற்கு '(நுகரப்படுவதாகவும்) நீராக அருந்தப்படுவதாக ஆவதும்' என்பது பொருள்.\n(துய்ப்பு) துப்பு என்ற சொல்லுக்கு இன்று உண்ணல், நுகர்தல், அனுபவித்தல், ஆராய்தல், உமிழ்தல் என நடைமுறை வழக்கில் பொருள் கொள்ளப்படுகிறது. 'துப்புக் கெட்டவன்' என்று ஒருவரைத் திட்டும் பொழுது, அது ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்று இருப்பவனைக் குறிக்கும். 'துப்புத் துலக்குதல்' என்பது, ஒருவனுடைய சூழலை, வலிமையை ஆராய்தல் பற்றியது, துப்பு என்ற சொல்லை உமிழ்தல் என்ற பொருளிலும் நாம் நாளும் பயன்படுத்துகிறோம்.\nஉண்ணும் உயிர்கள் அனைத்துக்கும் சத்தான உணவுகளை ஆக்கச் செய்வதும் உண்பவர் யாவர்க்கும் தானே உணவாய் அமைவதும் மழை என்பது இக்குறட்கருத்து.\nஉயிர்களின் பசி, நீர்வேட்கை போக்கும் வான்சிறப்பு பற்றிய கவிதை.\nஉண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கித் தானும் உணவாய் ஆவதும் மழை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/news_details/1146", "date_download": "2018-10-21T13:32:51Z", "digest": "sha1:ICWXIWIIDTVX5X3PPGBPCPNEIHSRKPXS", "length": 4725, "nlines": 73, "source_domain": "tamilbm.com", "title": "காதல் நாடகங்கள் (2000 இற்குப் பின்)", "raw_content": "\nகாதல் நாடகங்கள் (2000 இற்குப் பின்)\nyarlpavanan 670 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇன்றோ அரங்கேறும் காதல் நாடகங்கள் எல்லாம் ஏமாற்றுதலிலும் ஏமாறுதலிலும் கருக்கலைப்பிலும் தற்கொலையிலும் முடிவுறும் காட்சிகளாகவே அமைவதைக் காண்பீரே\nராம பிரான் உயிரை காப்பாற்றவில்லையே\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி | அகச் சிவப்புத் தமிழ்\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/angle-and-the-hue/", "date_download": "2018-10-21T12:41:26Z", "digest": "sha1:TJTXEQQAF7CAV3IXL64R4VWW5RWNGMAQ", "length": 6924, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கோணலும் செவ்வையாகும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nபிப்ரவரி 27 கோணலும் செவ்வையாகும் ஏசாயா 45:1-13\n“நான் உனக்கு முன்னே போய்,\nகோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்” (ஏசாயா 45:2)\nஅநேக சமயங்களில் நாம் நம்முடைய ஞானத்தைக் கொண்டும், அறிவைக் கொண்டும் கோணலானவைகளை செவ்வையாக்க முயல்கிறோம். ஆனால் அது இன்னும் அதிகமான கோணலாக மாற வாய்ப்புண்டு. ஆனால் தேவன், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்று சொல்லுகிறார். நம் வாழ்க்கையின் கோணலான சூழ்நிலைகளில் அதை செம்மையாக்கும்படியான கர்த்தரை நாம் நோக்கிப்பார்க்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் அதை எவ்விதம் செவ்வையாக்குவது என்று அறிந்து அதை செம்மைப்படுத்துவார்.\nமேலும் சொல்லுகிறார், “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும்” (ஏசாயா 40:4) என்றும் சொல்லுகிறார். இவர் சகலத்தையும் படைத்த தேவன், ஆதலால் தான் பள்ளமானது உயர்த்தப்படும், மலையானது தாழ்த்தப்படும், கோணலானவை செவ்வையாக்கப்படும். இது கார்த்தராலே மாத்திரமே கூடும் என்பதை மறவாதே. நம் வாழ்க்கையின் எந்தவித சூழ்நிலையையும் சரிபடுத்துகிறவரும், சமப்படுத்துகிறவரும் கர்த்தர் மாத்திரமே. நம்முடைய கோணலானவைகளை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். அவர் மாத்திரமே அதை எவ்விதம் நேராக்குவது என்பதை அறிந்தவர். நாம் ஒப்புக்கொடாமல் அவர் சரி செய்யமாட்டார், மேலும் நாமே சரி செய்வது என்பது மதியீனமான ஒன்று.\n“குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசாயா 42:16) என்று சொல்லுகிறார். நாம் குருடர்களைப் போல இருக்கிறோம். ஆனாலும் கர்த்தர் நம்மை வழிநடத்துவேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். இருளை வெளிச்சமாகவும், கோணலை செவ்வையுமாக மாற்றுகிறவர் மாத்திரமல்ல, அதை சீர்படுத்தும் வரையிலும் நம்மை கைவிடமாட்டேன் என்று சொல்லுகிறார். இந்த தேவனை நாம் சார்ந்துகொள்ளுவதைத் தவிர, ஞானமுள்ள காரியம் வேறு எதுவாக இருக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/oct/13/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3019304.html", "date_download": "2018-10-21T12:58:52Z", "digest": "sha1:V4SD4ZP332XL44SSTXCWW5IR345QOOTA", "length": 7002, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "உலக பெண் குழந்தைகள் தின சிறப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஉலக பெண் குழந்தைகள் தின சிறப்பு முகாம்\nBy DIN | Published on : 13th October 2018 08:06 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டத்தின் சார்பில் உலக பெண் குழந்தைகள் தின சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி தலைமையில், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தங்கப்பாண்டியன், வீரராகவன், வட்டார குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ரெத்தினகுமாரி ஆகியோரது முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இலவசமாக தையல், வாழ்க்கை கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்ட 11 வயது முதல் 18 வயதான 30 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமில் கமுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள், சத்துணவு பணியாளர்கள், குழந்தைகள் பங்கேற்றனர். வட்டார மேற்பார்வையாளர் எலிசபெத் ராணி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/09/Brunei-Princess-wish-to-see-ajith.html", "date_download": "2018-10-21T12:14:47Z", "digest": "sha1:NMMTZIFBWX2KY765QZ5H7MIZZIXIDVEU", "length": 7916, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "அஜித்தை பார்த்தே ஆக வேண்டும்: புருனே இளவரசியின் ஆசை - News2.in", "raw_content": "\nHome / அஜித் / உலகம் / காதல் / சினிமா / அஜித்தை பார்த்தே ஆக வேண்டும்: புருனே இளவரசியின் ஆசை\nஅஜித்தை பார்த்தே ஆக வேண்டும்: புருனே இளவரசியின் ஆசை\nதமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித். தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு இவருக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. பல்வேறு முன்னணி நடிகைகளும் இவரோடு ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான புருனே நாட்டின் இளவரசி அஜித்தை பார்க்க ஆர்வம் காட்டியுள்ளார்.\nஉலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான அரண்மனை புருனே நாட்டில்தான் உள்ளது. புருனே மன்னர்களும், இளவரசர்களும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கடந்த வாரம் புருனே நாட்டின் அரண்மனையில் நடைபெற்ற உலகின் வைர முதலாளிகளுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅந்த விருந்தில் பல நாட்டைச் சேர்ந்த குத்துப்பாடல்கள் இசையமைக்கப்பட்டு எல்லோரும் நடனமாடினர். அப்போது ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடலும் இசையமைக்கப்பட்டது. அதைக்கேட்ட அனைவரும் உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.\nஅந்த பாடலை கேட்டு அசந்துபோன புருனே நாட்டு இளவரசி, தனது மெய்க்காப்பாளர்களை அழைத்து அந்த பாடல் பற்றிய விவரங்களை கேட்டறிந்தாராம். அதைத் தொடர்ந்து அவர்கள், அஜித்தின் புகைப்படங்கள், அஜித் நடித்த முக்கியமான படங்கள் ஆகியவற்றை சேகரித்து புருனே நாட்டு இளவரசியிடம் ஒப்படைத்துள்ளார்கள். அந்த படங்கள் அனைத்தையும் மூன்றே நாட்களில் பார்த்து முடித்துவிட்டாராம் இளவரசி.\nஇதையெல்லாம் பார்த்து அசந்த போன புருனே நாட்டு இளவரசி, என்ன அழகு, என்ன கம்பீரம், சிரிக்கும்போது அப்படியே மனதை அள்ளுகிறார். அவரை சந்திக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். அவர் வர சம்மதித்தால் உலகமே வியக்க விருந்து ஏற்பாடு செய்யுங்கள் என்று தனது மெய்க்காப்பாளர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம் இளவரசி.\nமெய்க்காப்பாளர்களும் இளவரசியின் கட்டளையை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம்.\nபுருனே இளவரசராக குட்டி \"தல\" பிறக்க வேண்டும் இது அஜித் ரசிகர்கள் ஆசை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/436601/amp", "date_download": "2018-10-21T13:24:29Z", "digest": "sha1:NMCSHRIIEOPFQG2B4P2DBNLAB4X4KAU6", "length": 9652, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakistan's paradise for extremists: Syed Akbaruddin's allegation in UN panel | தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்கமாக விளங்குகிறது : ஐ.நா.பொதுக்குழுவில் சையது அக்பருதீன் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nதீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்கமாக விளங்குகிறது : ஐ.நா.பொதுக்குழுவில் சையது அக்பருதீன் குற்றச்சாட்டு\nநியூயார்க் : ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு அருகில் உள்ள நாடு சொர்க்கமாக விளங்குவதாக ஐ.நா. சபையில் பாகிஸ்தான் மீது இந்தியா மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா.பொதுக்குழுவில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் ஜெனிவாவில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தலிபான்கள், லஷ்கர் ஐ தோய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் சொர்க்கமாக திகழ்வதாக மறைமுகமாக குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தவும் வன்முறையில் ஈடுபடவும் அண்டை நாடு நிதி உதவி செய்வதாகவும் குற்றம் சாட்டிய அவர், தீவிரவாத குழுக்கள் போதை பொருட்களை கடத்துவதோடு ஆப்கானிஸ்தானின் வளங்களையும் கொள்ளையடிப்பதாக விமர்சித்தார்.\nஇதைத் தடுத்து நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அதிக கஞ்சா விளைவதாகவும் இவற்றை கடத்துவதன் மூலம் ரூ.7000 கோடி அளவிற்கு தலிபான்களுக்கு வருவாய் கிடைப்பதாகவும் கூறினார். தலிபான்களுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கும் போதை பொருள் கடத்தலையும் இதற்கு உதவும் மற்ற தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஐநா செயலற்று இருப்பதாகவும் சையது சாடினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதைவானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 17 பேர் பலி\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nகாசா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 130 பேர் காயம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது உண்மை தான் : சவுதி அரேபியா ஒப்புதல்\nவிளைவுகள் மோசமாக இருக்கும் பத்திரிகையாளர் கசோகி கதி என்ன : சவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை\nசவுதியின் முதலீட்டு மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பு\nஎச் 1 பி விசா வரையறையில் மாற்றம் செய்யும் அமெரிக்க அதிபரின் முடிவுக்கு இந்தியா எதிர்ப்பு\nசுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் உலக அளவில் ஓமன் முதலிடம்\nஅமெரிக்க கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்\nஇந்திய உளவு அமைப்பான RAW தொடர்பாக அமைச்சரவையில் எதுவும் பேசப்படவில்லை: இலங்கை அமைச்சர் விளக்கம்\n’அமெரிக்காவில் நுழைந்தால் கைது’ஹோண்டுராஸ் உட்பட 3 நாட்டு மக்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஇலங்கை அதிபர் சிறிசேனாவை ‘ரா’ அமைப்பு கொல்ல சதி செய்ததா இலங்கை அரசு திட்டவட்ட மறுப்பு\nஅயர்லாந்து பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ்க்கு மேன் புக்கர் விருது\nஆதாரம் உள்ளதாக துருக்கி அரசு நாளிதழ் தகவல் பத்திரிகையாளர் கசோகி தலை துண்டித்து கொலை\nஆப்கனில் சோபாவுக்கு அடியில் குண்டு வைத்து வேட்பாளர் கொலை\nஇந்திய உளவு அமைப்பான ரா தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறவில்லை: சிறிசேனா\nரஷியாவில் உள்ள கல்லூரியில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி...50 பேர் காயம்\nஸ்டீபன் ஹாவ்கிங் கடைசியாக எழுதிய புத்தகம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/special-article/39304-thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-17.html", "date_download": "2018-10-21T13:39:20Z", "digest": "sha1:JYGQ2YJYHKCFAM6ZYGYDLB73D3WKFVIE", "length": 15870, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 17 #VijayVictoryStory | Thalapathy Biography: The Story of How Vijay Conquered Kodambakkam Part 17", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nநேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 17 #VijayVictoryStory\nஒரு ஹிட் படம் கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் விஜய் சறுக்கல்கள்... சங்கடங்கள்... சர்ச்சைகள்... இதெல்லாம் மெல்ல மெல்ல சரியாகி, சகஜ நிலைக்குத் திரும்பிய விஜய்க்கு; சினிமாவில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வது பெரும் சவாலாக இருந்தது. இப்படியொரு நெருக்கடியான நேரத்தில், விஜய்யிடம் கதை சொல்ல வந்தார் இயக்குநர் எஸ்,ஜே.சூர்யா. ‘வாலி’ தந்த மெகா ஹிட்டுக்குப் பிறகு விஜய்யைத் தேடி வந்தார். அப்போது, விஜய் டிரைவிங்கில் இருந்தார். ஒரு ‘லாங் டிரைவ்’ போய்க் கொண்டே கதை கேட்டபடி வந்தார் விஜய். கதையில் வரும் எல்லாக் காட்சிகளையும் சூர்யா உணர்ச்சிகரமாக நடித்துக் காட்டி விலாவாரியாக விவரித்துக் கொண்டே போக, எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாகக் கதையைக் கேட்டபடி கார் ஓட்டியிருக்கிறார் விஜய். ‘சரி.. கதை பிடிக்கல போல சறுக்கல்கள்... சங்கடங்கள்... சர்ச்சைகள்... இதெல்லாம் மெல்ல மெல்ல சரியாகி, சகஜ நிலைக்குத் திரும்பிய விஜய்க்கு; சினிமாவில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வது பெரும் சவாலாக இருந்தது. இப்படியொரு நெருக்கடியான நேரத்தில், விஜய்யிடம் கதை சொல்ல வந்தார் இயக்குநர் எஸ்,ஜே.சூர்யா. ‘வாலி’ தந்த மெகா ஹிட்டுக்குப் பிறகு விஜய்யைத் தேடி வந்தார். அப்போது, விஜய் டிரைவிங்கில் இருந்தார். ஒரு ‘லாங் டிரைவ்’ போய்க் கொண்டே கதை கேட்டபடி வந்தார் விஜய். கதையில் வரும் எல்லாக் காட்சிகளையும் சூர்யா உணர்ச்சிகரமாக நடித்துக் காட்டி விலாவாரியாக விவரித்துக் கொண்டே போக, எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாகக் கதையைக் கேட்டபடி கார் ஓட்டியிருக்கிறார் விஜய். ‘சரி.. கதை பிடிக்கல போல’ என்கிற முடிவுக்குச் சூர்யா வர, ‘இந்தப் படம் பண்ணலாம்..’ என்கிற முடிவுக்குச் சூர்யா வர, ‘இந்தப் படம் பண்ணலாம்..’ என விஜய் ஒரே வார்த்தையில் ‘ஓகே’ சொன்ன படம் தான் ‘குஷி’. இந்தப் படம் கொடுத்த வெற்றி விஜய்யின் சரிவை சரிக்கட்டியது’ என விஜய் ஒரே வார்த்தையில் ‘ஓகே’ சொன்ன படம் தான் ‘குஷி’. இந்தப் படம் கொடுத்த வெற்றி விஜய்யின் சரிவை சரிக்கட்டியது விஜய்க்கு ‘இமேஜ்’ மேலும் கூடியது. ஜோதிகாவின் இயல்பான நடிப்பும், நொடிக்கு நூறு தரம் மாறும் முகபாவனையும் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது. ஷில்பா ஷெட்டி ஒரு பாடலுக்கு வந்து ஆடினார். விஜய்யுடன் சேர்ந்து மும்தாஜ் குத்தாட்டம் போட்ட ‘கட்டிப்புடி.. கட்டிப்புடிடா...’ என்கிற பாடல் பலரின் தூக்கத்தைக் கெடுத்தது. இளைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்துப் பட்டை தீட்டிக் கொடுத்தார் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா. இளம் காதலர்களின் ஈகோவை மட்டுமே மையமாகக் கொண்டு நடக்கும் சம்பவங்கள், அதை இளசுகளுக்குப் பிடித்த மாதிரி ருசியாகப் பரிமாறியதால் ‘குஷி’ இப்போதும் பெஞ்ச் மார்க் படமாகக் கருதப்படுகிறது. இதே கதை தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்ய அங்கேயும் படம் சூப்பர் ஹிட்டானது. விஜய்யின் திருமணப் பேச்சை எடுத்ததிலிருந்தே அவருக்கு நேரம் சரியில்லை எனப் பேசியவர்கள், ‘குஷி’ யின் வெற்றிக்குப் பிறகு, ‘மனைவி வந்த பிறகு தான் விஜய்க்கு ஏறுமுகம் விஜய்க்கு ‘இமேஜ்’ மேலும் கூடியது. ஜோதிகாவின் இயல்பான நடிப்பும், நொடிக்கு நூறு தரம் மாறும் முகபாவனையும் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது. ஷில்பா ஷெட்டி ஒரு பாடலுக்கு வந்து ஆடினார். விஜய்யுடன் சேர்ந்து மும்தாஜ் குத்தாட்டம் போட்ட ‘கட்டிப்புடி.. கட்டிப்புடிடா...’ என்கிற பாடல் பலரின் தூக்கத்தைக் கெடுத்தது. இளைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்துப் பட்டை தீட்டிக் கொடுத்தார் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா. இளம் காதலர்களின் ஈகோவை மட்டுமே மையமாகக் கொண்டு நடக்கும் சம்பவங்கள், அதை இளசுகளுக்குப் பிடித்த மாதிரி ருசியாகப் பரிமாறியதால் ‘குஷி’ இப்போதும் பெஞ்ச் மார்க் படமாகக் கருதப்படுகிறது. இதே கதை தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்ய அங்கேயும் படம் சூப்பர் ஹிட்டானது. விஜய்யின் திருமணப் பேச்சை எடுத்ததிலிருந்தே அவருக்கு நேரம் சரியில்லை எனப் பேசியவர்கள், ‘குஷி’ யின் வெற்றிக்குப் பிறகு, ‘மனைவி வந்த பிறகு தான் விஜய்க்கு ஏறுமுகம்’ என மாற்றிப் பேச ஆரம்பித்தனர். தமிழ் சினிமாவில் எப்போதுமே ஹிட் ஃபார்முலா என்றால் அது தாலி சென்டிமென்ட் தான்’ என மாற்றிப் பேச ஆரம்பித்தனர். தமிழ் சினிமாவில் எப்போதுமே ஹிட் ஃபார்முலா என்றால் அது தாலி சென்டிமென்ட் தான் தாலி சென்டிமென்ட் படங்கள் என்றாலே அது மினிமம் கேரண்டியாக இருக்கும். சில நேரத்தில் ப்ளாக் பஸ்டராக அமைந்து ஆச்சர்யப்படுத்தும் தாலி சென்டிமென்ட் படங்கள் என்றாலே அது மினிமம் கேரண்டியாக இருக்கும். சில நேரத்தில் ப்ளாக் பஸ்டராக அமைந்து ஆச்சர்யப்படுத்தும் குஷி வெற்றிக்குப் பிறகு விஜய் கையில் எடுத்தது தாலி சென்டிமென்ட் படம். மேற்கத்திய கலாச்சாரத்தில் கரைந்து போன ஹீரோ, தனக்கு மனைவியாக வரும் பெண்ணை ஓராண்டுக்கு என்று அக்ரிமென்ட் போட்டுத் தேர்வு செய்கிறார். ஒப்பந்த காலத்தில் அவர்களுக்குள் ஏற்படும் காதல், தாலி சென்டிமென்ட்டை உருக உருகச் சொன்னார் இயக்குநர் செல்வபாரதி. இதனால் என்ன ஆனது தெரியுமா குஷி வெற்றிக்குப் பிறகு விஜய் கையில் எடுத்தது தாலி சென்டிமென்ட் படம். மேற்கத்திய கலாச்சாரத்தில் கரைந்து போன ஹீரோ, தனக்கு மனைவியாக வரும் பெண்ணை ஓராண்டுக்கு என்று அக்ரிமென்ட் போட்டுத் தேர்வு செய்கிறார். ஒப்பந்த காலத்தில் அவர்களுக்குள் ஏற்படும் காதல், தாலி சென்டிமென்ட்டை உருக உருகச் சொன்னார் இயக்குநர் செல்வபாரதி. இதனால் என்ன ஆனது தெரியுமா இந்தி, தெலுங்கு, கன்னட தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்று இந்தக் கதையின் ரீமேக் உரிமையை வங்கிப் போக, படம் எல்லா மொழிகளிலும் ஹிட் ஆனது. அந்தப் படம் ப்ரியமானவளே இந்தி, தெலுங்கு, கன்னட தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்று இந்தக் கதையின் ரீமேக் உரிமையை வங்கிப் போக, படம் எல்லா மொழிகளிலும் ஹிட் ஆனது. அந்தப் படம் ப்ரியமானவளே அதன்பிறகு நட்பை மையமாகக் கொண்ட காமெடி கலந்த படத்தில் நடித்தார். மலையாளத்தில் ஜெயராம் நடித்து ஹிட்டான ஃப்ரெண்ட்ஸ் படத்தைத் தமிழில் எடுக்க முடிவான போது அதில் நடிக்க விஜய் தான் பொருத்தமான ஹீரோ என உறுதியாக இருந்தார் இயக்குநர் சித்திக். காதலுக்கு மரியாதை படத்தில் உதவி இயக்குநராக இருந்தபோது ஏற்பட்ட நட்பில் விஜய்யை அணுகித் தான் இயக்கிய ஃரெண்ட்ஸ் படத்தைப் பார்க்கும் படியும், அந்தக் கதை பிடித்திருந்தால் கால்ஷீட் தரும்படியும் இயக்குநர் சித்திக் கேட்டார். மொழி புரியாத அந்தப் படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய், அதில் நடிக்கச் சம்மதித்தார். தமிழிலும் ஃப்ரெண்ட்ஸ் என்கிற பெயரிலேயே வந்து சூப்பர் ஹிட்டானது. நேருக்கு நேர் படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக இணைந்த விஜய்யும், சூர்யாவும் பெயிண்டிங் காண்ட்ராக்டர் வடிவேலுவிடம் ‘அப்பரசண்டிகளாக’ இருந்து செய்த காமெடி அலப்பறை அமர்க்களப்பட்டது. குஷி, ப்ரியமானவளே, ப்ரெண்ட்ஸ் என வரிசையாக ஹிட் ஆகி, தானொரு ‘நட்சத்திர நாயகன்’ என்பதைத் திரும்பவும் நிரூபித்தார் விஜய். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று, ‘மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம்’ எடுத்தார் விஜய். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ரூட்டுக்கு விஜய்க்கு மாற, அந்த அதிரடி ஆக்‌ஷன் கதை கை கொடுத்தது. விஜய்யை முழு ஆக்‌ஷன் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொண்ட அந்தப் படம் எது அதன்பிறகு நட்பை மையமாகக் கொண்ட காமெடி கலந்த படத்தில் நடித்தார். மலையாளத்தில் ஜெயராம் நடித்து ஹிட்டான ஃப்ரெண்ட்ஸ் படத்தைத் தமிழில் எடுக்க முடிவான போது அதில் நடிக்க விஜய் தான் பொருத்தமான ஹீரோ என உறுதியாக இருந்தார் இயக்குநர் சித்திக். காதலுக்கு மரியாதை படத்தில் உதவி இயக்குநராக இருந்தபோது ஏற்பட்ட நட்பில் விஜய்யை அணுகித் தான் இயக்கிய ஃரெண்ட்ஸ் படத்தைப் பார்க்கும் படியும், அந்தக் கதை பிடித்திருந்தால் கால்ஷீட் தரும்படியும் இயக்குநர் சித்திக் கேட்டார். மொழி புரியாத அந்தப் படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய், அதில் நடிக்கச் சம்மதித்தார். தமிழிலும் ஃப்ரெண்ட்ஸ் என்கிற பெயரிலேயே வந்து சூப்பர் ஹிட்டானது. நேருக்கு நேர் படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக இணைந்த விஜய்யும், சூர்யாவும் பெயிண்டிங் காண்ட்ராக்டர் வடிவேலுவிடம் ‘அப்பரசண்டிகளாக’ இருந்து செய்த காமெடி அலப்பறை அமர்க்களப்பட்டது. குஷி, ப்ரியமானவளே, ப்ரெண்ட்ஸ் என வரிசையாக ஹிட் ஆகி, தானொரு ‘நட்சத்திர நாயகன்’ என்பதைத் திரும்பவும் நிரூபித்தார் விஜய். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று, ‘மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம்’ எடுத்தார் விஜய். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ரூட்டுக்கு விஜய்க்கு மாற, அந்த அதிரடி ஆக்‌ஷன் கதை கை கொடுத்தது. விஜய்யை முழு ஆக்‌ஷன் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொண்ட அந்தப் படம் எது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nநேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 16 #VijayVictoryStory\nநேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 18 #VijayVictoryStory\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konjamvettipechu.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-10-21T12:40:43Z", "digest": "sha1:PFHX5KUS4W46VG3HTBIVY7HJCJBLS6VZ", "length": 48161, "nlines": 556, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: நன்றி! மீண்டு வருகிறேன்.", "raw_content": "\nஇந்தியா போனது ஒரு மாதம் என்றால், jetlag மற்றும் ஊரு நினைப்பில் இருந்து மீண்டு வந்து சகஜ நிலைக்கு வரவும், ஒரு மாதம் ஆகி இருக்கிறது. அப்படி ஒரு bonding ...... பாசப் பிணைப்பு....\nப்லாக் பக்கம் வரலாம் என்றால்..... இங்கே பதிவுலகில் ஏகப்பட்ட மாறுதல்கள், குளறுபடிகள் வந்து வந்து வந்து வந்து வந்து போய் கொண்டு இருப்பதாக பதிவுலக நண்பர்கள் சிலரிடம் இருந்து அன்பான \"ரிப்போர்ட்\". இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து வரலாம் என்றால், மேலும் சில பதிவுலக நண்பர்களிடம் இருந்து அன்பான \"கட்டளைகள்\" .......\"உங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை\" என்று..... ஹா,ஹா,ஹா,ஹா.....\nஅப்படி இப்படினு காலைத் தேச்சு ஒரு வழியாக மீண்டு வந்து - மீண்டும் எழுதியே தீருவது என்று முடிவு பண்ணிட்டேன். இது எச்சரிக்கை இல்லை, அறிக்கை. (நானும் தமிழ்நாட்டில் ஒரு மாதம் இருந்து இருக்கேன்ல......)\nதமிழ் நாட்டில் இருந்த முப்பது நாட்களில், 26 நாட்கள் ஊர் சுத்தலிலே போய் விட்டன. சந்தித்த பல அற்புதமான மனிதர்கள் - அற்பமான மனிதர்கள்; அடித்த சேட்டைகள் - எடுத்த சாட்டைகள் - பற்றியெல்லாம் எழுதாமல் எப்படி இருப்பது\nஇந்த பதிவில், ஊரில் நடந்த வெட்டி பேச்சுக்களில் இருந்து ஐந்து துளிகள்:\nகடையில் பரிச்சயமான ஒரு நபர்: \"இப்போ எங்கே இருக்கீங்க\nவெட்டி பேச்சின் பதில் : \"அமெரிக்காவில தான்.\"\nஅவர்: \" அதான் இப்போ வீட்டுக்கு வீடு, ஒரு பிள்ளை - அமெரிக்காவில; ஒரு பிள்ளை - சிங்கப்பூர்ல; ஒரு பிள்ளை - துபாயில னு இருக்கிறாங்களே.....\"\nவெட்டி பேச்சு : \"ஆமாங்க. உங்க வீட்டுலயும் மூணு பேர் இருந்தாங்களே..... அவங்க எங்கே எங்கே இருக்காங்க....\"\nஅவர்: \"மூத்தவன் அமெரிக்கா போகணும்னு நினைச்சான். இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயிட்டான். பொண்ணு, சிங்கப்பூர்ல கட்டி கொடுக்கலாம்னு எல்லாம் அமைஞ்சு வந்துச்சு. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம், மாப்பிள்ளை தூத்துக்குடியிலேயே ஒரு பிசினஸ் ஆரம்பிச்சாட்டார். அடுத்தவன், துபாய் வேலை ட்ரை செய்தான். இப்போ, சென்னையில இருக்கான். \"\nவெட்டி பேச்சின் பதில் அல்ல, ரியாக்ஷன்: \"ஞே\nநெடு நாள் கழித்து சந்தித்த உறவினர் ஒருவர்: \"சித்ரா, இன்னும் அமெரிக்காவில் தான் இருக்கியா\nவெட்டி பேச்சின் பதில்: \"இங்கே இருக்கிற சென்னையில் இருந்து கிட்டு, அமெரிக்காவில் இருக்கிறதாக எல்லோர்கிட்டேயும் சும்மா சொல்லிக்கிட்டு இருக்கேன்.\"\nடிவி பார்த்துக் கொண்டு இருந்த ஒரு உறவுக்கார பெண் : \"ஹமாம் சோப்பு போட்டு குளிச்சா, 'என் வீட்டில், பத்து ஸ்கின் ப்ரோப்லேம் - நோ டென்ஷன்'ங்கறா. அப்போ, என் வீட்டு மாமியார் தருகிற 'பத்து ப்ரோப்லேம் - நோ டென்ஷன்' ஆக எதை போட்டு குளிக்கிறதுனுதான் தெரியல.\"\nவெட்டி பேச்சின் பதில்: \"எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத.\"\nநெல்லையில் எங்கள் தெருவில், ஒருவர்: \"சித்ரா, என்ன லீவா\nவெட்டி பேச்சின் பதில்: \"லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்.\"\nநெருங்கின உறவினர் ஒருவர்: \"வெள்ளிக்கிழமை மதியம், முக்கியமான மீட்டிங்க்கு போகிறேன். எங்க வீட்டுக்கு வரலனு சொன்னியாமே.... என்ன மீட்டிங்\nவெட்டி பேச்சின் பதில்: \"திருநெல்வேலி ஜங்ஷன்ல பதிவர் சந்திப்பு இருக்குது. அதுக்கு போறேன்.\"\nஉறவினர்: \" நிலம் எதுவும் வாங்கி இருக்கியா என்ன Registrar சந்திக்க போறேன் என்று சொல்றே.\"\nவெட்டி பேச்சின் பதில்: \"மாமா, பதிவர் - blogger - என்று இருக்கிறோம். \"\nஉறவினர்: \"பிளாக்கர்னா என்ன செய்றீங்க\nவெட்டி பேச்சின் பதில்: \"இன்டர்நெட்ல ப்லாக் வச்சுருக்கோம். அந்த பதிவர்கள்ல சிலர் இன்னைக்கு மீட் பண்றோம்.\"\nஉறவினர்: \"அடேங்கப்பா. இப்போ Registrar வேலையை இன்டர்நெட்லேயே முடிச்சிரலாமா\nவெட்டி பேச்சின் பதில்: \"ஆமாம். யாராவது லவ் பண்ணா, நம்ம ஊரு Registrar அவங்களுக்கு பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி - நாங்க இன்டர்நெட்ல யாராவது லவ் பண்ணா, அவங்களுக்கு இன்டர்நெட்லேயே பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.\"\nபதிவர் என்று சொல்லடா ...... மற்றவரை தலை குழம்பி போக வையடா.....\nஅட போங்கப்பா....... நொந்த yippee noodles ஆயிட்டேன்.... பின்ன எப்படி பதிவர் என்று சொல்லி உடனே பதிவுகள் எழுத ஆசை வரும்\nLabels: அனுபவம், சும்மா, நகைச்சுவை, மண் வாசனை\nவணக்கம் அக்காசி, மீண்டும் வருகை தரும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\nகலக்கி இருக்கீங்கன்னு சொல்லுங்க சகோ\nவாங்க சித்ரா.மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.வழக்கம் போல் கலக்குங்க\nபதிவுலகின் விடிவெள்ளி, கலங்கரை விளக்கம், தானைத்தலைவி சித்ராக்காவை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்\nமுதல்ல...சித்ராக்கா அப்றம்தான் ஹிலாரி வந்தாங்களாம்\nமீண்டும் வருகை தரும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன் அக்கா .\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\n//\"எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத.\"\n//\"லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்.\"//\nஹ ஹ...அந்த ஆளு உடனே என்கவுன்ட்டர் ல உன்னை போட்டு தள்ள யோசிசிருப்பாரே..:-)))\n//நெருங்கின உறவினர் ஒருவர்: \"வெள்ளிக்கிழமை மதியம், முக்கியமான மீட்டிங்க்கு போகிறேன். எங்க வீட்டுக்கு வரலனு சொன்னியாமே.... என்ன மீட்டிங்\nவெட்டி பேச்சின் பதில்: \"திருநெல்வேலி ஜங்ஷன்ல பதிவர் சந்திப்பு இருக்குது. அதுக்கு போறேன்.\"\nஉறவினர்: \" நிலம் எதுவும் வாங்கி இருக்கியா என்ன Registrar சந்திக்க போறேன் என்று சொல்றே.\"\nவெட்டி பேச்சின் பதில்: \"மாமா, பதிவர் - blogger - என்று இருக்கிறோம். \"\nஉறவினர்: \"பிளாக்கர்னா என்ன செய்றீங்க\nவெட்டி பேச்சின் பதில்: \"இன்டர்நெட்ல ப்லாக் வச்சுருக்கோம். அந்த பதிவர்கள்ல சிலர் இன்னைக்கு மீட் பண்றோம்.\"\nஉறவினர்: \"அடேங்கப்பா. இப்போ Registrar வேலையை இன்டர்நெட்லேயே முடிச்சிரலாமா\nவெட்டி பேச்சின் பதில்: \"ஆமாம். யாராவது லவ் பண்ணா, நம்ம ஊரு Registrar அவங்களுக்கு பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி - நாங்க இன்டர்நெட்ல யாராவது லவ் பண்ணா, அவங்களுக்கு இன்டர்நெட்லேயே பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.\"\nஹ ஹ...செம செம...திஸ் இஸ் சித்ரா...வெல்கம் பேக் டு ப்லாக் வேர்ல்ட்\nவாங்கம்மா.ஊரில போய் ஒரு கலக்குக் கலக்கிட்டுத்தான் வந்திருக்கீங்க\nஅம்பேரிக்காவின் விடிவெள்ளி சித்ராவே வருக.. கொண்டாந்த அல்வா, மனோகரம் எல்லாம் தீர்த்தாச்சா :-)))\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஆரம்பித்துவிட்டது சித்தராவின் அடுத்த இன்னிங்ஸ்...\nMANO நாஞ்சில் மனோ said...\nநெல்லையில் எங்கள் தெருவில், ஒருவர்: \"சித்ரா, என்ன லீவா\nவெட்டி பேச்சின் பதில்: \"லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்.\"//\nஇதுதான் டாப்பே ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பர்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஎங்க அம்மா, பதிவர் சந்திப்புன்னா பணம் குடுப்பங்களோ மக்களே'ன்னு கேட்டு என்னை அலறவச்சாங்க அவ்வ்வ்வ்....\n வருக வருக என இரு கரம் நீட்டி வரவேற்கிறேன்.\nஉங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை\" -\nஹா ஹா வெட்டி பேச்சு எல்லாமே சூப்பர்.\n//சில பதிவுலக நண்பர்களிடம் இருந்து அன்பான \"கட்டளைகள்\" .......\"உங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை\" என்று//\nமவனே அவன் மட்டும் என் கையில மாட்டினான் சட்னி தான் ஹீ ஹீ. பதிவர்னு சொன்னா நிறைய பேருக்கு இன்னும் தெரியல என்ன பண்ணலாம் பேர மாத்தி வச்சிடலாமா.\nஅதுக்குத் தான் நான்லாம் பதிவர்னு வெளியே சொல்லிக்கிறதே இல்லை\nநிஜமாகவே நீங்கள் பதிவுலகில் இல்லாத வெற்றிடம்\nலேட் ஆக வந்ததில் ::)\n//நெல்லையில் எங்கள் தெருவில், ஒருவர்: \"சித்ரா, என்ன லீவா\nவெட்டி பேச்சின் பதில்: \"லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்.\"//\n இல்லை நமக்கே அல்வாவான்னு நினைச்சாரோ என்னவோ\nஇந்த வலைத்தளத்தில் நான் புதிதாக எதுவும் இடுகையிடப் போவதில்லை...\nவருக வருக ..... மீண்டும் உங்கள் பதிவுகளை தருக தருக ......\nபாவம்...ஊருல உங்கக்கிட்ட சிக்கி சின்னாபின்னமானவங்க.\nபதிவர் பத்தி சொன்னது கலக்கல்...\nநானும் பல தடவ முயற்சி பண்ணி கண்ணு கட்டுற அளவுக்கு போயிருக்கேன் :))\n நீண்ட நாள் ஆச்சி தங்களைப்பார்த்து. வருக வருக\nவருக, உங்க பதிவில்லாமால் பதிவுலகம்................ஒன்னும் சரியில்லை, என்னுடைய அடுத்த பதிவ பாருங்க அம்புட்டுதான்\nஆஹா, உங்கள் எழுத்துக்களைப் படிச்சு, சிரிச்சு, எவ்ளோ நாள் ஆச்சு\nமீண்டும் வந்ததற்கு மகிழ்ச்சி.நலமுடன் தொடர வாழ்த்துகள்.\nவாங்க வாங்க ஊரெல்லாம் ரவுண்டு அடிச்சி இன்னும் களைப்பு தீரலையா, ரொமப்லேட்டா வந்துட்டீங்களே\nஹா ஊரில் நிறைய வெட்டி பேச்சு பேசி கேட்டவர்களுக்கெல்லாம் பல்பு கொடுத்துட்டீங்க போல இருக்கே.\nபெண்களுக்கு 33 சதவீதம் மட்டுமல்ல 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பதிவர்களினால்தான் முடிகிறது. ஆனாலும், பெண்கள் வருகிறார்கள். கொஞ்சக்காலத்தில் பலர் காணாமல் போகிறார்கள். அந்த மாதிரி நீங்களும் சென்றுவிடாது. பதிவுலகில் நிலைத்து நிக்க வாழ்த்துக்கள்\nஉங்களுடைய பார்வையில் இப்போதைய தமிழகமும் இந்தியாவும் எப்படி இருக்கிறது என்பதை எழுதுங்கள்.\nகடைசி பதிவர் விளக்கம் செம.. தொடர்ந்து கலக்குங்க சித்ரா :)\nசிரிப்பு புயல் பல சிந்தனைகளை மலர செய்யட்டும்.\nஅடேடே....மீண்டு(ம்) வந்தாச்சா...நெல்லை பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட புகைப்படங்களை சில பதிவுகளில் பார்த்தேன். தமிழ்நாட்டு விஜயப் பதிவுகள் இனி அணிவகுக்கும் என்று நினைக்கிறேன.\nவாங்க சித்ரா -‍ யாவும் நலம் தானே\n//\"மூத்தவன் அமெரிக்கா போகணும்னு நினைச்சான். இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயிட்டான். பொண்ணு, சிங்கப்பூர்ல கட்டி கொடுக்கலாம்னு எல்லாம் அமைஞ்சு வந்துச்சு. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம், மாப்பிள்ளை தூத்துக்குடியிலேயே ஒரு பிசினஸ் ஆரம்பிச்சாட்டார். அடுத்தவன், துபாய் வேலை ட்ரை செய்தான். இப்போ, சென்னையில இருக்கான். \"//\n ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்புட்டாக; அமெரிக்காவுல ஒபாமா கூப்புட்டாக; எல்லாத்தையும் வேணாம்னு சொல்லிட்டு நான் இங்கே அம்பாசமுத்திரத்துல உக்காந்து ஆவி ஒட்டிக்கிட்டு இருக்கேன்குற மாதிரி\nஅட ஏனுங்கோ... இன்டர்நெட்ல இடம் வாங்கினா கூட பதிவு செஞ்சு பட்டா போட்டு தரோம்னு சொல்லி இருக்கலாம்ல இங்கே தான் ஒரே இடத்துக்கு எத்தனை பட்டா போட்டாலும் யாரும் கேஸ் போட முடியாது...\n நீங்க இல்லாம பதிவுலகமே களையிழந்து போயிருந்தது\nஅக்கா, நீங்க வரீங்க, நான் ஊருக்கு கெளம்பறேன் :) ஆனா உங்க கிட்ட கேட்டா மாதிரி என்கிட்டே யாரும் சீக்கிரம் வந்து எழுதுன்னு கேக்கப் போறதில்லை.. சோ, நோ ப்ராப்ளம். :)\nஎனக்கும் எதாச்சும் இனிமையான அனுபவங்கள் கெடச்சா, பகிர்ந்துக்கறேன்..\nசரியான போட்டிபோங்க. வெளியூரா உள்ளூரா யாரு அதிகம் ஞே ஆகுவதுன்னு.. :)\nவாங்க வாங்க ...கலக்க வாங்க\n\"எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத.\"\nஅடடா....வாட்ட காமடி...(What a comedy) சிரிக்கிறதோட சிந்திக்கவும் வெக்கிறீங்க...\n\"எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத.\"\nஅடடா....வாட்ட காமடி...(What a comedy) சிரிக்கிறதோட சிந்திக்கவும் வெக்கிறீங்க...\nசென்னை வந்தும் தங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. :((\nநீண்ட இடைவெளிக்கு பின்னால் வந்து இருக்கீங்க .இருந்தும் ஆரம்பமே கலக்கலா அமர்க்களமாக இருக்கே. நிறைய சொல்லுங்க பார்த்தது, நடந்தது, கேள்வி பட்டது எல்லாம்.ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன், சித்ரா\nவாங்க...ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கின்றிங்க..\nஊரில் நடந்த நிகழ்வு அனைத்து கமெடியாக எழுதி இருக்கின்றிங்க...\nலேட் டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து இருக்கீங்க ... கலக்கல் பதிவு Welcome Back.\nவாங்க..வாங்க...தங்கள் வருகையை இருகரம் கூப்பி வரவேற்கின்றோம்..\nவெல் கம் பேக்...ப்ளாக்கர்ணா கல்யாணம்லாம் பண்ணி வைப்பீங்கன்னு முன்னமே தெரியாமே போச்சே\n எல்லாரையும் போட்டு கலாய்ச்சு இருக்கீங்க....\nமீண்டும் உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி WELCOME\nவாங்க வாங்க ... வருகைக்கு மகிழ்ச்சி தொடருங்கள்.. தொடர்கிறோம்\nஊர் பயணம் நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க... குட்..\nதொடர்ந்து எழுதி கலக்குங்க... :)\nஎதிர்பார்த்திருந்த வருகை.மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.ஊர்க்கதைகளை பகிருங்கள்.\nஎங்கயோ பார்த்த மாதரி இருக்கு... :)))\nவாங்க வாங்க :)) மீண்டும் உங்க கலாட்ட வை தொடங்குங்கள்\nசித்ரவேல் - சித்திரன் said...\nரொம்ப லேட்டா வந்துட்டேனோ... சரி விடுங்க இப்பதான ஐக்கியமாகிட்டு இருக்கேன். எப்படியோ... இனி உங்கள் எழுத்தயும் வாசிக்கலாம்.. இனிய மனதோடு வருக வருக என வரவேற்கும் சித்திரன்\nசித்ரவேல் - சித்திரன் said...\nரொம்ப லேட்டா வந்துட்டேனோ... சரி விடுங்க இப்பதான ஐக்கியமாகிட்டு இருக்கேன். எப்படியோ... இனி உங்கள் எழுத்தயும் வாசிக்கலாம்.. இனிய மனதோடு வருக வருக என வரவேற்கும் சித்திரன்\nஊர்ல உங்ககிட்ட மாட்னவங்க பாடு கஷ்டம்தான் போல :)\n* வேடந்தாங்கல் - கருன் *\nவாங்க வாங்க ... வருகைக்கு மகிழ்ச்சி தொடருங்கள்..\nசும்மா பிரிச்சி பிரிச்சி எழுதி இருக்கீங்க சித்ரா மேடம் .. வாழ்த்துக்கள்\nவாங்க, வாங்க வந்து நெல்லை கதையை கொஞ்சம் அளந்து விடுங்க.\nவந்தாச்சு வந்தாச்சு சித்ரா வந்தாச்சு \nமீண்டும் வருகை தரும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன் அக்கா .\nஉங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை\" என்று..... ஹா,ஹா,ஹா,ஹா.....//\nஆம் சித்ரா, கண்டிப்பாய் வேண்டும்\nவாங்க சித்ரா. பதிவுலகம் பிரகாசமாகி விட்டது.\nகுறும்பு சகோதரியே இடையில் ஒய்வு மீண்டும் வருகை கலக்குங்கள் பதிவில்.\n நானு நூறாவதா வந்து இருக்கேன்.. உங்கள் நகைச்சுவையை ரசித்தேன்.. கலக்குங்க\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nவலையுலக வரலாற்றிலே முதன் முறையாக சகோதரி வெட்டிபேச்சு,,,,,,,, return,,,,,,,,,,,,\nவாங்க ,,,வாங்க,,,,,, இப்பதான் வழி தெரிஞ்சுதா,,,,,,,,,,,,\nஉள்ளூரிலேயே இருந்துட்டு......... ஒரு எஸ் எம் எஸ் கூட அனுப்பாம ,,,,,,,,,,,,,,,\nஅடுத்த முறை தமிழ் நாட்டு எல்லையில் பாத்தன்ன..............\nவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி\nபதிவுலகில் தங்கள் பின்னூட்ட வாழ்த்துக்களால்\nதொடர்ந்து எழுதி வருபவர்கள் நிறைய உண்டு\nவாய்ப்புக்காக பெரிதும் மகிழ்வு கொள்கிறேன்\nஅருமையான தகவல் நன்றி சகோ\nபதிவர்-ன்னா, பினாமி பேர்ல எல்லாம் பதிவு செய்விங்களா\nநல்ல வேலை போலி பத்திரப் பதிவர்-ன்னு அம்மா உள்ள தூக்கி போடறத்துக்குள்ள ஊரு வந்து சேர்ந்துட்டீங்க... :)\nஒரே கலக்கல்தான் சித்துவோட விசிட்..ஜமாய்..:)\nபுலவர் சா இராமாநுசம் said...\nஎன் வலை கண்டு வந்து\n\\\\\\\"எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத.\"//\n-- இந்த பேச்சை கேட்டு எவ்வளோ நாளாச்சு.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஒபாமா மேட்டரும், கிரெசின் பாத்தும்... தாங்க முடியல...\nயாராவது வயித்து வலிக்கு மருந்து கொடுங்களேன் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிப்போச்சு.\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க... இந்தப் பதிவுலகம் உங்களை மிஸ் பண்ணினதை நல்லாவே உணர முடிகின்றது.\nபதிவர் என்று சொல்லடா ...... மற்றவரை தலை குழம்பி போக வையடா.....\nஅட போங்கப்பா....... நொந்த yippee noodles ஆயிட்டேன்.... பின்ன எப்படி பதிவர் என்று சொல்லி உடனே பதிவுகள் எழுத ஆசை வரும்\nவணக்கம் சித்ரா.உங்க பதிவுகளை நான் விரும்பி படித்து வருகிறேன். ரொம்ப நன்றாக உள்ளது.\nநானும் புதியதாக பதிவு ஆரம்பித்து 2 மாதங்களாக எழுதி வருகிறேன்.நேரம் கிடைக்கும் போது என் பதிவுகளை பார்க்கவும்.நன்றி.\nசிறப்பான (சிரிப்பான ) பதில்கள்\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_9.html", "date_download": "2018-10-21T12:09:45Z", "digest": "sha1:GAHQ2VKDHQ62NY5OO75DH3R463C4GMWO", "length": 65456, "nlines": 263, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: தமிழ் நாட்டு யோசனைகள்.", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nதற்போதைய இடர் நிலையில் கரம் தந்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றி.\nஇதே ஆட்சி இனி தொடர்ந்தாலும் மக்கள் மாற்றங்களை இனி விரும்பினாலும் ஆளும் அரசு 2016ல் எப்படி செயல்படலாமென்ற இலவச ஆலோசனை இது.\nதற்போதைய நிவாரண உதவியாக ஐந்தாயிரம்,பத்தாயிரம்,கோழிக்கு கூட நூறு ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு அறிவித்திருந்ததை அறிந்தேன்.\nயானைப் பசிக்கு சோளப்பொறி என்பதோடு ஒரு அரசு நிர்வாகமும் பொதுமக்கள் நலன் என்ற நோக்கோடு ஒரு நிறுவனம் செயல்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்புக்களை கொண்டது.திராவிட கழகங்களின் ஆட்சியில் தமிழகம் நிர்வாக கட்டமைப்புக்களை முடிந்தவரை கட்டமைத்துள்ளது ப்பாராட்டப்பட வேண்டிய ஒன்று.ஆனால் அதனை நிர்வாகிக்கும் திறனில் குளறுபடிகள் வந்து விடுவதாலும் புறக்காரணிகள் சிலவற்றாலும் திரும்ப திரும்ப ஆட்சி மாற்றங்கள் வந்து விடுகின்றன.\n.தமிழக் அரசு தரும் குறைந்த பண உதவியும் கமல் கேள்வி கேட்ட வரிப்பணத்திலிருந்துதான் செலவாகிறது.இந்த சிறு உதவி டாஸ்மாக்கில் கூட ஒரு சிறு பகுதி செலவழிக்கும் தற்காலிக வலி நிவாரணியே தவிர நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தாது.ஒரு புறம் அரசின் பெரும் சுமை என்ற போதிலும் மறு புறம் இயலாத வயதானவர்கள்,விதவை தாய்மார்கள்,ஏழைப் பட்டியலில் இன்னும் தள்ளாடுவோர் என பலருக்கும் தினசரி பசியை நீக்குகிறது.இலவசம் என்பதை விட குறைந்த விலை உணவு பங்கீடு மட்டுமே அரசாங்கத்தின் செலவை ஓரளவு குறைக்கும்.\nஅரசாங்கத்தால் தரப்படும் பண உதவிகள் கூட முதியோர்,விதவைகள் போன்றோர் நேரடியாக பெறுவதில்லை.இடைத்தரகர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து அவரிடமிருந்து அவரது கமிசன் போக பெற்றுக்கொள்ளும் முறையை கிராமத்து பெண் ஒருவர் சொன்னார்.\nபொருளாதாரத்தின் அடிப்படை எதுவுமே இலவசமல்ல. அரசு நிர்வகிக்கும் வரிப்பணத்தின் கணக்கை இடம் மாற்றும் ஜிகினா வேலைப்பாடே இலவசம். பழைய காலத்து கணக்கில் ஆயிரம் ரூபாய் கைவசமிருந்தால் வீட்டு வாடகை,அரிசி மளிகை சாமான்,பால்,காய்கறி,பள்ளி குழந்தைகள் செலவு போக ஓட்டலுக்கு ஒரு நாள்,சினிமாவுக்கு ஒரு நாள் என்ற சுகமே ஒரு அரசின் இலவசங்கள் அறிவிப்பு. எப்படியிருந்த போதிலும் ஆயிரம் ரூபாய்க்குள் வாழ்க்கை வண்டி ஓட வேண்டும்.\nஉலக பொருளாதார மாற்றங்களில் பைக் வாங்கனும்,கார் வாங்கனும்,வீடு கட்டனும்,கட்டுன வீட்டுல குட்டி சினிமா தியேட்டர் நினைப்பில் சினிமா பார்க்கனும் என்று ஏகப்பட்ட கனவுகளில் பணக்காகிதங்கள் அச்சடிக்கும் கொள்ளளவு அதிகரித்து ஆயிரம் லட்சமாகி இப்ப கோடியாகி விட்டன. நுகர்வு பொருளாதாரம் வளர்ந்து விட்டது. லஞ்சம் கொடுக்கல் வாஙகல் சுருட்டல் போக கனவில் ஓரளவு தன்னிறைவும் தமிழகம் கண்டதை பொறுக்காத மழை, ஒருத்தன் ரெய்ன் ரெயின் கோ அவே என்கிறான்.இன்னொருத்தன் வா வான்னு பூசை போடுறான்.இதுல வேற தஸ் புஸ்ன்னு டாஸ்மாக் காத்து என்னையும் தாக்கிய மப்பில் பெய்து விட்டேன்கிறது.\nஎய்தவர்களாய் அமெரிக்க,சீனா,இந்தியாவாக இருக்க என்னை வந்து கும்மினால் எப்படி என்ற புலம்பலில் இன்னும் தூறுகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிக்க அழைத்த மாநாட்டு முதலீட்டாளர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்று தெரியவில்லை.அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது இப்பொழுதும் இனியுமான அரசின் கடமை.\nகோவையில் கலெக்டர் அலுவலகம் சிறப்பாக மக்கள் குறைதீர்ப்பு நாளை ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்துவது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.இதற்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள ஆசைப்படும் இந்த அரசோ அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கும் அரசோ யாராகிலும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.வாக்காளர் அட்டைக்கு பள்ளி ஆசிரியர்கள் பெரும் உதவி செய்கிறார்கள்.ஆனால் திட்டமிடுதல் இன்னும் மேம்படுத்தப் படவேண்டும்.\nஏற்றுமதி,இறக்குமதி ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார தூண். நம்மிடம் ஏற்கனவே சென்னை துறைமுகம்,தூத்துக்குடி துறைமுகம் உள்ளன.கோவை தொழில் நகரமென்பதோடு அருகில் கொச்சின் துறைமுகம் இருப்பது தமிழ்நாட்டுக்கு சாதகமானது.இன்னும் ஒரு துறைமுக முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இருப்பதாக செய்திகள்.\nவிவசாய ஏற்றுமதிக்கான வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தும் சிலருக்கு ஏற்றுமதி செய்யவேண்டுமென்ற ஆவல் இருந்தும் எப்படி செயல்படுவது என்பது தெரிவதில்லை.தெரிந்தவர்கள் சிலர் ரிஸ்க் எதற்கு எடுக்க வேண்டும் என்று நினைப்பதால் இடைததரகர்களிடம் தாரை வார்த்து விடுகிறார்கள். கோவை,ஈரோடு,திருப்பூர் பகுதி விவசாயிகள் சிலர் சந்தைக்கு பொருளை கொண்டு போய் வியாபாரம் செய்வதற்கே சங்கடப்படுவதால் காசு கையில் இருக்கும் சேட்டன்கள் ஊர் கடந்து வந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி,பொருளை பேக்கிங் செய்வது முதல்,கப்பல் செலவு,வண்டி கூலி,தனது நிகர லாபம் என கணக்கிட்டு வளைகுடா சேட்டன்களுக்கு விற்று விடுகிறார்கள். தமிழகம் ஏற்றுமதி கெடுபிடிகளை குறைத்தால் கொச்சின் போகும் பொருட்களை தமிழகம் சார்ந்த துறைமுகங்களில் தமிழர்களுக்கு வருமானம் கிடைக்கும் படி செய்து விடலாம்.\nஏ.டி.எம் முறையில் வங்கிகள் சிறப்பாக செயலடுகின்றன.ஏ.டி.எம் கார்டுகளை வங்கிகளை தவிர்த்தும் வியாபார தளங்களில் வங்கி கணக்கோடு இணையும் இயந்திரத்தில் வரவு செலவை கணக்கை அளவிடும் உபயோகிக்கும் முறை வந்து பரிசோதனை செய்யப்பட்டு வளைகுடா நாடுகளிலும்,மேற்கத்திய நாடுகளிலும் வெற்றிகரமாக செயல்படுகின்றன.முன்பு கிரடிட் கார்டுன்னாலே களவானி பயம் போய் இப்பொழுது கிரடிட் கார்டு இருந்தால்தான் பண பரிவர்த்தனை முறை இணையத்தில் வந்து விட்டது.\nவளைகுடா நாடுகளிலிருந்து எங்கே பணம் செல்கிறதோ அத்தனையும் வங்கி,வங்கி இணைப்புடன் மத்திய வங்கி என நெட்வொர்க்கிங் வெற்றிகரமாகி விட்டன.இது வரை கடத்திய கறுப்பு பணமெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை என்ற வளர்ச்சியிருந்தும் இந்தியாவில் அவை செயல்படுகிறதா என்று தெரியவில்லை.\nஇப்பொழுதுள்ள மழையிலே தெரியும்,மழை பேரிடர் வந்தால் எங்கே நீர் நிற்கும் எங்கே ஓடும் எங்கே திரும்ப வந்து வீட்டுக்குள் புகுந்து விடுமென்று. அத்து மீறி கட்டிய வீட்டு நிலங்களை அரசு கையகப் படுத்திக்கொண்டு அங்கே வாழ்ந்த மக்களுக்கு மாற்று வீடுகள் தருவது கட்டாயமானதும் முதல் கட்ட நடவடிக்கையாகும்.\nஎந்த கடனும் வங்கி மூலமாகவே பெறப்பட வேண்டும். கடனை கட்டவில்லையென்ற பேச்சுக்க்கே தமிழக்த்தில் பேச்சுக்கு இடமில்லை. முதலாவது தங்கம்,இரண்டாவதாக அசையாப் பொருட்கள்,மூன்றாவதாக ஆட்டைய போட மாட்டார் என இருவர் வக்காலத்து. கட்டவில்லையென்றால் குடும்பம் பொறுப்பு ஏற்க வேண்டும் அல்லது வக்காலத்து கியாரண்டி கையெழுத்து போட்டவர் பொறுப்பு. இதையும் மீறி தவிர்க்க முடியாத நிலையில் காந்தி கணக்கு என ரைட் ஆஃப் செய்து விடலாம்.நான் இந்த ஐடியா கொடுக்கும் போதே கையை எங்கே வைக்கலாம் என சில கண்மணி பிறப்புக்கள் கற்பனை செய்யக்கூடும்:)\nமீதி இடங்களில் மழையில் வீடுகள் தானே சேதாரமாகி விட்டது. இருக்குமிடத்தில் புதிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும்.காசுக்கு எங்கே போறதுன்னா அதுக்கு அரசு நீண்டகால கடன் உதவி செய்ய வேண்டும்.காசு கொடுத்தா திரும்ப கட்டமாட்டேங்கிறாங்கப்பா எனும் வங்கிகளுக்கு எல்லோரும் அப்படியென்று சொல்ல முடியாது.ஆட்டைய போட்டு விடலாம் என்ற சில விதிவிலக்குகள் இருக்கும்.அப்படி பட்டவர்களுக்காக வேண்டியே கடனை திருப்ப கட்ட முயலுபவர்களும் சேர்ந்து அனுபவிக்கும் படியான சட்டங்கள் என்னவென்றால் நகை மீது கடன். அஞ்சு வட்டிக்காரன்கிட்ட போய் மாட்டிக்கொள்ளும் நகை வ்ங்கியில்தான் பாதுகாப்பாக இருக்கட்டுமே.\nஅரசு பணியாளர்கள் ஏற்கனவே அரசு உதவிகளை அனுபவிக்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் கடன் கொடுத்தால் ரிட்டயர்டு ஆவதற்குள் கடனை கட்டி விடுவார்கள்.இல்லையென்றாலும் காப்புறுதி பணம் அரசின் கைவசமிருக்கிறது பாதுகாப்பாக.கொடுத்த பணத்துக்கு காசு வந்து விடும்.\nவியாபாரிகளை நம்பி கடன் கொடுங்கள்.அவர்கள் தின சேமிப்பாளர்கள்.கடனை திருப்பி விடுவார்கள்.பொருளாதாரத்தின் அடிப்படை செலவு செய்தல்.அதற்கென்று விஜய் மல்லய்யா மாதிரி ஆடம்பரம் செய்தால் விமானம் தரை தட்டி விடும்.எந்த அளவுக்கு மக்கள் செலவு செய்கிறார்களோ அந்தளவுக்கு பணப்புழக்கம் இருக்கும்.\nதந்தி தொலைக்காட்சி விவாதத்தில் கோட் சூட்காரர் ஒருவர் நகரமயமாக்கலே மழை பேரிடருக்கு காரணமென்றார். அப்படியில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சியில் நகரமயமாக்கல் இன்றியமையாதது.அதுவும் பக்கத்து மாநிலக்காரர்கள் தண்ணீர் தர மறுக்க இரு கழகங்களும் நகர் மயமாக்கல் முயற்சியில் இறங்கியது பாராட்டப் படவேண்டிய சிந்தனைதான். கடற்புற நாடுகளே வியாபாரத்தை பெருக்குகின்றன.\nஎதிர்காலத்தில் பெட்ரோல் இல்லாமல் போனாலோ அல்லது அமெரிக்கா மாற்று எரிபொருளை கண்டு பிடித்தால் என்ன செய்வது என்ற நோக்கில் எண்ணை பொருளாதாரம் இல்லாமல் போனாலும் மேற்கத்திய நாடுகளையும்,ஆசியாவையும் இணைக்கும் பாலமாக துபாய் திட்டங்கள் தீட்டி வெற்றிகரமாக செயல்படுகிறது.\nதமிழ்நாட்டில் விளையும் மாம்பழம் டெல்லிக்கு ஏற்றுமதியாகி அங்கே ஒரு நிறுவனம் தோலிருக்க சுளை முழுங்கி மாதிரி மாம்பழ சாறை மட்டும் எடுத்து ட்ரம்களில் நிறைத்து வளைகுடாவுக்கு ஏற்றுமதி செய்து விடுகிறது. தமிழகம்,கேரளாவில் விளையும் தேங்காய் சோப்பு கலவையாகவும்,மூஞ்சி பூசிகளாகவும் மறுவடிவமாக ஒய்யாரமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் உட்கார்ந்து கொள்கிறது.நான் அப்படியே சாப்பிடுவேனாக்கும்ன்னு ஒரு விளம்பரம் வந்த மாதிரி தேங்காய் எண்ணை அப்படியே வடித்து வந்து விடுகிறது.தமிழ் நாட்டில் பருப்பு விலையேறினாலும் மார்க்கெட்டில் விலையேற்றமில்லாமல் பொருட்களின் வைப்பு வைக்கப்படுகிறது.\nமுன்னவை நகர்வதும் புதியவை வந்து உட்கார்ந்து கொள்வதும் (First in First out ன்னு தமிழில் ) பொருட் கிடங்கின் வியாபார அடிப்படை. பேரிடர் மேலாண்மையென்ற சொல்லையே இப்பொழுதுதான் நான் கற்றேன்.(நன்றி பொள்ளாச்சி புரபசர்.) பேரிடர் மேலாண்மையின் முதல் அடிப்படையே உணவு சேகரிப்பும் பங்கீடும்தான்.ஒரு நாள் குளிக்காமல் கூட இருந்து விடலாம்.உணவு கட்டாயம்.மாவட்டம் தோறும் சேமிப்பு கிடங்குகளை அதிகரிக்கலாம். ஒன்றுக்கு பழுதென்றாலும் இன்னொன்று கைகொடுக்கும்.\nசதாம் உசைனின் ஆக்கிரமிப்பின் பின் கூட குவைத் தனது நாட்டின் தகவல் சார்ந்த செய்திகளை இழக்கவில்லை. தனது நாட்டில் ஒரு காப்பியும்,மாஸ்டர் காபி என லண்டன்,அமெரிக்கா என ஐந்து இடங்களில் வைத்திருந்தது. எனவே நாடு குறித்த அனைத்தையும் மீள் கட்டமைக்க முடிந்தது. முன்பு காகிதம் மட்டுமே உதவியென்ற நிலை போய் இப்பொழுது காகித ஆவணத்தோடு கம்ப்பூட்டர் தகவல்கள் அதுவும் எளிதாக சேகரிக்கும் வசதிகளில் அரசு தகவல்கள் மீட்கொணர்வு பிரச்சினையே இல்லை.காகிதத்தையும் நம்பாதேகணினியையும் நம்பாதே புதுமொழி இந்த மழைக்கு மிகவும் பொருந்துமென்றாலும் நகல்கள் ஓரளவு தகவல்களை தக்க வைக்கும்.மத்திய மாநில இணைப்புக்கள் அவசியம்.\nஅரசுப் பணியாளர்கள் ரிலாக்ஸாக பணி புரியுங்கள். அரசுப் பேருந்து வாகன நடத்துனர்களைப் பாருங்கள்.அடுத்த இடம் வருவதற்குள் டிக்க்ட்டும் கொடுத்து கணக்கும் எழுதிக்கொள்கிறார்.இறுக முகம் வைக்காதீர்கள். ஹலோ சொல்லிப் பழகுங்கள்.முகத்தில் சிரிப்பு காட்டுங்கள்.மன அழுத்தம் குறையும். இம்புட்டு வேலையில் யாருக்கய்யா சிரிப்பு வரும்னு எதிர்க் கேள்வி போட்டால் குறைந்த பட்சம் கொஞ்சம் மூச்சை இழுது விட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள். வங்கி,நீர் வரி,நில வரிக்காரர்கள் சிறப்பாகவே செயல்படுகிறார்கள்.காசைப் பார்த்துக்கொண்டே இருப்பதால்தானோ\nசிடு மூஞ்சிகளாய்,வரிசையில் நில்லுன்னு தாசில்தார்,போலிஸ் நிலையம் குறைந்த பட்சம் பெஞ்சு போட்டு வைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. வருமான வரி கணக்கு அட்டைக்காரர்கள் ஒரு விண்ணப்பம்,ஒரு போட்டோ ஒரு வார் காலத்திற்குள் வீடு தேடி கணினி தகவல் அட்டை வந்து விடுகிறது. தற்போதைய நிலையில் ஒரு தேசிய அட்டை,ஒரு வங்கி அட்டை,ஒரு கிரடிட் கார்டு போதுமானது.\nவீட்டு வரி / நீர் வரி / மின் வரி\nபுதிதாக வந்திருக்கும் கண்,கை ரேகை\n12/14 இலக்க எண்,பெயர்,படம் தவிர வேறு தகவல் இல்லாத தேசிய அட்டை\nஇத்தனையையும் ஒரே ஒரு டாடா கார்டு பதித்த தகவல் சேமிப்பு தேசிய அட்டை செய்து விடும்.ஒரே எண் அனைத்து துறைகளுக்கும் வங்கி உட்பட.அப்படித்தான் தேசிய அட்டைகள் அச்சடிக்கப் படுகின்றன.\nமழை கடவுள் கொடுத்த நன்கொடையா\nதின வாழ்வை கெடுத்த மின் தடையா\nபேங்க் அக்கோண்ட் எண் மெயில்ல அனுப்புறனுங்கோ\nராஜ நட...உங்க யோசனையெல்லாம் செயல்படுத்த உங்களைப் போன்ற மனிதர்களை அடையாளம் காட்டலாமா..சரியாய் நடக்கும் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் தான் உண்டா..ஆளக்கொரு சாதி சங்கம் இவைகளையெல்லாம் தாண்டிய நிர்வாகம் இனி சாத்தியமா..காமராஜர் ஜீவா போன்றவர்களை எத்தனை வருடங்கள் பேசி கொண்டிருக்கப்போகிறோம்.\nநல்ல நிர்வாகத்தை வழங்க நினைக்கும் அரசியல்வாதிகள் ஐஏஎஸ் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்படவைத்து அவர்களை கண்காணித்து கொண்டிருந்தால் தமிழ்நாட்டை சீரமைத்துவிடலாம். இது நம்ம யோசனைங்க..:)\nஎன்று அனுப்பினாலே எனக்கு வந்து சேர்ந்து விடும். நன்றி.\nபேங்க் அக்கோண்ட் எண் மெயில்ல அனுப்புறனுங்கோ\nராசநட, பாங்க் அக்கோண்ட் எண்ணை வைச்சிகிட்டு என்னத்தை செய்ய கூடவே ஆன்லைன் லாக்இன் -பாஸ்வேர்டை பகிரச்சொல்லவும்\nஆமா பழமைபேசி 'sears'-யை 'சியர்சு'ன்னு எழுதி தனித்தமிழல்ல கொலையாக் கொல்லுவாரே... இப்ப தமிழ்ல்ல வங்கு கணக்குன்னு எழுதாம \"பேங்க் அக்கோண்ட்\" ன்னு தங்லீசுல எழுதறாரு\nசரியான ஐடியா ஒன்று சேட்டு நம்பள்கிக்கு பின்னூட்டம் போடும் போது தோன்றியது.அதோடு மேலே பழமை பின்னூட்டம் போட்ட பின் யோசித்துக்கொண்டே நடந்தேன். இனி எதிர்காலமே 010101001111001 இப்படித்தான். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு எண். குறையும் ஞாபக சக்தியில் ஜாதி கூட்டணி தலைவர்கள் பூமியில் இப்படி பேசிக்கொள்வார்கள். அந்த 11000001110002 இருக்கிறானே அவனை எப்படியாவது ஜாதி நீக்கம் செய்து விடனும்.00001100001100 பொண்ணு கூட சுத்துறானுப்பா.\n00001100001100 ஜாதி தலைவர் மூக்கைப் பிடி திருப்பி அடி என்கிறார்.இருவரும் பின் நண்பர்களாகிறார்கள். இதைப்பார்த்த 000000111000001 கட்சி தலைவர் இருவரில் ஒருவரை கூட்டணி சேர்த்துகிட்டு ஆட்சி அமைக்கிறார். கூட்டணி சேர்ந்த கோபத்தில் 000110000111 இன்னும் இரண்டு 0000011000010,00000011111000 ஜாதி கட்சிக்காரர்களை கூட்டணி சேர்த்து ஆட்சி மைக்க முயற்சிக்க எந்த எண்ணில் எந்த ஜாதிக்காரகள் நிற்கிறார்கள் என்றே தெரியாமல் ஜாதியே வேண்டாமென ஜாதி எண்களையெல்லாம் அழித்து விட நினைக்கிறார்கள். நல்ல விசயமாச்சே நானே வந்து அழிக்கிறேன் என மழை பக்கிங்காம் கால்வாயை நிறைத்துக்கொண்டு ஊருக்குள் பூந்து விட்டது.நம்பரெல்லாம் மறந்து போனதில் தமிழ் செல்வன்,மலர்விழி,தமிழ் பிரியன் கோப்பெருந்தேவி என்று புதிய இனம் ஒன்று பிறந்தது.ஜாதி எதிர்த்த ஒரு கிழவனை மட்டும் சொர்க்கததுக்கு அனுப்பி விட்டு,ஏனைய தலைவர்களை எங்கே அனுப்பலாமென சித்ர குப்தன் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.சித்ரன் குப்தனிடம் சொன்னானாம். இந்த கணக்கை நீயே பார் இம்மாம் பெரிய எண்கள் என் கணக்கு புத்தகத்திலேயே இல்லை என்றானாம்.\nஅரபிக்காரன் என்னையெல்லாம் எப்படி சமாளிக்கிறான் என்று நினைக்கிறீங்கஅடையாள அட்டையை வாங்குவான்.எண்ணை தட்டுவான். கணினியில் சேமிப்பான் முடிந்தது வேலை.அடையாள அட்டை வாங்குவதும் அப்படித்தான். போனில் எண்ணை பதிவு செய்தால் இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் போன் செய்தால் உனது அடையாள அட்டை 21ம் பெட்டியில் உட்கார்ந்து கொண்டுள்ளது.எடுத்துக்கொள்ளவும் என்ற தகவலை தரும்.அங்கே போனால் இந்திய ரூபாய்க்கு ஒரு 500 ரூபாயை இயந்திர வாய்க்குள் போட்டால் ஆவென வாயைப் பிளந்து அடையாள அட்டையை துப்பி விடும்.முக்கியமான விசயம் பெட்ரோல் ஒன்றைத் தவிர வேறு ஒரு பொருளாதாரம் இல்லாத அரபு நாடுகள் முன்னேறும் போது எல்லா வளமும் இருக்கும் நாம் எப்படியெல்லாம் முன்னேற முடியும்.\n பழமை இஃகி இஃகின்னு சிரிச்சு ரொம்ப காலமாச்சு.ரோட்டை அடையாளம் கண்டு பிடிச்சிட்டு வரும் போது அந்த ரோட்டுல போனா உடுமலைப் பேட்டை வந்து விடுமென்று மேட்டுப்பாளையம் ரோட்டைக் காண்பித்து விடுவீங்க போல இருக்குதே\nஅவர் சொன்ன சியர்சை நீங்க sears ன்னு எடுத்துகிட்டா அவரா பொறுப்பு. நீங்க சொன்ன சியர்செல்லாம் இங்கே போணியே ஆகிறதில்ல அவர் சொல்லும் சியர்சு அரசல் புரசலா நடக்குது.ஷேக்குகள் சரக்குல கலக்க வேண்டியோ என்னமோ Budweiser ஆல்ஹகால் கலக்காம கடையை திறந்து வெச்ச்ருக்காங்க.ஏசு (ACE) காயலாங்கடை,kfc,மாட்டுக்கறி பர்கர்,இத்தாலி பிசாசு எல்லாம் சிறப்பாக செயல்படுகின்றன.\nகார்,தொழில் நுட்பம் அனைத்தும் அமெரிக்கா சார்ந்தே.அமெரிக்க பதிவர்கள் கொஞ்சம் அள்ளி விட்டீங்கன்னா நம்மவர்களுக்கும் பயன் படுமில்ல. சீமான் 2016ல நாங்கதான் ஆட்சி அமைக்கப் போறோம்ன்னு 2010ல கதை விட்ட மாதிரி 2020க்கு நானும் மேலே விலாசம் போட்டிருக்கிறேன். கூட்டு சேருவதென்றால் உடனே கடிதம் அனுப்பி வைக்கவும்.பரதேசிகள் கட்சியில் பொருளாளர் பதவி வேண்டுமென்றால் தருகிறேன்.கொள்கை பரப்பு செயலாளர் ஒருவரையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.யாராவது இருந்தால் சிபாரிசு செய்யவும்.\nமுன்னேற முடியும்தான். ஆனால் ஓசியில் எவனாவது தக்காளி சாதம் கொடுத்தால் அதை பாதி தின்று விட்டு தூக்கி எறிந்துவிடுகிறார்களாம், நிற்பது இடுப்பளவு தண்ணியில்.ஏன்னா இன்னொரு குரூப் புளிசாதம் கொண்டு வருகிறதாம்... அடுத்த தெருக்காரன், பட்டினி கிடப்பானே என்றோ, இல்ல இந்த தண்ணீல சிலர் கஸ்டபட்டு வந்து சாப்பாடு தருகிறார்களே என்ற எண்ணமில்லை. இப்படி அந்த நிமிடம் பற்றி சுயநலத்துடன் சிந்தித்தால்தான் பல வருடம் அடிமையாக இருந்தோம்...இப்போது இப்படி நாறி கிடக்கிறோம்.\nஅமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் சைனாக்காரன் பூராவும் ஒரு டீமாக இருப்பான், புதிய இடத்திற்கு குடி போனாலும் 1 வாரத்தில் நட்பாகிவிடுவார்கள். நம்மாளு என்ன மொழி, இந்தியா தமிழா ன்னு ஆரம்பிச்சு எந்த சாதி பாப்பானா இல்ல கவுண்டனா எனபார்த்து முடிப்பதற்குள் அடுத்தூருக்கு மாற்றலாக வேண்டியிருக்கும்\nமழை கடவுள் கொடுத்த நன்கொடையா\nதின வாழ்வை கெடுத்த மின் தடையா\n//தற்போதைய இடர் நிலையில் கரம் தந்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றி.//\nபல நல்ல உள்ளங்கள் உதவி செய்யும் போது, சிலருக்கு மட்டும் விளம்பரம் கொடுக்காமல் எல்லோருக்கும் நியாயமாக நன்றி தெரிவித்துள்ளீர்கள்.\n//நம்மாளு என்ன மொழி, இந்தியா தமிழா ன்னு ஆரம்பிச்சு எந்த சாதி பாப்பானா இல்ல கவுண்டனா எனபார்த்து முடிப்பதற்குள்..//\nசகோ நந்தவனத்தான் சொன்னது முற்றிலும் உண்மை.\nஇது என்ன புது செய்திஇருக்கும் நிலையில் பாதி உணவை தூக்கி வீசும் நிலையிலா தமிழகம் இருக்கிறது.எனக்கு உங்கள் செய்தி புதிது என்பதுடன் சந்தேகமாகவும் இருக்கிறது.தகவல் சுட்டி ஏதாவதுஇருக்கும் நிலையில் பாதி உணவை தூக்கி வீசும் நிலையிலா தமிழகம் இருக்கிறது.எனக்கு உங்கள் செய்தி புதிது என்பதுடன் சந்தேகமாகவும் இருக்கிறது.தகவல் சுட்டி ஏதாவது மூஞ்சி தெரியலை அதை நான் நம்பமாட்டேன் ஆனால் வீடியோவில் கழுத்துல போட்ட செயின் முதற்கொண்டு தெரிகிறது.அதனால் ஸ்டிக்கர் செய்தி உண்மையாகத்தான் இருக்குமென பல்டி அடிக்கும் பதிவர்கள் போல சரியான தகவல் தெரியாத வரைக்கும் நானும் நம்ப மாட்டேன்:)\nநமக்கெல்லாம் தமிழ் குரல் கேட்டால் போதும்.எந்த ஊர்ன்னு கேட்பதோடு பிரண்ட்ஷிப் வந்து ஒட்டிக்கொள்ளும்.நட்பு தொடர்வதற்கு தினமும் சந்தித்தாக வேண்டும். இல்லைன்னா பொட்டிக்கடை நட்பு,பிரியாணிக் கடை நட்புன்னு ரயில் பயண நட்பு மாதிரி முடிந்து விடும்.\nபார்ப்பனியமெல்லாம் என்னை இதுவரை தீண்டவில்லை.ஆனால் எந்த ஜாதிக்காரனாக இருப்பானோ என்ற இடைச்சாதி புத்திகள் ஏர்போர்ட்டை விட்டு இறங்கினவுடனே வந்து உட்கார்ந்து கொள்கிறது.நம்ம தமிழ்வேறு வட்டார வழக்கு கலக்காத தமிழ் என்பதால் ஜாதி விடுகதை விடை தேடுபவர் குழம்புவதற்குள் குடிக்கிற காபியோ அல்லது டாக்சியோ வீடு போய் சேர்ந்து விடும்.மறுபடியும் இமிக்ரேசன் செக் இன் பண்ணி விமானம் ரன்வேயில் ஓடும் போதே ஜாதி காற்றோடு பறந்து விடுகிறது.அரபு தேச ஏர்போர்ட் வந்தவுடன் நான் இந்தியன் என்று ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி விடுகிறான்.\n கமல் மறுபடியும் அன்பே சிவம் மாதிரி படமெடுத்தால் தேவைப்படுமேன்னு ஒட்ட வைத்திருக்கிறேன்:)முன்பே சொன்ன மாதிரி அந்த கணத்தில் பிறக்கும் பட்டாம்பூச்சிகள் இவை.\nஎல்லோரும் உதவுகின்ற நிலையில் சிலர் மறுபடியும் பழைய பஞ்சாங்கத்தை பதிவுலகில் தூசி தட்டலாமென தொடுப்புக்கள் வருகின்றன.யார் என்ன உதவி செய்கிறார்கள் என்பதை மழை காட்டிக்கொடுத்து விட்டது. கழக ஸ்டிக்கர்களுக்கு இணையா மத ஸ்டிக்கர் ஒட்டுவது நல்லதாகப் படவில்லை.யார் யார் என்பதை மழை சொல்லிற்று.புரியலேன்னா கவிதை.புரிஞ்சா கமலஹாசன் மாதிரியான குழப்பம்:)\n மறுபடியும் பின்னூட்டம் பார்க்க வந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.\nஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் புதிய தலைமுறை மழையால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் நிறுவனர்கள்,உழைப்பாளிகளுடன் கலந்துரையாடல் செய்தது. நான் பதிவில் சொன்ன கருத்தையே 75 லட்சம் முதலீடு செய்து CNC பட்டறை நிறுவனம் அமைத்தவர் சொன்னார்.எங்களுக்கு இலவசமெல்லாம் வேண்டாம்.நீண்ட நாள் கடனாக கடன் உதவி தேவை.கொஞ்சம் கொஞ்சமாக கட்டி விடுவோம் என்றார். தொழில் முனைவோரிடம் இடம்,இயந்திரங்கள் உள்ளன. அப்புறம் கடன் தருவதில் என்ன தயக்கம்.மைக்ரோ பொருளாதாரம் வளர்ந்தால்தான் பெரும் பொருளாதாரம் வளரும்.முன்பு ஜப்பான் வளர்ந்தற்கு சிறு தொழில்களாய் துவங்கிய ரேடியோ,வாட்ச் போன்றவை பின் உலகத்தரம் வாய்ந்த பொருட்களாகின.சீனாவும் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.\nமழையில் நிற்கும் காரில் சாவிய விட்டா காப்பீடு கிடையாதாம்.இப்படியெல்லாம் அரத புரதான சட்டங்களோடு பொருள்,பணம் அமுக்கி காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டால் இன்னுமொரு புது தலைமுறைதான் பாரம் சுமக்க வேண்டும்.\nசீரியல் பார்க்குற கூட்டத்தையெல்லாம் நம்ம பதிவுலகம் பக்கம் திருப்பி விட்டாலே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடலாம்:)\nராசநட, என்னை என்ன சோசியல் மீடியாவுல வந்து புரளி கெளப்புற பார்ட்டின்னு நினைச்சுகிட்டீரா உண்மைனா கில்லி மாதிரி நிப்போம் தெரியுமில்லை. ஆதாரமில்லாம சுவாரஸ்யத்திற்க்காக கதை விடுவது எப்போதுமில்லை ஓய்\nஇதோ வெள்ள நிவாரண சேவகர் அருண் கிருட்டினமூர்த்தி தந்தி டீவியில் ஆயுத எழுத்தில் பேசியதை கேளும். உமக்கு முழுவதும் பார்க்க நேரமிருக்காது என்பதினால் அந்த டைம்கூட குறித்திருக்கேன். 4.47லிருந்து 10 செகண்ட் பாரும் https://youtu.be/hDGfEr0cALE\nதக்காளி சாதம் புளிசாதம் என்று சாதத்தைகூட என்ன அக்கியூரட்டா எழுதீறுக்கேன் பாரும் :)\nசென்னையில் அரிசியும் பருப்பும் மூட்டைகளாக வீணாக சென்னை தெருவில் கிடந்த படங்களை பார்த்தேன்(உடனே ஆதாரம் கேட்காதீர் தேடநேரமில்லை).\nஇலவசம் வேண்டாம் என்று சொல்லுபவர்கள் தமிழ்நாட்டில் 10 சதவீதம்கூட தேறமாட்டார்கள் என்று நினைக்கிறேன். சில வருடங்களுக்கு குஜராத், கர்நாடாக இந்த இரண்டு மாநில தேர்தலில் போது காங்கிரஸ் இலவச வாக்குறுதி மாடலை அறிமுகம் செய்தது. ஐடியா உபயம் திமுக. டீவி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும் காங்கிரசும் அப்ப கூட்டாளிகள். ஆனால் இரண்டு மாநிலத்திலும் காங் தோற்றது. ஆனால் அடுத்த தேர்தலில் இலவசம் இல்லாம கர்நாடாகவை கவ்வியது காங். ஆகவே தமிழ் இனத்தை போல் ஒரு பிச்சைக்கார இனம் இந்தியாவிலேயே இல்லை என்பதுதான் உண்மை. இதை நான் எழுதினால் உடனே பார்ப்பனாக என்னை சாதி மாத்தி தமிழ்விரோதி என்றெல்லாம் உளருவார்கள். ஆனால் நாஞ்சில் சம்பத் இதையே சொல்லிவிட்டார் - மாணவர்களுக்கு அம்மா போட்ட பிச்சையாம் லேப்டாப்... இதுக்கு அப்புறமும் மானங்கெட்டு இலவசத்தை வாங்குவானுக நம்மாளுக என்பதுதான் வேதனை.\nசாவியை விட்டா காப்பீடு இல்லைன்னு உமக்கு எவன் சொன்னான் நீர் சாவிய சொருகுவதை கண்டிபிடிக்குமளவு நம்மிடம் டெக்குனாலஜி வளர்ந்துடுச்சா என்ன\nஒரு இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி கருத்துபடி நீரில் கார் சேதப்பட்டால் இன்சூரன்ஸ் பணம் உண்டு. ஆனால் நீரில் மூழ்கிய காரை ஸ்சுடார்ட் செய்தால் ஊஊஊதான். ஏன்னா முதலாவது விபத்து, இரண்டாவது தனக்கு தானே வைக்கும் ஆப்பு (man-made).\nஉங்காளு அம்மாவுக்கு 15 லட்சம் காணிக்கை செலுத்தி கால்ல விழுந்து மின்சாரம்/தண்ணீ இணைப்பை மீண்டும் பெற்றாராமே இந்த இளவோட படத்தை பாரும்... ( இப்பவே சொல்லிட்டேன் இது பிட்டு இல்லை)\nசீரியல் பார்க்குற கூட்டத்தையெல்லாம் பதிவுலகம் பக்கம் திருப்பி விட்டாலே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும் என்பது சீரியஸான விஷயமே. இப்படி நல்ல கருத்துக்களை தொடர்ந்து எழுங்க.\nஹிந்தியை தாய் மொழியாக கொண்ட ஒரு லூசு பேஸ்புக்கில் வெள்ளத்தில் தமிழர்கள் இறப்பதைதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று எழுதியிருந்திச்சு, அதற்கு பதில் கொடுத்தவங்க பெயரை பார்த்து நம்ம அண்ணியாரோ என்று தவறுதலாக நினைத்துவிட்டேன்.\nகடைய அம்போன்னு தொறந்து விட்டுட்டு அடுத்தவங்க கடையில போய் டீ ஆத்திகிட்டு இருக்காரு. இந்த லட்சணத்தில் அரசியலாம்...ராசநட நீர் அரசியலுக்கு வந்தா தொண்டன் லெவலுக்கு மேல தாண்ட மாட்டீரு\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nகுரங்கு மர புளியம் பழம்\nஅர்னாப் கோஸ்வாமியை புரிந்து கொள்ள\nகமலின் மறு அறிக்கையும் கொஞ்சம் சித்த வைத்தியமும்\nகமலின் வெட்கமும் அரசின் அறிக்கையும்\nதமிழக வெள்ளம் மீள் கட்டமைப்பு\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/education/item/652-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2", "date_download": "2018-10-21T13:21:47Z", "digest": "sha1:X7TSTXGNKVIJKSIVHJRPFBH3EIP4I2HF", "length": 38526, "nlines": 219, "source_domain": "samooganeethi.org", "title": "இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கல்விச் சிந்தனை 2", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கல்விச் சிந்தனை 2\nஒரு கல்லூரியில் படித்து விட்டு வெளிவருகின்ற மாணவ சமூகத்தை எதிர்பார்த்தும், அவர்களை நம்பியும்தான் அவர்கள் சார்ந்திருக்கின்ற குடும்பம், சமூகம், நாடு அனைத்தும் இருக்கிறது.\nஉலகை வளப்படுத்தும் பொறுப்பை சுமக்க இருக்கின்ற மாணவர்களுக்கு குடும்பம் முதல் நாடு வரையிலான அவர்களது பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்த்தி தலை சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்த்னையில் உருவாக்கப்பட்டதுதான் பாடத்திட்டம்(Syllabus).\nஒரு மாணவன் பெற்றோர்களுக்கு குழந்தையாக, உடன் பிறந்தவர்களுக்கு சகோதரனாக, உறவுகளுக்கு உறவாக, நட்புகளுக்கு தோழமையாக, வாழ்க்கைத் துணைக்கு நல்ல இணையராக, சமூகத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்பவனாக… ஒரு மாணவனின் உறவும் பொறுப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nஅப்படியெனில் இவ்வளவு கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து அதை செயல்படுத்தும் உந்துதலை தருவதாக் பாடத்திட்டம் அமைய வேண்டும்.\nஅவன் சார்ந்த உறவுகளில் அவன் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளும் சொல்லித்தரப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்படுகிற பாடத்திட்டத்தில் படித்து வெளிவருகின்ற போது, அவனது ஒழுக்கம், குணம், தகுதி என அனைத்தும் பண்படுத்தப்படுகிறது.\nஆனால், இன்று நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்கப்படுகின்ற பாடத்திட்டத்தின் தரம் மற்றும் தகுதிக்கு அதில் படித்து விட்டு வருகின்ற மாணவர்களின் நடவடிக்கைகளே சாட்சியாக அமைகிறது.\nஇன்றைய பாடத்திட்டம் படிக்கின்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் “பணம்” என்பதையே இலக்காக கற்பிக்கிறது. பணமே அவனை இயக்குவதால் பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்து விடுகிறான் மாணவன். தனக்கு சாதகமானதையே படிக்க வைக்கும் முதலாளித்துவ சிந்தனையில் உருவாக்கப்படுகின்ற பாடத்திட்டங்கள் மாணவனின் உணர்வை நசுக்கி விடுகிறது.\nதன் பிள்ளை தன்னைக் காப்பாற்றுவான், தனக்கு மரியாதை தேடித் தருவான் என்பதற்காக ஆயிரங்களையும் லட்சங்களையும் செலவழித்துப் படிக்க வைத்து ஏமாற்றமடைந்த பெற்றோர் மனம் உடைந்து இன்று மாற்றுப் பாடத்திட்டத்தைத் தேடி பயணிக்கின்றனர்.\nபடிக்கின்ற காலங்களில் கூத்தடித்து விளையாடிய மாணவன் 10 – 12 ஆண்டுகளுக்குப் பின் அவனது வாழ்க்கையை அவனே நொந்து கொள்ளும் நிலையைத் தான் இன்று பார்க்க முடிகிறது.\nஎனவே படிக்கின்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள்… என அனைவரிடமும் ஒரு மாற்றுப் பாடத்திட்டத்திற்கான தேடல் தொடங்கி இருக்கிறது.\nஅவர்களின் தேடலுக்குப் பதிலாக, உணர்வுகளுக்கு உணவாக அமைவதுதான் இஸ்லாமிய பாடத்திட்டம்.\n என்கிறீர்களே அப்படி என்னதான் அந்த இஸ்லாமிய பாடத்திட்டத்தில் இருக்கிறது என்று யோசிக்கின்ற பேசுகின்ற எழுதுகின்ற நபர்களுக்கு அதற்கான வாசலை திறந்து விடுகிறோம். நீங்களே உள்ளே வந்து பாருங்கள் அதில் என்னதான் இருக்கிறது என்று..\nஇஸ்லாமிய கல்வி முறை இரு பெரும் கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே பார்த்தோம்.\n1. (Elementary schooling) மூலக்கோட்பாடுகளை கற்றுக் கொடுக்கும் பள்ளி.\nElementary schooling என்பது : - ஒரு குழந்தை 4 – 5 வருடங்களை நிறைவு செய்த பின், பள்ளிக்கு செல்கின்ற ஆறாம் வயதில் முதல் வகுப்பில் தொடங்குகின்ற ஆரம்ப பள்ளிக்கு Elementary schooling என்று சொல்லப்படும்.\nஇந்த வயதில் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற ABCD யும் 1234 ம் அ ஆ இ ஈ வும் கடைசி நிலை வரை அவனுக்கு உதவுகிறது. எனவே பிஞ்சு மனதில் எதை சொன்னாலும் அப்படியே பதிகின்ற அந்த மாணவர்களுக்கு இஸ்லாமிய பாடத்திட்டம் சொல்கின்ற முதல் அம்சம்.\nதிருக்குர்ஆன், ஹதீஸை சொல்லிக் கொடுப்பது\nகல்வி கற்க விரும்பும் மாணவன் அவனது ஆரம்ப நிலையில் திருக்குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களது பொன்மொழிகளையும் கற்க வேண்டும். இதற்கு ‘ஓதுவது’ என்பது மட்டும் பொருளல்ல திருக்குர் ஆனின் விளக்கங்களை அவனது வயதிற்கு பயிற்சியளிக்க வேண்டும்..\nதிருமறையின் உள்ளடக்கத்தை வாழ்வியல், வணக்கவியல் சார்ந்த விஷய்ஙகள் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.\nஇன்றைய கால சூழ்நிலையில் சூழ்நிலையில் திருக்குர்ஆனை வணக்கத்திற்கு மட்டும்தான் பயன்படுத்துகிறோம். வாழ்வியலுக்கு அல்ல என்ற கசப்பை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.\nதொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் சந்தேகம் எழுந்தால் குர்ஆன் ஹதீஸில் தேடுகின்ற நாம் அரசியலில், அறிவியலில், பொருளியலில், சமூகவியலில் எழுகின்ற சிக்கல்கள் சந்தேகங்கள் எழுந்தால் இஸ்லாமியத் தீர்வுகளைத் தேடாமல், துறை சார்ந்த அறிஞர்களைத்தானே தேடுகிறோம். இஸ்லாத்தில் எல்லாம் இருக்கிறது என்று நம்புகிற நாம் வாழ்வியலுக்கு பொருந்தாது என்று நினைத்து குர்ஆன், ஹதீஸை ஒதுக்கி வைப்பது அசிங்கம்.\nநபிகள் நாய்கம் உருவாக்கிய முதல் தலைமுறை உத்தமர்களான ஸஹாபிகள் முதல் 13 ஆம் நூற்றாண்டுகள் வரை வாழ்ந்த மக்கள் குர்ஆன், ஹதீஸை தங்களது வாழ்விலும், வணக்கத்திலும் நடைமுறைப்படுத்தி வந்ததால் எல்லாத்துறைகளிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த அந்த வாழ்வியலின் வணக்கவியலின் சாராம்சத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இஸ்லாமிய பாடத்திட்டம் வலியுறுத்துகிறது.\nதிருமறை கூறும் வாழ்வியல் நெறிகள்\nஒரு மனிதன் பிறந்தது முதல் இந்த உலகை விட்டும் மறைகின்ற வரை வாழும் வாழ்க்கையில் பல அம்சங்கள் உள்ளங்கி இருக்கின்றன. அன்பு, பாசம், உறவினர்களோடு இருப்பது, பொருளீட்டல், வியாபாரம், ஏழைகளை ஆதரிப்பது, திருமணம், பிர உயிரினங்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பது போன்ற வாழ்வியலின் கருத்துக்களை பொதிந்துள்ள குர்ஆன் – ஹதீஸை விஷயங்களை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்.\nதொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்கங்களைத் தாண்டி, தெருவில் கிடக்கும் இடையூறளிக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது, சகோதரனை புன்முறுவலோடு பார்ப்பது, மனைவிக்கு ஒரு கவள உணவு ஊட்டுவது போன்ற ஏராளமான வணக்கங்கள் நிரம்ப இருக்கிறது.\nஎனவே வாழ்வியலிலிருந்து வணக்கத்தையும் வணக்கத்திலிருந்து வாழ்வியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.\nமேலும் வணக்கவியல், வாழ்வியல் பற்றி ம்ட்டும் சொல்லிக் கொடுக்காமல் அது சார்ந்த சட்டங்களும் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். சட்டங்கள் தெரிந்து ஒழுக்கங்களோடு செய்யப்படுகின்ற வணக்கங்களில்தான் உயிரோட்டம் இருக்கிறது. இதன் மூலம் சிறந்த மனிதர்களாக மாணவர்கள் உருவாக்கப்பட முடியும்.\nநபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : “உங்கள் குழந்தைகளுக்கு 7 வயது ஆனால் தொழச் சொல்லுங்கள் 10 வயது ஆனால் அடித்து தொழச் சொல்லுங்கள்.” மேற்காணும் ஹதீஸின் படி 7 வயதுக்கு முன்பே குழந்தைகள் தொழுகைக்காக பழக்கப்படுத்தப்பட வேண்டும்.\nஇன்று நமது தொழுகை, நோன்பு இன்ன பிற அமல்கள் மூலம் நாம் அடைய வேண்டிய நோக்கத்தை அடைந்திருக்கிறோமா என்றால் இல்லை என்று தான் பதில் வரும்.\nஅடிப்படை தெரியாமல் வாழ்வதால்தான் வாழ்வதற்கு வழி இல்லாமல் வாழ்கிறோமோ என்ற சிந்தனை இதனால் எழுகிறது.\nவளரும் தலைமுறை மாணவர்களுக்கு இது போன்ற சங்டங்கள் ஏற்படாமல் வணாக்கவியலும் வாழ்வியலும் சேர்ந்து கற்பிக்கப்பட வேண்டும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் தனது ஏகத்துவத்தை மக்களிடம் கற்பிக்க சுமார் 1 இலட்சம் நபிமார்களை அனுப்பினான் அவர்களில் சிலரின் வாழ்வு குறித்து அல் குர்ஆன் பேசுகிறது.\nநபி யூசுஃப் (அலை) சொந்த சகோதரர்கள் பொறாமையால் கிணற்றில் எறியப்பட்டது முதல் எகிப்தின் தலைமை பொறுப்புக்கு வருவது வரை அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல அல்லாஹ்வுக்காக அவைகளை பொறுத்துக் கொண்டதன் காரணமாக யூசுஃப் நபியின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தினான்.\nநபி அய்யூம் (அலை) நபி இப்றாஹீம் (அலை) போன்றோர்களின் வாழ்வும் அப்படித்தான்.\nதுன்பங்களை சகித்துக் கொண்ட நபி பெருமானார் (ஸல்) அவர்களது வாழ்க்கை மனிதர்ளுக்கு உதாரணமாக ஆக்கப்பட்டிருக்கிறது. நபிமார்களின் வாழ்வில் ஏற்பட்ட இன்பமான நிகழ்வுகளை விட அவர்களது வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களை ஏன் குறிப்பிடுகிறான் தெரியுமா\nசிக்கல்கள், பிரச்சனைகள், துயரங்கள் வருகிற போது அல்லாஹ்வை குறை கூறாமல் பொறுமையாக இருந்து இறை நம்பிக்கையுடன் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதற்குத்தான் இது போன்ற வரலாறுகளை குர்ஆன் கூறுகிறது.\nஇதை மாணவப் பருவத்தில் படிக்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் அவர்களது குடும்பம், சமூகம், நாடு சார்ந்து ஏறபடுகிற சிக்கல்களுக்கு இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் தீர்வைத் தருகிறவர்களாக உருவாகிற போது அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nஇஸ்லாத்தின் அடிப்படைகளை சொல்லிக் கொடுப்பது\nமாணவர்களுக்கான பாடத்திட்டம் “எல்லா விஷயங்களையும் அடிப்படையில் இருந்து சொல்லிக் கொடுப்பதாக அமைய வேண்டும்.”\nஅந்தப் பாடத் திட்டத்தில்தான் ஏன் படிக்கிறோம், இந்த பாடத்திற்கும் எனக்கும் எனது எதிர்கால வாழ்வுக்கும் என்ன தொடர்பு என்ன என்பது எல்லாம் தெளிவுபடுத்தப்படும். தெளிவு பெற்ற மாணவன் எதிர்காலத்தில் மக்களுக்கு பயனளிக்கிறவனாக உருவாகிறான்.\nஆனால் இன்றைய பாடத்திட்டம் அடிப்படையை தகர்த்து விட்டு மோலோட்டமான படிப்பாக இருப்பதால் அதிலிருந்து வெளிவருகிற மாணவர்களும் தரமில்லாதவர்களாக வெளிவருகிறார்கள்.\nபடித்த மாணவனிடம் “வண்டியை சரி செய்வது எப்படி” எனும் புத்தகத்தைக் கொடுத்து இதை படித்து விட்டு எனது இரு சக்கர வாகனத்தை சரி செய்து தாருங்கள் என்று கூறினால் அவரால் முடியும் என்று நம்புகிறீர்களா\nஆனால் ஒரு மெக்கானிக்கிடம் உங்களது வண்டியை கொடுத்து இதை சரி செய்து தாருங்கள் என்றால் 2 மணி நேரத்தில் சரி செய்து கொடுப்பார்.\n படிப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் உண்டான வேறுபாடு இதுதான்.\n+2 முடித்த மாணவனை அழைத்து கடந்த 12 ஆண்டுகள் (சுமார் 4383 நாட்களில்) நீ கற்றுக்கொண்டதை ஒரு மணி நேரம் பேசு என்றால் பேச முடியுமா..\nவெறுமனே படிக்கின்ற மாணவர்களை உருவாக்குகின்ற பாடத்திட்டத்தை வைத்துக் கொண்டு சமூகத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரும் பலனை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.\nஎனவே, மாணவர்களுக்கு எந்த விஷயத்தையும் அடிப்படையில் இருந்து கற்றுக் கொடுக்கப்படும் பாடத்திட்டமாக அமைவதுதான் இஸ்லாமிய பாடத்திட்டம்.\nதீனுல் இஸ்லாத்தை வழங்கிய அல்லாஹ்… அதன் வழிகாட்டியான முஹம்மது (ஸல்) அதை நமக்கு கொண்டு வந்து சேர்த்த ஸஹாபாக்கள், தாபியீன்கள் தபவுத் தாபியீன்க, இமாம்கள், முஃபஸ்ஸிரீன்கள், முஹத்திதுகள் போன்றவர்களின் வரலாறுகள் எங்கே போனது…\nஇஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்காக அவர்கள் மேற்கொண்ட தியாகங்கள், உழைப்புகள், இழப்புகள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படாததால் அவர்களை தரக்குறைவாக பேசுவதற்கு ஒரு சமூகம் உருவாகி விட்டது.\nஎழுதுவதற்கும் படிப்பதற்கும் கற்றுக் கொடுப்பது :\nஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அந்த விஷயம் முதலில் நமக்கு புரிய வேண்டும். மாணவர்கள் ஒரு விஷயத்தை புரிய வேண்டும் என்றால் அதற்கு உறுதுணையாக இருப்பது எழுத்தும், படிப்பும்தான். ஒருமுறை எழுதுவது பத்து முறை படிப்பதற்கு சமம் என்று சொல்வார்கள்.\nஅதன் அடிப்படையில் கல்வியை கற்க துவங்குகின்ற மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி மூலமும், ஒரு பாடத்தை தெளிவாக படிப்பதன் மூலமும் பெறப்படுகின்ற கல்வி நிலைத்து நின்ரு பயன் தரும் என்பதால் இஸ்லாமிய பாடத்திட்டம் எழுத்தறிவை வலியுறுத்துகிறது.\nசம்பவங்கள் / நீதி போதனை\nமேற்காணும் 7 பாடங்களோடு சேர்த்து ஒழுக்கததையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nஒழுக்கத்துடன் மேற்கண்ட பாடத்திட்டங்களில் பயின்று வருகின்ற ஒரு மாணவனின் சிந்தனையும், தரமும், தகுதியும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். சுப்ஹானல்லாஹ்…\nElementary schooling – மற்றொரு பிரிவான “சிறந்த மாணவர்களுக்கனா பாடத் திட்டம்”:\nபுரிந்து கொள்கின்ற மனப்பக்குவம், விஷயத்தை உள் வாங்கும் தன்மை, விளங்கியதை பிறருக்கும் பிறருக்கு புரிய வைக்கும் திறன், தொலை நோக்கு சிந்தனை, சமூக ஈடுபாடு போன்ற காரணங்களால் மாணவர்களில் வேறுபாடு ஏற்படுவது உண்டு.\nமாணவர்களை அவர்களின் திறனுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து மேற்சொன்ன பாடத்திட்டத்தி ஆழ்ந்து சிந்திக்க கற்றுக் கொடுப்பதின் மூலம் துறை வாரியாக தலை சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.\nதுறை சார்ந்த வல்லுநர்களை உருவாக்குவதன் மூலம் ஒரு சமூகத்தின் நாட்டின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கும் அதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்குமான கொள்கை வகுப்பாளர்களை (Polcy Makers) உருவாக்க முடியும்.\nசிறுவயதில் இருந்தே சமூகப் பொறுப்பை கடமையை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒழுக்கம் சார்ந்து கற்பிக்கப்பட்டு வார்த்தெடுக்கப்படுகின்ற மாணவர்கள் துறை சார்ந்த நிபுணர்களாக உருவாகி வந்து, அவர்களின் தொலை நோக்குப் பார்வையில் வழிக்காட்டப்படுகிற திட்டங்கள், அரசின் கொள்கைகள் (Government Polcy) நாகரீக வளர்ச்சியோடு சமூகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.\nசிறந்த மாணவர்களை உருவாக்குவதன் மூலம் “கொள்கை வகுக்கும் அறிஞர்களை” இஸ்லாமிய பாடத்திட்டம் உருவாக்குறது.\nஆனால் இன்றை கல்வி முறை… சுமார் 40 – 50 ஆண்டு காலமாக படித்து வந்த மாணவர்களின் நிலை… ஒரு முதலாளித்துவ கம்பெனிக்கு வேலை செய்து கொடுக்கும் Labor ரைத்தான் உருவாக்கி இருக்கிறது.\nஎனவே மாணவர்களை தொலை நோக்கு சிந்தனையின் அடிப்படையில் சமூகத்தின், நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தி வழங்குகின்ற பாடத்திட்டம்தான் இஸ்லாமிய பாடத் திட்டம்.\nஉயர் கல்விக்கான பாடத்திட்டம் Higher Education பாடத்திட்டம்\nElementary schooling- கில் குர்ஆன், ஹதீஸ், இலக்கண, இலக்கியம், கணிதம் போன்ற பாடங்களை ஒழுக்க உணர்வோடு படித்து விட்டு உயர் கல்விக்குள் நுழைகின்ற போது அனைத்துப் பாடங்களையும் ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு பார்த்து அந்தந்த சமூக மற்றும் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப தனது ஆராய்ச்சிகளை வழங்க வேண்டும்.\nமனித சமூகத்தை அழிக்கின்ற ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில் மனித சமூகத்தை தரம் உயர்த்தி மேம்படுத்துகின்ற ஆராய்ச்சியை இஸ்லாமிய பாடத்திட்டம் வலியுறுத்துகிறது.\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nமஹாராஷ்டிராவில் 2 சீட் வென்ற MIM\nதனக்காக பரிந்து பேசும் குரல்…\n2002ல் உலகை உலுக்கிய புகைப்படம் குதுபுதீன் அன்சாரியினுடையது. குதுபுதீன்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கல்விச் சிந்தனை 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news--------1295-4334869.htm", "date_download": "2018-10-21T12:34:10Z", "digest": "sha1:EPE5YWQLKCLWQQ7HVLVREPXYZA2MJN6C", "length": 3765, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "கேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - கேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் ...\nகேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் ...\nமாலை மலர் கேரள மாநிலத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பஸ்களில் குறைந்தபட்ச டிக்கெட் 8 ரூபாயாக உயர்கிறது. கேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்- குறைந்தபட்ச டிக்கெட் 8 ... -.\nTags : கேரளாவில், கட்டணத்தை, உயர்த்த, அமைச்சரவை, ஒப்புதல்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ...\n'நூற்றாண்டு பழமையான ஐதீகத்தை மீற விரும்பவில்லை ...\nபஞ்சாப் ரெயில் விபத்து: தசரா விழா ஏற்பாட்டாளர்கள் வீடுகள் மீது ...\nடிசம்பரில் ரஜினி கட்சி குறித்து அறிவிப்பார் - சத்தியநாராயண ராவ்\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர மாநில பெண் மீது தாக்குதல.. உச்சகட்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/dinamani-newspaper-14-12-16.html", "date_download": "2018-10-21T12:14:05Z", "digest": "sha1:V2ZOQODPPGZQUFEUQS25YTUMIIN4SKGQ", "length": 2994, "nlines": 66, "source_domain": "www.news2.in", "title": "Dinamani Newspaper :14-12-16 - News2.in", "raw_content": "\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/building-technology", "date_download": "2018-10-21T13:20:49Z", "digest": "sha1:4V4PXUVWIZG5TFDWDVLSMFZBNWJQKYPU", "length": 11641, "nlines": 163, "source_domain": "www.tamilgod.org", "title": " Building Technology |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஆப்பிளின் புதிய 'ஸ்பேஸ்ஷிப்' வளாகம் 4K வீடியோ காட்சி\nநெகிழ்வு தன்மையுள்ள‌ கான்கிரீட் கண்டுபிடிப்பு\nஇந்த‌ வீடு கெட்டியான‌ அட்டையிலிருந்து கட்டப்பட்டது\nதிகிலூட்டும் கண்ணாடி பாலம் சீனாவில் திறக்கப்பட்டது\nகட்டுமானம், கட்டிடக்கலை பற்றிய‌ பக்கம். பில்டிங் (கன்ஸ்ட்ரக்ஷன்) துறையில் புதுமையான‌ தொழில்நுட்பம், வளர்ச்சி, புரட்சி பற்றிய‌ கட்டுரைகளைக்கொண்டது.\nஆப்பிளின் புதிய 'ஸ்பேஸ்ஷிப்' வளாகம் 4K வீடியோ காட்சி\nஆப்பிளின் புதிய 'ஸ்பேஸ்ஷிப்' வளாகத்தின் கட்டுமான‌ பணி எதுவரை நிறைவடைந்துள்ளது என்பதைப் பற்றி ஆளற்ற...\nநெகிழ்வு தன்மையுள்ள‌ கான்கிரீட் கண்டுபிடிப்பு\nஇந்த‌ வீடு கெட்டியான‌ அட்டையிலிருந்து கட்டப்பட்டது\nதிகிலூட்டும் கண்ணாடி பாலம் சீனாவில் திறக்கப்பட்டது\nஆதாரம் யூட்யூப் வீடியோ [adsense:160x600:5893488667] சீனாவிலுள்ள‌ ஹுனான் மாநிலத்தின் ஷினூஷாய் (Shiniuzhai) தேசிய...\nநிமிடத்திற்கு 1,000 கேலன்கள் நீர் உறிஞ்சும் கான்கிரீட்\nஆதாரம் டார்மாக் இணையதளம் (Tarmac Website) [adsense:160x600:5893488667] பெருமழைக்காலங்களில் அல்ல‌ சிலமணி நேரம்...\nஇந்த‌ மாய‌ அறை உங்கள் கண்களை சந்தேகம் கொள்ளச்செய்யும்\nஒரு மூலையில் இருக்கும் பொருள் சிறிதாகவும் மற்றொரு மூலையில் இருக்கும் பொருளை பெரிதாகவும் காட்டும் அறையே ஏம்ஸ் அறை...\nஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாட்டினை இணைக்கும் பாலம் + சுரங்கப்பாதை\nஆதாரம் [adsense:160x600:5893488667] ஒரேஸண்ட் (Øresund) நீரிணை டேனிஷ் தீவான‌ ஸீலாந்தை (Zealand ) தெற்கு ஸ்வீடிஷ்...\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nதொடர்ச்சியாக பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக்...\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஃபேஸ்புக் அரசியல் பிரச்சாரங்களுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்)...\nசாம்சங்கின் Samsung Galaxy Note 9 ஆகஸ்டு 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A/", "date_download": "2018-10-21T13:42:16Z", "digest": "sha1:LQOHLCLALGH63POHYXRJYZGNSXRFRGFI", "length": 3969, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான ப்ரோக்கலி ஆலு மசாலா ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான ப்ரோக்கலி ஆலு மசாலா ரெடி\nமிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nகரம் மசாலா – அரை தேக்கரண்டி\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nகாய்கறிகளை கழுவி நறுக்கி வைக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி குழைய வதங்கியதும் சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வேக வைக்கவும்.\nஉருளை பாதி வெந்ததும் மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.\nபின்னர் அதனுடன் நறுக்கிய ப்ரோக்கலி பூக்களை சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.\nசுவையான ப்ரோக்கலி ஆலு மசாலா தயார்.\nசப்பாத்தி, சாம்பார் மற்றும் கலந்த சாத வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:51:27Z", "digest": "sha1:DDZKEIEUK7SJMG7D3JJ3BKBABIW42IBP", "length": 3770, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரோமன் டச்சுச் சட்டம் | Virakesari.lk", "raw_content": "\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nArticles Tagged Under: ரோமன் டச்சுச் சட்டம்\nநாட்டின் பிரதான சட்டங்கள் தமிழ் மொழிக்கு மாற்றம் : சட்டக் கோவை பிரதமரிடம் கையளிப்பு\nநாட்டின் பிரதான சட்டதிட்டங்களை முதன் முறையாக தமிழில் மாற்றியமைத்து தமிழ் வடிவ சட்டக்கோவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவி...\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2016/2269/", "date_download": "2018-10-21T12:26:48Z", "digest": "sha1:4M52RF2DABN4CID7OUTC6SS243RGYS5Z", "length": 10250, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் படையினரை இலக்கு வைப்பதற்கானதல்ல – அரசாங்கம்:- – GTN", "raw_content": "\nகாணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் படையினரை இலக்கு வைப்பதற்கானதல்ல – அரசாங்கம்:-\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nகாணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் படையினரை இலக்கு வைப்பதற்கானதல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nயுத்தம் தொடர்பில் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் நிறுவப்படாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினை வடக்கு மக்களுக்கு மட்டுமானதல்ல தெற்கிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஎனினும் எதிர்க்கட்சியினர் காணாமல் போனவர்கள் அலுவலகத்தை படையினருக்கு துரோகம் இழைக்கும் பொறிமுறைமையாக குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இந்த அலுவலகத்தின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்…..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்\nவற் வரி குறித்த பாராளுமன்ற விவாதம் ஒத்தி வைப்பு\nஎட்கா குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை:\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு : October 21, 2018\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு : October 21, 2018\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் October 21, 2018\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம் October 21, 2018\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்….. October 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/31932-syria-declares-victory-in-eastern-ghouta.html", "date_download": "2018-10-21T13:37:09Z", "digest": "sha1:LHG67LQB7JLDEFNNCF42BZGJOHRSTB7W", "length": 9107, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வெற்றி: ராணுவம் | Syria declares Victory in Eastern Ghouta", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nசிரியாவின் கிழக்கு கூட்டாவில் வெற்றி: ராணுவம்\nகடந்த சில வாரங்களாக கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய ராணுவம் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nகிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த கடைசி பெரிய பகுதியான கூட்டாவை கைப்பற்ற சிரிய ராணுவம் கடும் வான்வழி தாக்குதல் நடத்தி வந்தது. இதில் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பக அமைப்புகள் எச்சரித்து வந்த நிலையில், சிரிய ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nதொடர் தாக்குதல்களை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியை விட்டு தினம் தினம் வெளியேறி வந்தனர். சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் சிரிய அரசுக்கு கண்டனம் எழுந்ததை தொடர்ந்து, போர் நிறுத்தம் செய்ய ஐநா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.\nஇதற்கிடையே இன்று, கிழக்கு கூட்டாவை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.\nகிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என சுமார் 41,000 பேர் கூட்டாவை விட்டு வெளியேறி விட்டதாக தெரிகிறது. போருக்கு முன், சுமார் 4 லட்சம் மக்கள் கூட்டாவில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை: சிரியா வலியுறுத்தல்\nகேரளாவில் கன்னியாஸ்திரி மர்மமான முறையில் மரணம்...போலீசார் தீவிர விசாரணை\nசிரியா அதிபர் ஆசாத்தை கொல்ல ட்ரம்ப் சதி- வெள்ளை மாளிகை மறுப்பு\nஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு அணுஆயுத விற்பனை: வட கொரியா மீது ஐநா குற்றச்சாட்டு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nகாவிரி விவகாரம்: பெசன்ட் நகரில் நள்ளிரவு போராட்டம்\nகற்றுக்கொள்ள இந்தியா வந்தேன்: ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ் நோலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/32886-govt-has-taken-steps-for-women-safety-amit-shah.html", "date_download": "2018-10-21T13:37:35Z", "digest": "sha1:5HOWJYU53AFWDTNHJQ6BYQ2EN6LZDCBD", "length": 7748, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "பெண்கள் பாதுகாப்புக்காக அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது: அமித் ஷா | Govt has Taken steps for Women safety: Amit Shah", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nபெண்கள் பாதுகாப்புக்காக அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது: அமித் ஷா\nநாட்டில் நடந்து வரும் பாலியல் குற்றங்களுக்கு பா.ஜ.க.வினர் தான் காரணம் என்று கூறியவர்களை கடுமையாக கண்டித்த அமித் ஷா பெண்கள் பாதுகாப்புக்காக அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.\nகாசியாபாத்தில் பா.ஜ.க பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் அமித்ஷா, நமது கலாச்சாரத்தின் படி பெண்கள் தெய்வங்களாக போற்றப்படுகின்றனர். மோடி அரசு தான் போச்கோ சட்டத்தை கடுமையாக்கி உள்ளது. பல நல்ல நடவடிக்கைகளின் மூலம் பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.\nஒவ்வொரு வீடுகளிலும் கழிவறை, அனைவருக்கும் எல்பிஜி இணைப்பு போன்றவை பெண்கள் முன்னேற்றத்துக்காக கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nபோதையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர்; அடித்து துவைத்த பா.ஜ கவுன்சிலர்\nகுஜராத் முதல்வருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ் தலைவர்\nசத்தீஸ்கர் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nகடைசி நிமிடத்தில் பிராவோவிடம் பேசியது என்ன\nவிஜய் சேதுபதி படத்தைத் தயாரிக்கும் யுவன் ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1275-2018-03-26-06-22-14", "date_download": "2018-10-21T11:55:03Z", "digest": "sha1:OND6NSKR5TTJEJKZPCLPX625TBUJNBCE", "length": 11305, "nlines": 121, "source_domain": "acju.lk", "title": "கண்டி வன்செயல் விடயமாக ஸஹ்ரான் மொலவி எனப்படுபவர் வெளியிட்ட காணொலி உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் பொதுக் கூட்டம்\nகண்டி வன்செயல் விடயமாக ஸஹ்ரான் மொலவி எனப்படுபவர் வெளியிட்ட காணொலி உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது\nபிரச்சினைகள் ஏற்படுகின்ற போதெல்லாம் முஸ்லிம்களாகிய நாம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையிலும், ஸஹாபாக்களின் முன்மாதிரிகளில் இருந்தும் சரியான விளக்கங்களைப் பெற்று தீர்வுகளைக் காண முயற்சிப்பதனூடாகவே நிலமைகளை சீராகக் கையாள முடியும் என்பதை அனைவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.\nபல்வகை சமூகங்களுடனும், சமயத்தவர்களுடனும் சேர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் சமூக ஒற்றுமையைக் கடைபிடித்தும், நல்லுறவைப் பேணியும் நடந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும். இதனைத் தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும் என்பதை ஜம்இய்யா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nசமூக ஊடகங்களை பயன்படுத்தும் பொழுது நாம் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். அண்மையில் கண்டிப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தின் போது ஸஹ்ரான் மௌலவி என்பவர் ஏனைய மதத்தவர்களைச் சாடியும், அல்குர்ஆனிய வசனங்களை மேற்கோள் காட்டி உடனடியாக ஜிஹாத் செய்ய தயாராக வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய காணொலி சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது. அதே நேரம் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இஸ்லாமிய வழிகாட்டல்களை மார்க்க அறிஞர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.\nபிரச்சினைகளின் போது இவ்வாறான காணொலிகள் எமது சமூகத்தை பிழையான பாதையில் இட்டுச் செல்லும். எனவே பிரச்சினைகளின் போது நாட்டு சட்டங்கங்களை மதித்து, தம்மையும், தமது உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் தற்பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது தான் எமது பொறுப்பாகும்.\nவன்முறைகளையும், பிரச்சினைகளையும் வன்மையாக கண்டிக்கும் இஸ்லாம் மாற்றுமதத்தவர்களுடன் எவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் என வழிகாட்ட தவறவில்லை. அதே போன்று ஜிஹாத் பற்றிய வசனங்களுக்கான பூரண விளக்கங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்கனவே வெளியிட்டுள்ளது.\nஎனவே இவ்வாறான காணொலிகள், பிரச்சாரங்கள் எம்மை மேலும் வீண் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதால் இவற்றை முற்றாக தவிர்ந்து நடக்க வேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்\tஇஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asiyaomar.blogspot.com/2014/05/veg-somas.html", "date_download": "2018-10-21T11:53:09Z", "digest": "sha1:3DDXG4KZN2JR4IOA434Z4LYI274O2YDL", "length": 21083, "nlines": 369, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: வெஜ் சோமாஸ் / Veg Somas", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nவெஜ் சோமாஸ் / Veg Somas\nமேல் மாவு பிசைந்து எடுக்க:-\nமைதா - அரை கப்\nகோதுமை மாவு - அரை கப்\nபட்டர் அல்லது எண்ணெய் சூடு செய்தது - 1 டேபிள்ஸ்பூன்\nஉள்ளே வைக்க காய்கறி மசாலா செய்ய:\nபச்சை பட்டாணி - ஒரு கை பிடியளவு\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 1\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்\nநறுக்கிய மல்லியிலை - 2 டேபிள்ஸ்பூன்\nகரம் மசாலா - கால் டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்\nபொரிக்க எண்ணெய் தேவையான அளவு.\nபரிமாறும் அளவு - 2 - 4 நபர்கள்\nமாவுடன் சூடு செய்த எண்ணெய் அல்லது பட்டர் சேர்த்து விரவவும்.தேவைக்கு உப்பு தண்ணீர் சிறிது சேர்த்து பூரி மாவு போல் பிசைந்து எடுக்கவும். சம அளவில் சிறிய உருண்டைகளாக பிரித்து எடுக்கவும்.\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் எடுத்து மசித்துக் கொள்ளவும்.மற்ற காய்கறிகளிகளை பொடியாக நறுக்கி எடுக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்,காய்கறிகள் எல்லாம் சேர்த்து வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்.கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.\nஒரு சேர பிரட்டி வதக்கவும்.\nகலந்து விட்டு மல்லி இலை சேர்க்கவும்.\nமாவு உருண்டைகளுக்கு தக்கபடி இதனையும் ஆற விட்டு பிரித்து வைக்கவும்.\nசோமாஸ் அச்சில் மாவை பூரி போல மெலிதாக வட்டமாக விரித்து அதில் வைக்கவும்.\nகாய்கறி மசாலாவை எடுத்து வைக்கவும்\nமூடவும், அழுத்தவும். எடுத்து வைக்கவும்.இப்படியே அத்தனை மாவு உருண்டைகளையும் தயார் செய்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,அடுப்பை மிதமாக சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.\nநன்கு பொன்னிறத்தில் சுட்டு எடுக்கவும்.\nஅப்படியே சும்மாவே சாப்பிடலாம் அல்லது கெச்சப்புடன் பரிமாறவும்.\nசுவையான காய்கறி சோமாஸ் ரெடி.\nஇது போல் சிக்கன், மட்டன் கீமா சேர்த்தும் சோமாஸ் செய்யலாம்.ஸ்நாக்ஸ், டிஃபனாகவும் சாப்பிட அருமையாக இருக்கும்.\nLabels: வெஜ் சமையல், ஸ்நாக்ஸ்\nவாவ்..ஆசியா.இதை நாங்க பற்றிஸ் என்போம். நானும் இப்படித்தான் செய்வேன்.எங்க வீட்டின் பேவரிட். நிச்சயம் செய்துபார்க்கிறேன்.நன்றி பகிர்விற்கு.\nபடங்களுடன் குறிப்பு அருமை, ஆசியா.\nஎன் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும்,அவன் இங்கிருந்தவரை காலை டிபனுக்கு இதான் அடிக்கடி செய்வேன்..\nஎங்க வீட்டில் அனைவரும் பிடித்த ஸ்னாக்ஸ் மற்றும் டிபன்.இப்ப இத பார்த்த தும் இபப்வ் ஏ செய்ய்னும் போல இருக்கு.\nநானும் இதே முறையில் தான் செய்வேன் அக்கா ... ரொம்ப நல்லா இருக்கு\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nநெல்லை இடி சாம்பார் / Nellai idi sambar\nசாம்பார் விதம் விதமாகச் செய்யலாம். வீட்டிற்கு வீடு, ஊருக்கு ஊர் வேறுபடும்.இந்த இடி சாம்பார் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க. ...\nசுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்\nதேவையான பொருட்கள் ; காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன் முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - ...\nகாய்கறி வெள்ளை குருமா / Veg Vellai Kurma\nஇந்த மாதம் தமிழர் சமையலுக்கு நெல்லை பக்கம் செய்யக் கூடிய வெஜ் வெள்ளைக் குருமா குறிப்பை அனுப்புகிறேன்.வெள்ளைக் குருமாவை சிறு சிறு வேறுபாட்...\nகிரில் சிக்கன் / பார்பிகியூ சிக்கன் / Grill chicken / Barbecue Chicken\nதேவையான பொருட்கள்; ஹோல் சிக்கன் லெக் பீஸ் - 12 பீஸ் (2- 2.5 கிலோ) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ரெடிமேட் டிக்கா அல்லது பார்பிகியூ மசால...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nஉப்பு நெல்லிக்காய் / Uppu Nellikkai\nமிளகு முட்டை இடியாப்பம் / Pepper egg idiyappam\nகொண்டைக்கடலை சாலட் / சன்னா சாலட் / Channa Salad\nசில்லி பரோட்டா / Chilli Parota\nவெஜ் சோமாஸ் / Veg Somas\nஃப்ரைட் சிக்கன் மசாலா / Fried Chicken Masala\nகிரீன் ஃபிஷ் கறி / Green fish curry\nஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் / ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி / ஸ்...\nபீன்ஸ் பொரியல் / Beans Poriyal\nமஷ்ரூம் பிரியாணி / காளான் பிரியாணி / Mushroom Briy...\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-21T11:59:06Z", "digest": "sha1:JVZKW35GEHF273CDT56MJU5W7LWBM5AV", "length": 19964, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது. | CTR24 வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது. – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nவார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது.\nதமிழர்களின் குரலாக அனைத்துலகம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருக்கின்ற போதிலும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே தமிழிர்களுக்கான நீதியை விரைவுபடுத்த முடியும் என்பதனை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது.\nஉண்மை நிலை குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அவர்கள் தனது மதிப்பீடு மற்றும் பரிந்துரைகளை அறிவித்துள்ளதன் அடிப்படையில் நோக்கும் போது தமிழர்களின் குரலாக அனைத்துலகம் பேச முற்பட்டுள்ளமை வெளிப்படுகின்றது எனவும் அது தெரிவித்துள்ளது.\nதாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உள்ளடக்கியதான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேச்சுக்களின் போதும், சந்திப்புக்களின் போதும், இவ்விடயங்களையே வலியுறுத்த்திக் கூறிவந்திருந்தனர் எனவும், அத்துடன் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழர் தரப்பில் இருந்தும் இவ்வாறான கருத்துக்களே வலியுறுத்தப்பட்டு வந்திருந்தது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.\nதமது பிராந்திய உலக வல்லாதிக்க நலன்களை முன்னிறுத்தி கண்மூடித்தனமாக செயற்பட்டிருந்த அனைத்துலகம், உண்மைகளை மூடிமறைத்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது எனவும், நீதி நியாயம் பேசும் அனைத்துலகம் தமிழர்கள் விடயத்தில் இழைத்த மாபெரும் தவறாக இவ்விடயம் அமைந்துள்ளதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.\nகாலம் கடந்த நிலையில் இன்று ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர் வெளிப்படுத்தியிருக்கும் நிலைப்பாடானது வெறுமனே வார்த்தைகளுக்குள் முடங்கிவிடாது செயலுருப்பெற வேண்டுமாயின் வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதனை இந்த நேரத்தில் வலியுறுத்திக் கூறக்கடமைப்பட்டுள்ளதாகவும் ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.\nஅனைத்துலகத்தின் மீது தமிழர்கள் வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளுக்கான அடித்தளமாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணரின் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதோடு, தமிழர் தாயகத்தில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் தமிழின அiழிப்பு நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனைக்குள்ளாக்கவும், அதன் அடிப்படையில் தமிழர்களது தேசிய அபிலாசைகளை நிறைவேற்றவும், அனைத்துலக சமூகம் உறுதியாக செயற்பட வேண்டுமென உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகவும் அது தெரிவித்துள்ளது.\nஇலங்கை அரசின் ஏமாற்று நாடகங்களை இனியும் நம்பி காலத்தை வீணடிப்பதானது அனைத்துலகமும் தவறுக்கு துணைபோவதாகவே அமையும் எனவும், வெறுமனே செயலுருப்பெறாத இலங்கை அரசின் நடவடிக்கைகளை சிறந்த முன்னேற்றமாக ஏற்று அங்கீகரிப்பதானது, கடந்த காலத் தவறுகளின் நீட்சியாக அமைந்துவிடுவதுடன், தீர்விற்கான பாதையில் இருந்து இலங்கை அரசாங்கம் வெகுவாக விலத்திச் செல்லவே வழிவகுக்கும் என்பதையும் அது சுடடிக்காட்டியள்ளது.\nஆகவே இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் இன அழிப்பினை மேற்கொண்டவர்களை காப்பாற்ற முனையும் இலங்கை அரசை தடவிக்கொடுத்து தத்தமது நலன்களை மீள்உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை பிராந்திய, உலக நாடுகள் உடனடியாக கைவிட்டு, தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது மிக மிக அவசியமாகும் எனவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious Postஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தினை துப்புரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. Next Postநெடுஞ்சாலை 400இல் ஏற்பட்ட பாரிய விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8290&sid=3687d28c5b29f1ea31b57b99689b660a", "date_download": "2018-10-21T13:24:28Z", "digest": "sha1:3JCRNYRTI5SLZCSW3TX2PKIX2IDUXM7A", "length": 30561, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-", "date_download": "2018-10-21T13:11:18Z", "digest": "sha1:GB4W2MDTQ5SQH3RDXN3RQAXFKWSNN4R5", "length": 4817, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "அழகு சாதனப் பொருட்களில் மனிதக்கழிவு | INAYAM", "raw_content": "\nஅழகு சாதனப் பொருட்களில் மனிதக்கழிவு\nஅமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பூட்லெக் (Bootleg) என்னும் நிறுவனம் விற்பனை செய்யும் அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தியவர்களுக்கு தோல்சார்ந்த பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வந்தனர்.\nஇந்நிலையில் இந்த நிறுவனப் பொருட்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட ஒருவர் புகாரின் அடிப்படையில் போலீசார், அந்த நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைக்கு ரகசியமாக வாடிக்கையாளர்கள் போன்று சென்று, மலிவு விலையில் விற்கப்பட்ட மேக்அப் பொருட்களை வாங்கிச் சென்றனர். பின்னர் இவற்றை சோதனைக்குட்படுத்தியதில் அபாயகரமான பாக்டீரியாக்கள் மற்றும் மனித, விலங்கு கழிவுகளும் இருப்பதை கண்டுபிடித்தனர்.\nஇதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 21 கடைகளிலிருந்து இந்திய மதிப்பில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான அழகு சாதன பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n88 ஆயிரம் போராளிகளை கொன்று குவித்த ரஷியப் படைகள்\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் ரஷிய தலையீடு\nஆப்கான் தேர்தல் குண்டுவெடிப்பு, வன்முறைக்கு 170 பேர் பலி\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் 6 லட்சம் இந்தியர்கள்\nஆப்கான் வாக்குச்சாவடிகளில் குண்டுகள் வெடிப்பு\nஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக் கொலை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/886965/amp", "date_download": "2018-10-21T12:23:32Z", "digest": "sha1:3DES3SVGKSK6YDY77U4GM6AX6W77CK34", "length": 10974, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் | Dinakaran", "raw_content": "\nகொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்\nதிருச்சி,செப்.25: கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டு வண்டி தொழி லாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டி வைத்து மணல் அள்ள முறையான அனுமதி வழங்க வேண்டும்.பாரம்பரியமாக மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வரும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும். கட்டிட தொழிலை முடக்கக் கூடாது. வறுமையில் வாடும் மாட்டு வண்டி தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள தலைமை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதன்படி, மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில், மாவட்ட பொருளாளர் மணிகண் டன் முன்னிலையில், மாவட்டத் தலைவர் ராமர், சிஐடியு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க கொடியுடன் குடும்பத்துடன் வந்து பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று காலை 11 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை செயற்பொறியாளர் ராஜா, போலீஸ் உதவி கமிஷனர் சிகாமணி, இன்ஸ் பெக்டர் வேல்முருகன் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nகூட்டத்தில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் தாலுகா மாதவபெருமாள் கோயில் மணல் குவாரியில் அரசு அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் மணல் எடுப்பது என தீர்மானிக்கப்பட்டு இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டு ஒரு வார காலத்திற்குள் குவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா அரியூர் மணல் குவாரியில் ஒரு வார காலத்திற்குள் மணல் அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதால் காவிரி ஆற்றில் 4 மாத காலத்திற்கு அனுமதி பெறப்பட்ட குவாரிகளில் மணல் அள்ள இயலாது.\nபுதிய மணல் குவாரிகள் தொடங்க தண்ணீர் பாசனத்திற்கு நின்றவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவுகள் எடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.\nகடன் வழங்குவதாக கூறி கணவன், மனைவி வங்கி கணக்கில் ரூ.80,000 அபேஸ்\nபெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு பசுமை வீடு கட்ட ஆணை\n30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nகலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு சரிபார்ப்பு கருவிகள் முதல்நிலை பரிசோதனை முகாம்\nமக்கள்குறைதீர் கூட்டத்தில் 58 பயனாளிகளுக்கு ரூ.6லட்சத்தில் நலஉதவி\nமண்டல அளவிலான குழு விளையாட்டு போட்டி\nதா.பேட்டை அருகே வடமலைப்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்\nமணப்பாறையில் ஆர்எஸ்எஸ் சார்பில் விஜயதசமி விழா ஊர்வலம்\nமணப்பாறை அருகே கார் மோதி விவசாயி பலி\nஓய்வூதியர்களின் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமுசிறி கூட்டத்தில் கோரிக்கை முசிறியில் பாஜ ஆய்வு கூட்டம்\nசமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பூமாலை வணிக வளாகம்\nதிருச்சியில் தடை மீறி ஆர்ப்பாட்டம், மறியல் 184 பேர் கைது\nதிருச்சி ஆயுதப்படையில் 21ம் தேதி நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு\nதிருவெறும்பூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் முன்னாள் ராணுவவீரர் கைது\nஓட்டலில் தங்க வைக்கப்பட்ட 115 பயணிகள் மாற்று விமானத்தில் சிங்கப்பூர் சென்றனர்\nபோலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் 6 கோட்ட ரயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை\nகோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 25ல் காத்திருப்பு போராட்டம் சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு\nநாளை நடக்கிறது மணல் கடத்தலை தடுக்க சென்ற விஏஓவை பாம்பு கடித்தது\nகுடோனில் தீ விபத்து ஆட்டோ உதிரி பாகங்கள் எரிந்து நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2018-10-21T12:56:03Z", "digest": "sha1:UCBVDW7GHQTXDCJWPL2DJKCJN5MR44D6", "length": 6474, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலே கியூகோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரியான் சுவீடிங் (டிசம்பர் 31, 2013)\nகலே கியூகோ (Kaley Christine Cuoco-Sweeting, பிறப்பு: நவம்பர் 30, 1985) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஹாப், தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பிரிசன் பிரேக், தி பிக் பேங் தியரி போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கலே கியூகோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2015, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:44:54Z", "digest": "sha1:S7X3PQVENTETMLIBBAD4VOZD2YNRDWUY", "length": 8377, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய அரசு அமைப்புகள்‎ (69 பக்.)\n► இந்திய அறிவியல்‎ (1 பகு, 4 பக்.)\n► இந்திய சமய அமைப்புகள்‎ (7 பக்.)\n► இந்திய நிறுவனங்கள்‎ (10 பகு, 65 பக்.)\n► இந்திய மாணவர் அமைப்புகள்‎ (1 பகு, 1 பக்.)\n► இந்தியாவில் உள்ள அரசு சார்பற்ற அமைப்புகள்‎ (5 பக்.)\n► தமிழ்நாட்டு அமைப்புகள்‎ (10 பகு, 29 பக்.)\n► இந்திய மருத்துவமனைகள்‎ (1 பகு, 5 பக்.)\n\"இந்திய அமைப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 41 பக்கங்களில் பின்வரும் 41 பக்கங்களும் உள்ளன.\nஅகில் பாரத் நேபாள் எக்டா சமாஜ்\nஅகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nஇந்திய இணையதளம் மற்றும் அலைபேசி கழகம்\nஇந்திய பாரம்பரிய அறிவியல் மையம்\nஇந்திய மீன் வள மையங்கள் பட்டியல்\nஇந்திய வானியல் தொலைநோக்கு நிலையம்\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்\nகர்நாடகா காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம்\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்\nதென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை\nபிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2009, 23:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/why-i-married-kavya-dileep-s-new-explanation-045763.html", "date_download": "2018-10-21T12:29:47Z", "digest": "sha1:OOWXB7J4QJVJGELUPXAAN3AHBPOPUYI6", "length": 12021, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காவ்யா மாதவனை ஏன் கல்யாணம் பண்ணேன் தெரியுமா? - திலீப்பின் புது விளக்கம் | Why I married Kavya? - Dileep's new explanation - Tamil Filmibeat", "raw_content": "\n» காவ்யா மாதவனை ஏன் கல்யாணம் பண்ணேன் தெரியுமா - திலீப்பின் புது விளக்கம்\nகாவ்யா மாதவனை ஏன் கல்யாணம் பண்ணேன் தெரியுமா - திலீப்பின் புது விளக்கம்\nகாவ்யா மாதவனை 2வது திருமணம் செய்ததற்கு புதிய விளக்கம் அளித்துள்ளார் நடிகர் திலீப். தங்களைப் பற்றிய வதந்திகளை உண்மையாக்கவே இந்தத் திருமணத்தைச் செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.\nபிரபல மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் உள்ளார்.\nஇந்த நிலையில் திலீப் - மஞ்சு வாரியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் முறைப்படி விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.\nஅடுத்த சில மாதங்களில் நடிகை காவ்யா மாதவனை திலீப் 2வதாக திருமணமும் செய்து கொண்டார்.\nமஞ்சு வாரியருடன் குடும்பம் நடத்தி வந்தபோதே திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டது. இருவரும் அப்போது மறுத்தனர். ஆனால் அந்த கிசுகிசு கடைசியில் உண்மையானது.\nஇதுகுறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்துள்ள திலீப், இப்படிக் கூறியுள்ளார்:\n\"நான் மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு காவ்யா மாதவனை 2-வது திருமணம் செய்துகொண்டதற்கு என் மீது எனது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதை நான் அறிவேன். பலரும் எங்களைபற்றி தவறாகப் பேசினார்கள்.\nநான் முறைப்படி விவாகரத்து பெற்றுதான் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டேன். எனக்கு 16 வயதில் மகள் உள்ளார். 16 வயது பெண்ணின் மனநிலை என்ன என்பது எனக்கு தெரியும். எனவே எனது மகளின் சம்மதம் பெற்ற பிறகே இந்த திருமணத்தைச் செய்தேன்.\nமுதலில் இந்த திருமணத்திற்கு காவ்யா மாதவனின் தாயார் சம்மதிக்கவில்லை. காவ்யாவுக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கும்படி என்னிடமே கூறினார். ஆனால் எங்களை இணைத்து பேசப்பட்ட அவதூறுகளை மாற்றவே நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.\"\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல தளபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்: நிறைவேற்றுவார்களா ரசிகர்கள்\nசிம்புவை வைத்து மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுக்க தயாராகும் கௌதம் மேனன்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/05/21/ney3.html", "date_download": "2018-10-21T12:47:22Z", "digest": "sha1:BG37MVIN66KN4FHXYBWPAJFKFJAN66AL", "length": 9730, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின் நிலைய ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் | power workers calls indefinite strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மின் நிலைய ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nமின் நிலைய ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nநெய்வேலி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொடங்கினர்.\nஊதிய விகிதத்தை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலையதொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக அடையாள போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் அவர்களதுகோரிக்கைக்கு பதில் ஏதும் கிடைக்காததால், திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தைத் துவக்கினர்.\nஇதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள்துவங்கியுள்ளதால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/05/22/pondy.html", "date_download": "2018-10-21T12:44:22Z", "digest": "sha1:GFJBYRCH3LRWB5L2TDD5OB3E7OYK3TA2", "length": 9647, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவை அமைச்சரவையில் அதிமுக? சோனியா முடிவு செய்வார் | sonia to decide including admk in pondy ministry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புதுவை அமைச்சரவையில் அதிமுக\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி அமைக்கவிருக்கும் அமைச்சரவையில் அதிமுகவும் இடம்பெறுவது குறித்து,அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திதான் முடிவு செய்வார் என்று பாண்டிச்சேரி முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப. சண்முகம் கூறியுள்ளார்.\nஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தியபின் அவர் கூறியதாவது:\nபாண்டிச்சேரியில் காங்கிரஸ்-தமாகா அரசு அமைவதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை. ஆனால் அதிமுகவும் அரசில்இடம் பெற்றால், மேலும் வலுவான அரசாக எங்கள் அரசு விளங்கும். இதுகுறித்து தமிழக முதல்வரும் அதிமுகபொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுடன் சோனியாகாந்தி பேசி முடிவு செய்வார். ஏற்கனவே நான்ஜெயலலிதாவுடன் நான் பேசிவிட்டேன் என்றார் சண்முகம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/02/muthukaruppan1.html", "date_download": "2018-10-21T12:31:47Z", "digest": "sha1:XWH5FKQCZUHHGUOWDFAWFYIDNSEG4O7G", "length": 12945, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் அரசியல்வாதி இல்லை: பாத்திமா பீவி சீற்றம் | chennai commissioner muthukarruppan released one more video cassette - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நான் அரசியல்வாதி இல்லை: பாத்திமா பீவி சீற்றம்\nநான் அரசியல்வாதி இல்லை: பாத்திமா பீவி சீற்றம்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமாறா என்னைக் கைது செய்திருக்காங்க..\n\"மாறா என்னை கைது செஞ்சிருக்காங்க\" என்று கருணாநிதி பேசுவது கேட்கிறது.\n\" என்று மாறன் பேசுவதும் கேட்கிறது.\nவாரன்ட் இல்லாமல் கைது செய்வது குறித்து, மாறன் போலீஸாரிடம் கேட்கவே, போலீஸாருக்கும், அவருக்கும் வாக்குவாதம்நடக்கிறது.\nஅப்போது கருணாநிதியின் கையை யாரோ பிடித்து இழுக்க, மாறன் அதைத் தட்டி விடுகிறார். அதன்பிறகு, சிபிசிஐடி டிஐஜி முகமதுஅலி மற்றொரு அதிகாரியின் இடுப்பில் தட்டி கருணாநிதியை தூக்குமாறு சிக்னல் கொடுக்கிறார்.\nஇந்த நேரத்தில்தான் வேறு யாரோ ஒருவர் கருணாநிதியை தள்ளிவிட தடுமாறி சாய்கிறார் கருணாநிதி. அப்போது கருணாநிதியின்சட்டைக்காலரைப் பிடித்து ஒரு போலீஸ் அதிகாரி இழுக்கிறார்.\n\"இழுங்க..இழுங்க\" என்று முகமது அலி மீண்டும் உத்தரவிடுகிறார். திடீரென மாறன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப்போலீஸார் தள்ளிவிடுகின்றனர்.\nஅப்போது \"ஏய் பொம்பள மேல கைய வெக்காதே\" என்று அனைவரும் கூச்சலிடுகின்றனர்.\nஅதற்குள் போலீஸார் கருணாநிதியின் கையைப் பிடித்து இழுத்து விடுகின்றனர். போலீஸார் கருணாநிதியை இழுப்பதைப் பார்த்து,ஆவேசமடைந்த மாறன் போலீஸாரை நோக்கி கையை ஓங்குவது போன்ற காட்சியும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தகராறில் கருணாநிதியை ஆளுக்கொருபக்கம் இழுக்கின்றனர். இதில் அவர் தடுமாறி கீழே விழுகிறார். அவரை எல்லாரும்சேர்ந்து தூக்கி விடுகின்றனர். அப்போது மாறன் கீழே விழுகிறார். அத்துடன் அந்தக் காட்சி எடிட் செய்யப்படுகிறது.\nஇதையடுத்து சிபிசிஐடி அலுவலகத்தில் கருணாநிதி நடந்து வரும் காட்சி காட்டப்படுகிறது.\nஅப்போது கருணாநிதியின் காலில் செருப்பு இல்லை. ஆனால் வீட்டிலிருந்து வரும்போது, கருணாநிதி காலில் வெள்ளை நிறசெருப்பு இருந்தது.\nஅப்போது கருணாநிதி ஒரு அறையில் வைக்கப்படுகிறார். எந்த அறை என்ற காண்பிக்கப்படவில்லை. அத்துடன் அந்தக் காட்சிஎடிட் செய்யப்படுகிறது.\nஅடுத்து பரிதி இளம்வழுதி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்து, \"சார் நான் எம்.எல்.ஏ. கருணாநிதியைக் கைது செய்து எங்கேவைத்திருக்கிறீர்கள்\nபோலீஸார் எதுவுமே பேசாமல் இறுகிய முகத்துடன் நிற்கின்றனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/93728", "date_download": "2018-10-21T13:18:05Z", "digest": "sha1:OX33QVE2XFJ6DYPXYVGXONYUXVDOMHD3", "length": 19015, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாழ்வை நேசித்தவனுக்கு…", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67\nஅணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன் »\nமொத்தமாகப் படித்து சிறு மொத்தமாக தொகுத்து கொள்ளக்கூடியவறாக கல்யாணி அண்ணாச்சியை வைத்து கொள்ள கூடாது என்று சில கதைகளை படித்து அதில் மட்டும் ஊறிக் கிடந்து எழுதுகிறேன்\nமுழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்\n– குறைவாக வார்த்தைகள் பயன்பட்டு ஒரு கதை மாந்தரின் உருவம், குண மற்றும் ஆளுமை பற்றிய பிம்பம் எளிதில் உருவாகி விடுகிறது. கண் மையை தொட்டு தொட்டு கண்ணில் இடுவது போல மஹேஸ்வரி, ஜூடி அன்னம் , பெயரிலே முழுக்கை போட்டவர் மற்றும் போர்வை வாங்கி வந்தவள் வளர்ந்து விடுகின்றனர் – மிக அழகுடன். அந்த தொட்டு தொட்டு வகையில் அவர்களின் வாழும் இடம், உடை பற்றியும் உண்டு என்றாலும் அது நாம் பேசிக் கொன்டே கவனிப்பது போலவே இருப்பது ஒரு தினுசு. அவர்களின் வாழ்வில் நிகழும் மற்றும் நிகழ்ந்தவை கூட மிக மென்மையாக அறுக்காமல் வலிக்காமல் தொட முடியம் அவரால். ராமச்சந்திரனின் மரணம் மற்றும் மஹேஸ்வரி புகும் தனிமை உலகம், மாஜிக் போன்ற தொலைந்த கலைகளில் தொலைந்தவர்கள், போர்த்திக் கொள்ளுதலில் வரும் கணவனின் ஆண் குணம் என போகிறது அவரின் கதை மாந்தர்களின் உலகில் வரும் வாழ்வின் திருப்பல்கள். எல்லாவற்றையும் மீறி, கதை முடிந்த பின், ம்ம்ஹும்ம்ம் என்று பெரு மூச்சு வந்து செல்லும் ( அல்லது மெலிதான ஒரு உணர்வு )…. இந்த கதைகளில் கதை முடியும் போது, இவர் அவர்களின் தொடர்ந்தபடியே போகும் வாழ்வின் பயணத்தைத் துவக்கி வைத்து இருப்பார். விரிந்து கிடைக்கும் வாழ்வின் பாதையில் மகிழ்வும் துயரும் மெல்லியது தான் அவரின் உலகில். காட்சிகளை எளிதில் மனதில் ஏற்றி கொள்ளலாம். மஹேஸ்வரி கண்ணாடி முன் நிற்பதையும், ஜூடி அன்னம் நிமிர்ந்த மார்புகளுடன் சிரித்தபடி செல்வது, போர்வையை மிக சரியாக விரித்து காண்பிக்கையிலும் என…\nஇத்தனை துவட்டல்களுக்கும் மீறி வாழ்வை, மனிதர்களை மிக நெருக்கமாக உணரவைப்பது எதனால் அனைவரின் ஆழத்தில் இருக்கும் “மனிதம் ” என்ற ஈரத்தை அவரால் தொட முடிவதால் மட்டுமே என்றும் அந்த ஆன்மீக தொடல் நிகழ்ந்த பின் ஒரு நிறைவு கூடி விடுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் சொன்னது போல கவிதைக்கு மிக அருகில் செல்லும் வரிகள் நிறையவே வருவதால் வரும் ஒரு சாரல் கூட காரணமாக இருக்கலாம் – மனிதர்களை மிக அணுகி விட்டதாக தோன்றுவதை. நேசிக்க தானே வந்து தொலைத்தோம். நேசித்து வாழந்து தொலைக்க முடிவது இல்லையே.. வாழ்வின் பிடித்ததை இறுக்கி கொள்ள வைத்தமைக்கு, வணங்கி கொள்கிறேன் வண்ணதாசனை…\n– வாழ்க்கை தொடர்ந்து இப்படியே தான் இருந்துஇருக்கிறது. இந்த வயது வரை. வாழ்க்கையில் எந்த பல் சக்கரங்களுக்கும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கறை சார்ந்த உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும் ( கல்யாண்ஜி கடிதம் )\nஅது சரி. காட்சிகளால் நிரம்பி வழியும் கல்யாண்ஜி கவிதை உலகம் பற்றி ஏன் எழுதவில்லை அல்லது எழுதியவர்களை தளத்தில் போட வில்லையா\nவண்ணதாசனுக்கு ’ஒரு சிறு இசை”க்காக சாகித்யஅகாதமி விருது. அத்தொகுதியின் முதல் பக்கத்தில் நீங்கள் “காதலியின் முத்தம் போலவோ,நூற்றுக் கிழவியின் ஆசி போலவோ எங்கோ சென்று தைக்கும் சிறுகதைகள்” என நெகிழ்ந்திருப்பீர்கள். அதை அகாதமியும் ஆமோதித்திருக்கிறது.\nகடந்த மூன்று வருடங்களாக விளக்குத் திரியை நீங்கள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆ.மாதவன், பூமணி இப்போது வண்ணதாசன்.\nபின்னெழுபதுகளின் ஒரு விடுமுறை நாள். எங்கள் பகுதியின் சிறிய நூலகம் அது. புத்தகங்களைத் தேடிக் களைத்துப் போனபோது தடிமனான அட்டைப் போட்ட புத்தகமொன்று தட்டுப் பட்டது. அது இலக்கிய சிந்தனை வெளியீடு. அந்த வருடம் வந்திருந்த சிறுகதைகளின் தொகுப்பு. அதில் தனுமையும் ஒன்று. சுஜாதா தேர்வு செய்து சிலாகித்து எழுதியிருந்தார். படிக்க ஆரம்பித்தேன். தஞ்சாவூர்காரனாயிருந்ததால் அது வரை தி.ஜானகிராமன் மட்டுமே சகலமும் என்றிருந்தேன். அத்தனை அபிப்ராயத்தையும் அச்சின்னஞ்சிறுகதை புரட்டிப் போட்டது.\nஅதற்கடுத்து சில வருடங்களுக்குப் பிறகு பிறிதொரு கதை. அது கணையாழியில் வந்த தங்களின் கிளிக்காலம். அன்றிலிருந்து இன்று வரை கிட்டதட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஒரு ரகசியத்தை மனதுக்குள் பூட்டி வைத்திருந்தேன். அது தங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும் என்பதே.\nபவா தன் 19 டி.எம்.சாரோனிலிருந்து புத்தகத்தின் தன்னுரையில் எழுதியிருப்பார். ஸ்டான்ஸ்ட்லாவாஸ்கியின் நாடக ஒத்த்திகை நடக்கும் இடத்திற்கு டால்ஸ்டாய் வந்திருக்கிறார். ஸ்டான்ஸ்ட்லாவாஸ்கியால் அந்த கணத்தை எதிர்கொள்ள முடியாமல் அவரைச் சந்திப்பதை இயன்ற அளவு தவிர்க்கிறார் என்று.\nமனதுக்குள் எழும் அத்தகைய பெரும் பாறையை உடைக்க எல்லோருக்கும் ஓர் உளியேனும் தேவைப்படும். எனக்கோ பெரும் நெம்புகோலே கிடைத்திருக்கிறது. உங்கள் இருவரையும் சந்திக்கும் அற்புத தருணம் அது.\nஅவரே சொல்வது போல் குழந்தைகளால் மட்டுமே காட்டமுடிகிற எட்டாவது வண்ணத்தை அவராலும் காட்ட முடிந்திருப்பதால் அவர் வல்லிக்கண்ணன்தாசன் என்பதைவிட வண்ணதாசனாய் மேலெழும்புகிறார்.\nஎதையும் எழுதாததால் ஒருபோதும் தேயாத பென்சில் என்று ஒரு கதை எழுதியிருப்பார். ஆனால் வாழ்வின் அனைத்துத் தருணங்களையும் எழுதிக் கொண்டிருப்பதாலே இவரது பென்சில் என்றும் தேயாத பென்சில்.\nவண்ணதாசனையும், கல்யாண்ஜியையும்ப் பிரித்துப் படிக்க ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா என்ற கேள்வியுடன் முடித்துக் கொள்கிறேன்.\nதங்களிருவரையும் சந்திக்கும் ஆவலில் மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருக்கும்,\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 47\nஸ்பிடி சமவெளி, சென்னை - எத்தனை குளறுபடிகள், எத்தனைமோசடிகள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/09131300/1005472/Sterlite-Vedanta-Company-Tamil-Nadu-Government-Petition.vpf", "date_download": "2018-10-21T13:30:03Z", "digest": "sha1:VDACU3YYHUI4BSBKYZSWVDA75G6UWDMY", "length": 10144, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\n* ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு.\n* தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் - தேசிய பசுமை தீர்ப்பாயம்.\n* வேதாந்தா நிறுவன வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசெப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு\nசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nபோக்குவரத்து பணிமனையில் புகுந்த மழைநீர் : 20 ஆயிரம் லிட்டர் டீசல் வீண் என புகார்\nவிருதுநகரில் நேற்றிரவு பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.\nபறக்க முடியாமல் திணறிய பெலிக்கான் பறவைக்கு சிகிச்சை\nகோவை சுங்கம் பகுதியில் உள்ள வாலாங்குளத்தில் பெலிகான் பறவை ஒன்று நோய்வாய்ப்பட்டு பறக்க முடியாமல் கிடந்தது.\nமுஸ்லீம் கவுன்சிலில் இருந்து ரெஹானா நீக்கம்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமிய மாடலிங் பெண் ரெஹானா பாத்திமா, கேரளா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\n\"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்\" - பிரேமலதா விஜயகாந்த்\nமேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nமயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்\nசென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/10082833/1005522/Chennai-Independence-Day-Rehersal-Traffic-Change.vpf", "date_download": "2018-10-21T11:54:23Z", "digest": "sha1:IJS6XFC7QBFWEG3NDTG5FLS6GT7PDFZR", "length": 10323, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி - சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி - சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசென்னை கோட்டையில் 15ம் தேதி சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு, 3 நாட்கள் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nசென்னை கோட்டையில் 15ம் தேதி சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு, இன்று, நாளை மற்றும் திங்கள்கிழமை ஆகிய 3 நாட்களும் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்களிலும் காலை 6.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nதமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nமயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்\nசென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.\nவிவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்\nசத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.\nலாரி தீ பிடித்ததில் கருகிய 4 வாகனங்கள்\nதருமபுரியில் வாகனங்கள் மீது லாரி மோதி தீ பிடித்ததில் 4 வாகனங்கள் தீயில் கருகின.\nகோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து\nபக்தர்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.\nசென்னை : நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி\nசென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121546-gk-vasan-slams-tn-government-over-keep-mum-on-peoples-protest.html", "date_download": "2018-10-21T12:47:52Z", "digest": "sha1:UYDDLL6WIRU5FFOPO4TPCIMMV4ICDVVI", "length": 22234, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "`மக்கள் போராட்டங்களை அரசு வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது' - ஜி.கே.வாசன் தாக்கு | GK Vasan slams TN Government over keep mum on people's protest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (07/04/2018)\n`மக்கள் போராட்டங்களை அரசு வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது' - ஜி.கே.வாசன் தாக்கு\nமக்களின் கவலையைப் போக்க அரசு தவறியதால்தான் மக்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களின் போராட்டங்களை அரசு வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.,வாசன் தெரிவித்துள்ளார்.\n`மக்களின் கவலையைப் போக்க அரசு தவறியதால்தான் மக்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களின் போராட்டங்களை அரசு வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது' என தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.\nதுாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது மற்றும் தற்போது செயல்பட்டு வரும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 55 வது நாளான இன்று ஜி.கே.வாசன் போராட்டக் களத்தில் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”துாத்துக்குடியில் நிலம், நீர், காற்று மற்றும் கடல் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மக்களுடைய கோரிக்கை நியாயமானது. இந்த ஆலையின் விரிவாக்கத்தை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் ஆலையின் இயக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து மூட வேண்டும்.\nதங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றது என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் பயத்தைப் போக்கி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் கடமை. இந்த அரசுகள் தங்களின் கடமையைச் சரியாக செய்திருந்தால், மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். 55 நாள்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை அரசின் அதிகாரிகள் ஒருவர்கூட நேரில் வந்து சந்திக்காதது அவர்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது. மக்கள் போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\nஅரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் அடிமைகளாகச் செயல்படுகிறார்கள். இங்கு நடப்பது காமராஜர் ஆட்சி இல்லை. தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. எல்லாப் பிரச்னைக்கும் ஒட்டுமொத்த தீர்வு வேண்டுமென்றால், எல்லோரும் ஒருமித்த கருத்துடன் போராட வேண்டும். அவரவர் பிரச்னைகளுக்குத் தனித்தனியாக போராட்டம் நடத்தக் கூடாது. ஆலையை வைத்து கட்சியினர்கள் யாராவது ஆதாயம் பெற்றிருந்தார்கள் என்றால் ஆலையினால் ஏற்பட்ட பாதிப்பையும், உண்மையையும் உணர்ந்து படிப்படியாக ஆலையை மூடிட அவர்களும் மக்களுடன் இணைந்து போராட வேண்டும். ”என்றார். தொடர்ந்து, போராட்டக்களத்தில் மக்களுக்கான சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டார்.\n`ஓட்டுக் கேட்க வந்ததோட சரி'- கிருஷ்ணசாமியிடம் சீறிய ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\n`ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n' - கோவை முன்னாள் எஸ்.பி காரை நிறுத்திய காவலருக்கு நேர்ந்த கதி\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/newses/world/9539-2017-12-04-16-45-41", "date_download": "2018-10-21T13:09:46Z", "digest": "sha1:UDVQKS44VHA7NQ6DWM7CSW2SNKR2ASMB", "length": 6951, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "இந்திய உதவியுடன் ஈரானில் கட்டப்பட்ட சபாஹர் துறைமுகம் பயன்பாட்டுக்கு வந்தது", "raw_content": "\nஇந்திய உதவியுடன் ஈரானில் கட்டப்பட்ட சபாஹர் துறைமுகம் பயன்பாட்டுக்கு வந்தது\nPrevious Article யேமெனின் முன்னால் அதிபர் சாலேஹ் ஹௌத்திக்களுடனான போரில் பலி\nNext Article வடகொரியாவின் மீது போர் தொடுக்க ரஷ்யா ஆயத்தம்\nஇந்தியாவின் நிதியுதவியுடன் ஈரானில் கட்டப்பட்ட சபாஹர் துறைமுகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஈரானில் ஓமன் வளைகுடாப் பகுதியில் அரபிக் கடலை ஒட்டி இந்த சபாஹர் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.\nஇந்தியா இதற்காக ஒதுக்கிய நிதித் தொகை 3300 கோடி ரூபாய்கள் ஆகும். தற்போது இதில் 2200 கோடி ரூபா செலவில் முதற்கட்டப் பணிகள் முடிந்த நிலையில் தான் ஈரான் அரசால் இத்துறைமுகம் திறக்கப் பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஆரம்பிக்கப் பட்ட இப்பணியில் தற்போது வரை 85 இலட்சம் டன்னுக்கு கையாளும் திறன் உயர்ந்துள்ளது. மேலும் இதில் 5 கப்பற் தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதரை, கடல் மற்றும் வான் என 3 மார்க்கமாகவும் இந்த சபாஹர் துறைமுகம் பயன்படுத்தப் படக்கூடிய விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த துறைமுகத்தின் கட்டமைப்பின் மூலமாக இந்தியப் பெருங்கடலில் ஆசிய நாடுகளுக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தூரம் குறைவடைந்துள்ளது. முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான இந்தியாவின் கடல் வழி வர்த்தகம் பாகிஸ்தானூடாகவே நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article யேமெனின் முன்னால் அதிபர் சாலேஹ் ஹௌத்திக்களுடனான போரில் பலி\nNext Article வடகொரியாவின் மீது போர் தொடுக்க ரஷ்யா ஆயத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:02:23Z", "digest": "sha1:J3WOWOJA6RFSXRHAAE5AQE7AHWSGZWPZ", "length": 8347, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவில் முன்னாள் போராளி திடீர் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nமுல்லைத்தீவில் முன்னாள் போராளி திடீர் உயிரிழப்பு\nமுல்லைத்தீவில் முன்னாள் போராளி திடீர் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி இன்று (புதன்கிழமை) திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் பொறுப்பாக இருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியான பிறையாளன் என்று அழைக்கப்படும் 42 அகவையுடை இரத்தின சிங்கம் ஆனந்தராச என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nமாமடு.சேனைப்பிலவு, நெடுங்கேணியினைச் சேர்ந்த இவர் இன்று இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nபிறையாளனின் சடலம் இன்று பிரரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் தடுக்காதமையே ஆயுதம் எந்த வேண்டிய நிலை ஏற்பட்டது – சுமந்திரன்\n70 ஆண்டுகளுக்கு தொடர்ந்த இனப் பரம்பல் மாற்றத்தை பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்க முடியாமல் ப\nஅரசியல் கைதிகளுக்காக முல்லைத்தீவிலும் கவனயீர்ப்புப் பேரணி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவிலும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று (வெள்ளிக்கி\nஅரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி அச்சுவேலியில் போராட்டம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளு\nநெடுங்கேணி ஒலுமடு பாடசாலை மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது\nவவுனியா நெடுங்கேணி ஒலுமடு அ.த.க பாடசாலை இன்று(திங்கட்கிழமை) தமிழ் மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டு\nவெடுக்குநாறி மலைக்கு வீரவன்ச கட்சியினர் விஜயம்\nகுமுளமுனை குருந்தூர் மலைக்கும், நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர ம\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/11217/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2018-10-21T12:06:26Z", "digest": "sha1:DWWMRJM2DX5NYHHLDJ4MQG46RNODZIDB", "length": 13680, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "41 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n41 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்\nகைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 41 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி உள்ளனர்.\nஇந்த சம்பவம் மியான்மரில் ஹபா-அன் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.\nகுறித்த சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள சிறைக் கைதிகளுக்கு இடையே திடீரென ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.\nஇந்த சம்பவத்தை பயன்படுத்திய கைதிகள், சிறை வளாகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறினர். இதன்போது தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிறை அதிகாரியை கைதிகள் பயங்கரமாக தாக்கினர். அதில் அவர் காயம் அடைந்துள்ளார்.\nஅத்துடன் அங்கு வந்த லொரி ஒன்றை பயன்படுத்தி, 41 கைதிகள் தப்பி ஒட்டியுள்ளனர்.இவ்வாறு தப்பி ஓடிய கைதிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும், 3 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர்.\nமேலும் எஞ்சிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅத்துடன், அயல் கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் காணப்பட்டால் தகவல் தரும்படி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nபெற்றோர்களின் வற்புறுத்தலில் மகள் எடுத்த முடிவு.\nமகன் ஓட்டம் பிடித்ததால், மணப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட மாமனார்....\nபாரிய விபத்தில் சிக்கினார் கிரிக்கெட் வீரர் Matthew Hayden\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக கூறி, பூசாரி செய்த பாரிய குற்றம்\n31 பேரை அடிமையாக வைத்திருந்த 3 பேருக்கு என்ன நடந்தது தெரியுமா\nஅழிவை நோக்கி செல்லும் பென்குயின்கள்\nநயன்தாரா படத்திற்கு ரூ.54 கோடியில் 8 நிமிட யுத்த காட்சி\nநாளைய தினம் (28 .09. 2018 ) தானம் கட்டாயம் வழங்குங்கள்.\nரஜினி இரசிகர்கள் குழப்பம் ; பேட்ட படப்பிடிப்பு இரத்து\nகுங்குமப்பூ கலந்த பால் குடித்தால் வெள்ளையாகிடலாமா\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/news%20summery/semman2011coments.html", "date_download": "2018-10-21T12:17:18Z", "digest": "sha1:WJUYQFCF7VLSJZOJGX7XZAS7KOAE2I3S", "length": 10354, "nlines": 60, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nஅண்மையில் லண்டனில் நடைபெற்ற செம்மண் இரவு 2011 நிகழ்ச்சி தொடர்பான விமர்சனத்தை எங்களுக்கு எழுதி அனுப்பியுள்ளார் திரு.திருநாவுக்கரசு விக்கினராஜா அவர்கள். நிகழ்ச்சியின் குறை நிறைகளை நிட்சயம் எல்லோரும் தெரிவிக்க வேண்டும். குறை நிறைகளை எமக்கு தெரிவிப்பதன் மூலம் தான் அடுத்த நிகழ்ச்சிகளை எம்மால் திறம்பட செய்யமுடியும். உங்கள் ஆரோக்கியமான விமர்சனங்களை எமக்கு அனுப்பி வையுங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய, நாம் நிட்சயம் முயற்சி செய்வோம்.\nகுப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன்,\nஅவரின் விமர்சனத்தை முழுமையாக உங்களுக்கு தருகிறோம்.\nஎல்லோருக்கும் குழந்தைகளின் நிகழ்ச்சிகள் பிடித்திருந்தன - கராத்தே உட்பட.\nமுதலாவதாக வந்த பையன் பாட்டுப் பாடினதும் தான் எனக்கு இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்டது, எப்படியிருக்க வேண்டும் என்று புரிந்தது. இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. சின்னஞ் சிறுசுகளின் ஆட்டமும், பாட்டும், ஏன் அவர்கள் விடும் பிழைகளும் மிக மிக ரசிக்கத்தக்கதாக இருந்தன.\nஇளையவர்கள் பாடிய சங்கீதம், வீணை, பரதம், (சினிமா) நாட்டியம் அனைத்தும் ரசிக்கத்ததாக இருந்தன. இன்னும் அவர்களைக் கூடுதலாகப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். அவர்களுக்குக் கிடைத்த கைதட்டுகள் அதைத் தான் சொன்னது.\nஓவ்வொரு நிகழ்ச்சியும் 10 நிமிடத்துக்குள் அடங்கியிருந்தது நல்லது. இது நிறைய varietyஐ கொடுத்தது.\nரட்ணபாலன் அண்ணை ரொம்ப நல்லாப் பாடினார். இன்னும் ஒன்றிரண்டு அவர் பாடியிருக்கலாம். பபிற்றா பாதியில் நிறுத்த வேண்டி வந்தாலும், அவரும் நன்றாகப் பாடியதாகவே ஆட்கள் சொன்னார்கள் (நான் சவுண்ட் சிஸ்டத்துடன் மல்லுக் கட்டியதால் அவரது பாட்டைக் கேட்க முடியவில்லை).\nசாப்பாடு, ஸ்நாக்ஸ் எல்லாம் நல்லம். அடுத்தநாள் 'பின்'விளைவுகள் எவையும் இருந்திருக்கவில்லை.\nஇந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக நடத்த நிர்வாகத்தினர் எவ்வளவு தூரம் உங்கள் சொந்த நேரங்களையும், பணங்களையும் செலவு செய்தீர்கள் என்று ஓரளவுக்காவது எமக்குத் தெரியும். எனவே உங்களைப் பராட்டுவது மட்டுமன்றி, இப்படி ஒரு இனிய மாலையை, ஒரு ஒன்று கூடலை எற்படுத்தியதற்குத் தனிப்பட்ட முறையில் நன்றியும் கூற வேண்டும்.\nஇது நீங்கள் செய்த முதல் கலை நிகழ்ச்சி. தயவுசெய்து அடுத்த முறையும் தவறாமல் இதைத் தொடரவும்.\nஒரு விஷயத்தைச் செய்யும் போது அதன் ஆத்மாவைக் கண்டுபிடிப்பது முக்கியானது. ஒன்றின் ஆத்மாவைப் பிடித்துவிட்டால் பிறகு அதை ஒட்டி மீதி அனைத்தையும் கட்டி எழுப்பி விடலாம். ஆனால் அந்த ஆத்மாவைக் கண்டு பிடிப்பது தான் பெரிய வேலை. இந்த நிகழ்ச்சியின் ஆத்மா எனக்குப் புரிந்தது..... வெள்ளி அண்ணையின் பேரன் வந்து முதல் பாடிய போது.\nஒரு கலியாண வீட்டின் இரண்டாம், மூன்றாம் நாள் இரவு போல. நமக்குள் கதை, சாப்பாடு, சங்கீதம், சிரிப்பு, ஆட்டம்.\nஇது தான் இந்த நிகழ்ச்சியின் ஆன்மா.\nஎனவே இந்த ஆன்மாவை மையமாகவும் சுற்றமாகவும் வைத்து அடுத்த முறை நிகழ்ச்சியை திறம் பட அமைக்க உங்களை வேண்டுகிறேன்.\nஎனக்கும், நான் கதைத்த மற்றவர்களுக்கும் பெரிதாகப் பிடிக்காத நிகழ்ச்சி – அந்த இசைக் குழுவினரின் பாட்டு. முதலில் பக்திப்பாட்டு, பிறகு மென்மையான பாடல்கள், கடைசியில் டப்பாங்குத்து என்ற பாணியில் அவர்கள் தங்கள் நிகழ்ச்சியை தயாரித்திருந்தது மிகப் பழைய பாணி.\nயாழ்ப்பாணத்தில் 1970களில் எடுபட்ட விஷயங்கள் இங்க எடுபடாது. இங்க தாத்தாமாரே ஆட ரெடி (தாத்தா என்று சொன்னது என்னைத் தான்).\nஇரண்டு மூன்று இளம் பையன்கள், பெண்கள், டான்ஸ் மியூசிக்கிற்காகக் காத்திருந்து போர் அடித்து வீட்டுக்குப் போய் விட்டார்களாம் என்று அவர்களது சக வயதினர் சொன்னார்கள்.\nசவுண்ட் சிஸ்டமும் ரொம்ப மோசம். வீணையின் சத்தத்தை கேட்டவே முடியவில்லை. அதைவிட பாட்டுக் கச்சேரி நடந்த நேரம் சவுண்டைக் கொன்ரோல் பண்ண ஒருத்தரும் இல்லை.\nஇந்தச் சின்னத் திருஷ்ட்டியைத் தவிர நிகழ்சி முற்று முழுக்கு மன நிறைவாகவே இருந்தது.\nஎனவே, மீண்டும் நன்றி. மீண்டும் பாராட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/remembarance/tharmalingam_canadamanram.html", "date_download": "2018-10-21T12:17:06Z", "digest": "sha1:HBHLYRS76KJMPIP7U7IMDTOHZU2N455V", "length": 3980, "nlines": 58, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிழான் மண்ணின் ஒளிவிழக்கு அணைந்ததே\nதான் அறிவது அறிந்த காலம் முதல்\nபேச்சும் உள் மூச்சும் உயிர்ப்பும் ஊர்\nகுப்பிழான் மண்ணுக்காய் அயராது உழைத்த செம்மல்\nஅருஞ்செயலாளர் தருமண்ணா, தருமண்ணா என\nவடக்காய் ஒட்டி இருந்த எம்மண்ணைத்\nசேவை அளப்பரியது. குப்பிழான் தனிக்கிராமத்தின்\nவிநாயகர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தர்மகர்த்-\nஅயராது உழைத்த பெருமைக்குரியவரும் நீங்களே\nநண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியராய் ஊராரை\nஅரவணைத்து வழிகாட்டிக் குப்பிழான் மண்ணைத்\nதலைநிமிரச் செய்த தனயன் நீங்களே\nநீதவானாய் சாந்தமான பேச்சாளனாய் அன்பின்\nஉருவமாய் பண்பின் சிகரமாய் திகழ்ந்த எங்கள்\n காலங்கள் உள்ளவரை நாம் உங்களை\nமனைவி, மக்கள், மருமக்கள் பேரக் குழந்தைகளோடு\nகுப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0075.aspx", "date_download": "2018-10-21T13:41:15Z", "digest": "sha1:PVCADRI77YQYU6JWXP7G26P5S3N5WCF3", "length": 17970, "nlines": 82, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0075- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து\nபொழிப்பு: உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.\nமணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.\nஇது போகம் துய்ப்பர் என்றது.\nபரிமேலழகர் உரை: அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை.\n('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.)\nகுன்றக்குடி அடிகளார் உரை: இவ்வுலகில் இன்பம் துய்ப்பவர்களாகச் சிறப்புற்றவர்கள் பிறரிடத்தில் அன்புடையராய்ப் பொருந்தி வாழ்ந்ததனால் அமைந்த வழக்கமாகும்.\nஅன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து. இன்புற்றார் எய்தும் சிறப்பு.\nபதவுரை: அன்புற்று-உள்ள நெகிழ்ச்சியுடன்; அமர்ந்த-பொருந்திய; வழக்கு-நெறியின் பயன்; என்ப-என்று சொல்லுவர்.\nமணக்குடவர்: முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்;\nபரிதி: சென்ம சென்மங்களிலே தினையத்தினை அன்புண்டான பலன் என்றவாறு.\nகாலிங்கர்: அனைத்துயிர்க்கும் பொருந்திய முறையினால் மிக அன்பு செய்த அதுவே.\nபரிமேலழகர்: அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்;\n'பரிமேலழகர் குறிப்புரை: வழக்கு' ஆகுபெயர்.\nமுற்பிறவியோடு அன்பைத் தொடர்புபடுத்திக் கூறுகிறார் மணக்குடவர். 'பல்வேறு பிறவிகளிலும் சிறுது சிறிதாகத் தோன்றிய அன்பே' என்று பரிதி எழுதுகிறார். 'அனைத்துயிர்க்கும் பொருந்திய முறையினால் மிக அன்பு செய்தது' என்றார் காளிங்கர். 'அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன்' என்பது பரிமேலழகர் உரைக்கருத்து.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அன்போடு வாழ்ந்ததால் வந்தது என்பர்.', 'இல்லறத்தில் அன்போடு கூடி வாழ்ந்த நெறியின் பயன் என்பர்', 'அன்பினைப் போற்றி அதில் நிலைத்து அவர் வாழ்ந்த வாழ்வின் பயனென அறிந்தோர் கூறுவர்', 'அன்பு உடையவராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர்.' என்ற பொருளில் உரை தந்தனர்.\nஅன்புடையராய் அமைந்த இல்வாழ்க்கை நெறியின் பயன் என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.\nவையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு:\nபதவுரை: வையகத்து-மண் உலகத்தில்; இன்புற்றார்-மகிழ்ச்சியடைந்தவர்; எய்தும்-அடையும்; சிறப்பு-துறக்கம்.\nமணக்குடவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.\nமணக்குடவர் குறிப்புரை: இது போகம் துய்ப்பர் என்றது.\nபரிதி: எண்பத்து நான்கு நூறாயிரம் பேதத்தீர் பிறவாமல் மானிட யாக்கையிலே பிறந்த தன்மை\nகாலிங்கர்: வையத்து இன்புற்றரவராய் வாழ்கின்றனர் எய்தும் செல்வச் சிறப்பு என்றவாறு,\nபரிமேலழகர்: இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை.\nபரிமேலழகர் கருத்துரை:. இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.\nமணக்குடவர் இப்பிறப்பில் உலகத்தில் இன்பமுற்றார் எய்தும் சிறப்பு என்கிறார். பரிதி மற்றப் பிறவி தவிர்த்து மானிடப் பிறந்த சிறப்பு என்பார். காலிங்கர் உலகத்தில் இன்பமாய் வாழ்வோர் எய்தும் செல்வச் சிறப்பு என்றெழுதினார். பரிமேலழகர் இவ்வுலகத்தில் இன்பமும் மேலுலகி பேரின்பமும் எய்துவர் என்று உரை செய்கிறார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு', 'இவ்வுலகத்து இன்பம் எய்தினார் பெறும் சிறப்பெல்லாம்', 'இவ்வுலகத்தில் இன்பமடைந்து வாழ்பவர் பெறும் சிறப்புகள் எல்லாம்', 'உலகத்தில் இன்பம் அடைந்தவர் எய்தும் சிறப்பினை' என்றபடி பொருள் உரைத்தனர்.\nஉலகின்கண் இன்பம் அனுபவித்தார் அடையும் சிறப்பு என்பது இப்பகுதியின் பொருள்.\nஅன்புடையாரே இன்பச் சிறப்பு அடைகின்றனர் என்னும் பாடல்.\nஅன்புடையராய் அமைந்த இல்வாழ்க்கை நெறியின் பயனே உலகின்கண் இன்பம் அனுபவித்தார் அடையும் சிறப்பு ஆகும் என்பர் என்பது பாடலின் பொருள்.\nஇன்புற்றார் என்ன சிறப்புப் பெறுகின்றனர்\nஅன்புற்று என்ற சொல்லுக்கு அன்பின் வழியே அல்லது அன்பில் ஒன்றுதல் என்பது பொருள்.\nஅமர்ந்த என்ற சொல் பொருந்திய என்ற பொருள் தரும்.\nவழக்கு என்ற சொல்லுக்கு நெறி, வழி, பழக்க முறை, பயன், முறைமை, பண்பு மரபு என்று பலவாறாகப் பொருள் கூறுவர். வழக்கு என்பது வழங்கும் நெறி என்பதுமாம். இங்கு வாழ்க்கை நெறியின் பயன் என்று பொருள் கொள்வர். வழக்கு என்பது அதனாலாய பயனைக் குறித்தலால் இது காரண வாகுபெயர.\nவையகத்து என்பது உலகத்திலே எனப் பொருள்படும்.\nஇன்புற்றார் என்பது இன்பம் நுகர்ந்தோரைக் குறித்தது.\nஎய்தும் என்பதற்கு அடையும் என்பது பொருள்.\nஇவ்வுலகில் இன்பம் எய்துவது ஒரு சிறப்புத்தான். அது உயிர்களிடத்தில் காட்டப்படும் அன்பாலே அமைகிறது என்று அறிஞர் கூறுவர். அன்பின்மையானால் வாழ்க்கையில் சிறப்பில்லை இன்பப் பேறு அன்பார்ந்த இல்வாழ்க்கையைப் பொறுத்து அமைகிறது. உலகத்தில் இன்பமாக வாழும் பேறு பெற்றவர்கள் அடைந்துள்ள சிறப்புக்குக் காரணம் அன்பு பொருந்தி வாழும் வாழ்க்கையே. ஓரோ வழியன்றி இடையீடின்றி எப்பொழுதும் தொடர்ச்சியாக அன்புடையராதலைக் குறிக்க வழக்கு- வழக்கம் என்ற சொல் ஆளப்பட்டது.. 'உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு அன்போடு வாழ்ந்ததால் வந்தது.' என்பது வ சுப மாணிக்கம் உரையாகும். காதலர் என்று சொல்வதால் அவர்கள் ஒருவர்க்காக மற்றவர் என்று அன்பு செலுத்தி வாழ்பவர்கள் என்பது பெறப்படுவதால் இக்குறட்கு இவ்வுரை சிறந்து காணப்படுகிறது. முற்பிறவியையும் வீடு பேற்றையும் இணைத்து இக்குறளுக்குப் பொருள் காண்பது சிறப்பில்லை.\nஇன்புற்றார் என்ன சிறப்புப் பெறுகின்றனர்\nஅறத்தான் வருவதே இன்பம் என்று சொன்ன வள்ளுவர் அன்பு செய்வதால் இன்பச் சிறப்பு ஏற்படுகிறது என்கிறார் இங்கு. இல்லத்திலுள்ளோரிடத்தும் பிறரிடத்தும் அன்புடையவர்களே வாழ்க்கையில் இன்புறுவதோடு பெருஞ் சிறப்பினையும் பெறுவர். அன்பு செய்வோர் உண்மையான இன்பம் எய்துவர் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தில் உணர்வர். அன்புடையார் பெறும் இன்பமே சிறப்புத்தான்.\nஅன்புடையராய் பொருந்திய இல்வாழ்க்கை நெறியின் பயன் உலகின்கண் இன்பம் அனுபவித்தார் அடையும் சிறப்பு என்பர் என்பது இக்குறட்கருத்து.\nஇவ்வுலகில் இன்பம் என்பதே அன்புடைமை கொண்ட வாழ்க்கையால் அமைவதாகும் என்னும் பாடல்.\nஇல்லறத்தில் அன்போடு கூடி வாழ்ந்தோர் இவ்வுலகத்தில் இன்பச் சிறப்பு எய்தினார் என்பர் அறிஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/modis-bloody-politics-on-cauvery-issue-poster-ta/", "date_download": "2018-10-21T12:04:58Z", "digest": "sha1:ZBYJ2PZBZ4KZXZ5WV3KTFYAHTDXEO5XA", "length": 9451, "nlines": 105, "source_domain": "new-democrats.com", "title": "காவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகாவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி\nகார்ப்பரேட்டுகளின் சுமைதாங்கி மோடி – புதிய தொழிலாளி செப்டம்பர் 2016 : பி.டி.எஃப் டவுன்லோட்\nகாவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி – போஸ்டர்\nFiled under அரசியல், இந்தியா, போஸ்டர்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nபா.ஜ.க.-வை எரிக்கும் தலித் கோபம்\n ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி\nதீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்து அல்ல, இந்த அரசுதான்\nகாவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி\nவிவசாய பேரழிவு : பொறுப்பை கைகழுவும் அரசு – 1/3\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nடி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nடி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை\nபரியேறும் பெருமாள் : சாதியைப் பற்றிய முகத்திலறையும் படம்\nCategories Select Category அமைப்பு (250) போராட்டம் (245) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (517) இந்தியா (281) உலகம் (98) சென்னை (83) தமிழ்நாடு (108) பிரிவு (537) அரசியல் (208) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (119) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (8) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (343) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (51) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (32) வேலைவாய்ப்பு (22) மின் புத்தகம் (1) வகை (533) அனுபவம் (18) அம்பலப்படுத்தல்கள் (79) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (103) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (1)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவிவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் அரசு – கார்டடூன்\nஇன்று விவசாயம் அழிவது என்பது ஏதோ தற்செயலாக நடந்தது இல்லை. பல வருடமாக, குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக, திட்டமிட்டே இந்த அரசு (அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றம்)...\nமே மாத சங்க உறுப்பினர் கூட்டம்\nநிகழ்ச்சி நிரல் BPO ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் சங்கமாக அணிதிரள வேண்டியதன் அவசியம் விப்ரோ 2K - இனி செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/2018-tamil-new-year-simmam-118041400024_1.html", "date_download": "2018-10-21T13:14:21Z", "digest": "sha1:VP3FCGW2QHOGA5U2XBUKIMTZHH73VOP6", "length": 12421, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : சிம்மம் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : சிம்மம்\nபலம்: (மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்)\nசூரியனை ராசிநாதனாகக் கொண்டு, சிவ பெருமானின் அருள் பெற்ற சிம்ம ராசி அனபர்களே, இந்த ஆண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள்.\nபுதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்வார்கள். உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள் மேலும் உங்களிடம் மற்றவர்கள் சொன்ன ரகசியங்களையும் காப்பாற்றுவீர்கள். இதனால் நண்பர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.\nஉஷ்ணம் சம்பந்தமான தொந்தரவுகள் இருந்து கொண்டு இருக்கும். உடலை குளுமையாக வைத்துக் கொள்வது அவசியம். உங்களை பாராட்டி ஏமாற்ற சிலர் முற்படுவார்கள். கவனம் தேவை. பாராட்டிற்கு மயங்கிவிடாதீர்கள். தேவையில்லாத செலவு செய்து விட்டு யோசிக்க வேண்டி வரும். எனவே ஒரு செலவு செய்வதற்கு முன் இது அவசியம் தானா என யோசித்து செய்வது நல்லது. தூக்கம் இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். எனவே உடல் நலத்தை கவனித்துக் கொள்வது அவசியம்.\nமதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.\nஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.\n2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : கடகம்\n2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : மிதுனம்\n2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : ரிஷபம்\n2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : மேஷம்\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - 12 ராசிகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\n2018 தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/oct/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3019268.html", "date_download": "2018-10-21T13:34:54Z", "digest": "sha1:IAFO5CDZWYLPMBZOPQ5XZQDOSWBOSLFH", "length": 6768, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மானிய நிதிச் செலவினம்: ஆசிரியர்களுக்குப் பயிற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nமானிய நிதிச் செலவினம்: ஆசிரியர்களுக்குப் பயிற்சி\nBy DIN | Published on : 13th October 2018 07:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவெள்ளக்கோவில் வட்டார வள மையத்தில் மானிய நிதிச் செலவின வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.\nஒன்றியத்தைச் சேர்ந்த 16 அரசு நடுநிலைப் பள்ளிகள், 40 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாகப் பள்ளிகளுக்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், கற்றல் - கற்பித்தல் பொருள்கள், குடிநீர், கழிப்பிட வசதி, மின்சார வசதி, பதிவேடுகள் வாங்குவது, பள்ளி பராமரிப்புப் பணி போன்றவற்றுக்கு நிதியைப் பயன்படுத்தலாம் என வட்டார வள மைய மேற்பார்வையாளர் விமலா எஸ்தர் ராணி குறிப்பிட்டார். இப்பயிற்சியில், மானியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி, ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/oct/13/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3019193.html", "date_download": "2018-10-21T12:05:46Z", "digest": "sha1:XY4YYLRDB7BCHUD25BYAHFXQB4N6TZMF", "length": 10673, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "வாசிப்பு பழக்கம் வெற்றிக்கான பாதையைக் காட்டும்: ஆட்சியர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nவாசிப்பு பழக்கம் வெற்றிக்கான பாதையைக் காட்டும்: ஆட்சியர்\nBy DIN | Published on : 13th October 2018 06:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்வது, வெற்றிக்கானப் பாதையைக் காட்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன்.\nஅரசு உதவிப் பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம் சார்பில் கோட்டுச்சேரி சர்வைட் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட் தலைமை வகித்தார். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nமாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியது:\nஒவ்வொருவருக்கும் 18 வயது வரை பள்ளிப் படிப்பில்தான் காலம் கடக்கிறது. பள்ளிப் பருவக் காலத்தில் நல்ல சிந்தனைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். மாணவர்கள் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல் கூடாது. நம்மால் சாதிக்க முடியும் என்ற நேர்மையான சிந்தனையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.\nமாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் உலகளாவிய எந்தவொரு விஷயத்தையும் கையடக்க சாதனத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். எனவே, எதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வ மிகுதி மாணவர்களுக்கு கண்டிப்பாக இருந்தாகவேண்டும். பள்ளிப் பருவத்தில் குறுகிய மனப்பான்மையின்றி, பரந்த மனப்பான்மையுடன், சக மாணவர்களோடு சகஜமாகப் பேசிப் பழகி வருவது மன ஆரோக்கியத்துக்கு சிறப்பைத் தரும்.\nமாணவர்கள் கண்டிப்பாக புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இது வெற்றிக்கான பாதையைக் காட்டும்.\nஎந்தவொரு படிப்பும் கஷ்டம் கிடையாது. எதை தேர்வு செய்கிறோமோ அதில் திறம்படுவதற்கு உரிய பயிற்சியை தொடர்ந்து எடுக்கவேண்டும். மனப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும், புரிந்து படித்தால் அறிவு விரிவடையும் என்றார் ஆட்சியர்.\nதொடர்ந்து, மாணவ- மாணவியரிடையே கேள்வி கேட்கச் செய்து, ஆட்சியர் விளக்கமளித்தார். அப்போது, சில மாணவர்கள் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என தங்களது ஆசையை வெளிப்படுத்தினர். எதற்காக ஐ.ஏ.எஸ். ஆக விரும்புகிறீர்கள் என ஆட்சியர் விளக்கம் தருமாறு மாணவர்களிடம் கேட்டார். அதற்கு, அரசு சட்டம் நிறைவேற்றினாலும், அதை அமல்படுத்துவது ஆட்சியர்தானே, அவரிடம்தான் அதிகாரம் உள்ளது. மேலும், மக்களுக்கு நேரிடையாக சேவை செய்யக்கூடியவராக ஆட்சியர் இருக்கிறார் என்றனர் மாணவர்கள். மாணவர்களின் இக்கருத்தை ஆட்சியர் பாராட்டினார்.\nநிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் லில்லி சகாயம், பள்ளி முதல்வர் லில்லி பிரபாகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Puducherry+governor?utm_source=google_amp_article_related", "date_download": "2018-10-21T11:52:36Z", "digest": "sha1:3XIMWYBVPOUOB3UR5PBKQSXHT4APCS7M", "length": 9304, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Puducherry governor", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nசடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nபேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்\nநிர்மலா தேவியின் ஆடியோவில் பற்றிய நெருப்பு : இன்றும் எரியும் சர்ச்சை..\nதுணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு - ஆளுநர் மாளிகை விளக்கம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்\nஎன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்தது.. துரைசாமி பேட்டி\nஊழல் பற்றி பேசாமல் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்\n“துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டது” - ஆளுநர் பன்வாரிலால்\nபுதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை - முதல்வர் நாராயணசாமி\nஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர்\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\nதிருப்பதியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம்\nசடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nபேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்\nநிர்மலா தேவியின் ஆடியோவில் பற்றிய நெருப்பு : இன்றும் எரியும் சர்ச்சை..\nதுணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு - ஆளுநர் மாளிகை விளக்கம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்\nஎன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்தது.. துரைசாமி பேட்டி\nஊழல் பற்றி பேசாமல் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்\n“துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டது” - ஆளுநர் பன்வாரிலால்\nபுதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை - முதல்வர் நாராயணசாமி\nஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர்\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\nதிருப்பதியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2018/07/new-syllabus.html", "date_download": "2018-10-21T13:23:33Z", "digest": "sha1:IL6YLJGDDJBGKQFAY6FV4GJ7VLWGDDIG", "length": 25239, "nlines": 253, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): New Syllabus - புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்!", "raw_content": "\nNew Syllabus - புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்\nகடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கல்வித்துறையில் நீட் தேர்வால் நிலவிய சிக்கலான சூழ்நிலைகளைத் தொடர்ந்து… பாடத்திட்ட மாற்றம் வரை முடிவெடுக்கப்பட்டது.\nஅது பிரம்மாண்டமாக மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி அதே எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் பலரின் கூட்டு உழைப்பால்\nஉருவாகியிருக்கிறது புதிய பாடநூல்கள். இந்த புதிய பாடத்திட்டம் மற்றும் அதற்கான ஆய்வு, ஆசிரியர்களுக்கு பயிற்சி பற்றியெல்லாம் நாம் கட்டாயம் பேச வேண்டும்.\nபெற்றோர்களிடையே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய கனவுகள் பிரம்மாண்டமாக இருக்க, அதற்கு அரசிடம் அவர்களுக்கான எதிர்பார்ப்புகள் கூடுதலாக ஏற்பட அதையும் சமரசம் செய்யுமளவிற்கு பேசப்படும் ஒரு பெரும் செய்தியாகிவிட்டன பாடநூல்கள்..\nசரி அப்படி என்னதான் இருக்கின்றது இந்த புதிய பாட நூலில்... வளர்ந்து வரும் தொழில்நுட்பமும், பல்வேறு போட்டித்தேர்வுகளுமே புதுப்புத்தகத்துக்கான வாசலை திறந்துள்ளன என்றால் மிகையாகாது எனலாம். பாடநூல்களில் சுலபமாக மாற்றத்தை கொண்டுவர முடியாது.\nபாடப்புத்தகங்களுக்கென்றே ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதை மீறாமல் உயிர்ப்புள்ள ஒரு பாடப்புத்தகத்தை உருவாக்குவது உண்மையில் ஒரு பெரிய சாதனை, அதை இப்பாடநூல்கள் மெய்ப்பிக்கின்றன. அதே சமயம் ஒரு சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.\nஒவ்வொரு பாடத் தலைப்புகள் ஆரம்பத்திலும் QR Code , கணித மேதைகளின் குறிப்புகள் தந்து, கற்றல் விளைவுகளையும் வகுத்துள்ளனர். அதற்குப் பிறகே அறிமுகத்திற்கு செல்கின்றது. பெட்டிச் செய்திகளும் பட விளக்கங்களும், முன்னேற்றத்தைச் சோதித்தலுக்கான பகுதிகளும் தந்திருப்பதோடு குறிப்புகளுக்கான சிறு சிறு பெட்டிகளும்கூட தொடர்ந்து தந்துள்ளது பாராட்டத்தக்கது.\nகணக்குக் கலைச் சொற்களுக்கான பக்கங்கள் புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் தந்திருப்பது கூடுதல் சிறப்பு, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இணையச் செயல்பாடு (ICT CORNER) என்ற புதிய முறையும் ஒவ்வொரு பாட இறுதியிலோ இடையிலோ தந்து தி பெஸ்ட் என்று சொல்லுமளவிற்கு தயாரித்திருப்பது கண்டு பேரானந்தம்.\nபாடநூல் உருவாக்கக் குழுவின் பெயர்ப் பட்டியல் கூட இறுதிப் பக்கத்தில் தந்திருப்பதும் உள்ளபடியே மகிழ்ச்சி, ஆக எந்தவிதத்திலும் புத்தகம் மிக மிக அழகும் செறிவும் வாய்ந்ததாக இருப்பதை மறுக்கவோ மறுதலிக்கவோ இயலாது.\nஅதோடு நில்லாமல் மேல்நிலை வகுப்பிற்கான 11 ஆம் வகுப்பு புத்தகங்கள் அவ்வளவும் செறிவு மிக்கவை. மிகச்சிறந்த வேள்விகளாக எண்ணி இப்பணிகளை செய்துள்ளது அறியலாம். பாடக் கருத்துகளின் ஆழம் மிக மிகத் தேவையான பகுதிகளே. தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) புத்தகங்களுக்கு இணையான தரமான புத்தகங்களை வழங்கியது மிக மிகப் பாராட்டத்தக்க செயல்.\nபோட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் சிந்தனைகளை மாணவருக்கு அளிக்கும் பெரும் விழிப்புணர்வை இப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்குவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறலாம். ஜூன் மாதம் முழுவதும் முடிந்து ஜூலை மாதமும் முடிவடையப்போகும் சூழலில் ஒவ்வொரு ஊரிலும் ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.\nஇதில் புதிய புத்தகங்களை எவ்வாறு மாணவரிடத்தில் கொண்டு செல்வது என்பது பற்றியும் QR CODE பயன்பாடு எவ்விதம் எடுத்துச் செல்வது என்பது பற்றியும் விடாது இரு நாட்கள் பயிற்சி கொடுக்கப்படுகின்றன.\nமுதலில் உதயச் சந்திரன் பொதுவாகப் புதிய பாடநூலை மாணவரிடம் கொண்டுசெல்ல வேண்டிய தேவை, அதன் உருவாக்கம் பற்றிய நீண்ட உரையும் தொடர்ந்து குறிப்பிட்ட பாடங்களுக்குப் பிரத்யேகமாகப் பேசப்பட்டுள்ள உரை, அதோடு பாடநூல் தயாரிப்புக் குழுவில் பங்கேற்று மதிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்களது உரையும் காணொலியில் தந்து ஆசிரியர்களை ஆர்வமூட்டும் நிகழ்வு பயிற்சியில் இடம்பெற்றுள்ளது.\nஆசிரியர்கள் விவாதித்து புத்தகத்தின் நிறை குறைகள் பேசப்பட்டு தாள்களில் எழுத்துப் பூர்வமாகப் பெறப்படும் முறைகளும் நிகழ்கின்றன. ஆங்காங்கே உயர் அதிகாரிகள் வந்து பார்வையிடுகின்றனர். எல்லாமும் மிகச் சரியாகப் போகின்றன.\nஒரு ஆசிரியராக இப்புத்தகங்கள் பற்றிய பார்வையைப் பல ஆசிரியர்களின் குரலாக உங்களுக்குத் தரவே கடமைப்பட்டுள்ளேன்...\nமதிப்பீட்டுப் பகுதி நமது மாணவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்கிறார் ஒரு 9 ஆம் வகுப்பின் ஆங்கில ஆசிரியர். பாடத்தின் பயிற்சிப் பகுதிகள் மிக அதிகமாக உள்ளது. அனைத்தையும் கொடுக்கப்பட்ட கால அளவில் முடிப்பதென்பது சவாலான விஷயமே என்ற கருத்தும் கூறப்படுகிறது. முக்கியமாக 6 மற்றும் 9 ஆம் வகுப்பில் ஒரு பருவத்தில் குழந்தைகளுக்கும் கொடுத்து கற்றல் விளைவுகளை அறுவடை செய்துவிட சூழல்கள் உள்ளனவா என்பது மிகப் பெரும் கேள்விக் குறி.\nபோட்டித் தேர்வை மனதில் கொண்டே முழுப் புத்தகமும் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பது மற்ற மாணவரை மனதில் வைக்க மறந்துவிட்டனரோ என எண்ண வைக்கிறது. எல்லோருடைய குரல்களிலும் ஒலிக்கும் ஏக்கம் நேரமின்மை. முப்பருவமாகப் பிரித்த பிறகு குழந்தைகள் குறுகிய காலத்தில் ஒரு மிக நீண்ட முழுப் புத்தகத்தைப் புரிந்து கற்றல் நிகழ்ந்து மாற்றம் பெறுவதில் சிக்கல், பக்கங்கள் மிக அதிகமாக உள்ளன.\nஏனெனில், ஆசிரியர்களுக்கு கோப்புகள் தயாரிக்கும் பணி கூடுதல் சுமை எனவும், எல்லாக் குழந்தையையும் எளிதில் அத்தனையையும் கற்க அழைத்து வருவது வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் இயலாத ஒன்று.\nமிக முக்கியமான ஒன்று, QR CODE இன் பகுதிகளை வகுப்பறையில் பயன்படுத்துவது எவ்வாறு ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவார்கள், எல்லோருமா பயன்படுத்துவார்கள் என்றால் அது கேள்விக்குறியே.\nஒரு வகுப்பின் 30 (அ) நாற்பது மாணவர்களுக்கும் எவ்வாறு இதைக் காட்டுவது\n45 நிமிடத்தில் பாடநூலின் சிலபஸ் என சொல்லப்படும் பாடப்பகுதியை முடிப்பார்களா\nமாணவரின் பிரச்னைகளை அணுகி அவர்களைப் படிக்கத் தயாரிப்பு செய்வார்களா\nஏனெனில், சிறு அலைபேசியில் 2 மாணவரை வேண்டுமானால் ஒன்றாக அழைத்துக் காட்டலாம்.\nவகுப்பு முழுவதிற்கும் அதைக் காட்டுதல் முழுவதும் இயலாதது.\nஒவ்வொரு வகுப்பிலும் ஸ்மார்ட் கிளாஸ் என்று சொல்லப்படும் வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதைவிட 11 ஆம் வகுப்பில் புத்தகத்தின் அதிகப் பாடச் சுமையால் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் மாணவர்கள் ஃபர்ஸ்ட் குரூப் என்று சொல்லப்படும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவில் சேர அஞ்சி வெளியேறும் சூழல், ஒரு தலைமை ஆசிரியர் ஈரோடு மாவட்டத்தில் கூறும்போது ஒரு குறிப்பிட்ட பள்ளியில் அந்தப் பாடப் பிரிவு சேர்க்கை பூஜ்ஜியம், நன்றாக தேர்வு முடிவுகள் தந்து சிறப்பான பள்ளி எனப் பெயர் பெற்ற தனது பள்ளியில் கடந்த ஆண்டைவிட 11 ஆம் வகுப்பு சேர்க்கை ஏறத்தாழ பாதியாகக் குறைந்தும் கணினி வகுப்புப் பிரிவில் மிகக் குறைவான சேர்க்கை எனவும்,\nஇது ஆரோக்கியமற்ற சூழலை உண்டுபண்ணி இருக்கிறது எனவும் வருத்தப்படுகிறார்.\nகாரணம், உயிரியல் பிரிவு புத்தகங்களில் மட்டுமே 1000 பக்கங்கள் கொண்டுள்ளன, தம் பள்ளியில் ஜூன் மாதம் படித்து விட்டு இயற்பியல், வேதியியல் பாடச் சுமையைத் தாங்க முடியாமல் வேறு பிரிவிற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ள மாணவர்களைக் குறிப்பிட்டு வருத்தப்படுகிறார். வேலூர் மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் மேற்சொன்ன காரணத்தால் மாணவர் இல்லாததால் அந்தப் பாடத்திற்கு ஆசிரியர் தேவையற்றதாகி அந்தப் பணியிடம் நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என்கிறார்.\nஇது தமிழகத்தின் பல பள்ளிகளுக்கும் பொருந்தும். இவற்றை சரிகட்ட மாற்று வழி என்ன என்ற சிந்தனையை உங்கள் முன்வைக்கிறேன். மீண்டும் மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா என்ற சிந்தனையை உங்கள் முன்வைக்கிறேன். மீண்டும் மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா யோசியுங்கள். மற்றுமொரு பெரிய சிக்கல் ஆங்கில வழியாக மாறிக்கொண்டிருக்கும் தமிழ்வழிப் பள்ளிகள், அங்கே தமிழ் வழியே கற்பித்துக் கொண்டுள்ள ஆசிரியர்களே ஆங்கில வழியில் கற்பிக்கப் பணிக்கப்படுகின்றனர். எந்தவித பயிற்சியும் இல்லாமல், ஆங்கிலத்தை தமிழ் வழியிலேயே கற்பிக்கும் சூழலில் ஆங்கில வழியில் உள்ள பாடநூல்கள் மற்றொரு சவால்.\nபாடநூல்கள் தனியாகப் பேசக்கூடிய பொருள் அல்ல, அது பள்ளி சூழல், ஆசிரியர் நிலை, திறன்கள், குழந்தைகளின் திறன்கள், தலைமை ஆசிரியரின் கவனம், உயர் அலுவலர்களின் அணுகுமுறை, தேர்வு முறைகள், பெற்றோர் சமூகம் எல்லாமும் இணைந்த ஒரு சங்கிலிப் பிணைப்பு.\nஆகவே, பள்ளிகளில் உண்மைநிலையில் தகுந்த சூழலும், ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தியும் திறம்பட மேற்பார்வை செய்யும் தலைமையும் நிறைந்த பள்ளிகளாக இருப்பதோடு மாணவரிடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களது மனப்பான்மையும்தான் உள்ளபடியே மாற்றங்களை விளைவித்து புத்தகத்தின் சிறப்புகளை வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்கும்.\n(அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர்)\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து அரசாணைகள்,நிதித்துறை ஆணைகள் மற்றும் இயக்குனர் செயல்முறைகள் - ஒரே கோப்பில் - *CLICK HERE TO DOWNLOAD *\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-10-21T12:43:39Z", "digest": "sha1:5EPUTH63YNDV6H52EGPMT3Z4J6JYMPSX", "length": 8226, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெமட்டகொடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30)\nதெமட்டகொடை (Dematagoda) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 09 ஆகும். இதனைச் சூழ்ந்து பொறளை, மருதானை மற்றும் கொலொன்னாவா நகர்ப்பகுதிகள் உள்ளன. பேஸ்லைன் வீதி இப்பகுதியின் ஊடே செல்கிறது.\n3 இங்கு பிறந்த பிரபலங்கள்\nஅனிருத்த பாலிகா மகா வித்தியாலயம்\nவிபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்\nகோல்டன் மெய்டு ரெஸ்டாரென்ட் & பார்\nபி. எச். அப்துல் ஹமீட், வானொலி அறிவிப்பாளர்\nபம்பலப்பிட்டி · புளுமெண்டால் · பொரல்லை · கறுவாத் தோட்டம் · தெமட்டகொடை · கோட்டை · பாலத்துறை · ஹாவ்லொக் நகரம் · புதுக்கடை · கிரிலப்பனை · கொள்ளுப்பிட்டி · கொட்டாஞ்சேனை · மாதம்பிட்டி · மாளிகாவத்தை · மருதானை · மட்டக்குளி · முகத்துவாரம் · நாராகென்பிட்டி · பாமன்கடை · பஞ்சிகாவத்தை · புறக்கோட்டை · கொம்பனித் தெரு · ஒன்றிய இடம் · வெலிக்கடை · வெள்ளவத்தை · தெகிவளை · கல்கிசை · இரத்மலானை\nபத்தரமுல்லை · நாவலை · நுகேகொடை · எத்துல்கோட்டை · ராஜகிரிய · பிட்டகோட்டே\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2016, 23:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/engineering-application-forms-will-be-available-from-may-1-001846.html", "date_download": "2018-10-21T11:57:36Z", "digest": "sha1:W4F6RDFDV4QWR66APVJ477OP2KHGGDBJ", "length": 11207, "nlines": 93, "source_domain": "tamil.careerindia.com", "title": "மே 1 முதல் விநியோகம்.. என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் | Engineering application forms will be available from May 1 - Tamil Careerindia", "raw_content": "\n» மே 1 முதல் விநியோகம்.. என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்\nமே 1 முதல் விநியோகம்.. என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்\nசென்னை : 2017-2018ம் கல்வி ஆண்டிற்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 1 முதல் ஆரம்பமாகும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. பி.டெக் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்வதற்கு எந்தவித நுழைவுத் தேர்வும் கிடையாது. 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு 30ம் தேதி வெளியிடப்படும்.\nமே 1 முதல் மாணவர் மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மே 12ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.\nஅதன் பிறகு மாணவ மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு மே 31ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆனால் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3ம் தேதி கடைசி நாளாகும்.\nகடந்த ஆண்டு நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 500க்கு டி.டி. எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் மூலமே பணம் செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் சேர்த்து (நகல்கள்) அணணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 27ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த பாடத்திட்டத்தில் புதிய தொழில்நுட்பமும், வேலை வாய்ப்பும் சேர்க்கப்பட்டு உள்ளது. வருகிற கல்வி ஆண்டில் அந்த புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாப் பல்கலைக்கழகம் (ஐஐடி நீங்கலாக) தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி\nகிண்டி, சென்னை - 600025.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/07/30190038/1004876/Finland-International-Car-race.vpf", "date_download": "2018-10-21T13:11:47Z", "digest": "sha1:U32H2OCHA3LMB2APLCUF7OJSURCXY3A4", "length": 9416, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பின்லாந்தில் சர்வதேச கார் பந்தயம் - மண் தரையில் சீறிப்பாய்ந்த கார்கள்..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபின்லாந்தில் சர்வதேச கார் பந்தயம் - மண் தரையில் சீறிப்பாய்ந்த கார்கள்..\nபின்லாந்தில் சர்வதேச கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களின் கார்களும் உலகின் சிறந்த கார் பந்தய வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.\nபின்லாந்தில் சர்வதேச கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களின் கார்களும் உலகின் சிறந்த கார் பந்தய வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். கார் பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் எஸ்டோனியாவை சேர்ந்த தனக், வெற்றி பெற்றார். இந்த தொடரில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த தியரி நியூவவில் என்ற வீரர் 153 புள்ளிகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். தொடரின் அடுத்த சுற்று வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி ஜெர்மனியில் தொடங்கவுள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஆசியன் சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.\nடென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\nடென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\nஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் : கவுகாத்தியில் நாளை இந்தியாவுடன் பலப்பரீட்சை\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.\nசர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச மரம் அறுக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது.\nவிஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் : இறுதிச்சுற்றுக்கு டெல்லி அணி தகுதி\nவிஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் மும்பை அணியுடன் டெல்லி மோத உள்ளது.\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/celebs/06/160552", "date_download": "2018-10-21T13:17:32Z", "digest": "sha1:YQC6PHJIS2ON6AQI37XV5DPGJJ7WGS6A", "length": 7055, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "பாடகி சின்மயிக்கு எச்சரிக்கை விட்ட பிரபல ஈழ தமிழர்! சூடாகும் வைரமுத்து மீதான பாலியல் சர்ச்சை - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nபாடகி சின்மயிக்கு எச்சரிக்கை விட்ட பிரபல ஈழ தமிழர் சூடாகும் வைரமுத்து மீதான பாலியல் சர்ச்சை\nதற்போது சமூகவலைதளங்களில் பெரிதாக ஓடிக்கொண்டிருக்கும் விசயம் சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தான். கடந்த திங்கள் கிழமை முதல் இது அடுத்து பெரிதாகிவருகிறது.\nசின்மயி தன்னை பாலியல் சீண்டல் செய்ததாக கூறி பிரபல கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அவருக்கு ஆதரவுகள் தற்போது பெருகியுள்ளது.\nஇதற்கு வைரமுத்து காலம் பதில் சொல்லும் என வழக்கம் போல தன் ஸ்டைலில் கருத்து தெரிவிக்க விசயம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் வைரமுத்து மீது குற்றச்சாட்டு சொல்லிய சின்மயியை எச்சரிப்பதாகவும், இதுபோல அவர் தொடர்ந்து கூறிவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இவர் வீழ மாட்டோம் என்ற ஈழ சுனாமி பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parvaiyil.blogspot.com/2009/10/", "date_download": "2018-10-21T12:09:39Z", "digest": "sha1:N6MPNWWMKIBLWY2EAN7I35GHQLPRMOBY", "length": 24563, "nlines": 143, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: October 2009", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nவளைகுடா சீதோஷ்ண நிலையில் உணவா , சுவாசிக்கும் உஷ்ண,குளிர்சாதனக் காற்றா எதுவோ மனுசங்களை குண்டு பண்ணியே தீருவேன்னு கங்கணம் கட்டிகிட்டு திரியறது.இங்கிருந்து மீனு மாதிரி கொஞ்சம் தள தளன்னு இந்தியாவுக்குப் போனா ஒரு மாசத்துல திரும்ப வரும்போது காஞ்ச கருவாடு மாதிரி எல்லோரும் திரும்ப வர்றாங்க.அது இந்தியாவில் சுற்றும் அலைச்சலா,உணவா,நீரா,காற்றா எனத் தெரியவில்லை.எப்படியோ பெரும்பாலான இந்தியர்கள் உடல் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சிகளை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வைத்துக் கொள்வதில்லை பணம் என்ற பொருளாதார தேவை ஓரளவுக்குப் பூர்த்தியானாலும் கூட.\nஇந்தியாவில் இதய நோய்கள் அதிகரிக்கின்றன என்ற சமீபத்து செய்தி ஒன்று பார்க்க நேர்ந்தது.அதெப்படி அத்தனை வெயிலில் வேர்த்து விறு விறுத்து பஸ் ஏனைய பயணங்கள் செய்து உழைத்து அலுத்தும் நோய்கள் அதிகரிக்கின்றன.காரணம் இதயம் போன்ற உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக கிடைக்காமல் போவதாலாபல் துலக்குவது,குளிப்பது மாதிரியான அன்றாட அலுவல்களில் ஒன்றாக கட்டாயம் காலையில் செய்ய வேண்டிய பணி உடற்பயிற்சி.முந்தைய நாளின் சோர்வான மனநிலையையும் உற்சாக கட்டுக்குள் கொண்டு வரும் உடற்பயிற்சி.அதிக நாள் உடற்பயிற்சி செய்யாமல் துவக்கமாக முதல் நாள் ஆரம்பித்தால் அடுத்த நாள் உடல் வலிக்கும்.உடல் வலியையும் பாராது இரண்டாம் நாள் தொடர்ந்தால் மூணாவது நாள் வலி தெரியாது.மூணாவது நாளிலிருந்து இரண்டு வாரம் தொடர்ந்து விட்டால் பயிற்சி பழக்கம் விடாது தொடரும்.\nஎனக்கு சரக்கு கிடைக்காத ஊர் காரணத்தாலும் அதன் காரணம் கொண்டே மது மீது ஈடுபாடு இல்லாத காரணத்தாலும் மது அருந்துவதில்லை.இருந்தாலும் துறவறம் பூண்டு இல்லறம் பற்றியெல்லாம் சிலப்பதிகாரம் எழுதின இளங்கோ மாதிரி நானும் சில சரக்கு குறிப்புகளை சொல்கிறேன்.பின்னூட்டத்தில் இதுபற்றியெல்லாம் நோண்டக்கூடாது என்ற அன்பு எச்சரிக்கையுடன் சில குறிப்புகள்.\nநானெல்லாம் மட்டை போடற பார்ட்டி.இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு யாராவது நினைக்கிறவங்களுக்கு அதிகமான உடலுக்கு தேவையில்லாத ஆல்ஹகாலை உடற்பயிற்சி உள் இழுக்கும் காற்று வெளியேற்றும்.சரக்கடிச்சாலும் தவறில்லை உடற்பயிற்சி செய்யுங்கள்.\nஎனது மதிப்பீட்டில் சரக்கடிப்பது ஒரு கலை.ஆனால் அதனைக் கற்றுத் தேர்ந்தவர்களாய் பெரும்பாலோர் இல்லை.தண்ணி போடற மச்சிக சாராயம்,கள்ள சாராயம்ன்னுதான் கேட்டிருப்பீங்க.இது ரெண்டையும் விட சொந்த சாராயம்ன்னு ஒண்ணு இருக்கறது யாருக்காவது தெரியுமாதெரியாட்டி தெரியாமலே இருப்பது நல்லது:)\nஎது சரியான தண்ணி போடற முறைன்னு தெரியல.பிலிப்பைன்ஸ்காரங்க நல்லா சாப்பிட்டு விட்டு சின்ன சின்னதா கல்ப் அடிக்கிறாங்க. நாம் தண்ணி போட்டு முடிஞ்சு அப்புறமா சாப்பிடறோம்.எப்படியோ சரக்கடிச்ச பிறகு வீட்டுக்கு ஒரு கொய்யா மரம் வளர்ப்போம்ன்னு சொல்றதுக்குப் பதிலா ரிலாக்ஸா ஒரு கருப்பு காபி குடிப்பது தலைவலி வராம தடுக்கும்.(உனக்கெப்படி தெரியும்F&Bல படிச்சது)ஒரு டுனீசியாக்காரன் பழம் சாப்பிட்டு விட்டு உணவருந்துவது விஞ்ஞான பூர்வமா உடலுக்கு நல்லதென்றான்.நாம் சாப்பிட்டு விட்டு பழங்கள் அருந்துகிறோம்.எது சரியான முறைF&Bல படிச்சது)ஒரு டுனீசியாக்காரன் பழம் சாப்பிட்டு விட்டு உணவருந்துவது விஞ்ஞான பூர்வமா உடலுக்கு நல்லதென்றான்.நாம் சாப்பிட்டு விட்டு பழங்கள் அருந்துகிறோம்.எது சரியான முறைதெரிந்தவர்கள் கருத்துக்கள் அறிய விரும்புகிறேன்.\nகல்லூரிப் பெண்கள் KFC, பிஸாக்களை தவிர்ப்பது நல்லது.அம்மாக்கள் தரும் இட்லி,தோசை,உப்புமா நல்லது.கூட மாட அம்மாக்களுடன் அடுப்பறையில் உதவுவது உடல்,மனரீதியாக உதவும்.\nமுன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலைகளை மட்டும் பார்த்துகிட்டு இருந்தாங்க.இப்ப அந்தப் பளுவோடு அலுவல் வேலைக்குமான பளுவும் வந்து சேர்ந்து பெண்களை யந்திரங்களாகவே மாற்றிய பெருமை ஆண்குலத்துக்கு சேரும்.30 வயதுக்கு மேல் சதை போடுதல்,அப்புறம் சர்க்கரை,அழுத்தம் போன்ற நோய்களை பெண்களும் தவிர்க்க உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.குழந்தைப் பேறு காலம் கூட நடை,சின்ன சின்ன வேலைகள் செய்வது அவசியம்.\nபுள்ளத்தாச்சிங்கிற கரிசனத்துலயும் மருத்துவர்கள் உதவியாலும் சுகப்பிரசவம் வரை எல்லோரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.ஆனால் அதற்குப் பிறகான பெண்களுக்கான தாய்மை வாழ்க்கை மாறுபாடும் உடற்பயிற்சிக்கு நிரந்தர ஓய்வைக் கொடுத்துவிடும்.பிரசவத்திற்கு பின்னான அடிவயிற்று சதை தொப்பையை உருவாக்கும் பிரச்சினைகளை பெண்கள் தவறவிட்டு விடுகிறார்கள்.ஒரு மாதம் வயிற்றுப் பகுதிகளுக்கான மஜாஜ்,மற்றும் சுடு நீர் குளியல் அவசியம்.இங்கே ஒரு கேரளத்துப் பெண் புள்ளத்தாச்சிக்கு தண்ணி ஊத்துறேன்ன்னு சொல்லியே ஒரு மாத அட்வான்ஸ் புக்கிங்க் செய்யுது.இந்த தண்ணி ஊத்துற விசயத்தில் பெண்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.\nஅதென்னமோ தெரியல அத்தை,சித்தின்னு அம்மா ஒரு கிலோ,ரெண்டு கிலோ கருப்பட்டியும் அதுல கால்பாதி குருமிளகும் சேர்த்து அரிசு குத்துற கல்லுல உலக்கையால உஸ்,உஸ்ன்னு சத்தம் போட்டுகிட்டே கருப்பட்டியையும்,குருமிளகையும் மாவு பண்ணி உருண்டை செஞ்சு அத்தை,சித்தி,அக்காமார்களுக்கு பிரசவ சமயம் கொடுப்பாங்க.உர்ருன்னு பக்கத்துல நின்னு பார்த்துகிட்டு இருக்கும் எனக்கும் ஒரு விழுது கருப்பட்டி சொரக்குன்னு ருசியா கிடைக்கும்.பிரசவம் சமயத்தில இதைத் தின்னுட்டு அத்தை,சித்திகள்,அக்கம் பக்கத்து அக்கா மார்கள் பத்து நாளோ இல்லை பதினைந்து நாளோ காலத்துக்குள் தண்ணிக் குடத்த எடுத்து இடுப்புல வச்சிக்கிட்டு தண்ணி சுமக்கிற தைரியம் வந்துரும்.இப்ப அரசல்,புரசலா அம்மணி மூலமா சில தாய்மார்கள் குறைகள் கேட்க நேர்ந்தது.தற்காலப் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும் கூட திராணியில்லாமல் போய்விடுகிறார்கள்(This is irrelevent of nationality).இந்தப் பெண்கள் எல்லாம் இந்தியா,இலங்கை,பிலிப்பைன்ஸ் ஆசிய நாட்டு வட்டத்துக்குள் வருபவர்கள்.\nபரட்டை தலை ஸ்டைல் எல்லாம் முடி உதிர்தலில் கொண்டு வந்து விட்டு விடும்.நல்ல பிள்ளையா தேங்காய் எண்ணெய் தேய்த்து பக்க,நடு வகிடு எடுத்து பள்ளிக்கு,பின்னாடி டை கட்டுற வயசு வரைக்கும் செய்தால் தலை முடி கொட்டுதல்,நரை போன்றவைகளை தள்ளிப் போட முடியும்.கேரளத்துப் பெண்களின் நீண்ட முடிக்கு தேங்காய் எண்ணெய் காரணமென நினைக்கிறேன்.ஷாம்பு குளியல் மாதம் ஒரு முறை வைத்துக் கொள்ளலாம்.நல்லெண்ணெய் குளியல் வாரம் ஒரு முறையும் அதுவே உச்சந்தலைக்கு தினமும் தேய்த்துக் குளிப்பது சூடு குறைக்கும்.கண்ணுக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணை தினமும் விட்டுக் கொண்டு பள்ளி,அலுவல் செல்லலாம்.\nநிறையப் பேர் மினரல் வாட்டர் அருந்துவது உடலுக்கு நல்லதென்று நினைக்கிறார்கள்.ஆனால் தொடர்ந்து குடிக்கும் மினரல் வாட்டர் கிட்னியில் கல்லைச் சேர்க்கும்.பதிலாக நீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.\nஇதெல்லாம் செய்தும் சில சமயம் இருமல்,சளி போன்ற வைரஸ் வைராக்கியர்கள் வந்து விடுவார்கள்.ஒரு முறை இப்படி தொடர் இருமலில் 3 நாட்கள் அவதிப்பட்டு அலோபதி அண்ணன்கள் எதையெல்லாமோ எழுதிக் கொடுத்தும் பலனில்லாமல் நம்ம கிட்னி உபயோகிச்சதுல நல்ல பலன் கிடைத்தது.\nபசும்பால் - 250 மில்லி\nதேன் - ஒரு தேக்கரண்டி\nதண்ணீர் - 25 மில்லி\nகுங்குமப் பூ- சிட்டிகை தூவற மாதிரி\nஇஞ்சி - பெரும் விரல் அளவு\nகுருமிளகு-இடிச்சா பெரும்விரல்,ஆள் காட்டி விரலில் சிக்குமளவு\nமுதலில் தண்ணீரில் வெட்டிய இஞ்சி,மஞ்சளை இட்டு கொதி வந்ததும் பாலை ஊத்தி குருமிளகை தூவவும்.சில நிமிடங்களில் பால் கொதித்து வரும்போது இறக்கி வைத்து ஒரு கப்பில் ஒரு தேக்கரண்டி தேன்,குங்குமம் சிறிது தூவி சூடான பாலை ஊற்றி கலக்கவும்.இருமல்,சளி மருந்து தயார்.\n( இதில் இஞ்சி,குருமிளகு,மஞ்சளைத் தவிர்த்தால் இது வயாகராவின் அல்லக்கை)\nஇறுதியாக ஜன்னல் பக்கத்தில் நின்னுகிட்டு சைட் அடிக்கப் பிடிக்குமா இல்லை ஒரே கடி கடித்த ஆப்பிள் பிடிக்குமான்னு என்னைக் கேட்டால் ஜன்னல் என்றே சொல்வேன்.ஆமாநம்ம பில்கேட்ஸ் என்ன செஞ்சுகிட்டு இருக்காருநம்ம பில்கேட்ஸ் என்ன செஞ்சுகிட்டு இருக்காருயாராவது பார்த்தீங்கன்னா ஒரு ஹலோ எனது சார்பா சொல்லுங்க\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://raja-poovarasu.blogspot.com/2009/05/blog-post_25.html", "date_download": "2018-10-21T12:53:24Z", "digest": "sha1:OZEBABDPNNZFNCIETERRS3CPYF4F7LWA", "length": 21442, "nlines": 592, "source_domain": "raja-poovarasu.blogspot.com", "title": "பூவரசு: அறிவுமதி கவிதைகள்", "raw_content": "வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது\n - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nஅது ஒரு நட்பு முறிவிற்கான\nநான் சமைத்து வைத்திருந்த உணவை\nஇரண்டு இரவுகள் ஒரு பகல்\nஈரக் காற்றுகளால் நெய்த அந்த\nஎனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே\nநட்பு என்பது நம்மைப்போல் என்றும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள் (ஒலி)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writersamas.blogspot.com/2015/12/blog-post_5.html", "date_download": "2018-10-21T13:34:58Z", "digest": "sha1:QFLLLXTLNJ5FANSPROGYFILJWOLTNTRN", "length": 56063, "nlines": 770, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: மனிதப் பேரவலம்!", "raw_content": "\nநன்றி: படம்: தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன்\nஎதிர்பாராதது அல்ல. அப்படிச் சொன்னால், அது பெரும் பாவம் சென்னை இந்தப் பருவத்தில் எதிர்கொள்ளும் கடும் மழையை அக்.16-ம் தேதி அன்று நண்பர் கணேஷ் சொன்னார். அவர் கையிலிருந்த வானிலை அறிக்கை சொன்னது. சரியாக ஒரு மாதம் கழித்து, நவம்பர் 14-ல் சென்னை கடும் மழையை எதிர்கொண்டது. நகரம் ஸ்தம்பித்தது. அடுத்த கடும் மழை நவம்பர் 22-ம் தேதி என்றது முன்னெச்சரிக்கை. நவம்பர் 30-ல் எதிர்கொள்ளவிருக்கும் மழை இவற்றின் உச்சமாக இருக்கும் என்பதையும் அப்போதே கணேஷ் சொன்னார்.\nகணேஷ் வானிலை ஆய்வாளர் அல்ல. வானிலை ஆய்வு மையம் தரும் அறிக்கைகளைச் செய்திகளாகத் தரும் செய்தியாளர். வானிலை ஆய்வு மையங்கள் இப்படி முன்கூட்டி அறிக்கை தருவதன் முதன்மை நோக்கம், மக்களை எச்சரிப்பது மட்டும் அல்ல; அரசாங்கங்களை எச்சரிப்பதும் ஆகும்; ஆட்சியாளர்கள் முன்கூட்டித் திட்டமிடவும் மக்களைக் காக்கவுமான நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசத்தை உருவாக்கிக் கொடுப்பதும் ஆகும். கணேஷ் என்னிடம் பகிர்ந்துகொண்ட அறிக்கைகள் முதல்வர் அலுவலகத்துக்கும் தலைமைச் செயலாளர் அலுவலகத்துக்கும் உடனுக்குடன் செல்லக்கூடியவை என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை.\nசென்னை இப்போது எதிர்கொண்டிருக்கும் மழை 100 வருஷங்களில் காணாதது என்று பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். 100 வருஷங்கள் முன் இருந்த சூழல் எங்கே; இன்றைக்கு இருக்கும் நவீன வசதிகள் எங்கே 1000 வருஷங்கள் காணாத மழைகூடப் பெய்யலாம். மழையைத் தடுக்க முடியாது. ஆனால், மழையால், வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும். உயிரிழப்புகளைக் குறைக்க முடியும். வெள்ளத்தின் தொடர்ச்சியாக வீடிழந்து, உடைமைகளை இழந்து, வீதிகளில் மக்கள் பராரியாகத் திரிவதைத் தடுக்க முடியும். அண்டக் கிடைக்கும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், மண்டபங்கள், ரயில்கள், லாரிகளில் ஒருவேளைச் சோற்றுக்கும் ஒரு மடக்குத் தண்ணீருக்கும் அலைபாய்வதைத் தடுக்க முடியும். தண்ணீர் இல்லாமல், இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு பெண்கள் உட்கார்ந்திருக்கும் வலியைத் தடுக்க முடியும். முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிசுக்கள் என்று வகைதொகை இல்லாமல் நூற்றுக்கணக்கில் அடைபட்டிருக்கும் ‘முகாம்’களில் ஒரு மெழுகுவத்தி வெளிச்சம்கூட இல்லாமல் இரவுகளைக் கழிக்கும் அவலத்தைத் தடுக்க முடியும்.\nசென்னையில், தமிழகத்தின் தலைநகரில், அதன் மையப் பகுதியான சைதாப்பேட்டையில் மக்கள் அனுபவித்துவரும் சித்ரவதைகளையும் அவர்கள் வடிக்கும் ரத்தக் கண்ணீரையும் கண்ணெதிரே பார்த்து எழுதுகிறேன், முகம் தெரியாத அரசு ஊழியர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள்; ஆனால், அரசியல்வாதிகளை முகமாகக் கொண்ட அரசாங்கம் என்று ஒன்று இங்கே இல்லவே இல்லை\nநள்ளிரவில் அவர்கள் வீட்டின் கதவு தட்டப்பட்டபோதே, அவர்களுடைய வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் ஓடி வந்திருக்கிறார்கள். “செம்பரம்பாக்கம் ஏரியில தண்ணி நெறையத் தொறந்துவிட்டிருக்காங்களாம்மா. கரை உடைச்சிக்கிட்டு ஊருக்குள்ள தண்ணி வந்துரும்னு சொல்றாங்க. சீக்கிரம் கெளம்புங்க.” தண்ணீர் வருவதற்கு முன்னரே மின்சாரம் போய்விட்டது. அந்த இருட்டில் வீடு வீடாக போலீஸ்காரர்கள் ஏறி இறங்கும் முன் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது.\nமக்கள் மழையில், இருட்டில் இடம் தேடி அலைந்தார்கள். எங்கே செல்வது பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஓடுகிறார்கள். மாநகராட்சிப் பள்ளிக்கூடம் சென்றால், அங்கும் தண்ணீர். அடுத்து எங்கே செல்வது பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஓடுகிறார்கள். மாநகராட்சிப் பள்ளிக்கூடம் சென்றால், அங்கும் தண்ணீர். அடுத்து எங்கே செல்வது அந்த நள்ளிரவில் யாரை அழைப்பது அந்த நள்ளிரவில் யாரை அழைப்பது அழைத்தும் பிரயோஜனம் இல்லை. செல்பேசி சேவைகள் பல அப்போதே செயலிழக்க ஆரம்பித்துவிட்டன. ஆளுக்கொரு பக்கமாய் ஓடுகிறார்கள். விடிந்தபோது வழிபாட்டுத்தலங்கள், மண்டபங்களின் நிர்வாகிகள் தாமாக ஓடிவந்து கட்டிடங்களில் மக்கள் தங்க திறந்துவிட்டார்கள். ஆனால், எவ்வளவு பேரை அவை கொள்ளும் அழைத்தும் பிரயோஜனம் இல்லை. செல்பேசி சேவைகள் பல அப்போதே செயலிழக்க ஆரம்பித்துவிட்டன. ஆளுக்கொரு பக்கமாய் ஓடுகிறார்கள். விடிந்தபோது வழிபாட்டுத்தலங்கள், மண்டபங்களின் நிர்வாகிகள் தாமாக ஓடிவந்து கட்டிடங்களில் மக்கள் தங்க திறந்துவிட்டார்கள். ஆனால், எவ்வளவு பேரை அவை கொள்ளும் ஓடுகிறார்கள். பஸ் நிலையத்தில், ரயில் நிலையத்தில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில்களில். அப்படியும் போதவில்லை. பாதிப் பேர் உள்ளே; மீதிப் பேர் வெளியே கொட்டும் மழையில்.\nதிடீரென சாலை ஆறாக மாறுகிறது. அடித்துக்கொண்டு பாய்கிறது தண்ணீர். வெள்ளம் ஒரு ஆறாகப் பாய்கிறது. ஆம். ஆறாகவே பாய்கிறது. வீடுகள், வீட்டுச் சாமான்கள், வாகனங்களினூடே அடித்துச் செல்லப்படுகின்றன உடல்கள். கால்நடைகள், மனிதர்கள் என்று இனம் பிரிக்க முடியாத வேகத்தில் செல்கின்றன. முழு நாளும் ஒரு பருக்கை அரசுத் தரப்பிலிருந்து வந்து சேரவில்லை. முன்னதாகவே இருட்டிவிட்டது. கும்மிருட்டு. சாலைகளில் பாயும் வெள்ளம். இடையிடையே அழுகுரல்கள், பெரு ஓலங்கள்.\nமறுநாள் விடிகிறது. கொஞ்சம் மழை நின்றிருந்தது. மக்கள் கூட்டம் பாய்கிறது, கடைகளைத் தேடி. அரை லிட்டர் பால் விலை ரூ. 100. ஒரு கேன் தண்ணீர் விலை ரூ. 250. வசதியுள்ளவர்கள் கடைகளில் இருந்ததை வாங்கிக்கொண்டு திரும்ப, வசதியற்றவர்கள் வீதிவீதியாக அலைந்தார்கள். பழங்கள், ரொட்டி பாக்கெட்டுகள் என்று வாங்க முடிந்ததை வாங்கிக்கொண்டு முகாம்களுக்கு ஓடி வந்தார்கள். மீண்டும் மழை. இதற்கிடையே வெள்ளம் கொஞ்சம் வடிந்த பகுதிகளில் வசிப்பவர்கள் சிலர் ஆங்காங்கே அவரவர் வீட்டில் கஞ்சி/சாதம் பொங்கிக் கொண்டுவந்து கொடுத்துப்போனார்கள். மூன்று வேளைக்கும் சேர்த்து ஒரு சாப்பாடு. மீண்டும் மழை. இருட்டு.\nஅடுத்த நாள் விடிகிறது. குடிக்கத் தண்ணீர் இல்லை. புழங்கத் தண்ணீர் இல்லை. வீட்டு வீதிகளில், கீழ்ப்பாலங்களில் வீட்டுக்கழிவுகள், சாக்கடையோடு கலந்து அடித்து வந்து தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வாளியில் மொந்துகொண்டு போகிறது கூட்டம். இதனிடையே படகுகளோடு வந்த கடலோடி இளைஞர்கள் கொஞ்சம் பேரை மீட்டார்கள். மீட்கும்போது மிதந்து வந்த சடலங்களை பலகைகளில் போட்டுக்கொண்டு போனார்கள். இடையிடையே ஹெலிகாப்டர்கள் மேலே பறக்கின்றன. உணவுப் பொட்டலங்களை வீசும் ஹெலிகாப்டர்கள் என்று நினைத்த மக்கள் கூட்டம் வீதிக்கு வந்து வானைப் பார்த்து, ஆலாய்ப் பறக்கிறது. ஒன்றும் கிடைக்கவில்லை. பிரதமரும், முதல்வரும் வானிலிருந்து பார்வையிட்டார்களாம். எம்எல்ஏக்கள், எம்பிகள் எல்லாம்கூட விசேஷ ஜெட்டுகள் மூலம் இந்தத் துயரங்களை எல்லாம் பார்த்திருப்பார்களோ, என்னவோ; ஒரு நாதியைக் காணவில்லை.\nஇன்னொரு மழை தொடங்கிவிட்டது. கும்மிருட்டு. இங்கே மெழுகுவத்திகளும் இல்லை. சற்று முன் பாலாஜி என்று ஒரு பையன் ஓடிவந்தான். பக்கத்து வீட்டில் நிறைமாதக் கர்ப்பிணி. எங்கே போவது, எப்படிப் போவது என்று உதவி கேட்டு அனுப்பியிருக்கிறார்கள். இங்கிருந்து வெளி உலகை இணைக்கும் எல்லாப் பாலங்களையும் நீர் சூழ்ந்திருக்கிறது. எப்படிச் செல்லச் சொல்வது\nபக்கத்து வீட்டில் கேட்கும் பெண்ணின் அழுகுரல் இதயத்தை நொறுக்குகிறது\nடிச. 2015, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: 2015, கட்டுரை, சமஸ், சென்னை, வெள்ளம்\nமனது கலங்குகிறது. செயல்படாத அரசு, சிரத்தையில்லாத அரசியல்வாதிகள்.\nAlpsMan 5 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:12\njustin leon 6 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:45\nகளத்த்தில் இருந்து எழுதிய நெஞ்சை உருக்கும் பதிவு.\njustin leon 6 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:48\nகளத்த்தில் இருந்து எழுதிய நெஞ்சை உருக்கும் பதிவு.\njustin leon 6 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:50\nகளத்திலிருந்து நெஞ்சை உலுக்கும் பதிவு.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 6 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:39\n இது படிக்க முடியாத பெருங்கொடுமை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ\nஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை\nஇரு வழிகள்; நாம் எந்த வழி\nபிள்ளைகளுக்கு அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/oct/14/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3019696.html", "date_download": "2018-10-21T12:00:26Z", "digest": "sha1:YKZSZSDSMWZZ7N5PAALML6WNYOCCEISJ", "length": 7257, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மியான்மர் எல்லையில் தீவிரவாதி கைது- Dinamani", "raw_content": "\nமியான்மர் எல்லையில் தீவிரவாதி கைது\nBy இம்பால், | Published on : 14th October 2018 12:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து கிழக்கே 110 கிமீ தொலைவில் இந்திய- மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மொராஹ் நகர்ப்பகுதியில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சீருடை அணிந்த தீவிரவாதியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.\nமணிப்பூர் மொராஹ் நகர்ப்பகுதியில் காலை 8.30 மணியளவில் இந்திய- மியான்மர் எல்லையின் சர்வதேச கதவு எண் 2 பகுதியில் போலீஸ் அதிகாரி எஸ்.இபோம்சா தலைமையிலான போலீஸார் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த டபிள்யூ.கிஷன்குமார் என்ற அந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.தெங்நெüஃபால் தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட தீவிரவாதி மணிப்பூரை மையமாக கொண்டு இயங்கி வரும் மியாம்கி ஃபிங்காங் லான்மி பிரிவை சேர்ந்த தடை செய்யப்பட்ட காங்லிபாக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தீவிரவாதி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான நபரிடம் எவ்வித ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை என்றும், பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.neu-presse.de/ta/tag/mesut-pazarci/", "date_download": "2018-10-21T13:39:37Z", "digest": "sha1:EHJGHQYUID355DIE4F6GRVFIROWK4SV5", "length": 5959, "nlines": 93, "source_domain": "www.neu-presse.de", "title": "Mesut Pazarci Archives - புதிய Presse.de செய்திகள் மற்றும் பிரஸ் வெளியீடுகள்", "raw_content": "புதிய Presse.de செய்திகள் மற்றும் பிரஸ் வெளியீடுகள்\nஜெர்மனி மற்றும் உலக வழங்கும் சமீபத்திய செய்திகள்\n21. அக்டோபர் 2018 0\n21. அக்டோபர் 2018 0\n21. அக்டோபர் 2018 0\n21. அக்டோபர் 2018 0\n21. அக்டோபர் 2018 0\n21. அக்டோபர் 2018 0\nசொத்து, வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nபாதுகாப்பு, பேண்தகைமை மற்றும் ஆற்றல்\n2016 2017 விவசாய வர்த்தக வழக்கறிஞர் வக்கீல்கள் \" வேலை முதலாளி ஊழியர் ஆட்டோ பெர்லின் ப்ளூடூத் கிளவுட் பயிற்சி தரவு மீட்பு டிஜிட்டல் மயம் எர்லங்கன் அனுபவிக்க சுகாதார Hannover Hartzkom hl-ஸ்டூடியோக்கள் சொத்து IT சேவை குழந்தைகள் சந்தைப்படுத்தல் : Mesut Pazarci ஊழியர் செய்திகள் ஒரு PIM Rechtsanwaelte வழக்கறிஞர் பயண எஸ்ஏபி விரைவு உணவு சுவிச்சர்லாந்து பாதுகாப்பு மென்பொருள் வேலை வாய்ப்பை தொழில்நுட்பம் சூழல் நிறுவனம் விடுமுறை USB நுகர்வோர் கிறிஸ்துமஸ் பரிசுகளை\nசெய்தி காப்பக மாதம் தேர்வு அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017\nபதிப்புரிமை © 2018 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம்.எச் தீம்கள்\nஇத்தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, சிறந்த செயல்பாடுகளை வழங்குவதற்காக. மேலும் படிக்க குக்கீகளை பயன்படுத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2009/01/blog-post_23.html", "date_download": "2018-10-21T12:33:50Z", "digest": "sha1:J2KATUEYLLZSDIE5I2S5KKHL5AG5G66C", "length": 16423, "nlines": 266, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: படிச்சாச்சு லக்கிலுக்!", "raw_content": "\nகிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் வடிவமைப்புக்காகவும், உள்ளடக்க நேர்த்திக்காகவும் வாங்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொற்றிக்கொண்டுவிட்டது. நான் வாங்கிய முதல் 'கிழக்கு' - அடுத்த விநாடி(நாகூர் ரூமி) என்று நினைக்கிறேன்.\nஇப்போது தமிழ்மணத்திலும், லக்கிலுக்கின் பதிவிலும் கூறியிருந்ததால், அவருடைய-சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்-புத்தகத்தை வாங்கி, இதோ...படித்துமுடித்தாகிவிட்டது.\nவிளம்பரத்துறையைப்பற்றி இதுவரை தமிழில் தகவல்களுடன் புத்தகம் வெளிவந்திருப்பதாக நான் அறியவில்லை. அதுவும் நம் சக பதிவர் (கொஞ்சம் ஓவர்தான்...அவர் சக பதிவர் என்பதைவிட சூப்பர் பதிவர் எனலாம்) எழுதிய புத்தகம் என்ற பாசத்துடன் படித்தேன்.\nமுதலில், அவரது இந்த சுலபமான, அழகான, சகஜமான எழுத்து நடைக்கு இது ஒரு சிறந்த விளம்பரம்\nஅப்புறம் அதன் சாராம்சம்.... வாசகனை மிகவும் குழப்பாமல், மிகவும் ஆழமான தொழில்நுட்பத்தகவல்களும் தெளிக்காமல், கவானமாகக்கையாண்டு கலக்கியுள்ளார்.\nபடித்துமுடிக்கும்போது விளம்பரத்துறையைப்பற்றி ஒரு அடிப்படை அறிவு ஏற்பட்டுவிடும் என்பது திண்ணம்.\nபுத்தகத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. அதுவும் அந்த அழகி படம், செப்டம்பர் 2, 4ல் ஒவ்வொன்றாக களையப்படும் என்ற தகவல் , இதயம் நல்லெண்ணெய் விளம்பர நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை , இல்லாத பீர் கம்பெனி விளம்பரம் என்று சுவாரஸ்யமாக வழங்கியிருக்கிறார்.\nஒரு நாட்டுக்கே விளம்பரம், உள்ளூர் விளம்பரம் என்று எல்லாவற்றைப்பற்றியும் விலாவாரியாக சிறு சிறு எடுத்துக்காட்டுகள் மூலம் போகிறபோக்கில் கூறியிருக்கும் பாங்கு சிறப்பாக உள்ளது.\nவிளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் எல்லா ஊடகங்களையும் ஒரு சிறு அலசல் அலசியிருக்கிறார். எந்தந்த விளம்பரங்கள் எங்கெங்கு செல்லும் என்றும் விபரம் தருகிறார்.\nநீங்கள் ஒரு வியாபார நிறுவனத்தை நடத்திவந்தால், நீங்கள் எந்த வகையில் விளம்பரம் செய்தால் உங்கள் விற்பனையில் ஏற்றம் வரும் என்பதைத்தெரிந்துகொள்ள இந்தப்புத்தகம் ஒரு ஆலோசனை முதலீடாகப் பயன்படுத்தலாம்.\nமொத்தத்தில் மிகவும் பயனுள்ளதாகவும், ரசிக்கும்படியும் எழுதி -விற்பனையில் சக்கைப்போடு போடப்போகும்படி - வெளியிட்டிருக்கும் நமது லக்கிலுக் என்ற யுவகிருஷ்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக \n எப்புடிப்பா இப்படிப்பட்ட ஆட்களை வளைச்சு வளைச்சுப் பிடிச்சு தூள் கிளப்புறீங்க\nசொன்னது சுரேகா.. வகை பாராட்டு\nசக பதிவரின் புத்தகத்தை சிரத்தையோடு வாங்கி , விமர்சனம் எழுதிய பகிர்தலுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.\nசக பதிவரின் புத்தகத்தை சிரத்தையோடு வாங்கி , விமர்சனம் எழுதிய பகிர்தலுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.//\nஅதை படிச்சுட்டு முதல் பின்னூட்டம் போட்ட உங்களுக்கு டபுள் மடங்கு நன்றிகள்ண்ணா \nஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை\nசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை\nநிஜார் போட்ட மனிதனின் பேஜார்\nதங்கள் பதிவுகள் அருமையாக உள்ளன.\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nwww.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி\nசக பதிவரின் புத்தகத்தை சிரத்தையோடு வாங்கி , விமர்சனம் எழுதிய பகிர்தலுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.//\nபுத்தக விமர்சனத்திற்கு நன்றி. புத்தக காட்சியில் வாங்கவேண்டிய லிஸ்டில் தவறி விட்டது. கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டும். நன்றி சுரேகா.\nI strongly beleive இந்திய பதிவுலகில் \"கிழக்கு\" வருங்கால சூப்பர் ஸ்டார்.\nஆம். -கிழக்கு- மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை கொஞ்சம் தூண்டியிருக்கிறார்கள்.\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - ஒருவழியா முடிச்சாச...\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - 4\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம்- பாகம் 3\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2018/06/blog-post_6.html", "date_download": "2018-10-21T11:59:22Z", "digest": "sha1:P4FFOUVL3RWUYMRLFBYA4UKDMGSWU4CV", "length": 5983, "nlines": 222, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): சத்துணவில் முட்டை விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்க திட்டம்", "raw_content": "\nசத்துணவில் முட்டை விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்க திட்டம்\nசத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை உண்ண விரும்பாத\nசிறுவர்களுக்கு ரூ.3.50 மதிப்பிலான வாழைப்பழம் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. ஒரு வாழைப்பழத்தின் செலவினத்தை ரூ.1.25-லிருந்து ரூ.3.50-ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.*\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து அரசாணைகள்,நிதித்துறை ஆணைகள் மற்றும் இயக்குனர் செயல்முறைகள் - ஒரே கோப்பில் - *CLICK HERE TO DOWNLOAD *\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "https://inaiyanila.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-10-21T11:58:52Z", "digest": "sha1:CJH6RZRAFZBQ7LBVCWDCGBUPS3RYZUPT", "length": 13958, "nlines": 87, "source_domain": "inaiyanila.blogspot.com", "title": "இணையநிலா: உலக அழிவின் சில அறிகுறிகள்", "raw_content": "\nவெள்ளி, 6 ஜனவரி, 2017\nஉலக அழிவின் சில அறிகுறிகள்\nகி.பி. 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. பின் கி.பி. 2012ல் உலகம் அழியும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அதனால் உலகம் அழியவே அழியாது என்று அர்த்தமல்ல. உலகம் மொத்தமாக ஒரே நேரத்தில் அழிவதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக அழியலாம்.\nஏற்கனவே மனிதன் நெருப்பைத் தவிர மற்ற பஞ்ச பூதங்கள் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டான். அவை கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை அழிக்க ஆரம்பித்துவிட்டன. இவற்றோடு மனிதனின் மனம், மற்றும் புத்தியும் தவறான பாதையிலேயே செல்கின்றன.\nஉலகில் நடப்பவற்றை நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒன்று விளங்கும். மனிதன் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதை விடுத்து ஆடம்பரத்தை, பகட்டை வெளிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறான்.\nமனிதனுக்கு சக மனிதர்களை கவனிக்க நேரமில்லை. உலகத்தை கவனிக்க நேரமில்லை. சமூகத்தை பற்றி எந்த அக்கறையுமில்லை. எந்த நேரமும் பணம், பதவியின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறான். வீடு, வாகனம் வாங்குவதிலேயே பொழுதைக் கழிக்கிறான். இல்லையெனில் அறிவை வளர்க்கிறேன் என்ற பெயரில் செய்தித்தாள் படிக்கிறான். அதிலே மட்டும் என்ன இருக்கிறது. அடுத்தவரின் அந்தரங்கத்தை தவிர வேறு எதையும் பத்திரிக்கைகள் எழுதுவதில்லை. அதை அறிந்துகொள்வதிலேதான் வாசகனும் கவனம் செலுத்துகிறான். எவ்வளவு முட்டாள்தனம்.\nஉலகம் அழியும் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை அதிகமாகும், ஆனால் பக்தி குறையும். தாய்மார்கள் செயற்கையாக கருத்தரிப்பார்கள், பிரசவிப்பார்கள். மனிதன் செயற்கையாக உணவுப்பொருட்களை தயாரிப்பான் என்கிறது வேதம்.\nஇவையனைத்தும் இன்று நடந்துகொண்டிருக்கின்றன. சோதனைக்குழாய் குழந்தை, சிசேரியன், செயற்கை அரிசி, செயற்கை முட்டை, மரபணு மாற்ற காய்கறிகள், விலங்குகள் என அனைத்துமே இந்த ரகம் தான். ஊசி மூலம் மருந்தை செலுத்தி நாற்பது நாட்களில் குஞ்சைக் கோழியாக்குகிறான். இதன் மூலம் சிறுவர் சிறுமிரே இன்று பெரியவராகின்றனர்.\nஅறம் போதிக்கப்பட்ட பின்னரே விஞ்ஞானம் போதிக்கப்பட வேண்டும். ஆனால் இன்று மனிதன் விஞ்ஞானத்தை போதிப்பதிலேயே கவனத்தை செலுத்துகிறான். இன்றைய குழந்தை இரண்டு வயதாகும் முன்பே நன்றாக பேசக்கற்றுக் கொண்டு விடுகிறது என்பது சந்தோஷப்பட வேண்டிய விசயமல்ல. அது வருத்தப்பட வேண்டிய விஷயம். குழந்தை தனது குழந்தைத்தனத்திலிருந்து விலகிவிட்டது. அதுவும் தந்திரமாகிவிட்டது. இன்றைய குழந்தையை தெய்வம் என்று கூறமுடியாது.\nவெளியிலிருக்கும் விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் சீக்கிரமாக ஈடுபடுத்தப்படும் குழந்தை தன்னுடைய தெய்வீகத்தன்மையை இழந்துவிடுகிறது. ஏனெனில் மனிதன் தெரிந்து கொண்ட விஷயங்கள் அத்தனை அழகானவை அல்ல. உயர்ந்தவையும் அல்ல. மேலும் அதிக விஷயங்கள் பொய்யானவை. இன்றைக்கு சீக்கிரத்திலேயே பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தை இயற்கையான அறிந்து கொள்ளுதலை விடுத்து பொய்களைக் கற்றுக்கொள்வதில் சீக்கிரம் தேறிவிடுகிறது. இப்படி எத்தனயோ விஷயங்களை உலக அழிந்துகொண்டிருப்பதற்கு ஆதாரமாகக் கூறலாம்.\nஇடுகையிட்டது பிறை நேசன் நேரம் முற்பகல் 9:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்கை, தத்துவம், தர்மம், மனிதன்\nதிண்டுக்கல் தனபாலன் 6 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:02\nகுழந்தை தனது குழந்தைத்தனத்திலிருந்து விலகிவிட்டது உட்பட அனைத்தும் உண்மைகள்...\nதருமி 6 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:57\n//இதன் மூலம் சிறுவர் சிறுமிரே இன்று பெரியவராகின்றனர்.//\nஎதற்கு இப்பதிவை எனக்கு அனுப்பியுள்ளீர்கள் வேண்டாமே\nவலிப்போக்கன் 7 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலக அழிவின் சில அறிகுறிகள்\nசிலர் எதை எடுத்தாலும் கூகுளில் தேடினேன், விக்கிபீடியாவில் படித்தேன் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில...\nநான் இங்கே இல்லாதபோது நீ என்னுடன் மிக சந்தோஷமாக இருக்கிறாய் நான் இங்கே இல்லாதபோது உனக்கு இங்கே எதிராளி இல்லை நான் இங்கே இல்...\n“உங்களால முடிஞ்ச அளவு செய்யுங்க” என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் கூறிவிடுகின்றனர். இந்தக் கூற்று உண்மையில் பெண் வீட்டாரின் அகங்க...\nஉலக அழிவின் சில அறிகுறிகள்\nகி.பி. 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. பின் கி.பி. 2012ல் உலகம் அழியும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அதனால் உலகம் அழியவே ...\nஇப்போது பெரும்பாலான காய்கறிகள், பழங்களில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ரகங்களே கிடைக்கின்றன. நமது பாரம்பரிய நாட்டு ரகங்கள் கிடைப்பதில்லை. நா...\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஒரு விசயத்தை புத்தகத்தில் வெறுமனே படிப்பதற்கும், செய்முறையாக செய்து பார்த்தலுக்கும...\n“பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப என்னால் படைக்கப்பட்டது” இவ்வாறு கிருஷ...\nஆயிரத்து ஆண்டுகளுக்கு முன்னால் “இறைவன் ஒருவனே. அவன் நிறமற்றவன், குணமற்றவன்” என்று ஒரு ஆன்மீகவாதியால் இந்திய மண்ணில் கூற முடிந்தது. அதுவும்...\nஇந்தக்கட்டுரையைப் படித்த பிறகு நீங்கள் என்னை முழுமுட்டாள் என்றோ அல்லது கிறுக்கன் என்றோ சொன்னாலும் சொல்லுவீர்கள் . ஏனெனில் ...\nடேட்டா - ஒரு சாபம்\nகடந்த திமுக ஆட்சியில் தொலைக்காட்சி இலவசமாகத் தரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோது ஒரு பெரியவர் கூறினார், “அது உங்களுக்குத் தரப்படும் பரி...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/09/27143737/1194141/padavedu-renugambal.vpf", "date_download": "2018-10-21T13:27:27Z", "digest": "sha1:DBIVL7HTR5H6QYRORQ23LYQ2LKXWPDCD", "length": 16469, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "படவேடு ரேணுகாம்பாள் தலையே பிரதானம் || padavedu renugambal", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபடவேடு ரேணுகாம்பாள் தலையே பிரதானம்\nபதிவு: செப்டம்பர் 27, 2018 14:37\nதிருவண்ணாமலை மாவட்டம் படவேட்டில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் ரேணுகாம்பாள் தலையை மட்டும் பிரதானமாகக் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.\nதிருவண்ணாமலை மாவட்டம் படவேட்டில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் ரேணுகாம்பாள் தலையை மட்டும் பிரதானமாகக் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.\nதிருவண்ணாமலை மாவட்டம் படவேட்டில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் ரேணுகாம்பாள் தலையை மட்டும் பிரதானமாகக் கொண்டு அருள்பாலித்து வருகிறாள். ரேணுகாதேவி ஜமதக்னி முனிவரை மணந்து பரசுராமரைப் பெற்றெடுத்தாள். தன் மனைவியின் கற்புத்திறன் மீது சந்தேகம் கொண்ட ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரிடம், தாயைக் கொல்லும்படி ஆணையிட்டார். பரசுராமரும் தாய் ரேணுகாதேவியை வெட்டினார்.\nஇருந்தாலும், தந்தையிடம் மன்றாடி, தன் தாயை உயிர் பிழைக்க வைத்தார். ஆனால், வெட்டப்பட்ட ரேணுகாதேவியின் தலை, வேறு பெண்ணின் உடலோடு சேர்ந்து விட்டது. உயிர் வாழ விருப்பமில்லாத ரேணுகாதேவி தீயில் விழுந்தாள். அப்போது மழை பெய்ததால் தீ அணைந்து, உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டன.\nஉடை அணிய முடியாமல் போனதால், வேப்பிலையை ஆடையாக அணிந்தாள். அத்துடன் சிவனைக் குறித்து தவமிருந்து, தனது தலை மட்டும் இந்த பூமியில் இருக்கட்டும், பாழும் உடல் வேண்டாம் என்ற வரத்தைப் பெற்றாள். அதன்படி இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக தலையை மட்டும் பிரதானமாகக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.\nசக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பதற்கு ஏற்ப இங்குள்ள மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர். எனவே, அம்பிகையை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.\nஅத்தி மரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், அம்மனின் இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது. பரசுராமரின் உருவமும் கருவறையில் உள்ளது. ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கத்தையும், ஜனாஹர்ஷண சக்கரத்தையும் வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும்.\nகண்பார்வைக் குறைபாடு, அம்மை, வயிற்று வலி உள்ளவர்கள், குழந்தைப் பாக்கியம் வேண்டுவோர் திருநீற்றைத் தண்ணீரில் கலந்து அருந்தி பலன் அடைகிறார்கள். பரசுராமரை வழிபாடு செய்து தொட்டில் கட்டினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஎல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை- 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு, பாக். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமாலத்தீவு அதிபரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி\nஅமமுக அலுவலகத்தில் டிடிவி தினகரனை சந்தித்தார் கருணாஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பந்து வீச்சு\nஅண்ணாமலையார் வரலாறு: கால் மாற்றி அமர்ந்த நந்தி\nதாமிரபரணி புஷ்கர விழாவில் திரண்ட வடமாநில பக்தர்கள்: நவதிருப்பதியில் அலைமோதிய கூட்டம்\nஅருள் நிறைந்த ஆதி சக்தி பீடங்கள்\nசக்தி கரகம் என்றால் என்ன\nமுப்பெரும் தேவியின் வடிவம் மூகாம்பிகை\nசுகாசனத்தில் உறையூர் வெக்காளி அம்மன்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/news-description.php?id=7503cfacd12053d309b6bed5c89de212", "date_download": "2018-10-21T13:02:55Z", "digest": "sha1:M54UKKLG33OCHBK5K36FPMZ3WRHRLDN3", "length": 6755, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\nசின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல்; வீடுகள் மீது கல்வீச்சு- 5 பேர் காயம் போலீஸ் குவிப்பு\nகன்னியாகுமரி சின்னமுட் டம் கடற்கரை பகுதியாகும். அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதுதொடர்பாக இருதரப்பு மீனவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த இருதரப்பு மீனவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 2 கோஷ்டியினரும் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். வீடுகள் மீதும் கற்களை வீசினர். இதனால் சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். அந்த இடமே திடீர் போர்க்களமாகி பரபரப்பு நிலவியது.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோதலில் ஈடுபட்ட 2 கோஷ்டியினரையும் தடுத்தனர்.\nஇந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமோதல் தொடர்பாக சிலரை மடக்கி பிடித்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ellameytamil.com/category/others/", "date_download": "2018-10-21T12:05:19Z", "digest": "sha1:BUHMEXODUFK6W4HR7MDJPKRFHX5JLNBT", "length": 7734, "nlines": 176, "source_domain": "www.ellameytamil.com", "title": "மற்றவை | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nஉங்கள் பெயருக்குரிய அர்த்தம் தெரியுமா \nஅவசர உலகில் ஊசலாடும் உறவுகள்\nபெர்முடா முக்கோணம் எனும் ஆபத்தான பிரதேசம்\nஇறப்பில் உயிர்க்கும் பண்பாடும் உறவுகளும்\nகூடா நட்பு வாழ்க்கையை சீரழிக்கும்\nஒதுங்கி ஒதுங்கி வாழ்வதுதான் வாழ்வா\nபொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல்ஆரோக்யம் ஏற்பட சைக்கிள்ஓட்டுவோம்\nமரணத்தின் பின் மனிதர் நிலை\nஉங்களையே நோட்டம் விடும்தூங்காத கண்கள்\nதிறந்த மனம் உள்ளவனிடம் தெளிவான சிந்தனை பிறக்கும்\n12தற்போதைய பக்கம் 1 இன் மொத்த பக்கம் 2\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/09/Reliance-Communications-Aircel-merger-deal-sealed.html", "date_download": "2018-10-21T12:15:02Z", "digest": "sha1:QQJ7P7XMVEJV3S2Y7IIFYMSPYC6RWJBY", "length": 6564, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ரிலையன்ஸ்-ஏர்செல் நிறுவனங்கள் இணைந்தன - News2.in", "raw_content": "\nHome / Aircel / reliance / தொழில்நுட்பம் / ரிலையன்ஸ்-ஏர்செல் நிறுவனங்கள் இணைந்தன\nநாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைவது குறித்து முடிவு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் தயார் செய்யப்பட்டது.\nஇந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த ஒப்பந்தத்திற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிர்வாகக்குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இணைப்பு குறித்த அறிவிப்பை இரு நிறுவனங்களும் வெளியிட்டன. இந்திய தொலைத் தொடர்புத் துறையில் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாக இது கருதப்படுகிறது.\nஇந்த இணைப்பின் மூலம், 19 கோடி வாடிக்கையாளர்களுடன் புதிய நிறுவனமானது மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழும். முதலிடத்தில் ஏர்டெல் (25 கோடி), இரண்டாவது இடத்தில் வோடபோன் (19.8 கோடி) நிறுவனங்கள் உள்ளன.\nஇணைக்கப்பட்ட புதிய நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.65 ஆயிரம் கோடியாகவும், நிகர மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடியாகவும் இருக்கும். கடனைப் பொருத்தவரையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடியாகவும், ஏர்செல் நிறுவனத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடியாகவும் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொலைத் தொடர்புத்துறையில் அதிரடி அறிவிப்புகளுடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்துள்ள நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் இந்த இரு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dubai-sri-devi-27-02-1841048.htm", "date_download": "2018-10-21T12:48:09Z", "digest": "sha1:TBIE7DSMRLPQ5VJBHPVFWOBAVRKIH7KT", "length": 6778, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரீ தேவியின் உடலை ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி - Dubaisri Devi - ஸ்ரீ தேவி | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரீ தேவியின் உடலை ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி\nகடந்த சனிக்கிழமை துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த ஸ்ரீ தேவி இரவு 11 மணிக்கு அவர் தங்கி இருந்த ஹோட்டலில் உயிரிழந்தார்.\nமாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் பிரேத பரிசோதனையில் குளிக்கும் தொட்டியில் மூழ்கி மூச்சு திணறலால் மரணமடைந்துள்ளதாகவும் அவரது உடலில் ஆல்கஹால் உள்ளதும் தெரிய வந்துள்ளது.\nஇதனையடுத்து தற்போது அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஸ்ரீ தேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இதனையடுத்து அவரது உடல் இன்றே தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ “காவியனுக்கு போட்டியாக “சர்கார்“\n▪ தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்\n▪ நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்\n▪ 'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..\n▪ கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா\n▪ பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/05/1_19.html", "date_download": "2018-10-21T12:28:34Z", "digest": "sha1:JNQ2SLYKAFCRL76REDAKZ5AIM23N2NJB", "length": 5049, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "பெண்கள் பயான் : முத்துப்பேட்டை 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / பெண்கள் பயான் / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 1 / பெண்கள் பயான் : முத்துப்பேட்டை 1\nபெண்கள் பயான் : முத்துப்பேட்டை 1\nTNTJ MEDIA TVR 16:53 பெண்கள் பயான் , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 1 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 7/5/2017 அன்று (கொய்யாதோப்பு) சகோதரர் மூன்லைட் ஹாஜா முஹைதீன அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது ஏராளமான சகோதரிகள் கலந்துகொன்டனர் அல்ஹம்துலில்லாஹ்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/06/37382.html", "date_download": "2018-10-21T12:29:34Z", "digest": "sha1:2QG5TL2MBCKMP2SY6G4TSA6DZIX6XMDX", "length": 5001, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "( ₹37382) பித்ரா வினியோகம் :ஆலங்குடி | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / ஆலங்குடி / ஃபித்ரா வினியோகம் / மாவட்ட நிகழ்வு / ( ₹37382) பித்ரா வினியோகம் :ஆலங்குடி\n( ₹37382) பித்ரா வினியோகம் :ஆலங்குடி\nTNTJ MEDIA TVR 12:24 ஆலங்குடி , ஃபித்ரா வினியோகம் , மாவட்ட நிகழ்வு Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் ஆலங்குடி கிளையில் 17 குடும்பகளுக்கு ருபாய் 37382/-ரமலான் பரிசாக வழங்கப்பட்டது. நிதியுதவி செய்த மற்றும் இதற்காக உழைத்த அனைத்து சகோதர்களும் அல்லாஹ் இன்மை மற்றும் மறுமையில் கிருபை புரிவானக. .\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nithaniprabunovels.com/2018/04/23/nnes-4/comment-page-1/", "date_download": "2018-10-21T12:56:16Z", "digest": "sha1:VROUIF4WREOUU4GK3X25HIVQWTQ4KKJZ", "length": 8797, "nlines": 199, "source_domain": "nithaniprabunovels.com", "title": "NNES-4 – NithaniPrabu", "raw_content": "\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nPrevious நிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிதனி பிரபு…என்ன அழகான வார்த்தைகள்…தழிழ் அமிழ்தினும் இனிது ..உணர்ந்தேன் உங்களின் தேன் தமிழில்\nசெந்தூரன் ….திறைமையானவன்.இருவருக்கும் பொருத்தம் பத்து..அழாகான காவியம்..\neBook: எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு\nSakthi on என் சோலை பூவே\nshree R on நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..…\nVasugi on எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு…\nSujamakil on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nLaxmi Sarvaesh on என் கதையும் மின்னிதழாகிறது\nLaxmi Sarvaesh on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.newsfirst.lk/tamil/category/local/", "date_download": "2018-10-21T13:10:50Z", "digest": "sha1:KIHC4TDGSLSNJPAZWO3IGNPN3WDBTPBL", "length": 7756, "nlines": 111, "source_domain": "www.newsfirst.lk", "title": "Local Archives - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை\nரி56 ரக - 3000 துப்பாக்கி ரவைகளுடன் நால்வர் கைது\nவிசேட சுற்றிவளைப்பில் மூவாயிரத்து 560 பேர் கைது\n87ம் ஆண்டு கொல்லப்பட்ட 60 பேரின் நினைவேந்தல் இன்று\nமாவா போதைப்பொருளுடன் தெல்லிப்பளையில் ஒருவர் கைது\nரி56 ரக - 3000 துப்பாக்கி ரவைகளுடன் நால்வர் கைது\nவிசேட சுற்றிவளைப்பில் மூவாயிரத்து 560 பேர் கைது\n87ம் ஆண்டு கொல்லப்பட்ட 60 பேரின் நினைவேந்தல் இன்று\nமாவா போதைப்பொருளுடன் தெல்லிப்பளையில் ஒருவர் கைது\nஅனந்தி தலைமையில் புதிய கட்சி ஆரம்பம்\nஅங்குணகொலபெலஸ்ஸ சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம் :UPDATE\nதொழிலை பெறும் உரிமையை வழங்கமறுப்பதாக குற்றச்சாட்டு\nரயிலுடன் மோதியதில் 2 யானைகள் பலி\nபிரதமர் உள்ளிட்ட தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nஅங்குணகொலபெலஸ்ஸ சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம் :UPDATE\nதொழிலை பெறும் உரிமையை வழங்கமறுப்பதாக குற்றச்சாட்டு\nரயிலுடன் மோதியதில் 2 யானைகள் பலி\nபிரதமர் உள்ளிட்ட தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nஇலங்கை பாடசாலை மீது அழுத்தம் விடுக்கும் தூதுவர்\nமாவட்ட சபை முறையை முன்வைத்துள்ள வசந்த சேனாநாயக்க\nஉருவ பொம்மைகளை எரித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை பாடசாலை மீது அழுத்தம் விடுக்கும் தூதுவர்\nமாவட்ட சபை முறையை முன்வைத்துள்ள வசந்த சேனாநாயக்க\nஉருவ பொம்மைகளை எரித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nஇருவேறு துப்பாக்கிப் பிரயோகங்களில் மூவர் காயம்\nநிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்கவிற்கு எதிராக மனு தாக்கல்\nவெல்லவாய வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவுரை\nவழமைக்குத் திரும்பிய நீர் விநியோகம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து தலையீடு\nநிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்கவிற்கு எதிராக மனு தாக்கல்\nவெல்லவாய வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவுரை\nவழமைக்குத் திரும்பிய நீர் விநியோகம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து தலையீடு\nநாட்டின் பல பாகங்களில் தொடர்ந்தும் மழை\nஇலங்கை - இந்திய பிரதமர்கள் சந்திப்பு\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச அதிகாரிகள் கைது\nவவுனியா, முல்லைத்தீவு வைத்தியர்கள் கவனயீர்ப்பு\nஇலங்கை - இந்திய பிரதமர்கள் சந்திப்பு\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச அதிகாரிகள் கைது\nவவுனியா, முல்லைத்தீவு வைத்தியர்கள் கவனயீர்ப்பு\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-ixus-135-advance-point-shoot-digital-camera-blue-price-pNndL.html", "date_download": "2018-10-21T12:29:44Z", "digest": "sha1:RVGNARKJSGFA6UNSZPBEQTZ3KZL7FVGD", "length": 25775, "nlines": 538, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ சமீபத்திய விலை Jun 11, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூபைடம், ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 8,495))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 15 மதிப்பீடுகள்\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ - விலை வரலாறு\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விவரக்குறிப்புகள்\nமாடல் நமே IXUS 135\nஅபேர்டுரே ரங்கே F3.2 (W) - F6.9 (T)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1 - 1/2000\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 28 mm Wide-angle\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 0.8 fps\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 25 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 16:9, 1:1, 3:2\nவீடியோ போர்மட் MOV, H.264\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் இஸ்ஸ் 135 அட்வான்ஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\n4/5 (15 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=13&key=4&hit=1", "date_download": "2018-10-21T12:46:45Z", "digest": "sha1:V5MXE3C7Z4XSL2XG4NBUVS2JDFZIELG7", "length": 3626, "nlines": 49, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> மூனா\t> muunaa11.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 18-03-05, 08:07\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. அதி:67 குறள்: 667\nஆளின் தோற்றத்தைப் பார்த்து இகழவேண்டாம்,\nஓடும் வண்டி பெரிது. அச்சாணி சிறிது.\nஇதுவரை: 15482498 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-10-21T13:35:47Z", "digest": "sha1:23EWGHYNFGOFCI6USH3CIDW7EFJHZN6M", "length": 11087, "nlines": 56, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: மாணவர்களுக்கு இலவச \"லேப்-டாப்''", "raw_content": "\nபிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, \"லேப்-டாப்' வழங்குவதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல், ஆகஸ்ட் வரை, இந்த கணக்கெடுப்பு நடைபெறும். அதனடிப்படையில், வரும் டிசம்பருக்குள், 14 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக, \"லேப்-டாப்' வழங்கப்பட உள்ளன.\nசட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அனைவருக்கும், இலவசமாக, \"லேப்-டாப்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ள நிலையில், \"தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தும், ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார். இதனால், துறை வாரியாக நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அந்தந்த துறை அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nமாண்புமிகு. தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா\nபள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவச, \"லேப்-டாப்' வழங்கும் திட்டம் குறித்து, நேற்று முன்தினம், சென்னையில் நடந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விரிவாக ஆய்வு செய்தார். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அமலில் இருக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஜூன் முதல், ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களுக்கு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இது முடிந்தபின், மாவட்ட வாரியாக பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், மாணவியர் குறித்த விவரங்களை கணக்கெடுத்து அளிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.\nஇத்திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் நிதிச் செலவுகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும், \"லேப்-டாப்'கள் தரமான நிறுவனத்திடம் இருந்து வாங்குவது குறித்தும், ஆராயப்பட்டன. மேலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, 1,000 முதல், 5,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிமுறைகள் குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.\nகடந்த பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சத்து, 16 ஆயிரத்து, 543 பேர் எழுதினர். வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்பில் ஏழரை லட்சம் மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான புள்ளி விவரம், ஆகஸ்ட் இறுதியில் தெரியவரும். எனினும், 14 லட்சம் பேருக்கு இலவச, \"லேப்-டாப்'கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோல், உயர் கல்வித்துறை சார்பாகவும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச, \"லேப்-டாப்'கள் வழங்கப்பட உள்ளன.\nகோப்புகள்: அறிவிப்பு , இலவச லேப்-டாப்\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2017/11/10.html", "date_download": "2018-10-21T13:01:30Z", "digest": "sha1:CKYRO7ZFWED52LVAIGK57NZIACGEHP5F", "length": 54499, "nlines": 462, "source_domain": "engalblog.blogspot.com", "title": "10 ரூபாய்க்கு சாப்பாடு. வசூலுக்கு ஹீரோ அல்ல, வாழ்க்கையில் நிஜ ஹீரோக்கள். | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 25 நவம்பர், 2017\n10 ரூபாய்க்கு சாப்பாடு. வசூலுக்கு ஹீரோ அல்ல, வாழ்க்கையில் நிஜ ஹீரோக்கள்.\n1) எல்லோரும் அவரவர்கள் கடமையை செவ்வனே ஆற்றியபின் தனது பங்கைச் செவ்வனே முடித்த ஓட்டுநர் தமீம் காப்பாற்றியது 31 நாள் குழந்தையை. மணிக்கு 76.4 கி.மீ., வேகத்தில் 516 கி.மீ., தூரத்தை 6.45 மணி நேரத்தில் கடந்து சென்றுள்ளார்.\n2) காலத்துக்கேற்ப மாறி வரும் அதிகாரிகள். கடமையைக் கண்டிப்புடனும், ஆக்கபூர்வமாகவும் நடத்தும் முறை தொடக்கம். \"அரசு கட்டடமாக இருந்தாலும் ஆக்ரமிப்பு எனில் இடிக்கப்படும்...\"\n3) மனிதம் செத்து விடவில்லை. நெட்டிசன்கள் ஒரே நாளில் 25 லட்ச ரூபாய் திரட்டி உதவினார்கள். ருஷிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சைக்காக. ருஷியின் அப்பா கூட இங்கு கவனிக்கப்படவேண்டிய மனிதர்.\n4) \".........விலைவாசி அதிகரித்து, சாப்பாடு விலை ஐந்து ரூபாய் ஆக்கிய போது, என் மனைவி, 'கிடைக்கிற லாபத்தை ஏழைகளுக்கே தந்து விடுவோம்' என்றாள்; நானும் மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்......\" - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே, 50 ஆண்டுகளாக, 'வள்ளி' உணவகத்தை, புண்ணிய வேள்வியாக நடத்தி வரும், ராமு தாத்தா:\n5) இவரைப் பற்றியும் ஏற்கெனவே படித்த - இங்கு பகிர்ந்த - நினைவு. வனப்பகுதியில் கொஞ்சம் இளைய வயதினராய் அவர் சைக்கிளில் வருவது போன்ற படத்துடன். ஆனால் இந்த எளிய மனிதரைப் பற்றியெல்லாம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பகிரலாம் இல்லையா\n6) ஸ்மார்ட் மனிதர்கள். ஸ்மார்ட் யோசனை. ஸ்மார்ட் சேவை.\n7) இது ஒரு பெரிய செய்தியா என்று தோன்றலாம். இத்தனை வருடங்களில் நிகழாத நிகழ்வு. காசு வாங்கி கொண்டு மறுபடியும் அனுமதி தராமல், தீவிரமாய்ச் செயல் படுத்தினால் பயணம் செய்யும் மக்கள் போற்றுவர்.\n8) இந்தச் செய்தி உருக்கமான செய்தி. வயதானவர்களுக்குச் சேதி சொல்லும் செய்தி. இதில் பாஸிட்டிவ் ஆக நான் பார்ப்பது அந்த ஆசிரியையிடம் படித்த மாணவர்களின் அன்பு. அந்த இடம் படிக்கும்போது கண்கள் கலங்கின.\nநாம் சாதாரணமாய் நல்ல உள்ளத்துடன் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிரும்போது இதுபோன்ற நல்ல செயல்கள் நடந்தால் அதைவிட மகிழ்ச்சி எது\nஅந்த ஆசிரியை விரைவில் தன்னை உணரப் பிரார்த்திப்போம்.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nதுரை செல்வராஜூ 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:00\nதுரை செல்வராஜூ 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:03\nஸ்ரீராம். 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:07\nநன்றி துரை செல்வராஜூ ஸார்.\nநண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் சப்மிட் செய்து விடவும்.\nதுரை செல்வராஜூ 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:09\nஸ்ரீராம். 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:10\nவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nநெல்லைத் தமிழன் 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:54\nபடிக்கவேண்டிய முக்கியமான செய்திகள். இன்று நேரம் கிடைக்கும்போது படிக்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி.\nபி.பிரசாத் 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 9:20\nமனிதம் இன்னும் உயிர் வாழ்கிறது...இதுபோன்ற நல்லவர்கள் மூலம்...\nபரிவை சே.குமார் 25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 9:38\nசில செய்திகள் முன்னரே பார்த்தவை, படித்தவை. இருந்தாலும் உங்களது பாணியில் தொகுத்து பார்க்கும்போது மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டத்தக்கவேண்டியவர்கள்.\nஅந்தக் கணக்கு ஆசிரியர் மனதை நெகிழ்த்தி விட்டார். விரைவில் சரியாகணும். அனைத்துக்கும் நன்றி.\n 25 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:30\nதன்னைக் கொடூரமாய் நடத்திய கணவன், தான் அவருடையே பிள்ளையே இல்லை என்கிற பிள்ளை இவர்கள் இருவருந்தான் தன்னைப் பார்க்கவரவேண்டும் என விரும்பும் பெண். எப்பேர்ப்பட்ட மனுஷி அவர், எவ்வளவு மோசமான ஆண்கள் இவர்கள்..\nமிகவும் உயர்ந்த குணவதியான பெண்களுக்கு இப்படிக் கழிசடையான ஆண்கள் சிலசமயம் உறவுகளாக வந்து அமைகின்றனர். வாழ்க்கை போகும் போக்கு..\nபூ விழி 25 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:34\nகடைசியில் வருவது மனதை கனக்க செய்கிறது நல்லது நடக்கட்டும்\nஏதேதோ படிக்கிறோம் எல்லாம் நினைவில் நிற்பதில்லை உங்களுக்கு இம்மாதிரி பகிர்வதற்கு பாராட்டுகள்\nராமலக்ஷ்மி 26 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:30\nகரந்தை ஜெயக்குமார் 26 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:59\nமுதல் செய்தி சமீம் செய்தி போன்று முன்னர் படமே வந்திருக்கிறது அதுவும் கேரளத்துப் படம்தான் தமிழில் கூட மொழிபெயர்க்கப்பட்டது. மலையாளத்தில் ட்ராஃபிக் என்றும் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்றும் வந்தது.\nஇதோ அடுத்த செய்திகளுக்குப் போகிறோம்\nடெக்னாலஜியைப் பழித்தாலும், சமூகவலைத்தளங்கள் அடுத்த தலைமுறையைத் தடுமாற வைக்கிறது என்று சொன்னாலும் நல்லதும் அதுவும் மாபெரும் சேவையும் நடக்கிறதே ருஷியின் கேஸ் அதற்கு உதாரணம் ருஷியின் கேஸ் அதற்கு உதாரணம்\n அவரது வள்ளி உணவகமும் மேலும் பல சேவைகள் புரிய வாழ்த்த்துகள்\nஎளிய மனிதர் சம்பாஜி பற்றி ஏற்கனவே இங்குச் சொல்லித் தெரிந்தது சமீபத்தில் கரந்தையாரும் பகிர்ந்திருந்தார் என்ற நினைவு சம்பாஜி போன்ற வியத்தகு மாபெரும் மனிதர்களைப் பற்றி எத்தனை முறை பகிர்ந்தாலும் நல்லதே\nகீதா: மாமண்டூர் சாலை உணவகம் மட்டுமல்ல தேசீய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை உணவகங்கள் அதுவும் இவை எல்லாம் அரசு அங்கீகாரம் பெற்றவை என்று வேறு அங்கு போர்டு உள்ளது ஆனால் உணவு தரம் இல்லை என்பது மட்டுமல்ல எல்லா பொருட்களும் எம் ஆர் பி விலையிலிருந்து 5 ரூபாய் கூடுதல் வாங்குகிறார்கள். ஈசி ஆர் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் கொள்ளை அடிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒழிக்க வேண்டும். மட்டுமல்ல க்வாலிட்டி செக், விலை செக் என்று செய்யப்பட வேண்டும் இவற்றில் பலவும் பினாமி என்றும் செய்திகள் உள்ளன...என்னவோ போங்க...\nசமூகவலைத்தளங்களின் நற்செயல்களுக்கு அடுத்த உதாரணம் வல்சலை அம்மாளுக்குக் கிடைத்த உதவி பரமாரிப்பு மனதைக் கலங்க அடித்த செய்தி.\nதுளசி: இது மனதை மிகவும் வேதனைப்படுத்திய செய்தி. இங்கு நீங்கள் பகிர்ந்தமை மகிழ்ச்சி.\nவெங்கட் நாகராஜ் 26 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:53\nசிறப்பான மனிதரகள் பற்றிய பகிர்வும் சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகடவுளே... இதுங்களை நீதான்பா காப்பாத்தணும்....\nபுதன் கேள்வி 171129 வார வம்பு\nகேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாள...\n\"திங்க\"க்கிழமை : புளிப்பொங்கல் - கீதா சாம்பசிவம் ர...\nஞாயிறு 171126 : சாய்ந்து இளைப்பாற சிறு மலைக்குன்...\n10 ரூபாய்க்கு சாப்பாடு. வசூலுக்கு ஹீரோ அல்ல, வா...\nவெள்ளி வீடியோ 171124 : சூரியனைப் பார்த்து இந்த ந...\nஇந்தப் படத்தில் இருப்பது இந்தச் செய்தி சம்பந்தப்பட...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காதல் தீயே.. - பூவிழ...\n\"திங்க\"க்கிழமை - ஜீரக ரசம் (ஜீராமிளகு சாத்துமது) ...\n​ஞாயிறு 171119 : ​லொகேஷன் அதுதான்... ஆள்தான் வ...\nவிஜய் சேதுபதியும் 50 லட்சமும்.\nவெள்ளி வீடியோ171117 : பாடல் பாடி விவாகரத்தை ரத்து...\nரசித்த வரிகள் - இறந்த பின்னும் நினைவு கொள்ள...\nபுதன் தி ர் பு 171115\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அவளும் நோக்கினாள் - ர...\n\"திங்க\"க்கிழமை : அரிசி உப்புமாவும், கத்திரிக்காய்...\nஞாயிறு 171112 : ஆள் அவர்தான்... லொகேஷன் வேற\nஐந்து லட்சத்து எழுபத்தைந்தாயிரத்து எழுநூற்றிருபது\nவெள்ளி வீடியோ : மரகதப் பொன்மேனி மாணிக்கமோ\nகேட்டு வாங்கிப்போடும் கதை : பேக்கு ராமனும் பேகம் ச...\n\"திங்க\"க்கிழமை 171106 - ஐயங்கார் / கோவில் புளியோ...\nசேச்சே... மூணு சீட்டெல்லாம் இங்கே ஆடமாட்டாங்க...\nஅஞ்சு ரூபாய்க்கு.... இல்லை, இல்லை, இரண்டு ரூபாய்...\nவெள்ளி வீடியோ 171103 : உண்ட பக்கற மார பக்கற ஹோய்...\nபாதுகாப்பு மந்திரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்...\nதன் புதி புர் 171101 செ வா எ பெ\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கதை\nஆஞ்சநேயர் கோவிலும் அவசர ஆம்புலன்சும்.\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.\nசி நே சி ம\nபுதன் 181003 யூகி சேதுவா நீங்க\nசென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n1984 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இளையராஜா இசை.\nகான்ஹெரீ பெளத்த குடைவரைகள், கிழக்கு போரிவலி, மும்பை - மும்பை சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள பௌத்த குகைகளைக் காண ஆர்வம் உள்ளதா நீர்வீழ்ச்சி, ஏரிகள், பறவைகள், விலங்குகள், மரம் செடிகொடி நிறைந்த அடர்வனப் பகுதியில...\nஅகமும் புறமும் - #1 “அச்சம் முடிவுறும் இடத்தில் வாழ்வு தொடங்குகிறது.” _Osho #2 “இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே\nஎங்கோன் உலா - மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயத் திருவிழா நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது... காலையில் யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு - ஸ்ரீ பெர...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார...\n - மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்...\n1168. சங்கீத சங்கதிகள் - 162 - *ஈழத்தில் இசையரசி * *அரியரத்தினம்* யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி பற்றி 'ஈழ...\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி - என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப...\nபடிக்காதவன் - *ம*னித வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது எல்லோருடைய வாழ்விலும...\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல் - பதிவு 07/2018 *செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்* ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்...\nகொலுப்பார்க்க வாருங்கள் -7 - அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம் கழுத்து நகை பட்டை(காசுமாலை) கணவர் செய்தது. கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா ...\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன். - *(ஆசிரியருக்கு * *நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு. **இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. * *இதை வெளியிட்டு, ச...\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு - *ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்...\nபறவையின் கீதம் - 50 - துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்...\nஸரஸ்வதி பூஜை வாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகளும், ஆசிகளும் அன்புடன்\nவாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் (பயணத்தொடர், பகுதி 23) - கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் ...\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள். - *நவராத்திரியை முன்னிட்டு * *அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.* 1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன 2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். - Vallisimhan நவராத்திரி பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது. அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன். உடல் தளர்வு...\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 3. மஞ்சள் தூள் - 1/2 தேக்க...\nஉங்கள் வயதென்ன - உங்கள் வயதென்ன ------------------------------- வயதாவது பற்றி யோசித்திர...\n - சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்த...\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ:) - *நி*லவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூ...\nகமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2 - * ஒரு வாரம் கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா,...\nஷம்மு பர்த் டே 10.10.1980 - *மை டியர் _ _ _ _ ’ஷம்மு’வுக்கு* *இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் \nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\n வரகு 1 - நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள் திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\n - *தன்னம்பிக்கை முத்து:* மாளவிகா ஐயர் இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... - மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவை...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA... -\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/042Kaelvi.aspx", "date_download": "2018-10-21T13:43:17Z", "digest": "sha1:MG6LKGESKVFTIXBUTL4JBA7JPEY3GQS6", "length": 17740, "nlines": 74, "source_domain": "kuralthiran.com", "title": "கேள்வி-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகுறள் திறன்-0411 குறள் திறன்-0412 குறள் திறன்-0413 குறள் திறன்-0414 குறள் திறன்-0415\nகுறள் திறன்-0416 குறள் திறன்-0417 குறள் திறன்-0418 குறள் திறன்-0419 குறள் திறன்-0420\nகேள்வி என்பது காதினால் கேட்டு அடையும் அறிவு. பல நூல்களைப் படிப்பதனால் அறிவுண்டாகும் என்றாலும் மேலான அறிவு பெறுவதற்கு வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது. பல அறிஞர்கள் சொல்லுகின்ற அறிவுரைகளை நிரம்பக் கேட்க வேண்டும். தாமாக நூல்களைப் படித்தறிய எழுத்தறிவு இல்லாதவர்களும்கூட, கேள்வியினால் மட்டும் நல்லறிவு பெறமுடியும். அதனால் கேள்வியும் கல்வியின் பயனைத் தரும். அறிஞர்கள் உலக நலத்தைக் கோரி தாமின்புறுவது உலகின்புறக் காணவேண்டி, தாமாக அறிவுரைகள் சொல்லுவதையும் நாமாக அறிஞர்களை நாடி சொல்லச் செய்து கேட்டுக்கொள்வதும் சேர்ந்தது கேள்வி.\nகற்றறிந்தாரிடமிருந்து கேட்டறிவது கேள்வி எனப்படுகிறது. இது கல்வியின் தொடர்ச்சியாகக் கற்றவர்களுக்கும், கல்லாமையின் குறையைப் போக்குவதற்கு ஒரு வழியாக கல்லாதவர்களுக்கும் உதவுவது. கேள்வி பற்றிய இவ்வதிகாரம் நல்லவையையே கேட்கச் சொல்கிறது; கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று கூறுகிறது. சொற்சுவையானதும் பொருட்சுவையானதுமான நூற்பொருள் கேட்க என்கிறது குறள் என்று உரையாசிரியர்கள் விளக்கினர்.\nகல்வியறிவை இரண்டு வகையாகப் பெறலாம். நூல்களின் மூலமாகக் கற்றறிவது ஒன்று. கற்றார் மூலமாகக் கேட்டு அறிந்து கொள்வது மற்றொன்று. இவ்வதிகாரம் இரண்டாம் வகையைச் சேர்ந்த அறிவுபெறும் முறையைப் பேசுகிறது. கேள்வியறிவினைக் கற்றோர், கல்லாதோர் ஆகிய இருவகையினரும் பெற்றுப் பயன் பெறுவர் என்பது அறியக் கூடும்.\nகற்கும் ஆற்றலும் வாய்ப்பும் இருந்தும் கல்லாதவனுக்கு மாற்று வழியாக கேள்வி அமைகிறது. கல்வி வாயிலாக அறிவைப் பெறும் முயற்சியை விட கேள்வி வாயிலாக அறிவை எளிதிலும் கூடுதலாகவும் பெறலாம். எந்தத் துறையைப் பற்றிய செய்தி வேண்டுமானாலும் அந்தத் துறையின் நுட்பங்களை ஒருவன் தானே முயன்று, நூற்களை ஆராய்ந்து அறிந்து கொள்வது கடினம். அந்தத் துறையை நன்கு அறிந்தவர்களிடம் கேட்டு அறிவது எளிதானது. அதனால் காலச்செலவும் குறையும். கேட்பது கற்றலைவிட மனத்தில் நன்கு பதிந்து பயன் தரும். கற்றலின் எல்லை ‘சாந்துணை’யும் நீண்டுகிடப்பதுபோல கேட்டலின் எல்லையும் நெடியதே.\nஎன்ன கேட்பது என்பது பற்றி குறள் குறிப்பாகவோ வெளிப்படையாகவே சொல்லவில்லை. கேள்வி அதிகாரம் சொல்வதெல்லாம் எதுவாயினும் நல்லவை கேடக என்பதுதான். குறள் கூறுவது சொற்சுவை, பொருட்சுவை உடைய நூல்கள் என்று உரையாசிரியர்கள் கொள்வர். நூற்பொருள்கள் தவிர்த்து இசையையும் கேள்விப் பொருள்களில் சிலர் சேர்த்துக் கொள்வர்.\nபழைய உரையாசிரியர்கள் அன்றிருந்த ஊடகமான நூல்கள் பற்றி மட்டும் பேசினார்கள். ஆனால் குறளின் பொதுத்தன்மை இன்றைய ஊடகங்கள் வழி அறியும் செய்திகளுக்கும் இடம் தருகிறது. மனிதனுக்கு ஓய்வு குறையக் குறைய கேள்வியின் தேவையும் வளர்ந்துகொண்டே செல்கிறது. அதற்கு இணையாக இன்று வானொலி, டிவி, திரைப்படம், ஒலி-ஒளித்தட்டு, இணையம் போன்று பல கேள்விக் கருவிகள் நமக்கு உண்டு. இவற்றுள் தேர்ந்து தெளிந்து நல்லனவற்றை கேட்கப் பயின்றுவிட்டால் அவையும் சிறந்த செவிச்செல்வமாக அமையும்.\nஇது பற்றியும் இவ்வதிகாரம் ஒன்றும் சொல்லவில்லை. ஆயினும், தன் ஆசிரியரோடு பழகுதல், தன்னை ஒத்தவரோடு பழகுதல், வேறு ஆசியர்களோடு பழகுதல் ஆகியவற்றால் கேள்வியறிவு நிறையும் என்று அறிஞர்கள் விளக்குவர். “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற வழக்கிற்கேற்ப, கற்றோர் சூழலில் இருப்பதுவே- அவர்கள் உரைப்பதை செவியில் ஏற்றுக் கொண்டிருப்பதே, அவர்கள் கற்றுக்கொடுக்காமலேயே, அறிவுவளரத் துணை செய்யும்.\nபழகும் வட்டத்தை விரிவாக்கிக் கொண்டு தேர்ந்தெடுத்த செய்திகளைக் கேட்பது நிகழலாம். இது செவிக்குச் சுவையானதும் அறிவார்ந்ததுமான செய்திகள் கிடைக்கவும் வழி வகுப்பது.\nசமமான அறிவுநிலையில் உள்ளவர்கள் தங்களுக்குள் உரையாடும் பொழுது, ஒருவரின் பேச்சு, இன்னொருவருக்கு ஒளியூட்டுவதாகவும் வழிகாட்டுவதாகவும் அமைந்து விடுவதை உணர்வர்.\nபொது அரங்கில் நடைபெறும் கருத்துரையாடல், கலந்துரையாடல் போன்றவையும் கேள்வி வாயில்களாக அமைவன.\nஇலக்கிய சொற்பொழிவு மட்டுமல்ல அரசியல் கூட்டங்களுக்குச் சென்று கேட்பதும் கேள்விதான். கதை கேட்பதும் கூட கேட்டல்தான். வள்ளுவர் அறிவுரையாவது எது கேட்டாலும் நல்லவை மட்டுமே கேளுங்கள் என்பது. கேட்ட இடங்களில் நன்மை தீமை இரண்டும் கலந்து வந்தாலும் நன்மையற்றவைகளை ஒதுக்கி விடுங்கள்.\nகேள்வி அறிவில்லாதவன் காதுஇருந்தும் செவிடன்தான் என்கிறது குறள்.\nகேள்விச் செல்வத்தைப் பரிமேலழகர் மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கும் கருவி என்பர். அது மழைத்துளி போல பலவாற்றான் வந்து நிறைந்து எல்லா அறிவுகளையும் உளவாக்கும் என்றும் பிற்பயத்தலுமுடையது என்றும் கூறுவார்.\nநூல்களைப் படைத்தோர் எல்லோரும் முழுமையான அனுபவ அறிவுகொண்டோர் என்று கூறமுடியாது. அதோடு காலவேறுபாட்டால் எழுதியவர் கருத்துக்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஓரளவுதான் துணை செய்யும். ஆனால் கேள்வியோ நமது காலத்திலேயே வாழும் மனிதர் சொல்வது. அவர் வேறு பலநூல்களைக் கற்றவராகவும் இருப்பார். அதனால் பயன் மிகும். தளர்ச்சி வந்தகாலத்து கேட்டவை உற்ற உதவியாய் அமையும்.\nஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் தடுமாற்றம் தவிர்க்கத் துணை செய்யும்.\nநன்கு ஆய்ந்து கேட்டுத் தெளிவடைந்தவர்கள் அறியாமை தரும் சொற்களைச் சொல்லமாட்டார்கள்.\nநுட்பமான பொருளைக் கேட்டவர் பணிவான மொழிபேசும் பக்குவம் பெறுகிறார் என்றும் வள்ளுவர் இங்கு தெரிவிக்கிறார்.\nகேள்வி அதிகாரப் பாடல்களின் சாரம்:\nகுறள் எண் 411 செவிச்செல்வத்திற்குத் தலைமைச் சிறப்பு தருகிறது..\nகுறள் எண் 412 செவியுணவு இல்லாத வேளை மட்டும் வயிறுணவு கொள்க என்கிறது.\nகுறள் எண் 413 கேள்விச் செல்வம் பெற்றவர்க்கு ஒப்பார் இவ்வுலகில் யாருமில்லை என்று சொல்வது.\nகுறள் எண் 414 தளர்ச்சியில் உதவி செய்யும் என்று கூறுவது.\nகுறள் எண் 415 ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் தடுமாற்றம் தவிர்க்கத் துணை செய்யும் என்று கூறுவது.\nகுறள் எண் 416 நல்லவைகளை மட்டுமே கேட்க என்று அறிவுறுத்துவது.\nகுறள் எண் 417 ஆய்ந்துணர்ந்து கேட்டவர் பிறழ மொழியார் என்று சொல்வது.\nகுறள் எண் 418 கேட்டுக்கொண்டே இருக்கச் சொல்லி அறிவுரை பகர்வது.\nகுறள் எண் 419 நுட்பமாகக் கேள்; பணிமொழி தானே வரும் என்று அறிவிப்பது.\nகுறள் எண் 420 கேள்விச் சுவை அறியார் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான் என்று உரைப்பது.\nவள்ளுவர் அருட்செல்வம், பொருட்செல்வம், அடக்கம் செல்வம் என்பன போலப் பலவற்றைச் செல்வமாக அழைப்பார். அவர் கூறும் செல்வங்களனைத்தினும் தலையாயது இது என்று அவரே கூறுவதால் இவ்வதிகாரம் தனிச் சிறப்பு பெறுகிறது.\nகேள்விச் செல்வம் ஈண்டியவரை வானுலக மாந்தருக்கு இணையாக ஏற்றிப் பேசுகிறார் வள்ளுவர். இது கேள்விக்கு அவர் அளிக்கும் அரிய பெருமையாகும்.\nகேள்வி அதிகாரத்திலும் அறவாளர்களான ஒழுக்கமுடையாரை நினைத்து இணைக்கிறார்.\nகேள்வியற்றவரை பூமிக்குப் பாரம் என்று மிகக் கடுமையாக இகழ்ந்துரைக்கிறார்.\nகுறள் திறன்-0411 குறள் திறன்-0412 குறள் திறன்-0413 குறள் திறன்-0414 குறள் திறன்-0415\nகுறள் திறன்-0416 குறள் திறன்-0417 குறள் திறன்-0418 குறள் திறன்-0419 குறள் திறன்-0420\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/vairamagan-stills-gallery/", "date_download": "2018-10-21T12:35:54Z", "digest": "sha1:7OUSBCV4FO6Y4JLEY7EUHNUONAEWDJN6", "length": 2860, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam வைரமகன் படத்திலிருந்து... - Thiraiulagam", "raw_content": "\nPrevious Post30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு Next Postதீபாவளி அன்று சர்கார் படத்துடன் மோதும் வைரமகன்\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nவடசென்னை படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\nயோகி பாபு நடிக்கும் 3 டி படம்\nவியாபாரத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் சர்கார்\nவிஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்த வில்லன் நடிகர்…\nதீபாவளி அன்று 2.0 டிரெய்லர் ரிலீஸ்…\nஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’\nஇரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.devimuthuraja.com/ma_no_degree.php", "date_download": "2018-10-21T12:31:08Z", "digest": "sha1:LGPT2NLYHDVMVW43724ELRGJG5YSLZ7V", "length": 3492, "nlines": 58, "source_domain": "www.devimuthuraja.com", "title": "Mutharaiyar Matrimony Muthuraja Matrimony Mutharaiyar Brides Grooms Muthuraja Brides Grooms Muthuraja Matrimony Trichy Muthuraja Thirumana Thagaval Maiyam Free Tamil Muthuraja Matrimony.", "raw_content": "தேவி முத்துராஜா திருமண தகவல் மையம் - Devimuthuraja.com\nமுத்துராஜா-முத்தரையர் - 8th,10th,12th,டிப்ளோமா,ITI படித்த ஆண்களின் விபரம்\nமுத்துராஜா - ஆண் - 8th, 10th, 12th படித்தவர்கள் மொத்தம் 739\nD559978 முத்துராஜா ஆண் 20 12th Std தனியார் பணி கடகம்\nD538706 முத்துராஜா ஆண் 22 Diploma சொந்த தொழில் மேஷம்\nD496382 முத்துராஜா ஆண் 22 Diploma தனியார் பணி மேஷம்\nD503945 முத்துராஜா ஆண் 22 Diploma தனியார் பணி மீனம்\nD514925 முத்துராஜா ஆண் 22 8th Std தனியார் பணி கன்னி\nD544046 முத்துராஜா ஆண் 23 10th Std தனியார் பணி தனுசு\nD445976 முத்துராஜா ஆண் 23 12th Std தனியார் பணி சிம்மம்\nமுத்துராஜா - ஆண் - 8th, 10th, 12th படித்தவர்கள் மொத்தம் 739\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2011/11/3.html", "date_download": "2018-10-21T12:37:49Z", "digest": "sha1:62CZBEIJUBWKX75RSI5TS5RCRS7JR7GX", "length": 17036, "nlines": 239, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: ஓமப்பொடி # 3", "raw_content": "\nசென்ற மாதம் திரையுலகப் பிரபலங்களை , கிரண்பேடியுடன் சந்திக்கவைத்து , யதார்த்தமான நிகழ்ச்சி ஒன்று இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.. அதன்படி, சுவாரஸ்யமான, விளையாட்டான, அழுத்தமான சில கேள்விகள் அவரிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து, அன்புடன் கிரண்பேடி என்று பெயரிட்டு, ‘விஜய் டிவி’யில் இரு பாகங்களாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்தோம். அதன்படி முதல் பாகம் சென்ற ஞாயிறு (13.11.2011) அன்று ஒளிபரப்பானது. அடுத்த பாகம் வரும் ஞாயிறு (20.11.2011) அன்று காலை 9:30க்கு வருகிறது. கிரண்பேடியைப்பற்றிய வித்தியாசமான தகவல்கள் ,அவர் மூலமாகவே, கேட்கும் வாய்ப்பிருக்கிறது. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்\nஇந்நிகழ்ச்சியின் தலைப்புக் கணிணி வரைகலையை (TITLE GRAPHICS) நமது பதிவர் சுகுமார் சுவாமிநாதன் செய்திருக்கிறார். அவருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.\nசவால் சிறுகதைப்போட்டி -2011 முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். போட்டி நடுவர்களால், என் கதைக்குக் கொடுக்கப்பட்ட விமர்சனம் கீழே\n16 கண்ணனும் கண்ணனும் -சுரேகா\nவித்தியாசமான கதைக்களன். கதையையும் கதை போட்டியையும் இணைத்து பின்னியிருக்கிறார். ஆனால் 'கண்ணனும் கண்ணனும்' என்று ஏன் தேர்ந்தெடுத்து சென்னைக் கண்ணன், திருப்பூர் கண்ணன் என்றெல்லாம் சுற்ற வேண்டும் எனப் புரியவில்லை. கதைப் போட்டியை நன்றாகவே கிண்டல் அடித்திருந்தார். பரிசலும் ஆதியும் கவனிக்க வேண்டும். நல்ல முயற்சி. ஆனால் முழுமையடையவில்லை.\nமிக அழகாக, நேர்மையாக விமர்சித்திருக்கும் நடுவர் குழுவுக்கு உளமார்ந்த நன்றிகள்\nபோட்டியை நடத்திய பரிசல்காரனின் உண்மையான பெயர் கிருஷ்ணகுமார், ஆதியின் பெயர் ஆதிமூலகிருஷ்ணன். இருவர் பெயரிலும் கிருஷ்ணன் இருப்பது ஒரு எதேச்சையான , ஆனால், அழகான ஒற்றுமை, ஆதியின் பெயர் ஆதிமூலகிருஷ்ணன். இருவர் பெயரிலும் கிருஷ்ணன் இருப்பது ஒரு எதேச்சையான , ஆனால், அழகான ஒற்றுமை அதைத்தான் ’கண்ணன்’ என்று எடுத்துக்கொண்டேன். அதேபோல், ஒரு கதையில், ஒரே பெயரில் கதாபாத்திரங்கள் இருப்பதும் வித்யாசமாக இருக்கட்டும் என்று நினைத்தேன். துப்பறிவதாகத்தான் கதை இருக்கவேண்டுமா என்று எண்ணியதின் விளைவு….. இப்படி வந்து நின்றது.\n’ஓட்டப்பந்தயத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஓடித் தோற்பது எவ்வளவோ மேல்’ என்ற நினைப்பில் கலந்துகொண்டதால்…...(சரி..சரி.. மீசையில் மண் ஒட்டலை..விடு\nவெற்றிகரமாக போட்டியை நடத்திய நண்பர்கள் ஆதி மற்றும் பரிசலுக்கு வளமான வாழ்த்துக்கள்\n’அன்னா கரீனா’, - டால்ஸ்டாய் - தமிழில் – தர்மராஜன். (Dharmarajan)\nதமிழ் இலக்கிய வரலாறு, - டாக்டர் பூவண்ணன்\nஅகிலத்திற்கோர் அருட்கொடை (முகம்மது நபி) – டாக்டர் இனாயத்துல்லாஹ் சுப்ஹானி\nஇவையெல்லாம் நான் கடந்த இரண்டு மாதங்களில் படித்த புத்தகங்கள்… பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அனைத்து புத்தகங்களின் ஆசிரியர் பெயர்களும் தமிழில் ‘டா’ என்ற எழுத்தில் துவங்குகின்றன. இதை என்னவென்பது ஆங்கிலத்தில் ‘D’ என்று துவங்குவதாகவும் கொள்ளலாம். முதல் புத்தகத்தை எழுதியது தர்மராஜன் எனக்கொண்டால்…\nஇவற்றில், அன்னா கரீனா – காட்சிகளும், சம்பவங்களும் புனைவுடன் பிணைத்து எழுதப்பட்ட பிரபலமான கதை\nதமிழ் இலக்கிய வரலாறு – ஒரு அதிவேக ராக்கெட்டில் , தமிழ் இலக்கியங்களைச் சுற்றிய அனுபவம்.\n – இலங்கை இனவெறியையும், போராட்ட நிலைகளையும் புகைப்படங்களுடன், வரலாறாக முன்வைக்கும் ஆவணம்.\nஅகிலத்திற்கோர் அருட்கொடை – முகம்மது நபி அவர்களைப் புரிந்துகொள்ள, இயல்பான நடையில் எழுதப்பட்ட சிறந்த நூல்.\nடார்வினின் புத்தகம் , மனித இன வளர்ச்சிநிலைகள், பாலினக் கவர் சாகசங்கள், அது தொடர்பான மனநிலைகள் பற்றிய அவரது 2வது நூல்..\nகடந்த ஆறு மாதங்களாக, என் எண்ணுக்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன.\n. சாமி அப்பாயிண்ட்மெண்ட் வேணும்\n‘இல்லீங்க அது நான் இல்லை\nஇது பொதுவான உரையாடல்… என்ன குழப்பமென்றால், ஒரு சாமியார், தனது தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சியில் தொடர்புகொள்ளச் சொல்லும் எண்ணாக , என் எண் வந்துகொண்டிருக்கிறது.\nஇது தொடரத்தொடர, ஒரு அழைப்பின்போது நான்..\n‘சாமிக்கிட்ட எதுக்கு உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணும்\nஓஹோ..அவரை நேர்ல பாத்து, முதல்ல தன் செல்போன் நம்பரை ஒழுங்கா பாக்கச்சொல்லுங்க\n”காசு செலவழித்து, அடுத்தவர் எண்ணைப் போடும் இவர்களையெல்லாம் சீக்கிரம் கூட்டிக்கொண்டுபோய் பக்கத்துல வச்சுக்க கறம்பக்குடி பெரிய கருப்பு சாமியோவ்\nசொன்னது சுரேகா.. வகை அனுபவம் , ஓமப்பொடி , நடப்பு , நன்றி\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:12:33Z", "digest": "sha1:JH37DK24MDIJYMJMF2NPC4WUBWROFVXK", "length": 3567, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நகர குடியிருப்பாளர் | Virakesari.lk", "raw_content": "\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nArticles Tagged Under: நகர குடியிருப்பாளர்\nதொடர்மனைகளை அறிமுகம் செய்யும் சொஃப்ட்லொஜிக் புரொப்பர்டீஸ்\nசொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான சொஃப்ட்லொஜிக் புரொப்பர்டீஸ் (பிரைவட்) லிமிட்டெட், நகர குடியிருப்பாளர...\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visai.in/2017/05/16/it-employees-does-have-any-job-security/", "date_download": "2018-10-21T13:39:41Z", "digest": "sha1:VS2MPXZVSKGGKIOWY4EM76ESECS5MFUY", "length": 22245, "nlines": 106, "source_domain": "www.visai.in", "title": "ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா?!! | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / FITE சங்கம் / ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா\nஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா\n” இரண்டு நாட்களுக்கு ஒரு முறை HR போன் செய்றாங்க…எப்ப ரிசைன் செய்வ….போன தடவை நடந்த மீட்டிங்-ல, ரிசைன் செய்றனு சொன்னேன்னு சொல்றாங்க..ஆனா, நான் அப்படி சொல்லவே இல்ல…ஆபீஸ்க்கு உள்ள போற பர்மிசன வேற எடுத்துட்டாங்க…என்ன செய்றது- னே தெரியல, நான் ஆபீஸ்க்கு வர்றது இல்லைனு, எங்க வீட்டுக்கு வேற லெட்டர் அனுப்பிச்சிட்டாங்க…நான் பன்ச் பண்ணாலும் அட்டென்டன்ஸ் விழமாட்டேங்குது” என்று தேம்பினாள் கவிதா.” மீட்டிங் கூப்பிட்டு இப்பவே வேலை விட்டு போங்க, ஒன்னு, நாலு மாசம் சம்பளம் தர்றோம்… இல்ல 2 மாசம் நோட்டீஸ் டைம், 2 மாசம் சம்பளம்..எது வேணும்-னு சொல்லுங்கனு கேட்கறாங்க…கழுத்துப் புடிச்சு தள்ளாதது ஒண்ணுதான் குறை-டா மச்சான்…”, “2 மாசம் நோட்டீஸ் டைம்-ல ஆபீஸ் வரலாமா-னு கேட்ட, இல்ல நீங்க வர வேண்டியதில்லை, இங்க வந்தா, நீங்க வேலை தேட கம்பெனியில் இருக்கிற வசதிகளை பயன்படுத்துவீங்க-னு சொல்றாங்க…, என்னோட சம்பளத்துலதான் குடும்ப செலவை பார்த்துக்கறேன், இந்த வேலைய நம்பித்தான் ஊரைவிட்டு பெங்களூரு வந்தேன்…இப்ப நான் வேலை செஞ்சது, காக்னிசன்ட்-னு வெளிய சொன்னா இன்டெர்வியூக்கு யாரும் கூப்பிட மாட்டேங்கறாங்க” என்று புலம்பினான் அர்ஜுன்.” மார்ச் மாசம் வழக்கம் போல, அப்ரைசல் தொடங்கிச்சு, நான் ஒரு ரேட்டிங் போட்டு என்னோட டெலிவரி ஹெட்-க்கு அனுப்பிச்சேன். ஆனா, டீம்-ல இருக்குற 10 % ஆட்களுக்கு MS ரேட்டிங்(Meets Expectation) கொடுக்க சொன்னாங்க…கொடுக்கும் போது, வேலைய விட்டு தூக்கிடுவாங்க-னு சத்தியமா நெனைக்கலடா என்று சத்தியம் செய்தான் காக்னிசன்ட் நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் நண்பன்.\nமார்ச் மாதத்தில் 6000 தகவல் தொழில்நுட்பப பணியாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக காக்னிசன்ட் நிறுவனம் அறிவித்தது ஊடகங்களில் செய்தியானது. இன்று அந்த எண்ணிக்கை 15,000 வரை நீளும் என்றும், தொடர்ச்சியாக இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், கேப்ஜெமினி, டெக் மஹிந்திரா என்று ஊழியர்களை வெளியேற்ற வரிசை கட்டி நிற்கின்றன நிறுவனங்கள். அப்படி என்னதான் நடக்கின்றது ஐ.டி நிறுவனங்களில் என்று விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன. ” என்ன அநியாயம் இது ” என்று கேட்பவர்கள் தொடங்கி, ” லட்சக்கணக்குல கொடுக்கும் போது கேள்வி கேட்டீங்களா, இப்போ சத்தம் போடறீங்க ” என்று பல்வேறு குரல்கள் சமூகத்தில் கேட்கின்றன.\nஇரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்ட, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிதி அதிகாரி திரு. மோகன்தாஸ் பாய், இவையெல்லாம் ஐ.டி துறையில் நடக்கும் இயல்பான நகர்வுகள், புதிய தொழில்நுட்பங்களும், திறமையுமே முதன்மை என்கிறார். ஆனால், ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்த ஒரு ஊழியர் திடீரென்று ஒரு நாள் திறமையற்றவராக எப்படி மாற முடியும், திறமையில்லாத ஒரு ஊழியரை எப்படி இத்தனை நாட்கள் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் விட்டு வைக்கும், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஊழியர்கள்தான் பலியாடுகளா போன்ற கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.\nஅதே போல, அனைத்து நிறுவனங்களும் இது தாங்கள் செயல்படுத்தும் வழமையான நடவடிக்கைதான், திறன் மதிப்பீடு (PERFORMANCE APPRAISAL ) அடிப்படையில் சிலர் வேலைநீக்கம் செய்யப்படுவது ஆண்டுதோறும் நடக்கிறது என்று ஒரே குரலில் கூறுகின்றனர். உண்மையிலேயே, திறமைதான் சிக்கல் என்றால், இவ்வளவு ஆண்டுகள் திறமையின்மையை கண்டறியாமல் நிறுவனம் எப்படி இயங்கியது, திறமையை வளர்த்துக் கொள்ள ஊழியர்களுக்கு என்ன வாய்ப்புகளை நிறுவனங்கள் உருவாக்கின, திறமையை வளர்த்துக் கொள்ள ஊழியர்களுக்கு என்ன வாய்ப்புகளை நிறுவனங்கள் உருவாக்கின என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல எந்த நிறுவனமும் தயாராயில்லை.\nஇந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு, மொத்தம் 56000 பணியாளர்கள் வேலை இழப்பர் என்று கூறப்படுகிறது. இந்த 56000 பணியாளர்கள் 2017 ஆம் ஆண்டில்தான் அனைத்து நிறுவனங்களுக்கும் “திறமையற்றவர்களாக”தெரிந்தார்கள் என்பது விந்தை.\nஅமெரிக்க ஆட்சி மாற்றம் காரணமா\nஅமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிரான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. H1B விசா எனப்படும் பணியாளர்க்கான விசா பெரும் முறைகளில் மாற்றம் இருக்கும் என்றும் அறிவிப்புகள் வந்து உள்ளன. அதோடு, இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசும், இன்போஸிசும் இந்த விசா பிரிவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nடிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு என்னவென்றால், H1B விசா பெற்று பணி நிமித்தமாக அமெரிக்க வரும் ஊழியர்களுக்கு, நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தது 80000 அமெரிக்க டாலர்களையாவது தரவேண்டும் என்று கூறுகிறது.\nஇதுவரை, குறைவான சம்பளத்தில் ஊழியர்களை கண்டம் விட்டு கண்டம் அனுப்பிய பெருநிறுவனங்கள், அதிக(உரிய) சம்பளம் தருவதால் தங்களுடைய லாபம் குறையும் என்று அறிந்து மாற்று வழிகளை சிந்திக்கத் தொடங்கியுள்ளன.\nஉதாரணமாக, இன்போசிஸ் நிறுவனம் 10000 ஊழியர்களை அமெரிக்காவிலேயே பணிக்கு அமர்த்து போவதாக, அதாவது இங்கு இருக்கும் பணியாளர்களை அனுப்பாமல், அங்கிருக்கும் பணியாளர்களையே வேலைக்கு அமர்த்தப் போகிறது.\nஇதையொட்டி, லாபநோக்கின் முதல் பலியாக ஊழியர்களின் கழுத்தில் கத்தி வீசுகின்றன நிறுவனங்கள்.\nஐ.டி நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றனவா\nஇன்றைய சூழலில், எந்த ஒரு நிறுவனமும் நட்டத்தில் இயங்கவில்லை. மாறாக, தாங்கள் இந்த ஆண்டு எவ்வளவு லாபமீட்டுவோம் என்று நிறுவனங்கள் அறிவித்தனவோ, அதை எட்ட முடியாமல் மட்டுமே உள்ளன. ஐ.டி நிறுவனங்கள் முன்னறிவித்த லாபங்களை எட்டுவதற்கு, பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் செயலில் இறங்கியுள்ளன நிறுவனங்கள்.\nஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை, டிரம்ப் கொண்டு வந்த மாற்றங்கள், தானியங்கி துறையின் தாக்கம் என்று எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், முதன்மை காரணமாக இருப்பது நிறுவனங்களின் லாபநோக்கு மட்டுமே.வேலையிழக்கும் பணியாளர்கள் என்ன செய்கிறார்கள்2014 ஆம் ஆண்டு, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், ஆட்குறைப்பில் ஈடுபட்ட போது, ஊழியர்களுக்கு ஆதரவாக களம் கண்டு, ஒரு பெண் ஊழியரின் பணியைத் திரும்ப பெற‌ உதவிய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மன்றம் ( FITE – Forum for IT Employees ) உள்ளிட்ட தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.FITE எனும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மன்றம், சென்னையிலும், ஹைதராபாத்திலும் காக்னிசன்ட் ஊழியர்களைத் திரட்டி, தொழிலாளர் ஆணைய‌ங்களில் புகார் மனு அளித்துள்ளது.\nFITE சார்பில் ஊழிர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு மனுவை ஏற்றுக் கொண்ட தொழிலாளர் வாரிய அதிகாரி, கடந்த மே 11-ஆம் தேதி ஊழியர்களுக்கும், நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளார். அடுத்தகட்ட பேச்சு வார்த்தை, வருகின்ற 26 ஆம் தேதி நடைபெறுகின்றது.\nதங்களுக்காக உழைத்த பணியாளர்களை, திறமையில்லாதவர்கள் என்று முத்திரை குத்தி பணி நீக்கம் செய்வதன் மூலம், உடனடி லாபத்தை வேண்டுமானால் நிறுவனங்கள் அடைந்துவிடலாம். ஆனால், ஐ.டி .நிறுவனங்கள் வளர்ச்சியின் அடையாளம் என்றிருக்கும் முகத்திரை கிழிந்து கொண்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.\nஊழியர்களும் தங்களுடைய உரிமையைக் கேட்டுப் பெற ஒன்றிணைந்து குரல் கொடுப்பது இன்றியமையாதது ஆகிறது.\nஅமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றம், மாறிவரும் தொழில்நுட்பங்கள், தானியங்கி துறையின் வருகை என ஆயிரம் காரணங்களால் ஐ.டி துறை பாதிக்கப்பட்டாலும் நிறுவனங்களும், பணியாளர்களும் இணைந்தே இந்த சிக்கல்களை எதிர்கொள்ள முடியுமே தவிர, ஊழியர்களை பணி நீக்கம் செய்வதால் அல்ல\nகதிரவன் – இளந்தமிழகம் இயக்கம்.\nNext: ஈழ இனப்படுகொலையை நினைவுகூர்தலும் – விடுதலைக்கான திட்டமிடலும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை\nகாக்னிசென்ட் நிறுவனத்தின் கட்டாய பணி நீக்கத்தைத் தடுப்போம்\nஅறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது\nபணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/09/Missing_24.html", "date_download": "2018-10-21T13:23:14Z", "digest": "sha1:JFJHFJZXZA4FTJQT43RII3BV7AD46ERP", "length": 10592, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / கிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு\nகிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு\nதுரைஅகரன் September 24, 2018 கிளிநொச்சி\nகிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை என கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகிளிநொச்சி இராமநானத் பாம் மருதநகர் பகுதியை சேர்ந்த 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக கணவர் நேற்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகடந்த 13ம் திகதி வீட்டிலிருந்து சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்றுதிரும்புவதாக தெரிவித்து சென்ற குறித்த குடும்ப பெண் வீடு திரும்பவில்லை என கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகுறித்த பெண்ணை தமது உவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிய புாதிலும் இன்றுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குறித் பெண்ணின் கணவர் தெரிவி்கின்றார். குறித்த தனது மனைவி தொடர்பான தவல்கள் கிடைக்குமிடத்து தந்துதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கிளிநாச்சி பொலிசாரும் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nஇதேவேளை அண்மைக்காலமாக குடும்ப பெண்கள் வெளிநாடுகள் செல்வதும், காணாமல் போனதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவங்களமு் தொடர்ந்தும் இடம்பெற்ற வரும் நிலையில், காணாமல் போன குறிதத் குடும்ப பெண் தொடர்பில் தகவல் கிடைக்குமிடத்து தந்துதவுமாகு குடும்பத்தினர் கோருகின்றனர்.\nகாணாமல் போன பெண் மருதநகர் பகுதியை செர்ந்த மஞ்சுளா என அழைக்கப்படும் நாகராசா முனியம்மா என்ற குடும்ப பெண் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசா என்பவரை 0776753485 எனும் தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் கோருகின்றனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/10/War-ship.html", "date_download": "2018-10-21T13:22:02Z", "digest": "sha1:MHJTCWF6CNVOYYMNVFXONWUW7UQ2LYRX", "length": 9242, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "ஜப்பானின் போர்க்கப்பல் கொழும்பில் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ஜப்பானின் போர்க்கப்பல் கொழும்பில்\nதுரைஅகரன் October 01, 2018 கொழும்பு\nஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.\nஉலங்குவானூர்தி தாங்கி கப்பலான ககா (Kaga), மற்றும் நாசகாரிக் கப்பலான, இனாசுமா (Inazuma)ஆகிய இரண்டு போர்க்கப்பல்களுமே சிறிலங்காவுக்கு நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளன.\n248 மீற்றர் நீளம் கொண்ட உலங்குவானூர்தி தாங்கி கப்பலான ககாவில், 400 ஜப்பானிய கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.\n28 போர் விமானங்களை அல்லது 14 பெரிய விமானங்களை தாங்கிச் செல்லக் கூடிய இந்த உலங்குவானூர்தி தாங்கிக் கப்பலில், தற்போது, 7 நீர்மூழ்கி எதிர்ப்பு உலங்குவானூர்திகளும், இரண்டு தேடுதல் உலங்குவானூர்திகளுமே தரித்துள்ளன.\n151 மீற்றர் நீளம் கொண்ட இனாசுமா என்ற நாசகாரி போர்க்கப்பலில், 170 ஜப்பானிய கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.\nஇரண்டு ஜப்பானிய போர்க்கப்பல்களும், 5 நாட்கள் சிறிலங்காவில் தரித்து நிற்கும். இதன்போது சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு விளையாட்டு மற்றும் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.\nஎதிர்வரும் 4ஆம் நாள் இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/news-description.php?id=0950ca92a4dcf426067cfd2246bb5ff3", "date_download": "2018-10-21T12:23:49Z", "digest": "sha1:63MLF3HOAG6BDXPTSNKRGND6VS4JRDPG", "length": 12619, "nlines": 75, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\nபெருஞ்சாணி அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. விட்டு, விட்டு மிதமான மழையாக பெய்து வந்த இந்த மழை, கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ந்து 2 நாட்கள் சூறாவளி காற்றுடன் கனமழையாக பெய்தது. அதன்பிறகும் சாரல் மழையாக விட்டு, விட்டு பெய்து வருகிறது.\nஏற்கனவே முக்கால் அளவு நீர்மட்டத்தை எட்டியிருந்த அணைகளின் நீர்மட்டம் இந்த மழையால் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-\nபெருஞ்சாணி- 1, சிற்றார் 1- 3, சிற்றார் 2- 14.2, மாம்பழத்துறையாறு- 3, புத்தன் அணை- 2.2, பொய்கை-1, பூதப்பாண்டி- 3.6, களியல்- 2.2, கன்னிமார்- 2.2, கொட்டாரம்- 5.8, கோழிப்போர்விளை- 2, குருந்தங்கோடு- 2.4 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.\nஇந்த மழையினால் அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து இருந்து வருகிறது. ஆறுகள், கால்வாய்களில் மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,838 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 812 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nபெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,838 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 79 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 127 கன அடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 8 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 6 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையைத்தவிர பிற அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nஇதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 அடி வரை நீர்மட்டம் உயர்ந்திருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் 2 அடி உயர்ந்து 71.50 அடியாக இருந்தது.\nஇதேபோல் ஒரே நாளில் 3¼ அடி நீர்மட்டம் உயர்ந்து பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 11.70 அடியாக இருந்தது. நேற்று மேலும் 1.30 அடி உயர்ந்து 13 அடியாக இருந்தது.\n77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை தொட்டதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது வழக்கம். அதன்படி 71 அடியை தாண்டிய பெருஞ்சாணி அணையின் கரையோர பகுதி மக்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின்பேரில் நேற்று காலை வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இதன்மூலம் பெருஞ்சாணி அணை தண்ணீர் பாய்ந்தோடும் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.\nஏற்கனவே கடந்த ஒரு வாரத்துக்கு முன் சிற்றார்-1, சிற்றார்-2 அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதொடர்பாக குமரி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-\nதொடர்ந்து பெய்துவரும் மழையினால் பேச்சிப்பாறை அணையில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளும், பலப்படுத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை தாண்டியதால் கரையோர பகுதி மக்களுக்கு இன்று (அதாவது நேற்று) காலை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல்சாகுபடி செய்ய தொழிகலக்க கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை தண்ணீர் தோவாளை கால்வாய், அனந்தனார் கால்வாய், பட்டணங்கால் கால்வாய், நாஞ்சில் புத்தனார் கால்வாய் ஆகியவற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.\nபத்மநாபபுரம் புத்தனார் கால்வாயில் இன்று (நேற்று) மாலை அல்லது நாளை (இன்று) காலையில் தண்ணீர் திறந்துவிடப்படும்.\nகுமரி மாவட்டத்தில் குளங்கள் உடையும் தருவாயில் எந்தக்குளமும் இல்லை. முழுமையாக 6 குளங்கள் நிரம்பியுள்ளன. 68 குளங்கள் 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரையிலான தண்ணீர் உள்ள குளங்களாகவும், 349 குளங்கள் 50 முதல் 75 சதவீதம் வரை தண்ணீர் உள்ள குளங்களாகவும், 982 குளங்கள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் உள்ள குளங்களாகவும், 635 குளங்கள் 25 சதவீதத்துக்கு குறைவாக தண்ணீர் உள்ள குளங்களாகவும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19548", "date_download": "2018-10-21T13:36:21Z", "digest": "sha1:YDSQKGTUBU4LWJUJJB654USSVQ2VN7ER", "length": 7508, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "டெஸ்ட் போட்டியில் ரோகித", "raw_content": "\nடெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா எதற்கு\nஇந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கேட் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தேர்வு செய்தது ஏன் அதுவும் ரஹானேயை நீக்கி விட்டு ஏன் ரோகித்தை சேர்க்க வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு கேப்டன் கோலி பதிலளித்துள்ளார். கோலி கூறியதாவது, ரோஹித் சர்மா இந்த டெஸ்ட்டுக்கு முந்தைய 3 போட்டிகளில் ரன்கள் எடுத்தார். மேலும் நன்றாக விளையாடினார்.\nகிரிக்கெட் வீரரின் நடப்பு ஃபார்மை வைத்தே அணிச்சேர்க்கை முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில்தான் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் பேட்டிங் சொதப்பலால்தான் தோல்வி அடைந்தோம்.\nபிட்ச் உண்மையில் அருமையாக இருந்தது. உண்மையில் எனக்கு இந்தப் பிட்ச் பிடித்திருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அருமையான பிட்ச். இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவதை பெருமையாக கருதுகிறேன். தொடருக்கு இந்த டெஸ்ட் அருமையான தொடக்கம் இது. ஆனாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெருவோம் என தெரிவித்துள்ளார்.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/mourning/", "date_download": "2018-10-21T13:16:09Z", "digest": "sha1:JUHFFHCWEMD46CMGV3PPS2LCZJRPETNB", "length": 6246, "nlines": 86, "source_domain": "tamilchristianmessages.com", "title": "துக்கம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nசெப்டம்பர் :11 துக்கம் 2 கொரி 7:1-10\nலௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” (2 கொரி 7:10)\nஇரண்டு வகை துக்கங்கள் உள்ளன. ஒன்று ஜீவனுக்கேதுவானது, மற்றொன்று மரணத்துக்கேதுவானது. உன்னை எந்தத் துக்கம் ஆளுகை செய்கிறது என்பதை சிந்தித்துப்பார். லௌகிக துக்கத்தைப் பற்றிப் பார்ப்போம். அதாவது உலகத்துக்குரிய துக்கம். ‘என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம்‘ (மத் 6:31). இன்னும் சொல்லப்போனால் என்னத்தை சேர்ப்போம் என்பது இன்னுமொரு கவலை. திருப்தியற்ற இருதயம். உலகத்தையும் உலக மனிதர்களையும் நோக்கிப் பார்த்து அவர்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்வது. அவர்களுக்கு முன்பாக தாங்கள் உயர்வாகக் கருதப்படவேண்டுமே என்ற கவலை. வருங்காலத்தில் என்னுடைய பிள்ளைகளுக்கு என்னத்தை சேர்த்து வைப்பேன் என்ற கவலை. தேவன் உன்னை ஆசீவதிப்பாரானால் அதற்காக தேவனுக்கேற்றபடி திட்டமிடுவதில், தவறில்லை ஆனால் கவலைப்படுவது தவறு.\nஉலகக்கவலை அல்லது துக்கம் உன் விசுவாசமற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. கவலை ஒரு பாவம். அது அவிசுவாசம் என்ற பாவத்தின் பிள்ளை. அது என்ன விளைவுகளை உண்டுபண்ணும் என்பதை அறிந்துகொள்.\nமுதலாவது, அது உன் இருதயத்தை ஒடுக்கும்(நீதி 12:25) அது உன் இருதயத்தை அதிகமாக கடினப்படுத்தும். மிருதுவான தன்மையை இழக்கச்செய்யும். கல்லான இருதயத்தின் குணங்களை வெளிப்படுத்தும். கடின இருதயம் தேவனுடைய வார்த்தைக்கு இணங்க மறுக்கும்.\nஇரண்டாவதாக, அது தேவ வசனத்தை உன்னில் நெருக்கிப்போட்டு, பெலனற்றுப் போகச்செய்யும். விசுவாசம் தேவ வசனத்தை கேட்பதால், விசுவாசிப்பதால், தியானிப்பதால் வரும். ஆனால் உலக கவலை, உலக துக்கம், உன் மனதினில் என்னதான் தேவனுடைய வசனத்தைக் கேட்டாலும் அது பிரயோஜனமற்றதாய்ப் போகும். அது உன் ஆத்தும மரணத்துக்கேதுவாக உன்னை வழிநடத்தும். ஜாக்கிரதையாயிரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anichcha.com/2014/01/blog-post_3.html", "date_download": "2018-10-21T13:28:31Z", "digest": "sha1:OW23ZLBRRH2IREJ6DYTMRINLCHCPDUNF", "length": 18979, "nlines": 88, "source_domain": "www.anichcha.com", "title": "அநிச்ச: காமம், கம்பர், வள்ளுவர் - சில குறிப்புகள்", "raw_content": "நிகழ்கணம் - நினைவுகள் - நிலையாமை ~~~~~~~ தவ சஜிதரன் வலைத்தளம்\nகாமம், கம்பர், வள்ளுவர் - சில குறிப்புகள்\nபுகைத்தல் பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்று நினைப்பவர்கள், இன்றிலிருந்து தாம் புகைக்கப் போவதில்லை என்று பொதுவில் அறிவித்துக் கொள்வதில் ஒரு நன்மை உண்டு என்று சொல்வார்கள் - மற்றவர்களுக்குச் சொல்லி விட்டோமே என்பதற்காகவாவது இயன்றவரை ‘தம்’கட்டி தமது உறுதி மொழியைக் காப்பாற்றுவதற்கு அது உதவி செய்யக்கூடும் என்ற நோக்கில்.\nமுன்னைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகம் வாசிக்க வேண்டும் என்று - வழமை போலவே - எனக்குள் நானே எடுத்துக்கொண்ட உறுதித் தீர்மானத்தை இம்முறை முகநூலில் ஒரு ‘ஸ்டேட்டஸ்’ ஆகப் போட்டுக் கொண்டதும் அப்படியான ஒரு எண்ணத்தில்தான். (சொன்னதைச் செய்யா விட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிய ‘சொரணை’ நமக்கெல்லாம் கொஞ்சம் குறைவு என்ற போதிலும் கூட :) ). கூடவே, பென்னம் பெரிய இலக்குகளை நிர்ணயித்து விட்டு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்ற உணர்வால் அவதியுறுவதை விட, சின்னத் தாவல்களோடு ஆரம்பிப்போம் என்றும் நினைத்துக் கொண்டேன்.\nஅந்த வகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று நாட்களிலும் எனது உறுதிமொழிக்கு விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பதில் ஒரு குட்டித் திருப்தி (நாளாந்தம் கம்பராமாயணம் 10 பாடல்கள், திருக்குறளிலிருந்து 10 பாக்கள், ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதும் மகாபாரதம், ஆங்கிலத்தில் தத்துவ நூல்கள்) . நண்பர்கள் ஸ்ரீ தர்ஷன் மற்றும் ஆதித்தன் கேட்டுக் கொண்டதைப் போல இதுவரையான வாசிப்பில் உண்டான ஒருசில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்தப் பதிவு.\nஜனவரி 1ம் திகதி கம்பரைப் படிக்கத் தொடங்கினேன். கடவுள் வாழ்த்தையும் அவையடக்கத்தையும் கடந்து ஆற்றுப்படலத்தோடு பயணிக்க ஆரம்பித்தபோது தோன்றிய முதலாவது வலுவான எண்ணம் இதுதான்: அதீதமான மொழியுருக்கத்தையும் உணர்வு ஆவேசத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் தமிழின் பெருங்கவிகள் பலருக்கும் (ஔவையையும் ஆண்டாளையும் விட்டுப் பார்த்தால் இவர்கள் அனைவரும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்) பெண்கள் பெருஞ்சிக்கலாக இருந்திருக்கிறார்கள்.\nகோசல நாட்டின் நதிவளத்தைச் சொல்லப் புகுந்த கம்பர் எழுதுகிறார்:\nஆசலம் புரி ஐம்பொறி வாளியும்\nகாசலம்பும் முலையவர் கண் எனும்\nபூசல் அம்பும் நெறியின் புறம்செலாக்\nகோசலம் புனை ஆற்றணி கூறுவாம்\nசஞ்சலம் கொள்கின்ற / குற்றம் புரிகின்ற ஐந்து பொறிகளாகிய அம்பும், மணியாரங்கள் ஒலிக்கின்ற மார்புகளுடைய பெண்களின் கண் எனும் போர் அம்பும் நெறி பிறழாத தன்மை கொண்டது கோசலம் (பொதுவில் நெறி வழுவுவதே ஐம்பொறிகளினதும் மாதர் கண்களினதும் தன்மை என்ற மட்டில், அவ்வாறு இல்லாதமை கோசலத்தின் சிறப்பாகிறது); அதனை அழகு செய்கின்ற ஆற்றின் அணியைச் சொல்கிறோம் என்பது அதன் பொருள்.\nஇன்னோர் இடத்தில் ‘தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன் நிலை நிலாது இறை நின்றது போலவே மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் விலையின் மாதரை ஒத்ததவ் வெள்ளமே’ என்று பாடிச் செல்கிறார். மலையின்கண் உள்ள எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்க்கும்போது மனமொவ்வாமல் சிறுநேரம் உடல் தழுவுகின்ற விலை மாதரது நினைப்பு வந்து விடுகிறது கம்பருக்கு.\nகம்பரின் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்த தருணத்தில் உடனடியாக நினைவுக்கு வந்த வேறு இருவர் அருணகிரியும் காளமேகமும். ‘குறமாதைப் புணர்வோனே’ என்று வள்ளியுடனான முருகப் பெருமானின் காதல் லீலைகளைப் பரவசத்தோடு பாடுகின்ற அருணகிரிநாதருக்கு மனிதப் பெண்கள் கலவரம் ஊட்டுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ‘மாதர் கண்ணிடத்திருந்து என்னைக் காவும்’ என்பதே கந்தவேளிடம் அவர் எப்போதும் முன்வைக்கும் இறைஞ்சுதல். பட்டினத்தாரும் இவ்வகையில் பிரசித்தமானவர். இத்தனைக்கும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தேவி உபாசகர்களாக அறியப்படுபவர்கள்.\nகொஞ்சம் கூர்ந்து நோக்கினால் இவையெல்லாம் ஒருவகை Confessions/concessions ஆகத் தோன்றுகின்றன. உடலும் உயிருமாய்ச் சமைந்து முன்னிற்கும் பெண்மையை வெல்லும் வல்லமை என்னிடம் இல்லை என்பதான ஆண் மனதின் Confession/concession அதனிலும் மேலாகக் கற்பிக்கப்படும் தெய்வமென்ற அரூப சக்தியிடம் முன்வைக்கப்படும் நிகழ்வு போலத் தோன்றுகிறது. இதிலே வெல்லப்பட முடியாத பெண்மை குறித்த வெறுப்புணர்வும் கலந்து கொள்கிறது போலும்.\nகம்பராமாயணத்தோடு சேர்த்துப் படிப்பதற்காக எடுத்துக் கொண்ட நூல் திருக்குறள். திருக்குறளைக் காமத்துப் பாலிலிருந்து கற்கத் தொடங்கினேன்.\nகவனத்தைத் தொட்ட பல விடயங்கள் இருந்தாலும் ஒன்றை இங்கு சொல்லலாம்.\nதிருக்குறள் சொல்லும் விழுமியங்கள், அது முன்வைக்கும் கற்பனைகள் அதன் பின் வந்த இலக்கியங்களில் எவ்வாறு மீள்சுழற்றப்பட்டுள்ளன என்பதைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.\nகாமத்துப் பாலைப் பொறுத்த மட்டில், இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்களில் இருந்து, சளைக்காமல் துரத்தித் துரத்திக் காதலிக்கும் தெருவோர ரோமியோக்கள் வரை வள்ளுவரின் கற்பனையைக் கடன் வாங்குகின்றார்கள் என்பது சுவாரசியம்.\nயான் நோக்கும் காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால்\nநிலன்நோக்கி மெல்ல நகும் (1094)\n‘உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே,\nவிண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே’\nஎன்பது பழைய எடுத்துக்காட்டு என்றால்,\nஒண்ணுதற் கோஒ உடைந்தது ஞாட்பினுள்\nநண்ணாரும் முட்கும் என் பீடு (1088)\nபட்டென்று சரிந்தது இன்று ... (சச்சின்)\nLabels: அனுபவம், இலக்கியம், கட்டுரை, ரசனை\nபாரதி: அசைவறு மதியும் ஆசைப் பெருக்கும்\nபிச்சிப் பெண்ணின் காதற் பாடல் - Mad Girl's Love So...\nநாசமா நீ போனியா தெருவில் ஒரு வேலை\nஜெயமோகனின் மகாபாரதம்: எண்ணத் ததும்பும் சந்தம்\nகொல்லும் கோலா - கொக்கா கோலா பிரியர்கள் படிக்க வேண...\nஏ.ஆர்.ரஹ்மான்: புயலொடு தென்றலைப் புணர்த்தும் வித்த...\nகாமம், கம்பர், வள்ளுவர் - சில குறிப்புகள்\n2014 - புதிய தீர்மானம்\nமின்னஞ்சல் & தொலைபேசி (UK)\nகவிதை, தத்துவம், திரைப்படம் - இவை எனது ஈடுபாடுகள். தற்சமயம் இங்கிலாந்தில் வசிக்கிறேன்.\nபாரதி: அசைவறு மதியும் ஆசைப் பெருக்கும்\nசுப்ரமணிய பாரதியை நாம் மகாகவியாக - பெருங்கவிஞனாக - கொண்டாடுவதற்கு அவனிடம் இருந்த பேராசையும் ஒரு காரணம் . பேராசை என்றால் தனத...\nஏ.ஆர்.ரஹ்மான்: புயலொடு தென்றலைப் புணர்த்தும் வித்தை\n‘திருடா திருடா' படத்தில் வரும் ‘தீ தீ தித்திக்கும் தீ’ பாடல் உருவான கதையை அண்மையில் விஜய் டீவியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏ...\nநாசமா நீ போனியா தெருவில் ஒரு வேலை\n:) :) தலைப்பைப் பார்த்ததும் ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் குஷ்பூவும் ஜனகராஜும் தோன்றும் நகைச்சுவைக் காட்சி உங்களுக்கு உடனடியாக நினைவுக்கு ...\nகாமம், கம்பர், வள்ளுவர் - சில குறிப்புகள்\n(Facebook இல் பகிர்ந்தவை) புகைத்தல் பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்று நினைப்பவர்கள், இன்றிலிருந்து தாம் புகைக்கப் போவதில்லை என்று பொது...\nமௌன விழித்துளிகள் - ஒரு குறிப்பு\nபார்த்துக் கொண்டிருப்பது ஒரு திரைப்படம் என்ற உணர்வு தோன்றாமல் ஒரு காட்சியோடு நாம் ஒன்றிப்போய் விட முடிகிறது என்றால் அதுவே அந்தப் படைப்பின்...\nபேசாப் பொருளைப் பேசத் துணிதல்\n'A Gun and a ring' திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள் (படத்தின் இயக்குனருடனான நேர்காணலை இங்கே படிக்கலாம் ) சுவ...\nஜெயமோகனின் மகாபாரதம்: எண்ணத் ததும்பும் சந்தம்\n'வெண்முரசு' என்ற தலைப்பில் ஜெயமோகன் அவரது வலைத்தளத்தில் அன்றாடம் எழுதி வரும் மகாபாரதத் தொடரின் முதலாவது அத்தியாயத்தை சற்று முன்னம்...\nபிச்சிப் பெண்ணின் காதற் பாடல் - Mad Girl's Love Song\n-சில்வியா ப்ளாத் - தமிழாக்கம் : தவ சஜிதரன் நான் கண்கள் மூட‌ மரித்து வீழும் உலகு யாவும் என் இமைகள் திறப்ப வந்து பிறக்கும் அவைத...\nஅனுபவம் (6) கட்டுரை (6) கவிதை (6) சினிமா (6) இலக்கியம் (5) ரசனை (5) அரசியல் (3) திரையிசை (2) மொழிபெயர்ப்பு (2) ஏ.ஆர்.ரஹ்மான் (1) காதல் (1) சில்வியா ப்ளாத் (1) ஜெயமோகன் (1) தற்கொலை (1) தொன்மம் (1) நகைச்சுவை (1) நிராசை (1) மகாபாரதம் (1) மரணம் (1) மொழி (1) வெண்முரசு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kadalpayanangal.com/2014/08/blog-post_20.html", "date_download": "2018-10-21T12:46:19Z", "digest": "sha1:CXPGDAMX42RSVGALU4OQFQ7QMAO6HADK", "length": 27164, "nlines": 248, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ?!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஅமெரிக்கா..... எந்த நாடு சென்றாலும் எனக்கு ஆனந்தமாக இருக்கும், ஆனால் இங்கு செல்ல போகிறோம் என்று நினைத்தாலே கிலி ஆரம்பித்துவிடும், வேறொன்றும் இல்லை பயண நேரத்தையும், கால நேர மாற்றத்தையும் கண்டு. இந்தியாவில் இருந்து எந்த நாட்டுக்கு சென்றாலும் எட்டு அல்லது பத்து மணி நேர விமான பயணம், உங்களுக்கு நேரம் நன்றாக இருந்தால் அமெரிக்காவிற்கு ஒன் ஸ்டாப் சேவை கிடைக்கும், அதாவது பெங்களுருவில் இருந்து பிரான்கபார்ட் சென்று (எட்டு மணி நேர பயணம்), பின்னர் அங்கு இருந்து சிகாகோ செல்ல இன்னொரு எட்டு மணி நேர பயணம்..... உங்களுக்கு நேரம் நன்றாக இல்லை என்றால் டைரக்ட் சேவை அல்லது பெங்களுருவில் இருந்து நான்கு மணி நேர பயணத்தில் இருக்கும் அரபு நாட்டுக்கு சென்று அங்கு இருந்து சுமார் பதினைந்து மணி நேர விமான பயணம் என்று இருக்கும். பல நாடுகளுக்கு மேலே பயணம் செய்வோம், பதினைந்து மணி நேரம் இப்படியே உட்கார்ந்து செல்வது என்பது நரக வேதனை (சென்ற மாதம் இரண்டு முறை இப்படி சென்று வந்தேன் :-( ).... சரி அதை விடுங்கள், அமெரிக்கா என்பது பெரிய நாடு, நமது ஊரில் அமெரிக்கா போயிட்டு வந்தேன் என்றால் வெள்ளை மாளிகை பார்த்தியா என்பார்கள், இல்லை என்று சொன்னால் அப்புறம் என்ன அமெரிக்கா போயிட்டு வந்தேன் அப்படின்ற என்று நம்பவே மாட்டார்கள். முதல் இரண்டு முறை அமெரிக்கா சென்று விட்டு வந்தும், என்னை கடுப்பு ஏற்றியதால் ஒரு முறையாவது கண்டிப்பாக வெள்ளை மாளிகை பார்க்க வேண்டும் என்று கிளம்பினேன் \nஅமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கிறது இந்த வெள்ளை மாளிகை. பொதுவாக அமெரிக்கா ஜனாதிபதி பேசும்போது அவரது பின்னால் பார்த்தால் ஒரு வெள்ளை கலர் பில்டிங் தெரியும், அதுதான் வெள்ளை மாளிகை. இந்த வெள்ளை மாளிகையில்தான் அமெரிக்க ஜனாதிபதி தங்குவார். பொதுவாக நமது ஊரில் ஜனாதிபதி தங்கும் மாளிகையை பார்த்து இருக்கின்றீர்களா, அது ராஷ்டிரபதி பவன் என்பார்கள் சும்மா மாளிகை போல இருக்கும், அது போலவே அங்கும் வாஷிங்டன் சென்று இறங்கியவுடன் எங்க போகணும் என்று மெட்ரோ ரயில் பிடித்து ஒரு இடத்தில இறங்கி வெள்ளை மாளிகை எங்கே தெரியுது என்று தேடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம்....... தூரத்தில் தெரிந்தது வெள்ளை மாளிகை \nபொதுவாக இந்த இடத்தில் பாதுகாப்பு மிகவும் அதிகம், வெள்ளை மாளிகை முன்பு பெரிய பார்க் போன்ற இடம் என்பதால் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். வழியில் அமெரிக்காவின் உணவு வகைகளை சுவைத்துக்கொண்டே நடந்தோம், அவ்வப்போது அங்கங்கு இருந்த முயூசியம் சிலவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தாலும் வெள்ளை மாளிகையை எப்போது பார்ப்போம் என்றே இருந்தது...... அவ்வளவு ஆர்வம் பாஸ். மெல்ல மெல்ல அதை நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் எங்களை தாக்கியது, வெள்ளை வெளேரென்று தும்பை பூ நிறத்தில் எனது கண் முன்னே இருந்தது, அது ஒரு வரலாற்று தருணம் சார் \nநல்லா பார்த்துக்கோங்க பாஸ்...... இதுதான் வெள்ளை மாளிகை \nஅதன் முன்பு இருந்த மஞ்சள் நிற பூக்களுடன் போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டு, இனிமேல் எவன் கேட்டாலும் நான் அமெரிக்கா போயிட்டு வந்தேன் என்பதற்கு ஆதாரமாக இந்த வெள்ளை மாளிகையின் முன்பு எடுத்த போட்டோவை காண்பிப்பேன் என்று கர்வத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். அப்போது எங்களது அருகில் இருந்த ஒரு சீன டூரிஸ்ட் ஒருவர், Where is the White House என்று கேட்க..... அட மாக்கான் இங்க உன் முன்னாடி இவ்வளவு பெரிய வெள்ளை மாளிகை தெரியுதே , கண்ணாடி போட்டு பாருடா என்று நினைத்துக்கொண்டு This is the White House என்று பெருமையாக சொன்னேன், என்னுடன் இருந்த நண்பனும் மாப்ளை எவ்வளவு பெரிய பில்டிங் இல்ல இப்போ மட்டும் ஜனாதிபதி வெளியே வந்து கையை ஆட்டுனா எப்படி இருக்கும் என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே எங்களது பக்கத்தில் வந்த அந்த சீனன் மீண்டும் Is this the White house... are you sure என்று கேட்க..... அட மாக்கான் இங்க உன் முன்னாடி இவ்வளவு பெரிய வெள்ளை மாளிகை தெரியுதே , கண்ணாடி போட்டு பாருடா என்று நினைத்துக்கொண்டு This is the White House என்று பெருமையாக சொன்னேன், என்னுடன் இருந்த நண்பனும் மாப்ளை எவ்வளவு பெரிய பில்டிங் இல்ல இப்போ மட்டும் ஜனாதிபதி வெளியே வந்து கையை ஆட்டுனா எப்படி இருக்கும் என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே எங்களது பக்கத்தில் வந்த அந்த சீனன் மீண்டும் Is this the White house... are you sure என்று கேட்க மீண்டும் நான் அழுத்தி அதே பதிலை சொன்னேன், அவன் என்னை ஒரு மாதிரி பார்க்க நான் அவனை வேறு மாதிரி பார்த்து அனுப்பினேன்.\nஅப்புறம், எல்லா இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் சிகாகோ வந்து அடுத்த நாள் ஆபீஸ் சென்று நாங்கள் வெள்ளை மாளிகை சென்று வந்தோம் என்று பெருமையாக போட்டோ எல்லாம் காண்பித்துக்கொண்டு இருந்தோம், எல்லா போடோவையும் பொறுமையாக பார்த்துவிட்டு \"வெள்ளை மாளிகை போனேன்னு சொன்னீங்க, அந்த போட்டோ எங்க...\" என்று கேட்க, அட வெண்ணை இவ்வளவு போட்டோ பார்த்தியே இன்னுமா உனக்கு தெரியலை என்று வெள்ளை மாளிகை போட்டோவை காண்பிக்க, அவர் அட, இது காபிடல் பில்டிங் வெள்ளை மாளிகை இல்லை என்றபோது குழப்பம் அதிகம் ஆனது. அட, உங்க ஊரு ஜனாதிபதி எல்லாம் பேசும்போது பின்னாடி தெரியுமே கட்டிடம் அதுதானே வெள்ளை மாளிகை, அது இதுதானே என்று கேட்க, அவரோ ஆமாம், ஆனா அது இது இல்லை என்று சொல்ல பயங்கரமாக குழம்ப ஆரம்பித்தேன். பின்னர் அவர் கூகுளில் இருந்து படம் எல்லாம் எடுத்து காட்டியவுடந்தான் தெரிந்தது ரெண்டு பில்டிங்குமே வெள்ளைதான் ஆனால் இது பாராளுமன்றம் மாதிரி, ஜனாதிபதி தங்குவது என்பது வேறு மாதிரி இருக்கும் என்றார். திரும்ப மேலே போய் ஜனாதிபதி பின்னாடி இருக்கும் படத்தை பாருங்க.......... உங்களுக்கே புரியும் :-)\nவெள்ளை மாளிகையா.... காபிடல் பில்டிங்கா.... நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க \nநம்ம இந்திய நாட்டு ஜனாதிபதி மாளிகை.... ராஷ்டிரபதி பவன் \nநம்ம ஊரு ஜனாதிபதி தங்கும் இடம் அரண்மனை போல இருந்ததால், இந்த இடத்தை பார்த்து நான் கான்புஸ் ஆகிட்டேன். நல்ல வேளை ரெண்டும் வெள்ளையாக இருந்ததால் இன்று வரை இந்த போட்டோ காண்பித்து நானும் அமெரிக்கா போயிருக்கிறேன், வெள்ளை மாளிகை பார்த்து இருக்கிறேன் என்று ஒரு ரௌடியாக பார்ம் ஆகிவிட்டேன்..... இதுவரை யாரும் கண்டு பிடிக்கவில்லை. வெள்ளையா இருக்குறதெல்லாம் பால் அப்படின்னு நினைக்கிற பச்சை புள்ளையை இப்படி ஒரு வெள்ளை மாளிகையை கொண்டு ஏமாத்திபுட்டீங்களே........ ஞாயமாரேரேரேரேரேரேரேரேரேரேரேரேரேரேரே அது சரி, இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்.\nநல்லா இருக்குங்க..... நானும் குழம்பிட்டேன்.... \nஅந்த சீனாகாரன் கண்டிப்பா உங்களை திட்டியிருப்பான்..\nஆமாம் விமல், கண்டிப்பாக கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி இருப்பான் நீங்களுமா ஏமாந்தீர்கள்..... :-) நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஅடங்கொய்யாலே. என்னயியே ஒரு மினிட் கொளப்பிட்டியே மச்சி. ஹாலிவூட்டு படத்லேலாம் வாஷிங்டன்னா கபிடல் பில்டிங்கும் சுதந்திர சதுக்கமும் காட்டுவாங்கலே. வயிட் ஹாவுசில ஓமாபா இருக்காறு. அது வேற.\nஉள்ளூர் சண்டியர்களை தொடர்ந்து , உலக சண்டியர்.. ஒரு மார்க்கமாதான் போறீங்க...\nஜெகதீஷ், சத்தமா சொல்லாதீங்க, தடை விதிச்சிட போறாங்க \nசீனாக்காரனுக்கே தலைல குட்டி \"This the White House\" சொல்லியிருக்கீங்க... வாழ்க வளமுடன்...\nஅவன் ஊருக்கு போய் எத்தன பேருகிட்ட பொலம்புனானோ\nகார்த்திக், இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.... ஒரு வெள்ளை உள்ளதோடு கூடிய குழந்தையை அந்த வெள்ளை மாளிகை ஏமாற்றி விட்டது \nஅப்ப அது வெள்ளை மாளிகை இல்லையா நல்லாவே ஏமாத்துறீங்க பாஸ்\nநான் எங்க எமாத்துனேன், ஏமாந்தேன் அப்படின்னு சொல்லுங்க :-) நன்றி \nவெள்ளை மாளிகை இருப்பது வாஷிங்டன் நகரம் (மாகாணமல்ல).\nஹலோ நண்பரே, இதை எல்லாம் இப்போ சொல்லுங்க..... அது எதுவா இருந்தாலும் வெள்ளை மாளிகை இல்லை......நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \n//தூரத்தில் தெரிந்தது வெள்ளை மாளிகை \nஇதை படித்த உடனே நீங்கள் capitol building தான் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.\nதிரும்ப திரும்ப பேசறீங்க..... வேண்டாம் அழுதுடுவேன் \nஆஹா கேபிடல் பில்டிங் பார்த்து ஏமாந்துட்டீங்களா\nஇந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டுமே....... அப்புறம் ராஜ்தானி உணவு பற்றி இவ்வளவு விரிவா எழுதி இருந்ததை படிச்சேன், அதுவும் அந்த சூப் பிஸ்கட் வர்ணனை சூப்பர் \nஹா ஹா... வாஷிங்டன் போய் ரொம்ப வருஷம் ஆச்சோ போட்டோல ரொம்ப இளமையா இருக்கீங்களே\nஆமாம் நண்பரே, சுமார் ஆறு வருடம் ஆகிச்சு, அப்போ இப்போ நல்லா இல்லை அப்படின்னு சொல்றீங்களா...... டவுட்டு \nபாஸ், அது எதுவா இருந்தாலும் தீர்ப்பு முடிவானது, சொம்பை தூக்கிட்டேன் சொல்லிட்டேன்.... அது வெள்ளை மாளிகை இல்லை அவ்வளவுதான் \nஅண்ணே இங்க ஒரு சீனாகாரன் உங்கள தேடிகிட்டு இருக்கான் ... அனுப்பி விடவா ..\nஏன் இந்த கொலை வெறி ஆனந்த், என்னோட தம்பியா இருந்து இப்படியா....... நீ வா பெங்களுருக்கு \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nஊர் ஸ்பெஷல் - வடுகபட்டி பூண்டு \nஅறுசுவை (சமஸ்) - சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு \nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nநான் ரசித்த கலை - மெழுகு கைகள் \nஅறுசுவை - ஒரு கப் டீ...இரண்டு லட்சம் \nசாகச பயணம் - சூதாடலாம் வாங்க \nமறக்க முடியா பயணம் - ஏலேலோ.... ஐலசா பயணம் \nஉலகமகாசுவை - சமையல்....சாப்பாடு.....உங்க முன்னாலே ...\nஊர் ஸ்பெஷல் - நீலகிரி தைலம் \nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nஅறுசுவை - இங்கிலீஷ் பிரேக்பாஸ்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/avit-job-fair-2017-001613.html", "date_download": "2018-10-21T12:11:25Z", "digest": "sha1:HJAMMJJJDP4Y3V3W7FC5YHUIAYLZZO7R", "length": 11708, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "டெக் மகிந்திரா, ஹூண்டாய்.. பிரபல நிறுவனங்களில் மெகா வேலை வாய்ப்பு! | AVIT Job fair 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» டெக் மகிந்திரா, ஹூண்டாய்.. பிரபல நிறுவனங்களில் மெகா வேலை வாய்ப்பு\nடெக் மகிந்திரா, ஹூண்டாய்.. பிரபல நிறுவனங்களில் மெகா வேலை வாய்ப்பு\nசென்னை : டெக் மகேந்திரா, ஹெச்சிஎல், ஹீண்டாய் மற்றும் பல பிரபல நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம் 2017 மார்ச் 12ம் தேதி நடைபெறுகிறது. 2017ம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு முகாமை அறுபடை வீடு இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.\nஇதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.\nவேலை வாய்ப்பு - பல்வேறு நிறுவனங்களில் (அவரவர் கல்வித் தகுதிக்கு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகள்)\nகல்வித் தகுதி - பிஇ, பிடெக், டிப்ளமோ, மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பு\nவேலை பார்க்கும் இடம் - இந்தியா முழுவதும்\nநடைபெறும் நாள் - 12.03.2017\nநடைபெறும் இடம் - சென்னை\nமெகா வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளவிருக்கும் நிறுவனங்களின் பட்டியல்\nஸ்டார் டிரேஸ் இந்தியா லிமிடெட்\nகாமா பராசஸ் ஹப் (போலாரிஸ்)\nடெக் மகேந்திரா ஐஎம்எஸ் அக்காடமி\nமேலே உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான வேலை ஆட்கள் 2017 மெகா வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்ந்கெடுக்கப்படுவார்கள்.\nமேலும் சில விபரங்கள் -\nமெகா வேலைவாய்ப்பில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் அறுபடை வீடு இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் முதலில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். ரிஜிஸ்ட்ரேஷனுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.\nமெகா வேலைவாய்ப்பில் கலந்து கொள்ளும் போது ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் காப்பியை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்யாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.\n10 மற்றும் 12ம் வகுப்புகளில் 60% மேல் மார்க்குகள் எடுத்தவர்கள் மட்டுமே இந்த மெகா வேலைவாய்ப்பில் கலந்து கொள்ள முடியும்.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 2017 மார்ச் 12ம் நடைபெறும் மெகா வேலைவாய்ப்பில் கலந்து கொள்ளலாம். மேலும் ஒரு நிறுவனத்தின் இன்டெர்வியூவை முழுமையான முடித்த பின்னரே அடுத்த நிறுவத்தில் முயற்சிக்க வேண்டும்.\nமேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும் -\nஅறுபடை வீடு இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி\nபழைய மகாபலிபுரம் ரோடு, பையனூர்,\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/rajini-movie-next-director/", "date_download": "2018-10-21T13:24:40Z", "digest": "sha1:UW5RWUERWFAR4JBU5JNVEH5T4VHPA6XN", "length": 10582, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினியின் அடுத்தப்படத்தை இவர் இயக்க போகிறாரா? அய்யய்யோ வேண்டாம் தலைவா.. - Cinemapettai", "raw_content": "\nHome News ரஜினியின் அடுத்தப்படத்தை இவர் இயக்க போகிறாரா\nரஜினியின் அடுத்தப்படத்தை இவர் இயக்க போகிறாரா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் அவருடைய வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் மொட்ட சிவா கெட்ட சிவா என்ற படத்தை இயக்கி சமூக வலைத்தளங்களில் செம்ம கிண்டலுக்கு ஆளான சாய்ரமணி ரஜினியை சந்தித்து பேசினாராம்.\nகாலாவிற்கு பிறகு தான் ரஜினியிடம் கதை சொல்லவிருப்பதாக அவர் கூறியுள்ளார், மேலும், மொட்டை சிவா கெட்ட சிவா படத்தை ரஜினி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் என்ன இது எப்படி இது சாத்தியம்\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\nமீண்டும் தன் பாய் ப்ரெண்டுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்ட ஸ்ருதிஹாசன்\nவடசென்னை பார்த்த ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் ரியாக்ஷன் இது தான்.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/entertainment/04/156531", "date_download": "2018-10-21T13:20:56Z", "digest": "sha1:QRS6K52BGOS3GJIAG4LI7XAHHKA2TWZZ", "length": 6731, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் பகீர் தகவல்! - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nசரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் பகீர் தகவல்\nநடிகர் சங்கத்தை சேர்ந்த சுமார் 350 நடிகர்கள் மலேசியாவுக்குச் சென்று நட்சத்திர கலைவிழாவினை நடத்திவருகின்றனர்.\nநடிகர் சங்க கட்டிடத்தினை கட்ட முடிக்க நிதி சேகரிக்கவே இந்த கலை விழா நடத்தப்படுவதாக நடிகர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்து வரக்கூடிய சூழலில், அந்த நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்று நடிகர் சங்கத்திற்கு 2 கோடியே 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள்.\nஅந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளிடத்தில் நீங்கள் திரைப்படத்தில் நடிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.\nஅதற்கு பதிலளித்த அருள், நல்ல திரைக்கதை கிடைத்தால் நடிப்பேன் என பதில் தெரிவித்துள்ளார்.\nசமீபகாலமாக, சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் அதன் உரிமையாளரே தோன்றி நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2011/01/blog-post.html", "date_download": "2018-10-21T12:17:01Z", "digest": "sha1:QDRWOFG6FMWS7CCZTVIQCBSCWXSUYAYV", "length": 6581, "nlines": 72, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: முள்ளு முறுக்கு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஅரிசி மாவு - 3 கப்\nகடலை மாவு - 1 கப்\nமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nவெண்ணை அல்லது நெய் - 4 டேபிள்ஸ்பூன்\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nஅரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் நன்றாக சலித்தெடுத்து, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அத்துடன், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்துக் கொள்ளவும். வெண்ணை அல்லது நெய்யை உருக்கி மாவின் மேல் ஊற்றி, மீண்டும் நன்றாகக் கலந்துக் கொள்ளவும். இந்த மாவை, 3 அல்லது 4 பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். ஒரு பகுதி மாவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணையை ஊற்றி சூடாக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். முறுக்கு குழலில் \"ஒற்றை நட்சத்திர\" அச்சைப்போட்டு, பிசைந்த மாவிலிருந்து சிறிது மாவை எடுத்து குழலில் நிரப்பி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் வட்டமாக பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\nபிசைந்த மாவு தீர்ந்தவுடன், மற்றொரு பகுதி மாவை எடுத்து பிசைந்து, முறுக்கு பிழியவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான முருக்கு.பார்க்கவே உடன் செய்து சாப்பிடத்தோன்றுகின்றது.\n21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:31\n22 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 9:43\nஸாதிகா சொன்னது போல், முள்ளு முறுக்கு பார்த்ததும், எடுத்து ஒரு வெட்டு வெட்ட்ணும் போல இருக்கு கமலா மேடம்...\nஎனக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்களில் முள்ளு முறுக்கும் ஒன்று...\n12 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:51\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=13&key=6&hit=1", "date_download": "2018-10-21T11:59:37Z", "digest": "sha1:4FZ6VPBUGB7CZERIM7GWB2F6E3SOZGL6", "length": 4054, "nlines": 49, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> மூனா\t> muunaa13.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 18-03-05, 08:07\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. அதி:67 குறள்: 667\nஆளின் தோற்றத்தைப் பார்த்து இகழவேண்டாம்,\nஓடும் வண்டி பெரிது. அச்சாணி சிறிது.\nஇதுவரை: 15482419 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-10-21T12:16:29Z", "digest": "sha1:QX6DEEDTMUGDEC4DPBSBJNF5NNAGRH2Y", "length": 13034, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது. | CTR24 மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது. – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nமாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது.\nபடுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள ரவிராஜின் சிலையடியில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.\nசாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துரைராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாமனிதர் ரவிராஜின் உடன்பிறவா சகோதரர் முதலாவது சுடரை ஏற்றி நினைவு வணக்க நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.\nவடமாகாண சபை உறுப்பினர் சயந்தன், தமிழரசுக்கட்சி சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவர் அருந்தவபாலன், சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் நகர இளைஞர் கழக தலைவர் கிஷோர் உட்பட பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டு மலர்தூவி தீபம் ஏற்றி அகவணக்கம் செலுத்தியுள்ளனர்.\nPrevious Postபோர்க்குற்ற நீதிமன்றில் சிறில்ஙகா படையினரை நிறுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி சூழுரைத்துள்ளார். Next Postஅமரிக்கா சீனாவிற்கு இடையில் 20இற்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8308&sid=d1611b1585136505e7d29dca9357cc09", "date_download": "2018-10-21T13:32:02Z", "digest": "sha1:BBMWPO722XE3XFA2THG235NO4W3GP6ZJ", "length": 31796, "nlines": 334, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபுதுடில்லி, : ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nராமர் சேது பாலம் புராணங்களின் படி, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய, வான படையினரை கொண்டு ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் ராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் ஒன்று நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ்பிரிட்ஜ், நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலைங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறயுள்ளது\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறியிருக்கின்றனர்..\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறி இருப்பதால் அதற்க்கு முன்பு எவ்வளவு என குறிப்பிட்டு கூற முடியவில்லை.அப்பவே அந்த அளவிற்கு நுட்பம் பெற்றிருக்கின்றனர் எனில் மனித மூளை அப்படி சிந்திக்க வளர் நிலையை பெற எப்படியும் பல நூறு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.\nஎனில் எப்படியும் கணக்குப் பார்த்தால் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளர்நிலையில் இருந்திருக்க வேண்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=18702", "date_download": "2018-10-21T13:36:09Z", "digest": "sha1:F5RONHWLACL7WZHHEJVWAHXNDCGHUREU", "length": 8513, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "வெள்ளிவிழா ஆண்டில் ஏ.ஆர�", "raw_content": "\nவெள்ளிவிழா ஆண்டில் ஏ.ஆர்.ரகுமான்: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் ஜனவரி 12-ல் இசைநிகழ்ச்சி\nஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.\nஇளையராஜாவின் இசைக்குழுவில் கீ போர்ட் பிளேயராக இருந்த ஏ.ஆர்.ரகுமானை, இயக்குநர் மணிரத்னம் 'ரோஜா' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். 1992-ம் ஆண்டில் ரிலீஸ் ஆன ‘ரோஜா’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது.\nஇந்நிலையில், இசை உலகில் தனது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் தற்போது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.\nநாடு முழுவதிலும் இருந்து இசைக் கலைஞர்களும் பாடகர் - பாடகியர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.சினிமாவில் இசைப்பயணத்தை துவக்கி, 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார் ரகுமான். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வருகிறார்.\nஅதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 12-ம் தேதி மாலை 6 மணிக்கு நேற்று - இன்று - நாளை என்ற இசை நிகழ்ச்சி நடத்துகிறார். மூன்று மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தியில் ரகுமான் இசையில் உருவான பாடல்களை பாடகர்கள் பலர் பாட உள்ளனர்.\nசொந்த மண்ணில் இசையமைப்பாளர் ரகுமானின் பாடல்களை கேட்கும் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து காத்திருக்கிறது.\nஇந்த இசை நிகழ்ச்சி அவரது பயணத்தில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnewstime.com/ta/content/4280", "date_download": "2018-10-21T12:26:32Z", "digest": "sha1:JKKYI7JQEYTDBLG4ASNPGSA4DL3KNLLT", "length": 2886, "nlines": 36, "source_domain": "tamilnewstime.com", "title": "வங்கியில் தீ விபத்து | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nபோடியில் இந்தியன் வங்கி தீ விபத்து ஏற்பட்டது.\nஇந்தியன் வங்கியில் மோலாளர் அறையில் குளிர் சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து எற்ப்ட்டுள்ளது,இதில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது,\nசுமார் ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக எச்சரிக்கை மணி ஒலித்தால் மக்கள் பீதி அடைந்தனர்,தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/jarugandi-movie-news/", "date_download": "2018-10-21T13:31:29Z", "digest": "sha1:M5WB45YBNVCOV6OKIAFA56PFYLOYTV5M", "length": 6760, "nlines": 71, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ஜருகண்டி தயாரிப்பாளரை வெறுக்க வைத்த ஜெய் - Thiraiulagam", "raw_content": "\nஜருகண்டி தயாரிப்பாளரை வெறுக்க வைத்த ஜெய்\nOct 09, 2018adminComments Off on ஜருகண்டி தயாரிப்பாளரை வெறுக்க வைத்த ஜெய்\nவெங்கட் பிரபு இயக்கிய சென்னை- 600028 படத்தில் நடிகராக முகம் காட்டிய நித்தின் சத்யா ஜருகண்டி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியிருக்கிறார்.\nநரகாசூரன் படத்துக்கு பைனான்ஸியராக உள்ளே வந்து பிறகு தயாரிப்பாளராக மாறிய பத்ரி கஸ்தூரி என்பவர்தான் ஜருகண்டி படத்துக்கும் பைனான்சியர்.\nபிறகு அவரே தாயாரிப்பாளராக மாறி தற்போது நிதின் சத்யா உடன் இணைந்து ‘ஜருகண்டி’ படத்தை தயாரிக்கிறார்.\nஜெய் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் முடிவடைந்து பல மாதங்களாகிவிட்டநிலையில் படத்தை வாங்குவதற்கு ஆளில்லை.\nவெங்கட்பிரபுவின் உதவியாளரான ஏ.என்.பிச்சுமணி இயக்கியுள்ள இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்றது.\nபடத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் ‘ஜருகண்டி’ படத்துக்கு அனைவரும் பார்க்க கூடிய படத்திற்கான ‘U’ சர்டிஃபிக்கேட் வழங்கியுள்ளார்கள்.\nஇப்படத்தை இம்மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். வழக்கம்போல் படத்தின் புரமோஷனுக்கு வர மறுத்துவிட்டார் ஜெய்.\nநண்பன் என்ற அடிப்படையில் அவரை அழைத்துப்பார்த்து வெறுத்துப்போய்விட்டாராம் நிதின் சத்யா.\nஇந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எல்.பிரவீன் படத்தொகுக்கு செய்துள்ளார். போபோ சஷி இசை அமைத்துள்ளார்.\n‘எங்கேயும் எப்போதும்’ படத்தில்பிரிந்த காதல் ஜோடி ஜெய் – அஞ்சலி, மீண்டும் ஒன்று சேர்கின்றனர் ஜெய் , அஞ்சலி நடிக்கும் புதிய படம் – பலூன் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்த ‘பலூன்’ படத்தின் உரிமையை அவுரா சினிமாஸ் வாங்கி இருக்கிறது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் – ‘பார்ட்டி’\njai Jarugandi ஜருகண்டி தயாரிப்பாளரை வெறுக்க வைத்த ஜெய்\nPrevious Postரங்காவை நம்பும் சிபிராஜ் Next Postசாதிய முரண் பேசும் சர்வம் தாள மயம்\nஜெய் நடிக்கும் படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார்\n‘பார்ட்டி‘ படத்தின் துவக்க விழாவில்…\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nவடசென்னை படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\nயோகி பாபு நடிக்கும் 3 டி படம்\nவியாபாரத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் சர்கார்\nவிஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்த வில்லன் நடிகர்…\nதீபாவளி அன்று 2.0 டிரெய்லர் ரிலீஸ்…\nஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’\nஇரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxOTE5NQ==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-MLA,-EX-MLA-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-21T12:38:32Z", "digest": "sha1:MWZZPAVGZY2GJMGOODIZFE7KJATNAKUY", "length": 10680, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆந்திராவில் MLA, EX-MLA சுட்டுக்கொலை: ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைப்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஆந்திராவில் MLA, EX-MLA சுட்டுக்கொலை: ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைப்பு\nஐதராபாத்: ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை தீ வைப்பு எரித்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகிய இருவரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அரகு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ., சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா ஆகிய இருவரும் தும்பிரிகுடா என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் எம்எல்ஏ.,சர்வேஸ்வர ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து கோபமடைந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ.வுக்கு போதுமான பாதுகாப்பு தரவில்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சில பழங்குடியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதுடன் கடுமையாக தாக்கினர். இதனையடுத்து அரக்கு மற்றும் தும்ரிகுடா காவல் நிலையங்களுக்குள் நுழைந்து எம்எல்ஏ ஆதரவாளர்கள் அங்கிருந்த பொருட்களை எல்லாம் சூறையாடியதுடன் தீயிட்டு எரித்தனர். காவல் நிலையம் மற்றும் அதன் அருகாமையில் இருந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் MLA, EX-MLA சுட்டுக்கொலை: ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைப்பு ஐதராபாத்: ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை தீ வைப்பு எரித்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகிய இருவரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அரகு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ., சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா ஆகிய இருவரும் தும்பிரிகுடா என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் எம்எல்ஏ.,சர்வேஸ்வர ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து கோபமடைந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ.வுக்கு போதுமான பாதுகாப்பு தரவில்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சில பழங்குடியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதுடன் கடுமையாக தாக்கினர். இதனையடுத்து அரக்கு மற்றும் தும்ரிகுடா காவல் நிலையங்களுக்குள் நுழைந்து எம்எல்ஏ ஆதரவாளர்கள் அங்கிருந்த பொருட்களை எல்லாம் சூறையாடியதுடன் தீயிட்டு எரித்தனர். காவல் நிலையம் மற்றும் அதன் அருகாமையில் இருந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியாவது குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு\n350 பயணிடன் நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்\nபணத்திற்காகப் புற்றுநோய் இருப்பதாக ஏமாற்றிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nகாஷ்மீர் எல்லையில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகாஷ்மீர் எல்லையில் ஊடுறுவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை\nவிழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு\nஇலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து\nகோப்பை வென்றது பாக்., | அக்டோபர் 19, 2018\nஇந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018\n‘பத்தாயிரம்’ படையில் கோஹ்லி: ஒருநாள் தொடரில் சாதிக்க வாய்ப்பு | அக்டோபர் 19, 2018\nகனவு காணும் கலீல் | அக்டோபர் 19, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visai.in/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:37:40Z", "digest": "sha1:7LWS5KLLN233HEVSG5NPDPHJSNA7W7NN", "length": 14770, "nlines": 98, "source_domain": "www.visai.in", "title": "சமூகம் | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nShareகுழந்தை ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த எட்டு குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விடாமல் போராடிய வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியே வரத் தொடங்கியது. மோடி தலைமையிலான இந்திய அரசு பாதுகாக்கும் “இந்துத்துவம்” கட்டமைக்கும், வெறுப்பு அரசியலுக்கு பலியானார் குழந்தை.ஆசிஃபா. – ...\nShareகாட்டாறு இதழியக்கத்தின் “கோரிக்கைகள்” மீதான இளந்தமிழகம் இயக்கத்தின் மீளாய்வு. சக மனிதனை ஏன் ஒதுக்கி வைக்கின்றீர்கள் என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால் என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால் என்ற கேள்வியை எழுப்பி ...\nசென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர்\nShareசெம்மஞ்சேரியின் மக்களில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள். அவர்கள் சென்னையின் செல்வந்தர்கள் வாழ்வதற்காக, தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மாநகரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் குடி அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் சென்னை நகரிலிருந்து துரத்தப்படும்போது, அரசு அவர்களை இதைவிட நல்ல பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படுவதாக நம்பவைக்கப்பட்டனர். இப்போது வெள்ளத்தை ஒட்டி அவர்களை சந்திக்கையில் அரசின் இந்த தவறான நம்பிக்கை ...\nசித்ராவின் பெண் குழந்தையின் பெயர் யூணுஸ்\nShareசென்னை பெரு வெள்ளத்தின் பொழுது நிறைமாத கர்ப்பிணியான தன்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த முகம்மது யூணுசிற்கு நன்றி செலுத்தும் விதமாக தன் பெண் குழந்தைக்கு யூணுஸ் என்று பெயர் சூட்டியிருக்கின்றார் சித்ரா. இப்படி எத்தனையோ சித்ராக்களையும், யூணுஸ்களையும் கூடுதல் நினைவாக வடியவிட்டிருக்கின்றது சென்னை வெள்ளம். மனித குலத்தின் மீதும், மாந்த நேயத்தின் மீதும் இந்த மாபெரும் ...\nஉலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு\nShare“கொழந்தைக்கு ஒடம்பு சரியில்லங்க..” “எம் பையனுக்கு இன்னிக்கு எக்ஸாம்ங்க” “மாமியாருக்கும் ஒடம்பு சரியில்ல…” விடுப்பு எடுக்கும் திருமணமான பெண்கள் சொல்லும் காரணங்கள் இவை. “வேலையே செய்யாம மாசக்கணக்கில சம்பளம் மட்டும் வாங்கப் போறல்ல” உடன் பணி புரியும் கர்ப்பிணி பெண்களைப் பார்த்து, ஆண் ஊழியர்கள் கேட்கும் வழக்கமான எள்ளல் கேள்வி. “பொறந்தா பொண்ணா பொறக்கணும்பா…பொண்ணுங்களுக்கு மட்டும் ...\nஇளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்\nShareதமிழ்நாட்டு உரிமைகள் வெல்லட்டும் எனப் பொங்கட்டும் பொங்கல் – இளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள் ஏர் புரட்சியால் இயற்கை வளம் காக்க ஏர் புரட்சியால் இயற்கை வளம் காக்க தமிழர் உரிமை வெல்ல பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று; பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள் என்றார் புரட்சிக்கவி உழவர் ...\nShareதமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதெனத் தமிழக அரசு முடிவெடுத்தது. மு. அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவையும் போட்டது. அதில் பல்துறை அறிஞர் பெருமக்களும் இடம்பெற்றிருந்தனர். இதனால் இந்தப் பெரும் அறிஞர் குழுவின் கல்வித் திட்டம் தமிழர்க் கல்விக்கு விடியலாய் அமையும் என்பது பல கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது. இப்போது கல்வி வரைவுத் திட்டம் ...\nபாபர் மசூதியும் இந்திய நீதியும்\nShare‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதில் பெருமிதம் கொள்ளும் இந்தியாவுக்கு உலக அளவில் தலை குனிவை ஏற்படுத்திய நிகழ்வு ‘பாபர் மசூதி இடிப்பு’. இந்தியர் என்னும் உணர்வை பின்னுக்கு தள்ளி, நாட்டில் மதவாத அரசியலுக்கு அச்சாரமிட்ட அந்த சம்பவம், இந்தியாவின் கறுப்பு பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. 1528-ம் ஆண்டு, மாமன்னர் பாபரின் தளபதி மீர் பாகியால் அயோத்தியில் கட்டப்பட்டது பாபர் ...\nShare“பர்வீனு…,எலா பர்வீனு… எந்திரிலா…பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா …” இளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி ‘பொடக்காலி’யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று ...\nShare”ஏய்…. இன்னும் என்னங்கடா பண்ணிட்டிருக்கீங்க, வெரசா வேலைய முடிங்கடா….,” பட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த வேலையாட்களிடம் அதிகாரத் தோரணையுடன் மிரட்டிக்கொண்டிருந்தார் பழனிச்சாமி. பழனிச்சாமியின் தந்தைவழிச் சொத்தான ஒன்பது ஏக்கர் நிலத்தில், இவருக்கு பாத்தியப்பட்டது மூன்று ஏக்கர். அவரது கஷ்ட்டகாலத்தில் விற்றதுபோக மிச்சமிருக்கிற ஒன்னறை ஏக்கரில் பட்டி அமைத்து ஆடுவளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த ஆடி நோம்பிக்கு ...\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/india/03/181095?ref=category-feed", "date_download": "2018-10-21T12:41:52Z", "digest": "sha1:3NJOQNTJ2O32HD7CODRVLMSKLPDWIUYX", "length": 6760, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மகனுக்கு திருமணம் ஆகவில்லையே... விரக்தியில் உயிரைவிட்ட தாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகனுக்கு திருமணம் ஆகவில்லையே... விரக்தியில் உயிரைவிட்ட தாய்\nதமிழ்நாட்டில் மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் 76 வயதான மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்லுபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (76). இவரது மகன் காசி. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்த காசிக்கு, அன்னக்கொடி பல இடங்களில் பெண் தேடினார்.\nஆனாலும் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது.\nஇதனால் விரக்தி அடைந்த அன்னக்கொடி தோட்டத்தில் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.\nசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rsyf.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T11:59:38Z", "digest": "sha1:YLWVEIMHTFR3L6CSRFDGUDUEHUSJGPBV", "length": 36670, "nlines": 151, "source_domain": "rsyf.wordpress.com", "title": "ஆர்ப்பாட்டம் | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nகண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்\nபிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்\nநக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்\nபோஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு\nகலைஞர் தொலைக்காட்சியில் புமாஇமு தோழர்கள் மீதான போலீசு தாக்குதல் காட்சிகள்\nபுமாஇமு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.சி சீனிவாசன் , இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத்தை-யும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்-சிறையிலடை\nFiled under: ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் நாங்கள் | Tagged: இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத், ஏ.சி சீனிவாசன், காக்கிசட்டை ரவுடிகள், கொலைவெறி, சுவரொட்டி, செய்திகள், நக்கீரன் வார இதழ், பத்திரிக்கை செய்தி, பாசிச ஜெயா, புமாஇமு தோழர்கள், பொய் வழக்கு, போலீசு அராஜகம், போலீசு ஆட்சி, மதுரவாயல், முற்றுகை |\tLeave a comment »\nமாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்\nநாள்: 6.8.12 மாலை 5 மணி இடம்: மெமோரியல் ஹால்\nமாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்திக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி\nமாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்\nமாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்\nமாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்\nமாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்\nமாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு\nமாருதி தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு கருத்தரங்கம் – வாருங்கள்\nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி\n – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் \nநோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ \nநோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் \nஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்\nஹூண்டாய் ஹவாசின்: ஆறு தொழிலாளிகள் பலி\nரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை\nFiled under: ஆர்ப்பாட்டம், ஊடகம், போராடும் உலகம் | Tagged: அரசியல், அரியானா, அரியானா அரசு, அவனிஷ் குமார், இந்தியா, ஒப்பந்தத் தொழிலாளர்கள், கார்பரேட் பயங்கரவாதம், குர்கான், குர்கான் நகர், கொத்தடிமைத்தனம், சுசுகி, ஜியாலால், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தனியார்மயம், தொழிற்சங்கம், தொழிலாளர் போராட்டம், தொழிலாளர்கள், நன்னடத்தைப் பத்திரம், நிகழ்வுகள், நிரந்தரத் தொழிலாளர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்கவா, போராட்டம், மகாபஞ்சாயத்து, மனேசர், மறுகாலனியாக்கம், மானேசர் தொழிற்பேட்டை, மாரதி, மாருதி, மாருதி கார், மாருதி சுசுகி, மாருதி சுசுகி எம்ளாயீஸ் யூனியன், மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம், மாருதி சுசுகி பணியாளர் சங்கம், மாருதி தொழிற்சாலை லாக்கவுட், மாருதி தொழிலாளர் போராட்டம், ராம் மெகர், ராம்கிஷோர் |\tLeave a comment »\nதிருச்சி: தேசிய சட்டக்கல்லூரி மசோதா உள்ளிட்ட 5 மசோதாவிற்கு எதிராக புமாஇமு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nதனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த கல்விதுறையே தனியார்மயமாக்கப்படுகிறது. கல்வித்துறையை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதலாளிக்கு லாபம் ஈட்டும் வகையில் பாராளுமன்றத்தில் 5 வகையான சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் கபில்சிபில் தாக்கல் செய்துள்ளார்.\n1. உயர்கல்வி மற்றும் ஆய்வுத்துறை மசோதா-2011\n2. உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அங்கீகார ஒழுங்குமுறை ஆணைய மசோதா-2011\n3. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் நுழைவு மற்றும் செயல்பாடுகளின் வரைவு மசோதா-2010\n4. தேசிய சட்டக்கல்லூரி மசோதா-2010\n5. கல்வி தீர்ப்பாயங்கள் மசோதா-2011\nஇவ்வகை சட்டங்கள் மூலம் உயர்கல்வி மற்றும் ஆய்வுத்துறைகளை வெளிநாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொள்ளையடிக்கும் தொழிலாக மாற்றப்படுகிறது. இம்மசோதாவின் படி, பல்கலைகழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழிற்கல்விக்கான மசோதா (NCDE), ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுமம் ஆகியவை கலைக்கப்படும். வெளிநாட்டு சட்டக் குழுமங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கு தடையின்றி துவங்கவும் அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான வழக்கறிஞர்களை உருவாக்கவும், அதற்கேற்றார்போல நீதி பரிபானை முறையில் மாற்றம் செய்யவே இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதனை கண்டித்து வழக்கறிஞர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் , மசோதாவை ரத்து செய்ய கோரியும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி -திருச்சி சட்டக்கல்லூரி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புமாஇமு கிளை செயலாளார் கி.ஜெகதீசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டதில் சாருவாகன்(இணை செயலர்) விளக்கவுரை ஆற்றினார். இறுதியில் கஜேந்திரன் (பொருளாளர்) நன்றியுரையுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவ-மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு கண்டன முழங்கமிட்டனர்.\nதகவல் -புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி-திருச்சி\nவெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொல்லைப்புறமாக நுழைக்க மன்மோகன் அரசு சதி\nதாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nதிருச்சி – கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு குறித்த பிரச்சார பேனர்\nகடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு\nகல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு\nதிருச்சி – கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு குறித்த பிரச்சார பேனர்\nFiled under: ஆர்ப்பாட்டம், கல்வி தனியார்மயம் |\tLeave a comment »\nபு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம்\nதாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபோலீசு தாக்குதலைக் கண்டித்து கரூரில் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்\nபோலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nFiled under: ஆர்ப்பாட்டம், கல்வி தனியார்மயம் | Tagged: அரசியல், கடலூர் புமாஇமு, கல்வி, கல்வி தனியார்மயம், கல்வியில் தனியார்மயம், சாலை மறியல், சிறை, சென்னை போராட்டம், டிபிஐ, திருச்சி ஈ.வே.ரா கல்லூரி, தோழர்கள், நிகழ்வுகள், பச்சையப்பன் கல்லூரி, பள்ளி கல்வித்துறை இயக்குநரகம், பள்ளிக் கல்வித்துறை, பு.மா.இ.மு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, போராட்டம், போலிஸ் தாக்குதல், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், முற்றுகை, முற்றுகைப் போராட்டம், லத்திசார்ஜ், DPI |\tLeave a comment »\nபோலீசு தாக்குதலைக் கண்டித்து கரூரில் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்\nதாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபோலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\n மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்\nபத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை\n போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்\nFiled under: ஆர்ப்பாட்டம், போராட்ட செய்திகள் | Tagged: அரசியல், கரூர் புமாஇமு, கல்வி, கல்வி தனியார்மயம், கல்வியில் தனியார்மயம், சாலை மறியல், சிறை, சென்னை போராட்டம், டிபிஐ, திருச்சி ஈ.வே.ரா கல்லூரி, தோழர்கள், நிகழ்வுகள், பச்சையப்பன் கல்லூரி, பள்ளி கல்வித்துறை இயக்குநரகம், பள்ளிக் கல்வித்துறை, பு.மா.இ.மு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, போராட்டம், போலிஸ் தாக்குதல், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், முற்றுகை, முற்றுகைப் போராட்டம், லத்திசார்ஜ், DPI, RSYF |\tLeave a comment »\nபு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை DPI முற்றுகையில் கைது செய்யப்பட்ட பு.மா.இ.மு.,தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு/ வி.வி.மு தோழர்களால் நேற்று( 29 .06 .2012 ) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nநேற்று அனுமதி கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் அனுமதி அள்ளித்தது காவல் துறை. 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு இறுதிவரை வீச்சாக கண்டன முழக்கங்களை எழுப்பினர். விழுப்புரம் பு.மா.இ.மு செயலாளர் தோழர். செல்வகுமார், தாக்குதலை கண்டித்தும், காவல்துறையை அம்பலப்படித்தியும், கல்வி தனியார் மயத்தை விளக்கியும் 30 நிமிடங்கள் பேசினார்.\n– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்\nபோலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\n மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்\nபத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை\n போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்\nFiled under: ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் நாங்கள் | Tagged: அரசியல், கல்வி, கல்வி தனியார்மயம், கல்வியில் தனியார்மயம், சாலை மறியல், சிறை, சென்னை போராட்டம், டிபிஐ, திருச்சி ஈ.வே.ரா கல்லூரி, தோழர்கள், நிகழ்வுகள், பச்சையப்பன் கல்லூரி, பள்ளி கல்வித்துறை இயக்குநரகம், பள்ளிக் கல்வித்துறை, பு.மா.இ.மு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, போராட்டம், போலிஸ் தாக்குதல், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், முற்றுகை, முற்றுகைப் போராட்டம், லத்திசார்ஜ், DPI, RSYF |\tLeave a comment »\nபெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோலியத் துறை: பொன் முட்டையிடும் வாத்து\nபெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்றுகை\nமின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்\nFiled under: ஆர்ப்பாட்டம் | Tagged: அம்பானி, அரசியல், இந்திய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச எண்ணெய் விலை, சர்வதேச சந்தை, டீசல் விலை உயர்வு, திருச்சி புமாஇமு, நிகழ்வுகள், பெட்ரோலியத் துறை, பெட்ரோல், பெட்ரோல் விலை உயர்வு, பெவிமு, ரிலையன்ஸ், வரி |\t1 Comment »\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி\nசாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்\nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்\nநாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nதாய் பாகம் 5 : இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nமோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/karisma-kapoor-dazzles-gold-vikram-phadnis-at-lfw-182062.html", "date_download": "2018-10-21T13:05:44Z", "digest": "sha1:YPFWFOI2RNFFQU4Q4MXOK7WDMOS36RN7", "length": 9775, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தக தகவென ஜாலிக்கும் யம்மி மம்மி கரீஷ்மா | Karisma Kapoor dazzles in gold for Vikram Phadnis at LFW - Tamil Filmibeat", "raw_content": "\n» தக தகவென ஜாலிக்கும் யம்மி மம்மி கரீஷ்மா\nதக தகவென ஜாலிக்கும் யம்மி மம்மி கரீஷ்மா\nமும்பை: பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூர் லாக்மீ ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் தங்க நிற கவுனில் நச்சென்று வந்து அனைவரையும் அசத்தினார்.\nலாக்மீ ஃபேஷன் வீக் வின்டர்/ ஃபெஸ்டிவ் 2013 நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆடை வடிவமைப்பாளரான விக்ரம் பட்னிஸின் தங்க நிறத்தாலான அழகிய ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டன.\nவிக்ரமின் ஆடைகளை மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் செய்தனர்.\nஷோ ஸ்டாப்பர் கரீஷ்மா கபூர்\nபாலிவுட் நடிகை கரீஷ்மா கபூர் தான் ஷோ ஸ்டாப்பராக இருந்தார்.\nதங்க நிற கவுனில் கரீஷ்மா வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போன்று இருந்தார்.\nசிக்கென்று இருக்கும் கரீஷ்மாவை பார்த்தால் 2 குழந்தைகளுக்கு தாய் போன்றே தெரியவில்லை.\nவிக்ரம் தங்க நிற கவுன்கள், குட்டி பாவாடைகள், பேண்ட்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்துள்ளார். அதில் கரீஷ்மா தங்க நிற ப்ளோட்டிங் கவுனில் அழகாகத் தோன்றினார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு… சர்கார் ரிலீஸ் இப்படித்தான்\nதனுஷின் கடின உழைப்பில் மண்ணை அள்ளிப் போட்ட தமிழ் ராக்கர்ஸ்\nசிம்புவை வைத்து மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுக்க தயாராகும் கௌதம் மேனன்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/18152339/1192129/Motorola-One-Power-Android-One-smartphone-launching.vpf", "date_download": "2018-10-21T13:20:47Z", "digest": "sha1:TDJGRGHD75PSD5I5TCNXWXOI3FNWE3QW", "length": 16699, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோட்டோரோலா ஒன் பவர் அதிகாரப்பூர்வ இந்திய அறிமுக தேதி || Motorola One Power Android One smartphone launching in India on September 24", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமோட்டோரோலா ஒன் பவர் அதிகாரப்பூர்வ இந்திய அறிமுக தேதி\nபதிவு: செப்டம்பர் 18, 2018 15:23\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #MotorolaOnePower\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #MotorolaOnePower\nமோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் பவர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பெர்லின் நகரில் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக மோட்டோரோலா அறிவித்துள்ளது.\nமோட்டோரோலா ஒன் பவர் மாடலில் 6.2 இன்ச் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆன்ட்ராய்டு கியூ அப்டேட்கள் வழங்குவதாக மோட்டோரோலா அறிவித்துள்ளது.\nமோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:\n- 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்\n- அட்ரினோ 509 GPU\n- 3 ஜிபி, 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி, 64 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 12 எம்.பி. செல்ஃபி கேமரா\n- P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஎல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை- 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு, பாக். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமாலத்தீவு அதிபரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி\nஅமமுக அலுவலகத்தில் டிடிவி தினகரனை சந்தித்தார் கருணாஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பந்து வீச்சு\nவெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்\nடூயல் செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ரூ.13,000 விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விற்பனை துவங்கியது\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 வீடியோ\nநொடிகளில் விற்றுத்தீர்ந்த மோட்டோ ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/10/NPC_9.html", "date_download": "2018-10-21T13:23:55Z", "digest": "sha1:GQB7Z3UXXE72DLJM2XLFJGS2RGXXS3C3", "length": 9095, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "அடுத்த சுற்றுலா வவுனியாவிற்காம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / அடுத்த சுற்றுலா வவுனியாவிற்காம்\nடாம்போ October 09, 2018 வவுனியா\nவடமாகாணசபையின் நில ஆக்கிரமிப்பிற்கான போராட்டங்கள் வெறுமனே புகைப்படம்பிடிக்கவும் செய்தி அறிக்கையிடவுமேயென்ற விமர்சனங்கள் மத்தியில் அடுத்து சுற்றுலாவிற்கு உறுப்பனர்கள் தயாராகியுள்ளனர்.\nவவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி அபகரிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதுக்காக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று (09) தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவது அமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜீ.ரீ.லிங்கநாதன் வவுனியாவில் வனலாகாவினரின் அடாவடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் சபை விசேட கவனமெடுத்து கள விஐயமொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் கொண்டார்.\nஇந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து கால நேரத்தை பின்னர் அறிவிப்பதாக அன்றையதினமே அவைத் தலைவர் சபையில் தெரிவித்திருந்தார். இந் நிலையில் இந்த விடயம் அவைத் தலைவரிடம் வினவியபோது போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/senganthal-kaiyaale-song-lyrics/", "date_download": "2018-10-21T12:14:11Z", "digest": "sha1:EXRFKZJBQZB2GKVXB422QD24WYATUJIC", "length": 11175, "nlines": 353, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Senganthal Kaiyaale Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி\nஆண் : செங்காந்தல் கையாலே\nஆண் : ஓயாத பூத்தூறல்\nஅவள் தோள் சாய்ந்து நான் பேச\nஆண் : பழகிய நாட்கள் எல்லாமே\nஆண் : ஈரம் மனதோரம்\nநதி நதி என தானே\nஆண் : செங்காந்தல் கையாலே\nஆண் : ஓயாத பூத்தூறல்\nஅவள் தோள் சாய்ந்து நான் பேச\nஆண் : ஏதோப்போல ஆனேன்\nஎமன் போலே கொல்லும் பார்வை\nஎனை உறசும்போதும் உயிர் வாழ்கிறேன்\nஆண் : அட யாரை தாண்டும் பொழுதும்\nஆண் : நேற்றுப்பார்த்த நிலா\nஎன் கைகள் நீட்டும் தூரம்\nஆண் : காற்றில் போகும் இலையானனே\nஆண் : தேடி தினம் தேடி\nஆண் : செங்காந்தல் கையாலே\nஆண் : ஓயாத பூத்தூறல்\nஅவள் தோள் சாய்ந்து நான் பேச\nஆண் : கூட்டம் கூடும் சாலை\nவிரல் கோர்த்து போகும் வேளை\nபலர் பார்த்து போகும் போதும்\nஅது தனிமை போல ஏன் தோன்றுதோ\nஆண் : அவள் கூந்தல்ஆட தானே\nஆண் : தீயில் செய்த கண்கள்\nஎன் நெஞ்சை எட்டி பார்க்கும்\nஆண் : வானவில்லின் ஏழு\nஆண் : ஈரம் மனதோரம்\nநதி நதி என தானே\nஆண் : பழகிய நாட்கள் எல்லாமே\nஆண் : வானம் அதன் தாகம்\nஆண் : செங்காந்தல் கையாலே\nஆண் : ஓ…ஓயாத பூத்தூறல்\nஅவள் தோள் சாய்ந்து நான் பேச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:45:02Z", "digest": "sha1:PC3JH4VWHD65TLLGSOVMR4YZ7SI2NS4L", "length": 4522, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இஞ்சி பூண்டு ஊறுகாய் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇஞ்சி – 100 கிராம்\nபூண்டு – 100 கிராம்\nமிளகாய் வற்றல் – 35\nகடுகு – ஒரு தேக்கரண்டி\nபெருங்காயம் – சிறிய கொட்டைபாக்கு அளவு\nபுளி – சிறிய எலுமிச்சை அளவு\nகல் உப்பு – 1 1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் – 75 மில்லி\nஇஞ்சியை தோல் சீவி சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். புளியை சிறிது சிறிதாக பிய்த்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் மிளகாய் வற்றலை போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து பூண்டு மற்றும் இஞ்சியை போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் வதக்கிய மிளகாய் வற்றல், பெருங்காய துண்டு போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, புளி மற்றும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.\nஅதில் வதக்கி வைத்திருக்கும் இஞ்சி பூண்டை போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.\nகைவிடாமல் 5 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நன்கு கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும். காரம் அதிகமானால் இன்னும் சிறிது எண்ணெய் சேர்த்துக் கிளறி கொள்ளவும்.\nஇஞ்சி பூண்டு ஊறுகாய் தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/recipes-description.php?id=c913303f392ffc643f7240b180602652", "date_download": "2018-10-21T13:16:54Z", "digest": "sha1:FP4UEY2DEZCVVGQI732KQELIXNIFITGY", "length": 7030, "nlines": 89, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\nமீன் – அரை கிலோ\nஉருளைக்கிழங்கு – கால் கிலோ\nசின்ன வெங்காயம் – 200 கிராம்\nபூண்டு – 10 பல்\nமஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்\nமல்லித்தூள் – 3 ஸ்பூன்\nபுளி – எலுமிச்சைபழம் அளவு\nவெந்தயம் – 1/2 ஸ்பூன்\nசீரகம் – 1/2 ஸ்பூன்\nசோம்பு – 1/2 ஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது\n* மீனை சுத்தம் செய்து அதில் மஞ்சள்தூள் தடவி வைக்கவும்.\n* உருளைக்கிழங்கை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.\n* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.\n* புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.\n* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மூன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\n* வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.\n* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து உருளைக்கிழங்கை போட்டு வதக்கி அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.\n* பிறகு புளிக் கரைசலை (குழம்புக்கு தேவையான தண்ணீரை புளித்தண்ணீருடன் சேர்த்து ஊற்றவும் ) ஊற்றி தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.\n* உருளைக்கிழங்கு வெந்து குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் மீனை போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.\n* சூப்பரான உருளைக்கிழங்கு மீன் குழம்பு ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=f3dcc442ab05fb9fff5514993978d30d", "date_download": "2018-10-21T13:33:14Z", "digest": "sha1:DJFV7Y22PHWQV6QOCYCO6SNAG6JD66SK", "length": 31056, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-21T13:33:05Z", "digest": "sha1:FIMUAQTJQKHJMX3J7OCC3WMPPBBFKLU4", "length": 9976, "nlines": 34, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கு! | Sankathi24", "raw_content": "\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கு\nதமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு – தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்கக் கோரியும், 10% மேலுள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்றக் கோரியும், அரசுத்துறையில் 100% தமிழர்களுக்கு வழங்கக் கோரியும், திருச்சி பெல் தொழிற்சாலை முன்பும், சென்னை வருமான வரி அலுவலகம் முன்பும், இன்று (31.10.2017) காலை - வேலை கேட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nபொறியியல் படித்த தமிழ் மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் துப்புரவுப் பணிக்காக விண்ணப்பிக்கும் அவலம் நிலவும் தமிழ்நாட்டில், தொடர்ந்து வெளி மாநிலங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் திருச்சி திருவெறும்பூரிலுள்ள இந்திய அரசின் பெல் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பெல் நிறுவனத்தில் தமிழர்களுக்கு வேலை கேட்டு, இன்று காலை திருவெறும்பூர் பெல் நிறுவன வாயிலில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் பேரியக்கத் தோழர்கள் திரண்டனர். பெல் நிறுவனத்தின் நுழைவு வாயிலில் காவல்துறையினர் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர்.\nநுழைவு வாயிலை நோக்கிச் சென்ற தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திட, அங்கேயே விரிப்புகளை விரித்து அமர தோழர்கள் முயன்றனர். காவல்துறையினர் ஓடி வந்து, விரிப்புகளைப் பிடுங்கிக் கிழித்தெறிந்த நிலையில், அங்கு வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனையடுத்து, தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து, தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் ஏற்றினர்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் குழ. பால்ராசு, குடந்தை விடுதலைச்சுடர், மதுரை இரெ. இராசு, மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, பேரியக்கப் பொதுக்குழு தோழர்கள் நா. இராசாரகுநாதன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி, புளியங்குடி க. பாண்டியன், கதிர்நிலவன், ப. சிவவடிவேலு, சாமிமலை க. தீந்தமிழன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தென்னவன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் செந்தில்குமார், பாபநாசம் செயலாளர் தோழர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பேரியக்கப் பொறுப்பாளர்களும் தோழர்களுமாக 130 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசென்னையில், வடமாநிலத்தவர் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ள நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில், காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற பேரியக்கத தோழர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவருமான வரித்துறை அலுவலகம அருகில் கூடி நின்ற தோழர்கள், “தமிழ்நாட்டில் தமிழருக்கு வேலை கொடு வேலை கொடு” என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களோடு வருமான வரி அலுவலகம் நோக்கிச் சென்ற தோழர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, ஈரோடு செயலாளர் தோழர் வெ. இளங்கோவன், பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், அ.ரா. கனகசபை, ஓசூர் செம்பரிதி, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில்குமரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன் போராட்டத்தின் ஞாயத்தை விளக்கிப் பேசினார்.\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_939.html", "date_download": "2018-10-21T13:18:15Z", "digest": "sha1:5BGMUPEJOEHAUPMEPIEASP3HPQHMASSX", "length": 9748, "nlines": 45, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்குடாவில் நாகரீகமான அரசியல் கலாசாரம்: அமைப்பாளர் றியாழின் செயற்பாடு பாராட்டத்தக்கது", "raw_content": "\nகல்குடாவில் நாகரீகமான அரசியல் கலாசாரம்: அமைப்பாளர் றியாழின் செயற்பாடு பாராட்டத்தக்கது\nபொதுவாக அரசியலில் ஒருவரையொருவர் தூற்றுவதிலும் எதிர்ப்பதிலும் கவனஞ்செலுத்தி தனது அரசியலிருப்பைத்தக்க வைப்பதிலும், மற்றவர்களின் அரசியல் செயற்பாடு நியாயமானதாக இருந்தாலும், அதனை மக்களுக்கு அநியாயமானதென நிறுவுவதிலும் தனது காலத்தையும் நேரத்தையும் பலர் செலவழிப்பதை நாம் கண்டுள்ளோம்.\nஇவ்வாறான செயற்பாடுகளிலிருந்து மாறுபட்ட சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், கல்குடாத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸினால் அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கறிஞர் HMM.றியாழ் அவர்களின் செயற்பாடு கடந்த கால கல்குடா அரசியலில் நாம் கண்ட மனிதர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே காணப்படுகிறது.\nதேர்தல் காலங்களில் வன்முறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துச் செயற்பட்டார். இதனால் வழமைக்கு மாறாக கல்குடாவில் தேர்தல் வன்முறைகள் குறைவாகவே காணப்பட்டது.\nதேர்தல் மேடைகளில் அவரின் பேச்சு எதிர்காலத்தில் தான் முன்னெடுக்கவிருக்கும் உரிமை மற்றும் அபிவிருத்தி விடயங்களை கொண்டமைந்ததாக இருந்தது. அது மாத்திரமின்றி, தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களை நோக்கி அன்பளிப்புகள் வழங்கப்படுவதும், கள்ள வாக்குகளைப் போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் அரசியல்வாதிகளின் முதன்மையான செயற்பாடாக இருக்கும் வேளையில், இவரோ மக்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி அரசியல் செய்யவோ கள்ள வாக்குகள் தனக்குப் போடுவதையோ அனுமதிக்கவில்லை.\nதேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதியளிப்பதும் வெற்றி பெற்றவுடன் அதை மறப்பதும் தோல்வி கண்டால், மக்களை விட்டும் தூரமாகிச்செல்லும் அரசியல்வாதிகளைக் கண்டு பழகிய கல்குடா மக்கள் மத்தியில் றியாழ் வித்தியாசமான மனிதராகவே திகழ்கிறார். தான் தேர்தலில் தோற்றாலும், தன்னை நம்பி வாக்களித்த சுமார் பத்தாயிரம் வாக்காளர்களின் நம்பிக்கையை வீணாக்காது, அவர்களுத்தேவையான அபிவிருத்திகளைக் கொண்டு வருவதில் காத்திரமாகச் செயற்பட்டார் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. எதிரணியினரும் பாராட்டுமளவிற்கு தனது அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தினார்.\nநீண்ட காலமாக அபிவிருத்தித் தாகத்திலிருந்த முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களின் தாகத்தைத் தீர்ப்பதில் வெற்றியும் கண்டார். முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் கல்குடாத்தொகுதிக்கு இவ்வாறு நிதியொதுக்கியது கிடையாது. இவரின் முயற்சியால் இவரின் காலத்திலேயே இவ்வாறான பாரிய நிதியொதுக்கீடு கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களால் ஒதுக்கப்பட்டு அண்மையில் அங்குரார்ப்பண நிகழ்வும் இவரின் தலைமையில் நடைபெற்றது.\nபுத்துயிர் பெறும் கல்குடா எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட கல்குடாவின் அபிவிருத்திப் பெருவிழாவிற்கு கட்சி பேதமின்றி அனைவரையும் அழைத்தமையும் குறிப்பாக, தனது அரசியலில் எதிர்த்தரப்பான கௌரவ பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களையும் அழைத்தமை எல்லோராலும் வியந்து பேசப்பட்டதோடு, இவரின் அரசியல் நாகரீகம் பாராட்டப்பட்டது.\nஅது மாத்திரமின்றி, மேடை கிடைத்தால் போதும் எதிரணியினரை விலாசித்தள்ளும் அரசியல்வாதிகள் மத்தியில் தனக்கு கிடைத்த மேடையைக் கண்ணியமான முறையில் கல்குடா அபிவிருத்திக் கொண்டு வரப்பட்ட பின்னணி அதற்கான தன்னால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி என்பவற்றோடு, எதிர்காலத்தில் கல்குடாவில் தன்னால் முன்னெடுக்கப்படவிருக்கும் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள், அபிவிருத்தி போன்ற விடயங்களைத் தெளிவுபடுத்திப்பேசி தனதுரையை நிறைவு செய்தமையும் இவர் கல்குடாவில் நாகரீகமான அரசியல்வாதியாக எல்லோராலும் நோக்கப்படுகிறார்.\nமென்மேலும் தடைகளைத் தாண்டிப் பயணிக்கவும் எதிர்காலச்சந்ததிகளுக்கு நாகரீகமான அரசியலை அறிமுகப்படுத்தவும் வல்லோன் அல்லாஹ் அருள்புரிய பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துக்கள்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kadalpayanangal.com/2012/08/blog-post_20.html", "date_download": "2018-10-21T13:10:19Z", "digest": "sha1:2CCO44WLZ34A4C5RGKXFO2JWZWAWJ4YN", "length": 15295, "nlines": 171, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\n\"தி லைன் கிங்\" என்று ஒரு கார்ட்டூன் படம் வந்ததே உங்களுக்கு யாபகம் இருக்கிறதா அந்த படத்தை பார்த்து விட்டு நீங்கள் மூக்கின் மேல் விரல் வைத்திருந்தீர்கள் என்றால்...நீங்கள் இந்த ஷோ பார்த்து விட்டும் அதை செய்வீர்கள். அந்த படத்தின் கதையை அப்படியே ஒரு ஷோவாக உங்களின் கண் முன்னால் நிகழ்த்தி காட்டுவார்கள். பொதுவாக டிஸ்னி ஒரு படத்திற்கு மிகவும் மெனகடுவார்கள், அந்த படம் ஹிட் ஆனவுடன் அப்படியே மார்க்கெட்டிங்கில் இறங்கி விடுவார்கள். அந்த படத்தை அப்படியே தங்களின் டிஸ்னி லாண்டில் ஒரு ஷோவாக கொண்டு வந்து மேருகேற்றுவார்கள், அதை வைத்து T-ஷர்ட், பேனா, பொம்மை என்று பணத்தை அள்ளுவார்கள். பின்னர் வேறு ஒரு படம் வந்தவுடன், அந்த ஷோவை அப்படியே உலகம் முழுவதும் சுற்றி வந்து காசை அள்ளுவார்கள்.\nஅப்படி வந்த \"தி லைன் கிங்\" என்ற படம் இன்று ஒரு புகழ் பெற்ற ஷோவாக உலகம் முழுவதும் சுற்றி வருகிறது. நான் இதை பார்த்தவுடன் ஆர்வம் எழுந்தாலும் டிக்கெட் விலையை கேட்டவுடன் தலை சுற்றி விழ தோன்றியது. ஆனால், அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது...என் நண்பனது அலுவலகத்தில் promotional offer ஆக குறைந்த விலையில் இந்த டிக்கெட் கிடைத்தவுடன் எங்கள் இருவருக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை. ஷோ ஆரம்பித்தவுடன் வரும் அந்த தீம் (செட்டப்ப மாத்தி பாட்டில் ஆரம்பம் இந்த தீம்....இசைஅமைப்பாளர் சிற்பி ஹாலிவுட் ரேஞ்சு )\nவரும்போது அப்படியே சிலிர்த்து விட்டது.\nஇந்த ஷோவில் அப்படியே அந்த அந்த மிருகங்களின் முகமுடியை மாட்டி, தத்ரூபமாக அந்த உடல் அசைவை வெளிப்படுத்தி இருக்கும் அந்த இடம்தான் டிஸ்னி ஏன் இவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்று தெரியும். அந்த சிறிய சிங்கம் பிறந்தவுடன் எல்லா மிருகங்களும் அதற்க்கு மரியாதையை செய்யும் இடத்தில், கடைசி ஓரத்தில் இருக்கும் மான் கூட துல்லியமான அசைவை மேற்கொள்ளும்போது நீங்கள் அங்கு மனிதர்களை பார்க்க மாட்டீர்கள் என்பது நிச்சயம். ஒரு கட்டத்தில் அங்கு காடும், மிருகங்களுமே தெரியுமே தவிர மனிதர்கள் அல்ல.\nஇந்த படத்தை உற்று பாருங்கள்....மனிதர்கள்தான் மிருகங்கள் ஆக வேடமிட்டு இருகின்றனர்.\nசுருக்கமாக இந்த கதையை சொல்ல வேண்டும் என்றால்...ஆப்ரிக்கா காட்டின் ராஜா முபாசா, அவருக்கு ஒரு மகன் பிறக்கிறான் அவனது பெயர் சிம்பா. அவனது அப்பா அவனுக்கு அந்த காடு, விலங்குகள், ஒரு ராஜாவின் கடமைகள் என்று சொல்லி கொடுக்கிறார். அப்போது தூரத்தில் தெரியும் ஒரு இடத்தை காட்டி அங்கு மட்டும் சென்று விட கூடாது என கூறுகிறார். சிம்பாவின் மாமா ஸ்கார் அந்த ராஜா பதவிக்கு ஆசைப்பட்டு முபாசவை கொன்று சிம்பாவை அந்த இடத்தை விட்டு துரத்துகிறார். சிம்பா திரும்பவும் அங்கு வந்து தன் மாமாவை வீழ்த்தி அந்த ராஜா பதவிக்கு வருவதே கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் ஜெயித்திருகிரார்கள்.\nநீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று musical ஷோ \nLabels: ஆச்சி நாடக சபா\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tknsiddha.com/medicine/vsiddha-treatments/", "date_download": "2018-10-21T12:11:34Z", "digest": "sha1:EKEFQ2OOBTQULIJGPIDLE3F75XBCIQCM", "length": 7564, "nlines": 159, "source_domain": "www.tknsiddha.com", "title": "Siddha Treatments | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nஆசிய நாடுகளில் ஆட்சி செலுத்தும் கஞ்சி.\nகுக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசியும், பொருத்தமான அளவில் தண்ணீரும் வைத்து மூடி, அதற்குப் பின்னர் குக்கரின் மூடியைப் போட்டு அடுப்பில் ஏற்றுவார்கள் ...\nஅருமருந்தாகும் கஞ்சி வகைகள்- Rice Kanji Medicines.\nஅந்தக் காலப் பள்ளி மதிய உணவில் ஒரு நாள் கஞ்சி, மறுநாள் கோதுமை உப்புமா, அடுத்த நாள் மீண்டும் கஞ்சி என்று ஒருநாள் விட்டு ஒருநாள் அரிசிக் ...\nசர்க்கரை கம்மியாய் ஒரு தேகம்\nநம்மில் பெரும்பாலானவர்கள் இனிப்பு ருசிக்கு அடிமையானவர்கள்தான். இனிப்புக்கான வேட்கை, நாம் குழந்தைகளாக அம்மாவிடம் அருந்தும் தாய்ப்பாலிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 20 ...\nடெங்குவால் நிரம்பி வழிகின்றன தமிழக மருத்துவமனைகள். இன்னொரு பக்கம், ‘ஆஸ்பத்திரிக்கெல்லாம் எதுக்குப்பா… 10 நாள் நிலவேம்புக் குடிநீர் குடிச்சா சரியாப்பூடும்’ என்று சிலர் சுயமருத்துவம் செய்துகொள்கிறார்கள். நிலவேம்புக் ...\nDeepavali Legiyam – தீபாவளி லேகியம்\nSakkarai noi – சர்க்கரை நோய்\nHair loss – முடி கொட்டுதல்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/12802", "date_download": "2018-10-21T12:52:24Z", "digest": "sha1:75PUPUMJ3L2RCWHEEDXBDOCBDD7XWKHC", "length": 8799, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப்படை தளபதிகள் நியமனம் | Virakesari.lk", "raw_content": "\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nஇராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப்படை தளபதிகள் நியமனம்\nஇராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப்படை தளபதிகள் நியமனம்\nஇராணு கூட்டுப்படையின் தளபதியாக உபய மெடவல நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் இராணு கூட்டுப்படையின் பிரதி தலைவராக மேஜர் ஜெனரல் சன்னா குணதிலக்க நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் இவர்கள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிமுதல் கடமைகளை பொறுப்பேற்பர் என பாதுகாப்பு தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை விமானப்படையின் கூட்டுப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇராணு கூட்டுப்படை தளபதி உபய மெடவல நியமனம் விமானப்படை\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினை தொடர்ந்து எரிபொருள் விலை கடந்த மூன்று மாத காலங்களாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது.\n2018-10-21 18:20:34 மங்கள ஜே.வி.பி. சூத்திரம்\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nஇலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (Sharp) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது கடந்த இரு ஆண்டுகளில் (11,086) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\n2018-10-21 18:17:01 ஸார்ப் (Sharp) நிறுவனம் வடபகுதி கண்ணிவெடி\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\nஉடவலவ, கோமாரினய பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வுகளில் ஈடுப்பட்ட ஐவரை உடவலவ பொலிசார் கைது செய்துள்ளதுடன் அகழ்வக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கயைும் கைப்பற்றியுள்ளனர்.\n2018-10-21 17:53:31 உடவளவ பொலிஸார் கைது\nஞாயிறு சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்\nமஸ்கெலியா நகரில் வாராந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.\n2018-10-21 16:57:16 ஞாயிறு சந்தை கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை மக்கள் விசனம்\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nரூபாவின் வீழ்ச்சியினை கட்டுப்படுத்த எம்மால் முடியும் என்று குறிப்பிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினரிடம் அவ்வழிமுறையினை வினவும்போது...\n2018-10-21 16:55:29 அரசாங்கம் ஜே.வி.பி. ரில்வின் சில்வா\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-21T12:42:08Z", "digest": "sha1:PGBCTV732D72DDXNW3H4H34HP3LVX5QL", "length": 20676, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளஞ்சேட்சென்னி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nஇளஞ்சேட்சென்னி, பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 1 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர்[1] என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார்[2] என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.\nகொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.\nஇவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டான்.\n2 இவன்காலத்துப் பிற மன்னர்கள்\nஉருவப் பஃறேர் (பல்தேர்) இளஞ்சேட் சென்னி தேரில் ஏறிப் படை நடத்திச் சென்றவன். 'வயமான் சென்னி' எனப் போற்றப்பட்டவன். பரணர் [4]\nசெருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி வடவடுகரை வாட்போரில் ஓட்டியவன். புலவர்க்குப் போர்களத்திலேயே களிறுகளைப் பரிசாக நல்கியவன். புலவர் குடும்பத்துக்கு அணிகலன் நல்கினான். ஊன்பொதி பசுங்குடையார் [5]\n(பாழி நூறிய) இளம்பெருஞ்சென்னி செருப்பாழி நகரை நூறியவன், வடுகரை வென்றவன் இடையன் சேந்தன் கொற்றனார் [6]\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி தேரில் படை நடத்திச் சென்றான். பாமுள்ளூர் சேரர் கையில் இருக்கும்போதே தனது என்று சொல்லிப் பாணர்களுக்கு வழங்கினான் ஊன்பொதி பசுங்குடையார் [7]\nநெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி நெய்தலங்கானல் அரசன். பகைவர் பணிந்தபோது தண்டிக்காதவன். வள்ளல் ஊன்பொதி பசுங்குடையார் [8]\nவேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் இளஞ்சேட் சென்னியின் சமகாலத்தவர்களாகக் கருதப்படுகிறான்.[சான்று தேவை]\n↑ புறநானூறு நான்காம் பாடல்\n↑ புறநானூறு 266 ஆம் பாடல்\n↑ அகநானூறு 375 ஆவது பாடல்:\n.....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்\nவிளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி\nகுடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்\nசெம்புஉறழ் புரிசைப் பாழி நூறி\nவம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.....\nஅகநானூறு, மதுரைத் திட்ட மின்பதிப்பு\nபுறநானூறு, புலியூர்க் கேசிகன் தெளிவுரை, பாரி நிலையம், சென்னை, 1958, மறுபதிப்பு 2004.\nகனகசபை வி., 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், அப்பாத்துரையார் கா. (தமிழாக்கம்), வசந்தா அதிப்பகம், சென்னை, 2001.\nசெல்லம் வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1995, மறுபதிப்பு 2002.\nஉருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி பற்றிப் பரணர்\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2018, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/old-windows-how-developed-as-new-007355.html", "date_download": "2018-10-21T12:01:57Z", "digest": "sha1:URVD4AQCT3LTYMW26JAPQHCDQA5EOCNK", "length": 12150, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "old windows how developed as new - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nவிண்டோஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.\nபல நூற்றுக் கணக்கான கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்கி வருகிறது.\nவிண்டோஸ், அதனைத் தயாரித்து வழங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, பல கோடி டாலர்களை வருமானமாக அளித்து வருகிறது. விண்டோஸ் சிஸ்டம் மட்டுமே அதன் வருமானத்தின் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை, முதல் 500 நிறுவனங்களில் முன்னணி இடத்தைப் பெற உதவியுள்ளது.\nஅண்மைக் காலத்திய கணக்குப்படி, ஏறத்தாழ 136 கோடி பேர் பன்னாட்டளவில் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துகின்றனர். (இவர்களில் காப்பி எடுத்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை). இது தெற்கு மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மக்களைப் போல ஒன்றரை மடங்கு அதிகமாகும்.\nவிண்டோஸ் 95 வெளியானபோது, யாரும் எதிர்பாராத வகையில், பெரிய விற்பனையைத் தந்தது. முதல் ஆண்டில், 4 கோடி சிஸ்டம் விற்பனையானது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஆறு மாதங்களில், 10 கோடி பேர் பெற்றனர்.\n2009 ஆம் ஆண்டிலிருந்து, விற்பனையான விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 உரிமங்களைக் கணக்கிட்டால், அது ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்.\nபார்ச்சூன் 500 (Fortune 500) நிறுவனப் பட்டியலில், மைக்ரோசாப்ட் 35 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\n1983ல் அறிமுகப்படுத்தப்பட்டு, விண்டோஸ் மற்ற கிராபிகல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டிலும் அதிகமான ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விண்டோஸ் எக்ஸ்பி கொடி கட்டிப் பறந்த போது, பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், கிட்டத்தட்ட 100 சதவீத இடத்தை எக்ஸ்பி கொண்டிருந்தது எனலாம்.\nஒரிஜினல் எக்ஸ் பாக்ஸ் வாங்கிப் பயன்படுத்தியதன் மூலம், 2 கோடியே 40 லட்சம் பேர், விண்டோஸ் சிஸ்டத்தினையே பயன்படுத்தினர். ஏனென்றால், இதில் பதியப்பட்டு இயக்கப்பட்டது விண்டோஸ் என்.டி. கெர்னல் பதிப்பின், மாற்றி அமைக்கப்பட்ட பதிப்பாகும்.\nஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கு மிக அதிகமான அப்ளிகேஷன்கள், ஏறத்தாழ பத்து லட்சம், இருப்பதாகக் கூறப்படுகிறது. இது விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்களுக்கான எண்ணிக்கையில் பக்கத்தில் கூட வர முடியாது.\nவிண்டோஸ் தான் வந்த காலத்திலிருந்து, இன்று வரை, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது அதன் கூடுதல் சிறப்பாகும்.\nமொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.\nவி டூ ஹேஷ்டேக்கில் மனக் குமுறலை கொட்ட வருகிறார் வைர(ல்)முத்து \nஇனி ரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யலாம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/manirathnam-again-with-a-bang-new-types-of-mov/", "date_download": "2018-10-21T12:32:25Z", "digest": "sha1:LIVUDLN2AFOP7WYDZT2G3DUBEQXTL5GY", "length": 10755, "nlines": 86, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் அதிரடி இயக்குனராகிறார் மணிரத்னம்! - Cinemapettai", "raw_content": "\nமீண்டும் அதிரடி இயக்குனராகிறார் மணிரத்னம்\nபகல் நிலவு, இதயகோயில், மெளனராகம் என காதல் படங்களாக இயக்கி வந்த மணிரத்னம், கமலை வைத்து நாயகன் என்ற கேங்ஸ்டர் படத்தை இயக்கினார். அந்த படம் இந்திய அளவில் பேசப்பட்டது. அதையடுத்து அக்னி நட்சத்திரம், அஞ்சலி போன்ற படங்களை இயக்கியவர் மீண்டும் ரஜினியை வைத்து தளபதி என்ற இன்னொரு கேங்ஸ்டர் படத்தை இயக்கினார். அப்படி அவர் இயக்கிய இரண்டு கேங்ஸ்டர் படங்களும் சூப்பர் ஹிட்டானது. என்றபோதும் பின்னர் அந்த மாதிரியான அதிரடி படங்களை இயக்கவில்லை மணிரத்னம்.\nஇந்நிலையில், தற்போது கார்த்தி நடிப்பில் காற்று வெளியிடை படத்தை இயக்கியுள்ள மணிரத்னம், மறுபடியும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் தனது அடுத்த படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி தான் இயக்கும் படம் முன்பு இயக்கிய கேங்ஸ்டர் படங்களை முறியடிக்கும் அதிரடி படமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில முன்னணி ஹீரோக்களிடம் கால்சீட் பேசி வருகிறாராம் மணிரத்னம்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\nமீண்டும் தன் பாய் ப்ரெண்டுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்ட ஸ்ருதிஹாசன்\nவடசென்னை பார்த்த ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் ரியாக்ஷன் இது தான்.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:04:17Z", "digest": "sha1:2FBX7P6OQXDDBK37R6M36APL3ENFKKOF", "length": 26432, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "சலன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 32\nஅவையில் மீண்டும் ஓசை அடங்கத் தொடங்கியிருந்தது. கதவை திறப்பதற்கு முன் உள்ளே ஓசைகொந்தளிக்கும் அவை இருப்பதாக எண்ணியிருந்தமையால் திறந்ததும் வந்தறைந்த ஓசையின்மை திகைப்பூட்டியது. சூழ நோக்கியபடி பூரிசிரவஸ் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான். அவன் விழிகள் திருதராஷ்டிரரை தேடின. திருதராஷ்டிரரும் சஞ்சயனும் யுயுத்ஸுவும் அங்கு இல்லை என்பதைக் கண்டதும் சற்று சலிப்பும் விந்தையானதோர் துயரும் அவனுக்கு ஏற்பட்டது. பீடத்தில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டு அவை மேடையை நோக்கத் தொடங்கினான். துரியோதனன் மணிமுடியையும் செங்கோலையும் தாலங்களில் வைத்துவிட்டு இயல்பாக …\nTags: சலன், துரியோதனன், பீஷ்மர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\nபூரிசிரவஸ் இடைநாழியினூடாக செல்கையில் சிற்றமைச்சர் மனோதரர் எதிர்பட்டார். “கனகர் எங்கே” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பெருவைதிகர்களை அழைப்பதற்காக சென்றிருக்கிறார். பேரவையில் தென்னெரி எழுப்பப்படவேண்டும் என்றும், சிறு வேள்வி ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்” என்றார் மனோதரர். அது எதற்கு என பூரிசிரவஸ் சொல்வதிலிருந்து உய்த்தறிய அவர் விழைவது தெரிந்தது. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க “இங்கிருப்பவர்கள் அவைமுறைமைப்படி வாழ்த்துரைக்கும் எளிய வைதிகர்கள். வேள்விக்குரிய வைதிகர்கள் அல்ல. அவர்களை முறைப்படி அரிசியும் மலரும் பொன்னுடன் அளித்து அரசகுடியினர் ஒருவர் …\nTags: இந்திரசேனர், கணிகர், சகுனி, சலன், திருதராஷ்டிரர், துரியோதனன், பூரிசிரவஸ், மனோதரர், விந்தர், ஸ்ருதாயுஷ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27\nஅரசப்பேரவை முன்னரே நிரம்பத் தொடங்கியிருந்தது. ஷத்ரிய அரசர்கள் இளைய கௌரவர்களாலும் சிற்றரசர்கள் உபகௌரவர்களாலும், சிற்றமைச்சர்களாலும் அவைமுகப்பில் தேரிறங்கும்போதே எதிர்கொண்டு வரவேற்கப்பட்டு அவைக்கு கொண்டுசென்று அமர்த்தப்பட்டனர். பூரிசிரவஸ் அவைமுகப்பில் நின்றுகொண்டு அங்கே அமர்ந்திருக்கும் அரசர்களை விழிதொட்டு நோக்கி சென்றான். வெளியிலிருந்து அவந்தியின் அரசர்கள் விந்தரும் அனுவிந்தரும் துர்மதனாலும் துச்சகனாலும் வரவேற்று கொண்டுசென்று அவையமர்த்தப்பட்டனர். பிறிதொரு வாயிலினூடாக கோசலமன்னன் பிருஹத்பலனை சுபாகு உள்ளே அழைத்துச் சென்றான். பூரிசிரவஸை அணுகிய சிற்றமைச்சர் மனோதரர் “பால்ஹிகரே, ஓர் உதவி. கலிங்கமன்னர் ஸ்ருதாயுஷ் வந்துகொண்டிருக்கிறார். …\nTags: கனகர், சலன், சோமதத்தர், திருதராஷ்டிரர், துரியோதனன், பூரிசிரவஸ், விதுரர், ஸ்ருதாயுஷ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 25\nஅஸ்தினபுரியை அணுகுவதற்குள்ளாகவே பால்ஹிகபுரியின் படைப்பிரிவுகள் சலன் தலைமையில் அஸ்தினபுரியை சென்றடைந்துவிட்டிருந்தன. சோமதத்தரும் உடன்சென்றார். பால்ஹிகபுரியின் பொறுப்பை பூரியிடம் அளித்துவிட்டு பூரிசிரவஸும் கிளம்பினான். அஸ்தினபுரியிலிருந்து தனக்கு வந்த ஆணையின்படி அவன் வாரணவதத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டு ஆணைகளை பிறப்பித்துவிட்டு அங்கிருந்து அஸ்தினபுரியின் எல்லைக்காவல் நிலைகள் ஒவ்வொன்றையும் சீரமைத்தபடி தலைநகர் நோக்கி சென்றான். அவனுடன் தனித்தேரில் பால்ஹிகரும் வந்தார். பால்ஹிகரை சலனுடன் அனுப்புவதாகத்தான் அவன் முதலில் திட்டமிட்டிருந்தான். ஆனால் அவர் சலனை அடையாளம் காணவே இல்லை. பால்ஹிகபுரியில் பூரிசிரவஸைத் தவிர பிற …\nTags: சலன், பால்ஹிகபுரி, பால்ஹிகர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24\nபால்ஹிகருடன் ஷீரவதியை கடந்தபோதுதான் முதன்முறையாக அவரை அரசரும் குடிகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற வியப்பை பூரிசிரவஸ் அடைந்தான். அதுவரை அவர் தன்னுடன் வருவதிலிருந்த விந்தையிலேயே அவன் உளம் திளைத்துக்கொண்டிருந்தது. முதல்நாள் பகல் முழுக்க அவர் மெய்யாகவே மலையிறங்கி பால்ஹிகபுரிக்கு வருவார் என்ற நம்பிக்கையை அவன் அடையவில்லை. எக்கணமும் உளம் மாறி எதிர்ப்படும் காட்டெருதின் பின்னாலோ ஓநாய்க் கூட்டத்தை தொடர்ந்தோ அவர் சென்றுவிடக்கூடும் என்று அவன் எண்ணினான். அவர் அதற்கேற்ப புரவியில் வரும்போது மலையூரில் அவர் அடைந்த …\nTags: சலன், சோமதத்தர், பால்ஹிகபுரி, பால்ஹிகர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16\nபால்ஹிகநகரியின் தெருக்கள் மிகக் குறுகியவையாக இருந்தன. ஒரு தேர் ஒரு திசைக்கு செல்லத்தக்கவை. அந்நகரை பூரிசிரவஸ் புதுப்பித்து அமைக்கும்போது கிழக்குக்கோட்டையிலிருந்து அரண்மனை வரைக்கும் நேராகச் செல்லும் நான்கு தேர்ப்பாதைகள் கொண்ட பெருஞ்சாலை ஒன்றை அமைத்தான். அஸ்தினபுரியில்கூட அத்தனை பெரிய அரசப்பாதை இல்லை என்று அவன் அறிந்திருந்தான். அவன் தந்தை “என்ன எண்ணுகிறாய் நீ இங்கே என்ன சாலையிலேயே அங்காடிகளும் ஆட்டக்களங்களும் அமையவிருக்கின்றனவா இங்கே என்ன சாலையிலேயே அங்காடிகளும் ஆட்டக்களங்களும் அமையவிருக்கின்றனவா” என்றார். அவன் மறுமொழி சொல்லவில்லை. அவன் உள்ளத்தில் இருப்பது இந்திரப்பிரஸ்தம் என்று அறிந்திருக்கவில்லை. அந்தப் …\nTags: சக்தர், சத்யை, சலன், சுகதை, சோமதத்தர், பாமை, பால்ஹிகநகரி, பூரி, பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 15\nபூரிசிரவஸ் அஸ்தினபுரியிலிருந்து அரசரின் ஆணையை பெற்றுக்கொண்டு எல்லைக் காவலரண்கள் அனைத்திற்கும் சென்று படைநிலைகளை பார்வையிட்டு தன் அறிக்கையை பறவைத்தூதினூடாக அனுப்பிவிட்டு பால்ஹிகபுரிக்கு வந்தான். அஸ்தினபுரியிலிருந்த அந்த மாதங்களில் அவன் பால்ஹிகபுரியை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தான். பின்னால் திரும்பி நோக்க பொழுதில்லாமல் படைப் பணிகள். ஒவ்வொரு நாளும் அவன் திகைப்பூட்டும்படி புதிய ஒன்றை கற்றுக்கொண்டான். படை என்பது தனியுளங்கள் முற்றழிந்து பொதுவுளம் ஒன்று உருவாவது. உலோகத்துளிகளை உருக்கி ஒன்றாக்கி ஒற்றைப் பொறியாக்குவது. மலைக்குடிகளின் படை என்பது ஆட்டுமந்தைபோல. சேர்ந்து வழியும்போதும் …\nTags: அஸ்தினபுரி, இந்திரசேனர், கணிகர், கர்ணன், சகுனி, சலன், துரியோதனன், பால்ஹிகபுரி, பூரி, பூரிசிரவஸ்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 19\n[ 4 ] சகஸ்ரகவசன் இரவும் பகலும் கவசங்களுடன் இருந்தான். அசுரர்களுக்கு உடலில் வியர்வையும் கெடுமணமும் எழுவதில்லை என்பதனால் அவர்கள் நீராடுவதில்லை. எனவே ஆயிரம் கவசங்களை அவன் அகற்ற நேரிட்டதே இல்லை. அவையமர்கையில் கவசங்களுக்குமேல் அரசனுக்குரிய பட்டாடைகளை அணிந்துகொண்டான். மாலை துணைவியர்மாளிகைக்குச் செல்கையில் மென்பட்டாடைகளை சுற்றிக்கொண்டான். அசுரர்களின் வசந்தகாலக் கொண்டாட்டங்களில் மலராடை அணிவதும் அவற்றின் மேல்தான். புதுப்புனல் பெருகும் நதியிலிறங்கி நீர்விளையாடுவதும் கவசங்களுடனேயே. மகளிருடன் மந்தணம் கொள்வதும் கவசங்களுடன்தான். அசுரகுடிகள் அவன் உடலே அக்கவசம்தான் என்று எண்ணத்தலைப்பட்டனர். …\nTags: அசலன், சகஸ்ரகவசன், சலன், சுகதை, சுஜனை, சூரியன், நரநாரணர், நரன், நாரணன், நாரதர், மூர்த்திகை\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63\nபகுதி 13 – பகடையின் எண்கள் – 4 மத்ரநாட்டுக்கு பூரிசிரவஸ் அறியா இளமையில் ஒருமுறை வந்திருந்தான். அன்று வந்த ஒரு நினைவும் நெஞ்சில் எஞ்சியிருக்கவில்லை. அன்னையுடனும் அரண்மனைப்பெண்களுடனும் அரசமுறைப்பயணமாக மலைப்பாதை வழியாக மூடுவண்டிகளில் வந்ததும் இருபக்கமும் செறிந்திருந்த மரக்கூட்டங்களை நோக்கியபடி கம்பளிக்குவைக்குள் சேடியின் மடியில் சுருண்டு அமர்ந்திருந்ததும் மட்டும் சற்று நினைவிலிருந்தன. சௌவீரமும் மத்ரமும் எல்லைப்புறச்சாலைகளை அமைப்பதற்கு முந்தைய காலம் அது. அன்று மத்ரநாடே பால்ஹிகர்களுக்கு நெடுந்தொலைவு. மத்ரநாட்டு அரசர் சல்லியரின் முதல்மைந்தன் ருக்மாங்கதனை பட்டத்து …\nTags: சகலபுரி, சலன், சல்லியர், சுதீரர், ருக்மரதன், விஜயை\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62\nபகுதி 13 : பகடையின் எண்கள் – 3 தூமபதத்தை மீண்டும் வந்தடைவதுவரை பூரிசிரவஸ் பெரும்பாலும் சிந்தையற்ற நிலையில்தான் இருந்தான். சிபிநாட்டுப்பாலைவனத்தில் புரவி களைத்து நுரைதள்ள ஒரு செம்மண்சரிவின் அடியில் நின்றுவிட்டபோது அவனும் மூச்சு நெஞ்சை அடைக்க அதன் கழுத்தின் மேல் முகம் பதிய விழுந்துவிட்டிருந்தான். அவன் உடலெங்கும் நூற்றுக்கணக்கான இடங்களில் நரம்புகள் அதிர்ந்தன. பல்லாயிரம் ஓடைகளும் அருவிகளும் ஒலிக்கும் மழைக்கால மலைபோல தன் உடலை உணர்ந்தான். மெல்லமெல்ல உடல் வெம்மையாறி அடங்கியபோது கூடவே உள்ளமும் அடங்குவதை …\nTags: கர்த்தமர், சலன், பிண்டகர், பூரிசிரவஸ், மத்யகீடம்\nகாந்தியின் பிள்ளைகள் - 3\nபௌத்த காவியங்கள், செயலூக்கம்- கடிதங்கள்\nபசவர், தமிழ் ஹிந்து – உளறல்களின் பெருக்கு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/8814-.html", "date_download": "2018-10-21T13:38:25Z", "digest": "sha1:ENWNKOPC2HWU72VKAKBV3JSNGWEWG565", "length": 6931, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "சாக்லேட் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! |", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nசாக்லேட் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசாக்லேட்டில் உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை கலோரிகள் செறிந்து காணப்படுவதால் உடல் பருமன் அதிகரிக்க வழிவகுக்கின்றது. காஃபின், தியோப்ரோமைன் போன்ற போதை தன்மை கொண்ட பொருள்கள் சாக்லேட்டில் மிகுந்துள்ளதால் மூளையில் உள்ள நாளங்கள் பாதிப்படைகின்றன. இதில் அர்ஜினைன் செறிந்து காணப்படுவதால் படர்தாமரை போன்ற தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. சாக்லேட் அதிகம் உண்பதால் தூக்கம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nஜம்மு- காஷ்மீர் : வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் பலி\nமீண்டும் பேராசிரியராகிறார் மன்மோகன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23180005/1004394/Vikramaraja-on-GST.vpf", "date_download": "2018-10-21T12:27:12Z", "digest": "sha1:QOL4BQKXTZQZLBNKDHS7FK4K7HICNMNE", "length": 8706, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜி.எஸ்.டி-யில் 5% மற்றும் 12% மட்டுமே இருக்க வேண்டும்\" - விக்கிரமராஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜி.எஸ்.டி-யில் 5% மற்றும் 12% மட்டுமே இருக்க வேண்டும்\" - விக்கிரமராஜா\n\"கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன் தர்ணா போராட்டம்\" - விக்கிரமராஜா\nடெல்லியில் நடைபெறும் அகில இந்திய வணிகர் சம்மேளன மாநாட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் விக்கிரம ராஜா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றுள்ளர். டெல்லியில் பேட்டியளித்த விக்கிரமராஜா, நாடாளுமன்றம் முன்பு நாளை தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nமயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்\nசென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.\nஒடிசா : செயற்கை ஏரியில் கரைக்கப்பட்ட சிலைகள்\nஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியில் சிலைகளை கரைக்க கவுகாய் மற்றும் தயா ஆற்றின் கரையில் 2 பெரிய செயற்கை ஏரிகளை அதிகாரிகள் அமைத்திருந்தனர்.\nமும்பை - கோவா இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்\nமும்பையில் நடைபெற்ற விழாவில் மும்பை, கோவா இடையிலான உள்நாட்டு கப்பல் போக்குவரத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நேற்று தொடங்கி வைத்தார்.\nசபரிமலை விவகாரம்: ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது - தமிமுன் அன்சாரி\nசபரிமலை கோயிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nவிவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்\nசத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2011/10/blog-post_27.html", "date_download": "2018-10-21T13:35:36Z", "digest": "sha1:CPXEZ4FCTPLE3GKU3Q25X6AFCC3LVD3G", "length": 11887, "nlines": 54, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு\nபள்ளி மாணவ, மாணவியருக்கு, \"ஸ்மார்ட் கார்டு' வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.\nதமிழகத்தில், 2,234 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 543 உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும், 2,388 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும், 1,044 உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில், 60 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களின் பெயர், பெற்றோர் விபரம், குடும்ப வருமானம் உள்ளிட்ட சுய விபரங்களும், பள்ளியில் இவர்களின் மதிப்பெண்கள், ஒழுக்க நடவடிக்கை, விளையாட்டில் ஆர்வம் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் கம்ப்யூட்டர் மயமாக்கி, மாணவ, மாணவியருக்கு, \"ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nஏற்கனவே, மத்திய அரசு பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே குறியீட்டு எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் சர்வரில், இந்த குறியீட்டு எண்ணில் அம்மாணவனின் சுய விபரம், வருகை பதிவேடு, விளையாட்டு, மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு வகுப்பறையிலும், \"ஸ்வீப்பிங்' மிஷின் வைத்த பின், மாணவன் தனது வருகையை, \"ஸ்மார்ட் கார்டு' மூலம், \"ஸ்வீப்' செய்து பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளையும், விபரங்களையும் பெற முடியும்.மேலும், வேறு ஊர் அல்லது வேறு பள்ளிக்கு மாறும் மாணவர்கள், \"டிசி' உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறாமலேயே, ஸ்மார்ட் கார்டு மூலம் படிப்பை தொடர முடியும். நம்நாட்டில் முன்னோடியாக, குஜராத்தில், ஸ்மார்ட் கார்டு திட்டம் வெற்றிகரமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தை, தமிழகத்திலும் செயல்படுத்தி, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, \"ஸ்மார்ட் கார்டு' வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுயவிபரம் மற்றும் பள்ளி நடவடிக்கைகள் மட்டுமின்றி, ஆரோக்கியம் குறித்தும் இந்த ஸ்மார்ட் கார்டில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவனையும் மருத்துவ பரிசோதனை செய்து, அந்த விபரங்களும் சேர்க்கப்பட உள்ளது. இடை நிற்கும் மாணவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.முதல்கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு \"ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. இதன் செயல்பாடுகள் மற்றும் பயன்களை தொடர்ந்து, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கடந்த மாதம் நிபுணர் குழு ஒன்று குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து, இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்துள்ளனர்.இன்னும் ஓரிரு வாரங்களில், இத்திட்டத்துக்கான துவக்க விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், கல்வித்துறையில் நிலவும் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.\nகோப்புகள்: அறிவிப்பு , தமிழக அரசு , ஸ்மார்ட் கார்டு\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-10-21T13:02:09Z", "digest": "sha1:IHFCSSVQCE3YC2S3U3TPP2AN22NA2RJP", "length": 14532, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "மெக்சிக்கோ நாட்டவர் கைது கனடாவில் அதிகரிப்பு | CTR24 மெக்சிக்கோ நாட்டவர் கைது கனடாவில் அதிகரிப்பு – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nமெக்சிக்கோ நாட்டவர் கைது கனடாவில் அதிகரிப்பு\nமெக்சிகோ நாட்டவர்கள் கனேடிய எல்லை பாதுகாவல் அதிகாரிகளால் கைது செய்யப்படும் சம்பவங்கள், பல ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு சனவரி முதலாம் நாளில் இருந்து, இந்த மாதத்தின் முதலாவது வாரம் வரையிலான நிலவரப்படி, இவ்வாறு 2,391 மெக்சிக்கோ நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதனை கனேடிய எல்லைக் காவல் திணைக்களத்தின் தரவுகள் காட்டுகின்றன.\nகடந்த ஆண்டு முழுவதும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிகை 411 ஆக உள்ள நிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரையான கைது எண்ணிக்கையானது சுமார் ஆறு மடங்காக உள்ளதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் கைது செய்யப்பட்டோரின மொத்த எண்ணிக்கையாக உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனினும் என்ன காரணத்தினால் இந்த ஆண்டில் இவ்வாறு திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான அனுமானங்கள் எதனையும் எல்லை பாதுகாவல் அதிகாரிகள் வெளியிடவில்லை.\nஇதேவேளை இநத ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையிலும் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1,032 பேர் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை மாதத்துக்கு 877 என்ற அளவிலேயே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலிபரல் அரசாங்கத்தினால் கடந்த டிசம்பர் மாதத்தில் மெக்சிக்கர்களுக்கான நுளைவு அனுமதி நீக்கம் செய்யப்பட்டமை, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி இருப்போரை தேடிக் கண்டுபிடித்து நாடுகடத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை போன்றன இந்த கைது எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும் என்று அவதானிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nPrevious Postபேரறிவாளன் சிறை விடுப்பு மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு: அரசாணை வெளியிடப்பட்டது Next Postரொரன்ரொவில் இளவரசர் ஹென்றி\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9292/2017/12/sooriyan-gossip.html", "date_download": "2018-10-21T12:32:48Z", "digest": "sha1:KPISDRGEBQ6Q7BMFKQMGDI277OKZJKAE", "length": 28923, "nlines": 176, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இரும்புச்சத்து நிறைந்த முருங்கை மரமும் அதன் மருத்துவ குணமும்! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇரும்புச்சத்து நிறைந்த முருங்கை மரமும் அதன் மருத்துவ குணமும்\nSooriyan Gossip - இரும்புச்சத்து நிறைந்த முருங்கை மரமும் அதன் மருத்துவ குணமும்\nவீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது.\nமுருங்கையின் இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும், மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். இலையின் சாறு விக்கல் போக்கும், அதிக அளவில் வாந்தி தூண்டும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவப்படுகிறது. கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி.\nதாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும். உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும்.\nஇளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.\n* நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.\n* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.\n* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.\n* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.\n* முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். * முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். * முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\n* முருங்கை பிஞ்சில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.\n* ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆற்றுகிறது.\n* முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.\n* வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது. முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும். * சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.\nதலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது. ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது.\nஇரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரையை சாப்பிட்டால் வயிறு வலிக்கும், பேதியாகிறது என்று சொல்லக்கூடிய சில பக்கவிளைவுகள் உண்டு. அதற்கான காரணம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தும், அளவுக்கு அதிகமான கால்சியமும் முருங்கைக்கீரையில் இருப்பதால் ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரை செரியாமை என்பதைக் கொண்டுவந்து கழிச்சலை உண்டாக்கும்.\nஒரு சிலருக்கு வாந்தி வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. எனவேதான் எந்தக் கீரையாக இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், எல்லா கீரைகளையுமே பார்க்கும் பொழுது மந்தமான தன்மை உடையது, எளிதில் கீரை செரிமானமாகாது, ஆனால் மிக எளிய உணவு. ஒரு நபர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும்.\nகாலையில் முருங்கைக்கீரையை மட்டுமே கடைந்து சாப்பிடுவது அல்லது வெறும் முருங்கைக்கீரையை சூப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு வேறு ஏதாவது பப்பாளிப்பழம் அல்லது கொள்ளை அவித்து சிறிதளவு அதாவது காலையில் முருங்கைக்கீரை சூப்பும் கொள்ளு சிறிதளவும் அல்லது முருங்கைக்கீரை சூப்பும் பப்பாளியும் மாலையில் மறுபடியும் முருங்கைக்கீரையை சூப் இரவு நேரத்தில் ஒரு சிற்றுண்டி என்று இந்த மாதிரி ஒரு உணவுப்பழக்கத்தைத், தொடர்ந்து ஒரு மாதம் இரண்டு மாதம் பழக்கப்படுத்துகிற பொழுது கண்டிப்பாக உடல் எடை குறையும். ஏனென்றால் குறைவான கலோரி உள்ளது. L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.\nபெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது. அதே மாதிரி தொடர்ந்து பயணப்படக்கூடியவர்கள், இருசக்கர வாகனங்களில் போய் வரக்கூடியவர்களுக்கும் L4, L5 தேய்ந்து போகிறது. அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ஒரு அரைமணிநேரத்தில் உட்கார்ந்த நிலையில் இயலாத ஒரு சூழல் உண்டாகும். அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது, L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய disc prolapse ஆவது இவையனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து எதுவென்றால் முருங்கைக்கீரைதான் என்று சொல்லவேண்டும்.\nமுருங்கைக்கீரைக் கஞ்சியை செய்துவைத்துக்கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும். இவ்வாறு சாப்பிட்டுக்கொண்டே வந்தால் உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும். கரு உண்டாகி அறுவைச்சிகிச்சை அடிப்படையில் குழந்தை பெற்ற நிறைய பெண்களுக்கு, ஒரு பத்து நிமிடம் கூட உட்காரமுடியாமல் இருந்த பெண்களுக்கு வெறும் முருங்கைக்கீரை கஞ்சியவே இரண்டு மாதம், மூன்று மாதம் கொடுக்கலாம் .\nஆக முருங்கைக்கீரையை விடாமல் தொடர்ந்து சாப்பிடக்கூடிய ஒரு பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டீர்கள் என்றால் மிகவும் அற்புதமாக இருக்கும். இதற்கு மட்டும்தான் இந்த முருங்கைக்கீரையா என்றால், ஆண்மையைக்கூட அதிக அளவு வலுப்படுத்தக்கூடிய தன்மை உண்டு. முருங்கை விதை, சந்ததி இல்லாத அனைவருக்குமே சந்ததி தரக்கூடிய அற்புதமான விதை. கீரைகளின் ராணியாம் முருங்கையைத் தொடர்ந்து நாடுங்கள், உங்களுக்கு தலை முதல் பாதம் வரை எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரிசெய்யக்கூடிய ஒரே ஒரு மூலிகை முருங்கை.\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nமுகம் பொலிவுற செய்யும் பழங்களும் பலன்களும்...\nஇதோ உங்களுக்கான குருபெயர்ச்சி பலாபலன்கள்\nசிறுநீர்ப் பையில் உள்ள கற்களை கரைக்கின்றதா வெங்காயம்\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nரஜினியின் கட்சியில் குஷ்பூ ; வியப்பில் திரையுலகம்\nமார்பகத்தை தானம் செய்யும் நடிகை \nமது போதையில் தாயை கொலை செய்த மகன்\nபேட்ட படத்தின் சண்டைக்காட்சி இணையத்தில் கசிந்தது\nநானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; பிக் பாஸ் விஜயலக்ஷ்மி\n2008ம் ஆண்டு தூங்கி 1992ம் ஆண்டு விழித்த அதிசய பெண்\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-10-21T13:30:36Z", "digest": "sha1:BZYFQ5POWJSTTMK5O26PEHVQJ2WVOYJP", "length": 4045, "nlines": 29, "source_domain": "sankathi24.com", "title": "கமல் - ரஜினி கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா? | Sankathi24", "raw_content": "\nகமல் - ரஜினி கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா\nநாத்திகரான கமல்ஹாசனும் ஆன்மிகவாதியான ரஜினிகாந்தும் ஒன்றுசேர்ந்தால் தமிழகத்தில் புதியதோர் நல்லாட்சி ஏற்படலாம் என்ற பரவலான கருத்து உருவாக்கம் பெற்றுள்ளது.\n‘நான் எப்போ வருவேன் - எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா.., வர வேண்டிய நேரத்திலே கரெக்ட்டா வருவேன்’ என்ற ரஜினிகாந்தின் சினிமா வசனம் விரைவில் மெய்ப்படும் நேரம் நெருங்கிவிட்டதாக தமிழக மக்களில் ஒருதரப்பினர் கருதத் தொடங்கியுள்ளனர்.\n‘அரசியல் என்னும் புதைக்குழிக்குள் கால்வைத்து சிக்கிக் கொள்ள மாட்டேன்’ என்று ஒதுங்கிப்போய் கலைத்துறையில் தனது வல்லமையை பதிவு செய்வதில் மட்டும் அக்கறைகாட்டி வந்த கமல்ஹாசன், வர்தா புயல் பாதிப்பின்போது தமிழக அரசுக்கு எதிராக முதன்முறையாக குரல் எழுப்பினார்.\nஅந்நாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் மனம் கமலின் விமர்சனத்தால் எந்த அளவுக்கு புண்பட்டிருக்கும் என்பது கமலின்மீது அப்போது அறிக்கைப் போர் தொடுத்த இந்நாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சுடுமொழிகள் இன்றளவும் கமல் ரசிகர்களின் மனங்களில் நீறுபூத்த நெருப்பாக - மௌனமான எரிமலையாக புகைந்து கொண்டிருக்கிறது.\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%C2%A0--%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:34:25Z", "digest": "sha1:A7BHJDG75PRIMP66GN5BGLAYLSI4P3U6", "length": 5979, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம் - சிவசக்தி ஆனந்தன் | INAYAM", "raw_content": "\nஅரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம் - சிவசக்தி ஆனந்தன்\nதமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nமகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று புதன்கிழமை சந்தித்தார்.\nஅரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியல் கைதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருகின்றனர்.அது மாத்திரமின்றி அவர்களில் சிலர் ஆறு, ஏழு வருடங்களுக்கு மேலாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் நல்லாட்சி அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம். என்னுடைய இந்த நிலைப்பாட்டிலேயே எனது கட்சியும் செயற்படுகிறது” எனத் தெரிவித்தார்.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகசின் சிறைச்சாலையிலுள்ள 44 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்\nமட்டக்களப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்காமையே இறுதியில் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டது - சுமந்திரன்\nரணில் விக்ரமசிங்க - நரேந்திர மோடி இடையே சந்திப்பு\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரை தீர்வு கிடைக்காது - சிவாஜிலிங்கம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/886462/amp", "date_download": "2018-10-21T12:27:47Z", "digest": "sha1:DNPXAEUGYCU6THFIDDVSZ3NZ26ZOXTTR", "length": 7287, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "சேலம் சரகத்தில் 4 இன்ஸ்பெக்டர்கள் நியமனம் | Dinakaran", "raw_content": "\nசேலம் சரகத்தில் 4 இன்ஸ்பெக்டர்கள் நியமனம்\nசேலம், செப்.21: காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேருக்கு காவல் நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக இருந்த ரவீந்திரன், கடந்த மாதம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஸ்ேடசனுக்கு, காத்திருப்போர் பட்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் குமார் நியமிக்கப் பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஓசூர் ஸ்டேசனுக்கும், அங்கிருந்த பிரகாஷ், சேலம் மாவட்ட கொடுங்குற்றதடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.\nஅதிமுக 47ம் ஆண்டு துவக்கம் கோயிலில் சிறப்பு பூஜை\nசேலம் மாநகாில் சுப்ரீம் மொபைல்ஸ் புதிய கிளை திறப்பு விழா\nகலெக்டரை பார்க்க வந்ததாக கூறிய இளம்பெண் சேலத்தில் மீட்பு\nவிதி மீறிய 5 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பு துண்டிப்பு\nஇடைப்பாடியில் உலக கை கழுவும் தினம் கடைபிடிப்பு\nசபரிமலை கோயில் விவகாரம் சேலத்தில் உண்ணாவிரதம் இருந்தவர் அதிரடி கைது\nகுடிநீர் கட்டண உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\n7 ஆண்டாக மனு கொடுத்தும் பலனில்லை ஓய்வூதியம் வழங்காமல் மூதாட்டிைய அலைக்கழிப்பு\nஏரியில் மண் அள்ள எதிர்ப்பு டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்\nமதுக்கடை திறக்க கடும் எதிர்ப்பு டாஸ்மாக் மேலாளர் வீட்டை முற்றுகையிட திட்டம்\nமாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க 24 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு\nகொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை\nபாங்க் ஆப் பரோடா சார்பில் நடந்த விவசாய கண்காட்சியில் ₹40 லட்சம் கடனுதவி\nகாதலனுடன் சேர்த்து வைக்க கோரி பட்டதாரி பெண் போலீசில் தஞ்சம்\nதமிழகம் முழுவதும் 39 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nஅன்னதானப்பட்டியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nகூட்டாத்துப்பட்டியில் அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் திமுகவில் இணைந்தனர்\nசிறுபான்மை இன மக்களின் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம்\nஐவிடிபி சுய உதவிக்குழு சார்பில் கேரள வெள்ள நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/amy-jacksan-walks-the-red-carpet-to-create-hiv-awarness/", "date_download": "2018-10-21T11:54:29Z", "digest": "sha1:N6YBVC67LPR743B7MFWRNRAYQBASB33H", "length": 11753, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரத்யேக டிசைனர் உடையில் ரெட் கார்ப்பெட்டில் ராம்ப் வாக் செய்த ஏமி ஜாக்சன் ! - Cinemapettai", "raw_content": "\nHome News பிரத்யேக டிசைனர் உடையில் ரெட் கார்ப்பெட்டில் ராம்ப் வாக் செய்த ஏமி ஜாக்சன் \nபிரத்யேக டிசைனர் உடையில் ரெட் கார்ப்பெட்டில் ராம்ப் வாக் செய்த ஏமி ஜாக்சன் \nஏமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். தன் நாட்டில் இவர் மாடெல்லிங் செய்து வந்தார். அப்பொழுது தான் இயக்குனர் விஜய் இவரை மதராசபட்டினம் படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்தார். இவர் நடிப்பில் 2 . 0 ரிலீசாக உள்ளது. தற்பொழுது “சூப்பர் கேர்ள்” சீரியலில் நடித்து வருகிறார்.\nவருடாவருடம் ஆஸ்திரியாவின், வியன்னா நகரில் நடக்கும் சாரிட்டி நிகழ்ச்சி. எய்ட்ஸ் லைப் என்ற இலாபமில்லா நிறுவனம் இதனை நடத்துகின்றது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் பண்ட்ஸ் பெறுவதர்க்காக நடத்தப்படுகிறது.பலரும் பல விதமான டிசைன் செய்யப்பட்ட உடை அணிந்து கலந்துகொள்வார்கள்.\nஅப்படி தான் நம் ஏமி ஜாக்சனும் ரெட் கார்ப்பெட்டில் நடந்துள்ளார்.\nஇவரின் இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\nமீண்டும் தன் பாய் ப்ரெண்டுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்ட ஸ்ருதிஹாசன்\nவடசென்னை பார்த்த ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் ரியாக்ஷன் இது தான்.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\nமீண்டும் தன் பாய் ப்ரெண்டுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்ட ஸ்ருதிஹாசன்\nவடசென்னை பார்த்த ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் ரியாக்ஷன் இது தான்.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\nசண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.\nகபடி, கபடி, கபடி, வெளியானது வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/16533-.html", "date_download": "2018-10-21T13:37:02Z", "digest": "sha1:DQJRCIXNOCHWY3EDHGYU732DHE252I4I", "length": 8203, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "சிறுநீரகத்தைப் பாதுகாக்க மருத்துவர்களின் 8 எளிய டிப்ஸ்கள் |", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nசிறுநீரகத்தைப் பாதுகாக்க மருத்துவர்களின் 8 எளிய டிப்ஸ்கள்\nஅவசர, அவசரமென ஓடிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில், நம் உடலுக்கு அன்றாடம் தேவையான நீரைக் குடிப்பது குறைந்து விட்டது. இதுபோக, கார்பனேட் கலந்த குளிர் பானங்கள், மதுபானங்கள் போன்றவற்றை அருந்துவதால் நம் சிறுநீரகம் தான் முதலில் பாதிக்கப் படுகின்றது. அதனை எளிய முறையில் பராமரித்துக் கொள்ள மருத்துவர்கள் தரும் டிப்ஸ் கீழே.... 1. உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரியுங்கள். 2. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, உயராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 3. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள். 4. புகைப் பிடிக்காதீர்கள். 5. பொட்டாசியம் அல்லது உப்பு அதிகமாகக் கலந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ளுங்கள். 6. போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். 7. தினசரி முறையான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யுங்கள். 8. சுயமருத்துவம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். இதையெல்லாம் தவறாமல் செய்து சிறுநீரகத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nமுகப்பருக்களை நகங்களால் கிள்ளுபவரா நீங்கள்...\nரூ. 2 ஆயிரம் லாபத்திற்காக பெண்களின் கர்ப்பபை அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2018-10-21T13:42:02Z", "digest": "sha1:4ECE3LQEGRBE5WUAUFCQEQT52NLEHD6U", "length": 8452, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் ஒரு புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனான கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போனை கொரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாத இறுதியில் காணப்பட்டது. சாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் இப்போது அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தின் கொரியா ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் SKW 3,70,000 என்ற விலையில் (ரூ.21,200 தோராயமாக) வருகிறது.\nமேலும், புதிய கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொரியாவில் (எல்ஜி + SKT, மற்றும் Olleh) ஆகிய மூன்று முக்கிய நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுவதை பற்றி நிறுவனம் குறிப்பிடப்படவில்லை. இந்த கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் பின்புற பேனலில், ஒரு புதிய அமைப்பு கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஒன்றாகும்.\nஒற்றை சிம் (மைக்ரோ சிம்) கொண்ட கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு அடிப்படையில் (குறிப்பிடப்படாத பதிப்பு) இயங்குகிறது. இதில் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.25 இன்ச் HD டிஎஃப்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1.5 ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.\nகேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் CMOS சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 120 டிகிரி அளவில் காட்சிக் கோணம் லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் இணைப்பு விருப்பங்கள் 3ஜி, 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ -யுஎஸ்பி, எ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், Glonass, மற்றும் FM ரேடியோ ஆகியவை அடங்கும்.\nஇதில் 2500mAh பேட்டரி ஆதரவு உள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் 146.1x75x7.9mm அளவிடகிறது மற்றும் 161 கிராம் எடையுடையது. மேலும், இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், ஆம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கய்ரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள்:\nஒற்றை சிம்,720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.25 இன்ச் HD டிஎஃப்டி டிஸ்ப்ளே,1.5 ஜிபி ரேம்,1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர்,மைக்ரோSD அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,13 மெகாபிக்சல் பின்புற கேமரா,5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,3ஜி, 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ -யுஎஸ்பி, எ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், Glonass, FM ரேடியோ,ஆண்ட்ராய்டு (குறிப்பிடப்படாத பதிப்பு),2500mAh பேட்டரி,161 கிராம் எடை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/02192515/1005086/Chennai-Avadi-Cycle-theft.vpf", "date_download": "2018-10-21T13:24:59Z", "digest": "sha1:2BO5LJMRPM3T3JANVH7P4Q4LH3HKBEGW", "length": 9677, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்\nசென்னை அம்பத்தூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.\nசென்னை அம்பத்தூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nதமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்\nசென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.\nவிவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்\nசத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.\nலாரி தீ பிடித்ததில் கருகிய 4 வாகனங்கள்\nதருமபுரியில் வாகனங்கள் மீது லாரி மோதி தீ பிடித்ததில் 4 வாகனங்கள் தீயில் கருகின.\nகோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து\nபக்தர்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.\nசென்னை : நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி\nசென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nதாமிரபரணி மஹாபுஷ்கர விழா : புனித நீராடிய துணை முதலமைச்சர்\nதாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2011/03/blog-post_19.html", "date_download": "2018-10-21T13:35:00Z", "digest": "sha1:VTOBO5USZCLUXER57PKYX4Y6EF6N6Z2W", "length": 19277, "nlines": 72, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: மீடியா & திரைப்படத் துறை படிப்புகள்", "raw_content": "\nமீடியா & திரைப்படத் துறை படிப்புகள்\nபாடத்தில் உள்ளவற்றைப் படித்து வாங்கும் மதிப்பெண்களை விட, சுயமாக சிந்தித்து உருவாக்கிய ஓவியத்தாலோ, கலைப் பொருளாலோ அதிக மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்களா\nஅப்படியானால் இது உங்களுக்கானதுதான். இரண்டாம் உலகப் போரில் நடந்த யுத்தத்தைப் பற்றி எழுதிபட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, ஒரு அலுவலகத்தில் போய் வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் இல்லையா\nபென்சிலால் கட்டமும், சதுரமும் வரைந்து புதிய டிசைன்களை உருவாக்குவதிலும், கலைப் பொருட்களை வடிவமைப்பதிலும் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா அதையே முழு நேர வேலையாக செய்யும் எண்ணம் இருந்தால் நீங்கள் சேர வேண்டியது டிசைனிங் பாடப்பிரிவுகளில்.\nஇதில் என்ன எதிர்காலம் இருக்கிறது என்ற காலம் போய், இதில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் தற்போது டிசைனிங் கோர்ஸ் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.\nபெங்களூருவில் உள்ள டிசைன் அண்ட் டெக்னாலஜி படிப்புகளை அளிக்கும் சிருஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட்டின் ப்ரொபஷனல் டிப்ளமோ ப்ரோக்ராம்ஸ் பிரிவின் டீன் அம்பட் வர்கீஸிடம் இது பற்றி கேட்டதற்கு, இந்தியாவில் டிசைனிங் துறையில் குறைந்தது 10,000 முதல் 20,000 வடிவமைப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெறும் 1,000 பேர்தான் இதுபோன்ற படிப்புகளில் சேருகின்றனர். இந்த துறையில் நல்ல எதிர்காலம் இருந்தும் இது பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே முக்கியக் காரணம் என்கிறார்.\nஅதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் சின்ன சின்ன பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் வடிவமைப்பாளர் பயிற்சி அளிப்பதற்கான கல்வி நிலையங்கள் என்றால் அது வெறும் 8 தான் உள்ளன. தற்போது பல கல்வி நிலையங்களில் விஷ¤வல் கம்யூனிகேஷன் படிப்பு உள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றார்.\nவிஷ¤வல் கம்யூனிகேஷன் என்பதைத்தான் விஸ்காம் என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். விஷ¤வல் கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் மீடியா தொடர்பான அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. அதாவது எழுதுதல், தொகுப்பு, புகைப்படம் எடுத்தல், படம் எடுப்பது, அனிமேஷன், டிசைனிங் மற்றும் ஏனைய விஷயங்களும் கற்றுத்தரப்படுகிறது.\nஇளநிலை படிப்பில் இதுபோன்ற பாடப்பிரிவுகளை எடுத்து படித்த மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. மல்டி மீடியா, அனிமேஷன், விளம்பரத் துறை, புகைப்படம் எடுத்தல், திரைப்படம் எடுத்தல், தொலைக்காட்சி, கிராபிக் டிசைனிங் போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nஜனலிசம் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் கூட பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். செய்தி சேகரிப்பு, செய்தி தொகுப்பு, செய்தி வாசித்தல், பேட்டி எடுத்தல், சிறப்புச் செய்திகளை உருவாக்குதல் போன்றவற்றில் அவர்களது ஆர்வத்திற்கு ஏற்ப ஒரு பணியை தேர்வு செய்து கொள்ளலாம்.\nவிஸ்காம் படிக்கும் மாணவர்கள், படிப்பின் இறுதி மாதங்களில் செய்தி நிறுவனங்கள், வடிவமைப்பு கம்பெனிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் உதவித் தொகையுடன் கூடிய பணியை செய்கின்றனர். அவர்களது ஆர்வத்திற்கு ஏற்ப அவர்களது பணித் தேர்வு அமையும். இதனால் அவர்களுக்கு படிப்பின் போதே பணி அனுபவமும் கிடைத்துவிடுகிறது.\nபெங்களூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி. விஷ¤வல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு, ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் அனந்தகிருஷன்னன் கூறுகையில், மீடியா தொடர்பான பல விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. வாக்கிய அமைப்பு, பில்ம் புரொடக்ஷன் போன்ற விஷயங்கள் தெரிந்து கொண்டதால் இந்த பணியை எளிதாக செய்ய முடிகிறது.\nகல்வித் தகுதி மற்றும் சேர்க்கை\nஎப்போதும் காகிதங்களில் ஓவியங்களை வரைவதும், கம்ப்யூட்டரில் பெயின்ட்பிரஷ்ஷில் கிறுக்கிக் கொண்டிருப்பது மட்டும் இந்த பாடப்பிரிவுகளில் சேர தகுதியாகிவிடாது.\nவிஸ்காம் பாடப்பிரிவை அளிக்கும் பல கல்வி நிலையங்கள் இதற்கான கல்வித் தகுதியை வைத்துள்ளன. 10வது முடித்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சில கல்லூரிகள் நுழைவுத் தேர்வினையும் நடத்துகின்றன. சிலவற்றில், வரைதல், புகைப்படம் எடுத்தல், எழுதுதல் அல்லது கிராபிக்ஸ் செய்தல் போன்ற தேர்வுகளும் நடத்தப்படுகிறது.\nசில கல்லூரிகள் தங்கள் விஸ்காம் படிப்பில் சேர தனித்தனியாக நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி அதன் பிறகே மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன.\nஇளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தாலே பல வேலை வாய்ப்புகள் உள்ளன. அதற்கு மேலும் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பது அவரவர் விருப்பம். எழுத்து ஆற்றல், ஒரு சம்பவத்தை நன்கு விவரித்துக் கூறும் திறமை இருந்தால் ஜனலிசம் ஒரு நல்ல தேர்வாகும். செய்தியாளராக சேர்பவர்களுக்கு குறைந்தது 15,000 மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு உங்கள் திறமைக்கேற்ற ஊதியம் பெறலாம்.\nதிரைப்படத் துறையில் ஆர்வமிருப்பின், உதவி இயக்குநராக பணியாற்றலாம். அதன்பிறகு படிப்படியாக அந்த தொழிலில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மூத்த இயக்குநர் மற்றும் படத்தை இயக்கும் அளவிற்கு வளரலாம். அதுமட்டுமல்லாமல், விளம்பரப் படங்கள் இயக்குதல், குறும்படங்கள் தயாரித்தல் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.\nஏஜென்சிகளைத் துவக்கி பெரிய கம்பெனிகளுக்குத் தேவையானவற்றை உருவாக்கித் தருதல், தொலைக்காட்சி, இணையதளம், நாளிதழ்கள், வாரப்பத்திரிக்கைகள் போன்றவற்றிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அனிமேஷன் துறையில் நீங்கள் அதிக திறமை மிக்கவர்களாக இருப்பின், அனிமேஷன் படங்களை உருவாக்குவதில் ஈடுபடலாம். நல்ல ஊதியம் பெறக் கூடிய துறையாக இது உள்ளது.\nசாதாரண கல்வி நிலையங்களில் விஸ்காம் படிக்கும் மாணவர்களை விட, வடிமைப்பிற்கு என தனித்துவம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் படித்த மாணவர்களுக்கு பெரும்பாலும் நிர்வாகங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.\nஇளநிலை பாடப்பிரிவை முடித்ததும் வேலை தேடாமல், மேற்கொண்டு உங்கள் ஆர்வம் எதில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அதில் சிறப்பு தேர்ச்சி பெறுங்கள். இது உங்கள் எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளமாக அமையும்.\nகிரியேட்டிவ் துறையில் சிறந்த படிப்பினை அளிப்பதில் சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரி, உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி சென்னை, டெல்லியில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகம், கொச்சியில் உள்ள அம்ரிதா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ், பாரதியார் யூனிவர்சிட்டி, சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை முன்னிலையில் உள்ளன.\nகோப்புகள்: விஸ்காம் , வேலை வாய்ப்புகள்\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-10-21T13:02:19Z", "digest": "sha1:5XWLR3DKQ762LORNYBCDKU5AGMAUHWSN", "length": 9218, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "திருமண தடைக்கான தோஷங்களும் பரிகாரமும் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nதிருமண தடைக்கான தோஷங்களும் பரிகாரமும்\nதிருமண தடைக்கான தோஷங்களும் பரிகாரமும்\nபல்வேறு தோஷங்களால் சிலருக்கு திருமணம் தாமதமாகும். திருமண விடயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அதன்படி கூறப்படும் தோஷங்களை அதற்கான பரிகாரங்களின் மூலம் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.\nஇவ்வாறாக பரிகாரங்களை செய்வதன் மூலம் மகிழ்ச்சியான மணவாழ்வு அமையும் என்பதில் எவ்வித ஐயமம் இல்லை.\nசெவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்தல், அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்தல், வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்தல், பழனி ஆண்டவருக்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல் போன்வற்றால் தோஷத்திலிருந்து விடுபடலாம்.\nதிருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.\nஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளித்தல், தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்தல் மற்றும் ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலில் வழிபாட்டில் ஈடுபடல் போன்றவற்றை செய்யலாம்.\nசுமங்கலி பெண்களுக்கு தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசட்டப்பிரிவு 497 க்கு எதிரான வழக்கு: தண்டனையில் மாற்றம்\nதிருமணமான ஓர் ஆண், திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றவியல் செயற்பாடாக கருத முடி\n- கர்ப்பிணியின் கண்ணெதிரே அரங்கேறிய கொடூரம்\nஒடுக்கப்பட்ட பெண் அல்லது ஆண் குறைந்த சாதியினரை திருமணம் செய்வதைத் தடுக்க, அவர்களை கொலைசெய்யும் கொடூர\nWhatsapp இனால் தடைப்பட்ட திருமணம் – எங்கு தெரியுமா\nசமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், பல நன்மைகள் இருந்தாலும், ஆங்காங்கே சில தீமைக\nகாஷ்மீர்ஷ்மீரில் திருநங்கைகளாக மாறிய கலைஞர்கள்\nகாஷ்மீரில் திருமண வைபவகளில் திருநங்கைகளின் திருமணம் மிகவும் பிரபலமானதாகும். ஆனால் தற்காலத்தில் திருந\n‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடகிக்கு திருமணம்\n‘சொப்பன சுந்தரி நான்தானே’ என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான பாடகி விஜயலட்சுமிக்கு அடுத்த\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/01/180124.html", "date_download": "2018-10-21T13:35:32Z", "digest": "sha1:77TW2TGKVN4SYFV4IN6XXV37QXVAM6IY", "length": 57256, "nlines": 463, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வார வம்பு 180124 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 24 ஜனவரி, 2018\nஇது சரியான முறையில் கொண்டாடப்படுகிறதா\n(தனியார்) தொலைக்காட்சிகளில், சமூகத் தளங்களில், இவைகள் சரியான முறையில் கொண்டாடப்படுவதில்லை என்று நினைக்கின்றேன்.\nஉங்கள் பார்வையில், குடியரசுநாள் பற்றி, உங்களுக்குத் தோன்றுவதை எழுதுங்கள்.\nஇந்தநாள் திரைப்பட நடிகைகளை வைத்து ஊடகங்களால் அலங்காரம் என்ற பெயரில் அலங்கோலமாகின்றன...\nதுரை செல்வராஜூ 24 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:16\nதுரை செல்வராஜூ 24 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:34\nஅப்டி..ன்னு நாப்பது வருசத்து முன்னால கேட்டானுவோ\nநாங்க ஆச்சிக்கு வந்தா தயிரும் மோரும் தெருவெல்லாம் ஓடும்..ன்னானுவோ\nதயிரும் மோரும் ஓடலீங்கோ..டாசுமாக்கு தண்ணி தானுங்க ஓடுது\nரோட்டுல நல்லா ஓடுன பஸ்சு...ங்களையெல்லாம் புடுங்கிக்கிட்டு\nஎன்னாமோ சும்மா ஏத்திக்கிட்டுப் போன மாதிரி...\nஅம்பதாயிரம் கொடு.. வேலைய பர்மனண்டு ஆக்குறேன் ..ன்னு லஞ்சம் கேட்டப்போ\nதஞ்சாவூருக்கும் பட்டுகோட்டைக்கும் பஸ்ஸு..க்கு நாலே கால் ரூவா...\nஇன்னைக்கு சாதாரண லொட லொட பஸ்ஸுக்கு நாப்பத்தெட்டு ரூவா ஆயிடிச்சி..\nசூப்பர் லொட லொட பஸ்ஸுக்கு எம்ம்புட்டு...ன்னு தெரியலே..\nஅதே குடல் தான்.. கும்பி தான்\nஎவனுக்கெல்லாம் குளுகுளு..ன்னு இருக்கோ தெரியலை...\nஎங்களுக்கு கொதிச்சுக்கிட்டு தான் இருக்கு.. கருகிக்கிட்டு தான் இருக்கு\nஇதுல குடியரசு...ன்னா என்னான்னு தான் புரியல்லே\nதுரை செல்வராஜூ 24 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:37\n.. அப்டின்னு சொன்னதாத் தான் ஞாபகம்\n ஹா ஹா ஹா ஹா ஹா...\nதமிழ்நாடு \"குடி\" அரசு தினம் வேணா கொண்டாடலாம்....அல்லாம குடிமக்களின் (இந்தக் குடி யில் வேறு அர்த்தமில்லையாக்கும்) வாழ்வை உயர்த்தும் அரசு எங்க இருக்குனு தேடணுமா இருக்கு) வாழ்வை உயர்த்தும் அரசு எங்க இருக்குனு தேடணுமா இருக்கு இதுல குடியரசு தினம்....இங்கும் சரி தலைநகரிலும் சரி கோட்டைல கொடி ஏறுவதோடு சரி...மத்தபடி என்ன கொண்டாட்டம் இதுல குடியரசு தினம்....இங்கும் சரி தலைநகரிலும் சரி கோட்டைல கொடி ஏறுவதோடு சரி...மத்தபடி என்ன கொண்டாட்டம்... சினிமாக்காரங்களுக்குக் கொண்டாட்டம். மற்ற மாநிலங்களில் தெரியவில்லை.நாளைக்கு சும்மானாலும் எல்லாரும் கொடி படத்தைப் போடுவாங்க இல்லை சட்டைல குத்திப்பாங்க...வேற என்ன செய்யறாங்க... சினிமாக்காரங்களுக்குக் கொண்டாட்டம். மற்ற மாநிலங்களில் தெரியவில்லை.நாளைக்கு சும்மானாலும் எல்லாரும் கொடி படத்தைப் போடுவாங்க இல்லை சட்டைல குத்திப்பாங்க...வேற என்ன செய்யறாங்க ஏந்த பிரஜையாவது குப்பையை தெருல போடக் கூடாது, பொது இடத்தில் புகைக்கக் கூடாது....குடிக்கக் கூடாது, ட்ராஃபிக் ரூல்ஸ் பின்பற்றணும், ஊழல் செய்யக் கூடாது, கலப்படப் பொருளை விற்கக் கூடாது நு ஏதாவது சத்தியப் பிரமாணம் எடுக்கறாங்களா என்ன ஏந்த பிரஜையாவது குப்பையை தெருல போடக் கூடாது, பொது இடத்தில் புகைக்கக் கூடாது....குடிக்கக் கூடாது, ட்ராஃபிக் ரூல்ஸ் பின்பற்றணும், ஊழல் செய்யக் கூடாது, கலப்படப் பொருளை விற்கக் கூடாது நு ஏதாவது சத்தியப் பிரமாணம் எடுக்கறாங்களா என்ன மற்றபடி நல்லதாக நமக்குத் தெரிந்த அளவில் கொண்டாடுவதாக அறிவிற்கு எட்டிய அளவில் இல்லை.\nதுரை செல்வராஜு அண்ணா ஆஹா பிச்சு உதறிட்டீங்களே\nதுரை செல்வராஜூ 24 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:01\nஅங்கே மா..2 புதிய பதிவு வெளியாகியுள்ள்து..\nநெல்லைத் தமிழன் 24 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:10\nமுன்னால எல்லாம், தூர்தர்ஷனில் குடியரசு தின அணிவகுப்பைப் பார்க்க ஆவலாக இருக்கும் (நான் சொல்றது 25-30 வருஷத்துக்கு முன்பு). இப்போ 'குடியரசு தினம்' என்ற நினைப்பே வருவதில்லை. சுதந்திர தினத்தின்போது பள்ளிக்கு மிட்டாய் வாங்கச் செல்லும் ஆர்வம் இருக்கும்.\nதனியார் தொலைக்காட்சிகள், ஊடகங்கள் போன்றவை வியாபாரத்துக்காகத்தான் இருக்கின்றன. ஒரு நாள் அவங்க, 'அழுகை சீரியல்'களை நிறுத்திவிட்டு இந்திய சுதந்திரம், குடியரசு போன்ற நிகழ்ச்சிகளைப் போட்டால், 'டாஸ்மாக்'க்குப் பொங்கி எழுந்ததைவிட ரோடில் வந்து நம் பெண்மணிகள் பொங்கி எழுந்துடுவாங்க. அப்புறம் ஏன் விலைபோகாத ஒன்றிர்க்கு தனியார் தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் நேரம் செலவழிக்கப்போகின்றன\nநெல்லைத் தமிழன் 24 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:14\n'நேற்றைக்கு 'சர்ஜிகல் அட்டாக்' ஹிஸ்டரி சேனலில் பார்த்தேன் (நவம்பரில் நடந்ததே அந்த சர்ஜிகல் ஸ்டிரைக்). ராணுவத்தில் உள்ளவர்களின் தேசப்பற்றும், உயிரைப் பணயம் வைத்து நாட்டின் மானத்தைக் காப்பதும்... புல்லரிக்கவைத்தது. (ஹிஸ்டரி சேனல், இதுதான் சாக்கு என்று நம் நாட்டு இராணுவ ரகசியங்களை அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கலாம். ஆனாலும் களத்தில் இருக்கும் இராணுவ வீரர்களின் கஷ்டம், சர்ஜிகல் ஸ்டிரைக்னா என்ன, எதிரிகளின் தாக்குதல் களங்களை எப்படி உளவு பார்க்கிறார்கள், எப்படி பாகிஸ்தான், அடர்ந்த காடுகளுடைய தங்கள் எல்லையை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கிறார்கள், அதில் எதிர்பாராதவிதமா கண்ணிவெடியில் கால்வைத்து பெரிய காயம் பட்ட நம் இராணுவவீரரை எப்படி இந்தியாவிற்குள் கொண்டுவருகிறார்கள் என்றெல்லாம் காண்பித்தார்கள்.\nகுடியரசு நாளில், நம் இராணுவ வீரர்களைப் போற்றுவோம். அவங்க இல்லைனா, தேசப் பாதுகாப்பே கேள்விக்குரியாகிவிடும். நம் பட்டொளி வீசிப் பறக்கும் தேசக்கொடிக்கு வந்தனம் செய்வோம்.\nகுடி அரசு தினத்தன்று எத்தனை பேர் ராணுவ போலீஸ் அணிவகுப்புகளைப் பார்க்கிறார்கள் க்ுடிஅரசு தினமொரு தேசிய விடுமுறைதினம் அவ்வள்வுதான் எப்படிக் கொண்டாட வேண்டும் என்கிறிர்க்சள் ஒரு நாள்விடுமுறையை தொலைக் காட்சிப் முன் இருந்து மகிழ்கிறார்களா இல்லையா\nநாம் குடியரசு தினத்தன்று கொண்டாடுவதை விட, கிரிக்கெட் மாட்சில் இந்தியா ஜெயிக்கும் அன்று குறிப்பாக பாகிஸ்தானை ஜெயிக்கும் பொழுது சிறப்பாக கொண்டாடுகிறோம்.\nநாம் இந்தியர்கள் என்னும் பெருமித உணர்வு வரும் பொழுதுதான் கொண்டாட முடியும்.\nஊடகங்கள் தேச பக்தி பாடல், பட்டிமன்றம், சினிமா என்று ஒரு ரெடிமேட் நிகழ்ச்சி நிரல் வைத்திருக்கின்றன.\n எல்லாத் தொல்லைக்காட்சிகளும் சினிமா நடிக, நடிகையரை வைத்து தேச பக்தி பொங்கப் பேச வைக்கும். பேட்டிகள் எடுக்கும். உண்மையான தேசத் தொண்டன் எங்கோ மூலையில் இருப்பான். என்ன தினம் ஒரு படம் போடறதுக்குப் பதிலா அன்னிக்குக் காலம்பர ஒரு படம், மத்தியானம் ஒரு படம், மாலை ஒரு படம்னு ஓட்டுவாங்க அதான் குடியரசு தினச் சிறப்பு நிகழ்ச்சிகள். இதுக்காகப் பொதிகையைப் பார்த்தால் உருப்படியாக் கொஞ்சம் தேறும்.\nவல்லிசிம்ஹன் 24 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:04\nகுடியரசு நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டு இது\nநம் நாடு என்று நினைத்தகாலம் உண்டு. இப்போது வம்புப் பேச்சுகளும் வார்த்தை மீறல்களும்\nமேடைப் பேச்சுகளும் தமிழகத்தைத் துண்டாடுகின்றன.\nஅதே தான் இந்தியா முழுவதும்.\nஉலகத்துக்காக நடத்தப் பெறும் காட்சிகளுக்குக் கொடுக்கும் பணத்தை எல்லைக் காவலர்களுக்கு அர்ப்பணித்தால்\nபுண்ணியம் உண்டு. வாழ்க ஜவான்.வாழ்க கிசான்.\nBabu 24 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:59\n\"கும்பி எரியுது குடல் கருகுது குளு குளு ஊட்டி ஒரு கேடா \" என்று இருந்ததாக ஞாபகம்\nப்லருக்கும் குடியரசு தினம் சுதந்திர தினம் எதற்கு கொண்டாடுகிறோம் என்று கூட தெரியாமல் ஏன் அதை பற்றி உணர்வே இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை பொருத்தவரை அது ஒரு ஹாலிடே அவ்வளவுதான் மக்கள் அனைவரையும் கட்சி வேறுபாடின்றி ஒன்று சேர்த்து ஒரு பெரிய நிகழ்வுகளை நடத்த வேண்டும் உதாரணமாக கொடியேற்றிவிட்டு பல விளையாட்டு நிகழ்வுகளை நடத்தலாம் அல்லது ராணுவ வீரர்களை அழைத்து அவர்களுக்கு பொதுமக்கள் நேரடியாக நன்றி செலுத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு பண்ணலாம் இப்பியடி நிறைய சொல்லாம் விடுமுறை விட்டு டிவிக்கு முன்னால் உடகார வைப்பதற்கு பதிலாக அன்று விடுமுறை விடாமல் அனைவரையும் வேளைக்கு வர சொல்லி ஸ்கூலுக்கு வர சொல்லி நகரம் முழுவதையும் சுத்தம் செய்ய வைக்கலாம் குளம் போன்றவைகளை தூர்வார வைக்கலாம் மத வழிபாட்டு தளங்களை மத வேருபாடுன்றி வந்து சுத்தம் செய்யலாம்... இப்படி பல நல்ல செயல்களை அன்ருமட்டுமாவது நாட்டுக்க்காக செய்யலாம் அப்போதுதான் நம் நாடு என்று உணர்வு வரும் அப்படியில்லாவிட்டால் பேஸ்புக்கில் மட்டும் தேசபகதியை பேசிக்க் கொண்டு சினிமாக பார்த்து கொண்டிருக்க வேண்டியதுதான்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெ...\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... க...\nஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை\nகேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு\n\"திங்க\"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத...\nஞாயிறு 180121 : \"....... ஷாப்\" - படிக்க முடிக...\nபடிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ...\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : ...\nதிங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸி...\nவெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்...\nஉங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - ம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தனிக்குடித்தனம் 201...\n'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங...\nவெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ...\n180103 : வார வம்பு - வாக்காளரே... உங்கள் விலை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : \"வீட்டில ஆருமே இல்லை...\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கதை\nஆஞ்சநேயர் கோவிலும் அவசர ஆம்புலன்சும்.\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.\nசி நே சி ம\nபுதன் 181003 யூகி சேதுவா நீங்க\nசென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n1984 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இளையராஜா இசை.\nகான்ஹெரீ பெளத்த குடைவரைகள், கிழக்கு போரிவலி, மும்பை - மும்பை சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள பௌத்த குகைகளைக் காண ஆர்வம் உள்ளதா நீர்வீழ்ச்சி, ஏரிகள், பறவைகள், விலங்குகள், மரம் செடிகொடி நிறைந்த அடர்வனப் பகுதியில...\nஅகமும் புறமும் - #1 “அச்சம் முடிவுறும் இடத்தில் வாழ்வு தொடங்குகிறது.” _Osho #2 “இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே\nஎங்கோன் உலா - மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயத் திருவிழா நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது... காலையில் யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு - ஸ்ரீ பெர...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார...\n - மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்...\n1168. சங்கீத சங்கதிகள் - 162 - *ஈழத்தில் இசையரசி * *அரியரத்தினம்* யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி பற்றி 'ஈழ...\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி - என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப...\nபடிக்காதவன் - *ம*னித வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது எல்லோருடைய வாழ்விலும...\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல் - பதிவு 07/2018 *செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்* ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்...\nகொலுப்பார்க்க வாருங்கள் -7 - அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம் கழுத்து நகை பட்டை(காசுமாலை) கணவர் செய்தது. கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா ...\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன். - *(ஆசிரியருக்கு * *நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு. **இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. * *இதை வெளியிட்டு, ச...\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு - *ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்...\nபறவையின் கீதம் - 50 - துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்...\nஸரஸ்வதி பூஜை வாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகளும், ஆசிகளும் அன்புடன்\nவாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் (பயணத்தொடர், பகுதி 23) - கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் ...\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள். - *நவராத்திரியை முன்னிட்டு * *அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.* 1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன 2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். - Vallisimhan நவராத்திரி பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது. அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன். உடல் தளர்வு...\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 3. மஞ்சள் தூள் - 1/2 தேக்க...\nஉங்கள் வயதென்ன - உங்கள் வயதென்ன ------------------------------- வயதாவது பற்றி யோசித்திர...\n - சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்த...\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ:) - *நி*லவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூ...\nகமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2 - * ஒரு வாரம் கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா,...\nஷம்மு பர்த் டே 10.10.1980 - *மை டியர் _ _ _ _ ’ஷம்மு’வுக்கு* *இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் \nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\n வரகு 1 - நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள் திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\n - *தன்னம்பிக்கை முத்து:* மாளவிகா ஐயர் இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... - மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவை...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA... -\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/11329/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2018-10-21T12:06:24Z", "digest": "sha1:NR7M5Z3D3R4JCOO4FMK7ZT42APFKCZRO", "length": 14348, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அதிக நேரம் செல்போனில் பேசுகின்றவர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரும் ஆபத்து!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅதிக நேரம் செல்போனில் பேசுகின்றவர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரும் ஆபத்து\nSooriyan Gossip - அதிக நேரம் செல்போனில் பேசுகின்றவர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரும் ஆபத்து\nநம்மில் பலர் தற்காலத்தில் அதிகமாக செல்போனில் அதிக நேரம் பேசுகின்றனர். எனினும் செல்போன் மோகத்தால் பிடிபட்டவர்களுக்கு அதிக ஆபத்துக்கள் வந்து சேரும் என்று பல நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.\nஇவ்வாறு அதிக நேரம் செல்போனில் பேசும் நபர்களுக்கு மூளைப்புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஅலைபேசியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீண்ட நாட்களாக மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.\nஒரு நபர் 20 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை அலைபேசி மூலமாக பேசிக்கொண்டே இருந்தால் 10 வருடங்களின் முடிவில் அவருக்கு மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅத்துடன் அதிக நேரம் செல்போனில் பேசுவதன் மூலம் பலருக்கு மூளைப் புற்று நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"சர்கார்\" இசைவெளியீடு - உண்மையில் வென்றது யார்......\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nBIGG BOSS 3 ல் கமல் இல்லையா\nதனது மனைவியை வெட்டி வீசிய சட்டத்தரணி, தானும் தற்கொலை.... அதிர வைக்கும் பின்னணி...\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனநிலையில் மாற்றம் தந்த குழந்தை - 'மெடினா அட்னன் சமி'.\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nசிரிப்பது கூட ரணமா இருக்கும் - வேதனை மிகு கதை பேசும் நடிகை Sonali Bendre\n9 மலையேறிகளின் உயிர்கள் பறி போக இதுதான் காரணம்.\n‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட யாஷிகாவைப் பற்றி சுஜா வருணி ட்வீட்.\nதொடர்ந்து சிறுநீரைக் குடித்த பெண்ணுக்கு நடந்த அதிசயம்....\nஅதிகாரம், புகழ் இருந்தால் இன்னும் ஆயிரம் வைரமுத்துக்கள் வருவார்கள் ; லட்சுமி ராமகிருஷ்ணன்\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/6042", "date_download": "2018-10-21T13:40:44Z", "digest": "sha1:YTJ2HKWYJXSX2IQXCLXVOVJN3TP7HIPD", "length": 12799, "nlines": 123, "source_domain": "globalrecordings.net", "title": "Mixtec, Magdalena Penasco மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: xtm\nGRN மொழியின் எண்: 6042\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mixtec, Magdalena Penasco\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A33731).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A29430).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A21640).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Mixtec, Magdalena Penasco இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMixtec, Magdalena Penasco க்கான மாற்றுப் பெயர்கள்\nMixtec, Magdalena Penasco எங்கே பேசப்படுகின்றது\nMixtec, Magdalena Penasco க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mixtec, Magdalena Penasco\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://leenamanimekalai.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:33:51Z", "digest": "sha1:IKQNJEBQSNKNHWGS4RKA44MJDIATUYFP", "length": 4322, "nlines": 167, "source_domain": "leenamanimekalai.com", "title": "பயணம் – Leena Manimekalai", "raw_content": "\nலீனா மணிமேகலையின் ஜன்னல் – குங்குமம் தோழி\nஇடம் – மியுனிக் (ஜெர்மனி) – தூங்கா நகரம் ஒரு தொன்மையான பாறையைப் பிளந்தால் பெருகும் ஸ்படிக ஓடையில் மின்னும் வானவில்லாக பழமையும் புதுமையும் பரவசமும் கலந்த ஊர் ம்யூனிக் (Munich). இரண்டு உலகப் போர்கள், மானுடத்தையே உலுக்கிய ஹிட்லர் நாஜி படையின் இனப் படுகொலைகள், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் என வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு என்று\nPosted in கட்டுரைTagged இலக்கியம், கட்டுரை, குங்குமம் தோழி, சினிமா, பயணம்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://sivaaramutham.blogspot.com/2010/06/", "date_download": "2018-10-21T13:00:34Z", "digest": "sha1:ISC2PYTMRXQVYUBYBNAQAVW534BOEE7Q", "length": 17790, "nlines": 240, "source_domain": "sivaaramutham.blogspot.com", "title": "சிவ ஆரமுதம்: June 2010", "raw_content": "\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nகுறிச்சொற்கள்: சிவமயம், சிவாரமுதப் பாக்கள், பக்தி\nதிருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம்\nமந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு\nதந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு\nசெந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.\nவேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு\nபோதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு\nஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு\nசீதப் புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.\nமுத்தி திருவது நீறு முனிவர் அணிவது நீறு\nசத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு\nபத்தி தருவது நீறு பரவ இனியது நீறு\nசித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.\nகாண இனியது நீறு கவினைத் தருவது நீறு\nபேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு\nமாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு\nசேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.\nபூச இனியது நீறு புண்ணியமாவது நீறு\nபேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்\nஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு\nதேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.\nஅருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு\nவருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு\nபொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு\nதிருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.\nஎயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு\nபயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு\nதுயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு\nஅயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.\nஇராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு\nபராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு\nதராவணம் ஆவது நீறு தத்துவமாவது நீறு\nஅரா வணங்குத் திருமேனி ஆலவாயான் திருநீறே.\nமாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு\nமேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு\nஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு\nஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.\nகுண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்\nகண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு\nஎண்திசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு\nஅண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.\nஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்\nபோற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்\nதேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்\nசாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.\nகுறிச்சொற்கள்: சிவமயம், சிவாரமுதப் பாக்கள், பக்தி\nநமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க\nஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க\nகாதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி\nஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது\nவேதநான் கினும் மெய்பொருள் ஆவது\nவிண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்\nஉண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்\nபண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nமுன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ\nகற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்\nவம்பு நாண்மலர் வார்மது வொப்பது\nசெம்பொனார் திலகம் உலகுக் கெலாம்\nநரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்\nஉரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்\nசிவசிவ என்கிலர் தீவினை யாளர்\nசிவசிவ என்றிட தீவினை மாளும்\nசிவசிவ என்றிட தேவரும் ஆவார்\nசிவசிவ என்ன சிவகதி தானே\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nஅன்பே சிவமாவது யாரும் அறிகிலார்\nஅன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்\nசீவன் எனச்சிவன் என்னவே றில்லை\nசீவ னார்சிவ னாரை அறிகிலர்\nசீவ னார்சிவ னாரை அறிந்தபின்\nசீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே\nதெள்ளமு தூறச் சிவாய நமவென்(று)\nஉள்ளமு தூற ஒருகால் உரைத்திடும்\nவெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர்\nதுள்ளிய நீர்போற் சூழல்கின்ற வாறே.\nசிவனரு ளாய சிவன்திரு நாமம்\nசிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச்\nசிவன்முத லாகச் சிறந்து நிரோதம்\nபவம தகன்று பரசிவ னாமே.\nநமச்சி வாயவே ஞானமும் கல்வியும்\nநமச்சி வாயவே நானறி விச்சையும்\nநமச்சி வாயவே நாநவின் றேத்துமே\nநமச்சி வாயவே நன்னெறி காட்டுமே\nபெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்\nபிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்\nஉயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்\nகண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்\nகுறிச்சொற்கள்: சிவமயம், சிவாரமுதப் பாக்கள்\nஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)\nயாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்)\nபொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..\nமாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - மாணிக்கவாசகரின் திருவாசகம்-திருவெம்பாவை\n-ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\n-சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்\n-மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\n-மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\n-வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\n-போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\n-ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே\n-ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nசிவாரமுதப் பாக்கள் (69) பக்தி (66) சிவமயம் (58) தமிழ் (17) பண்பாடு (11) தமிழ் ஹிந்து (10) சமுதாயம் (8) முருகன் (7) கவிதை (6) கவி (5) திருவருட்பா (5) திருவாசகம் (4) வள்ளலார் (4) ஹிந்து (4) Programming (3) மாணிக்கவாசகர் (3) காரைக்கால் அம்மையார் (2) தெய்வமணி மாலை (2) தேவாரம் (2) புத்தாண்டு (2) மாணிக்க வாசகர் (2) Management Topics (1) SPB (1) அன்பு (1) அப்பர் (1) அருணகிரி நாதர் (1) உயிர் (1) கண்ணன் (1) கந்த குரு (1) கந்தன் (1) கலை (1) சுந்தரர் (1) திருவெம்பாவை (1) யோகம் (1) வ‍ள்ளளார் (1)\nதமிழ் மின் புத்தகங்கள் (மதுரை பதிப்பகம்)\nதிருக்குறள் - உரையும் மொழிபெயர்ப்பும்\nபகவத் கீதை (பாரதியின் உரையுடன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vaaramorualayam.blogspot.com/2007/06/12.html", "date_download": "2018-10-21T13:17:41Z", "digest": "sha1:RAI6FAEYECZ7ACDVM3ACRPJOOWIZP3KB", "length": 6403, "nlines": 68, "source_domain": "vaaramorualayam.blogspot.com", "title": "வாரம் ஒரு ஆலயம்: தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 12 (அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்,திருமுக்கூடல்)", "raw_content": "\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 12 (அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்,திருமுக்கூடல்)\nஅப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்,திருமுக்கூடல் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nகாஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில் காஞ்சியிலிருந்து 20 கி.மி. தொலைவில் உள்ள பழையசீவரத்தின் அருகில் உள்ளது லட்சுமி நரசிம்மர் ஆலயம்.இதன் எதிரில் பாலாறு,செய்யாறு,வேகவதியாறு ஆகிய மூன்று நதிகளும் கூடும் திருமுக்கூடலில் உள்ளது அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்.\nமூலஸ்தானத்தில் வலதுபுறம் பிருகு முனிவர் தவம் செய்யும் நிலையிலும் ,இடதுபுறத்தில் பூமாதேவியும் காட்சி கொடுக்கிறார்கள்.சங்கு சக்கரதாரியாய் அபய ஹஸ்தத்துடன் மூலவர் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.பெருமாளின் திருமார்பில் அலர்மேலு மங்கையும்,பத்மாவதி தாயாரும் காட்சியளிக்கிறார்கள்.ஆழ்வார்கள் சன்னிதியும் வரப்பிரஸாதியான கர்ண குண்டலத்துடன் கூடிய கர்ண குண்டல ஆஞ்சநேயர் சன்னிதியும் அமைந்துள்ளன.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சீவரம் பார்வேட்டைக்கு பழையசீவரம் எழுந்தருளும் போது அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவிலுக்கும் எழுந்தருள்கிறார்.\nமேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க\nஎம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்\nஎம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்\nLabels: Alayam, kovil, podcast, tamil, temple, ஆலயம், ஆன்மீகம், இலக்கியம, கட்டுரை, கோவில், தமிழ், திருக்கோவில், பாட்காஸ்ட், வரலாறு\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 13 (அரு...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 12 (அப்...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 11 (அரு...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# பத்து (...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/52467-whatsapp-top-five-new-features.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-21T12:23:10Z", "digest": "sha1:IYNKOD4N7WUN26DBIQFOWRINCLDL3FUD", "length": 12371, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள்... என்னென்ன தெரியுமா? | WhatsApp : Top five new features", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nவாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள்... என்னென்ன தெரியுமா\nசெய்தி பரிமாற்றத்தில் சிறந்து விளங்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களும், இந்தியாவில் 250 மில்லியன் மக்களும் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட் செய்து புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை,\nஸ்வைப் டூ ரிப்ளை ஏற்கெனவே வாட்ஸ் அப் iOSல் பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு பேட்டா வெர்சனில் சோதனையில் உள்ளது. ஸ்வைப் டூ ரிப்ளை என்பது ரிப்ளை செய்யவேண்டிய செய்தியின் மீது விரல் வைத்து வலது புறமாக நகர்த்தினால் ரிப்ளைக்கான வசதி வரும். தற்போது குறிப்பிட்ட செய்தியின் மீது நீண்ட நேரம் அழுத்துவதன் மூலமே ரிப்ளை வசதி பெற முடியும்.\nPiP என்று அழைக்கப்படும். பிக்சர் இன் பிக்சர் மோட் iOSல் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டுக்கு வர உள்ளது. PiPன் படி பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூபின் வீடியோ லிங் அனுப்பப்பட்டால், அந்த வீடியோ சிறிய திரையில் ஒளிபரப்பாகும். தேவை என்றால் அந்த வீடியோவை முழு திரையிலும் மாற்றி பார்க்கும் வசதியும் உள்ளது.\n3. ஆட்ஸ் ஃபார் ஸ்டேட்டஸ் (ads for Status)\nஸ்டேட்டஸில் விளம்பரம் ஓடும் வசதியை வாட்ஸ் அப் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட உரையாடல்கள் எந்த விதத்திலும் பாதிக்காது என கூறப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப் தனது இமோஜிகளையும், ஸ்டிக்கர்களையும் அடிக்கடி புதுப்பித்து வருகிறது. அதன்படி பிஸ்கட் ஸ்டிக்கர் பேக் என்ற புதிய வசதியின் கீழ் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது.\n5. இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன்: (inline image notifications)\nஇன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன் ஆண்ட்ராய்டின் பேட்டா வெர்சன் 2.18.291ல் சோதனையில் உள்ளது. இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன் என்பது வாஸ்ட் அப்பில் நமக்கு அனுப்பப்படும் புகைப்படங்களை சிறிய அளவில், நோட்டிஃபிகேசனிலேயே பார்க்கும் வசதியாகும். இந்த வசதி புகைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஜிஃப் மற்றும் வீடியோக்களுக்கு பொருந்தாது என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.\n90 நிமிடங்கள் முடக்கம் - வருத்தம் தெரிவித்த இண்டிகோ விமான சேவை\nசபரிமலை விவகாரத்தில் முதலமைச்சரை சந்திக்க மறுத்த அரச குடும்பத்தினர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\nவாட்ஸ் அப் தகவல்கள் - தனிநபரின் கடமைகள்\n’: மனைவி திட்டியதால் கணவர், தோழி தற்கொலை\n“பூத் வாரியாக வாட்ஸ்அப் குரூப்” தேர்தல் களத்திற்கு தயாராகும் பாஜக\nகஜோல் தொலைபேசி எண்ணை ட்விட்டரில் பகிர்ந்த அஜய் தேவ்கன்\nபோலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்\nவாட்ஸ் ஆப்-பே கதி என்று இருப்பதா\nவாட்ஸ்அப் குழு மூலம் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள்\nபேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூபிற்கு நோட்டீஸ்\n“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப்\nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n90 நிமிடங்கள் முடக்கம் - வருத்தம் தெரிவித்த இண்டிகோ விமான சேவை\nசபரிமலை விவகாரத்தில் முதலமைச்சரை சந்திக்க மறுத்த அரச குடும்பத்தினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2011/03/blog-post.html", "date_download": "2018-10-21T12:16:45Z", "digest": "sha1:UQ7US7FMJCMYPQYR2YPYQGQ5FIZWO7BM", "length": 9262, "nlines": 250, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: மூன்று வரித்திரைப்படங்கள்", "raw_content": "\nதிரைப்படங்களை மூன்றுவரிகளில் எழுதிப்பார்க்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதன் பாதிப்பாக.....\nசேவல் சண்டையில் குருவின் அடிமை\nஅவரின் துரோகம் தெரிந்ததே கொடுமை\nபோலீஸென நினைத்து எதிரியின் விரட்டு\nஅவராய் மாறி வில்லனை மிரட்டு\nபொது இடத்தில் வெட்டுண்ட கை\nபழிவாங்கும் குடும்பத்தை உறுதி செய்\nசொன்னது சுரேகா.. வகை சினிமா\nஒரே படம் மூன்று வரி எப்பூடி \nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2018/05/22/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:49:49Z", "digest": "sha1:LCDR4TXRTR7KJ4OOTFOOQXG4Q4SYNF5B", "length": 23665, "nlines": 132, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தனிமனித பொருளாதார விடுதலைக்கான கிராமசக்தி மக்கள் செயற்திட்டம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதனிமனித பொருளாதார விடுதலைக்கான கிராமசக்தி மக்கள் செயற்திட்டம்\nவறுமை ஒழிப்பு என்பது அபிவிருத்தி அடைந்துவரும் அனைத்து நாடுகளிலும் முதன்மை இலக்காக இருந்து வருகின்றது. இதனாலேயே 2015 ஆம் ஆண்டில் உலகளவில் பிரகடனப்படுத்தப்பட்ட 17 பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் வறுமை ஒழிப்பு முதன்மை இலக்காக உள்ளது.\nஒரு சமூகத்தின் தனிமனித செயற்பாடே ஒட்டுமொத்த சமூகத்தின் ஏற்றத் தாழ்வுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. அந்தவகையில் தனிமனின் அடைகின்ற சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாட்டையே அந்தந்த சமூகத்திலும் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஅந்தவகையில் ஒரு சமூகமும் அச்சமூகம் சார்ந்த நாடும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையவேண்டுமாயின் அச்சமூகத்தினதும் நாட்டினதும் அடித்தளமாக விளங்கும் தனிமனிதனை முதலில் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடையச் செய்யவேண்டும்.\nஇத்தேவையினை மிகத் தெளிவாக உணர்ந்த ஒரு செயற்திட்டமாகவே நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடிக் கண்காணிப்பில் கிராமசக்தி வறுமை ஒழிப்பு செயற்திட்டம் செயற்பட்டு வருகிறது.\nவறுமையை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்படும் மிகவும் பின்தங்கிய கிராம சேவகர் பிரிவுகளில் உற்பத்திக்கான வாய்ப்புக்களை இனங்கண்டு அக்கிராம மக்களின் திறமைகள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் அதனை சந்தைப்படுத்தக் கூடிய விதத்தில் வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான முதலீடு, ஆலோசனை வழிகாட்டல் மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் பக்கபலமாக இருப்பதுடன் தேவைக்கேற்ப தனியார் துறையினரின் பங்களிப்பினையும் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது.\nஇதன் ஆரம்ப கட்டமாக ஐயாயிரம் கிராம சேவகர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டு அவற்றுள் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களைக் கொண்ட நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் அந்த நிறுவனத்தை கொண்டு நடத்தவதற்காக ஒரு உறுப்பினருக்கு தலா 8000 ரூபா என்ற அடிப்படையில் அக்கிராமப் பிரிவின் அங்கத்தவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பணமே அந்நிறுவனத்தின் முதலீடாக கொள்ளப்படும்.\nஅம்முதலீட்டைக் கொண்டு அந்தந்த கிராம சேவகர் பிரிவுகளின் தனிச்சிறப்பு மிக்க பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்ற அடிப்படையில் நிறுவனம் உருவாக்கப்படும். அந்நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் அக்கிராம அங்கத்தவர்களிடமே கையளிக்கப்படுவதுடன் அந்நிறுவனத்தை வெற்றிகரமாக இயங்கவைக்கும் பொறுப்பும் அக்குழுவினரிடமே விடப்படும். இந்த அடிப்படையில் 2030 ஆம் ஆண்டளவில் சுமார் 15 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளிலும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தினால் நிர்வகிக்கப்படும் சுமார் 15 ஆயிரம் நிறுவனங்களை நிறுவுவதே இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.\nஇது புதியதோர் அனுபவம் என்பதால் இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான அறிவு, தொழில்நுட்பம், உபகரணங்கள் ஆகியன கிராமசக்தி செயற்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் இத்திட்டத்தின் கீழ் ஒன்றிணையும் அங்கத்தவர் மத்தியில் அர்ப்பணிப்பு, விசுவாசம், மக்கள் நேய பண்பு ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான பிரத்தியேக வழிகாட்டல்களும் பெற்றுக் கொடுக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு பிரதேச செயலாளர் மட்டத்திலும் ஏற்படுத்தப்படும் தொழில்முயற்சி வாய்ப்புகளை சிறந்தமுறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கிக் கொடுக்கப்படும்.\nமுற்று முழுதாக அரச பலத்தை பின்புலமாகக் கொண்டு செயற்படும் ஒரு செயற்திட்டமாக இத்திட்டம் இருந்த போதிலும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தேவையான பங்காளியாக நம்நாட்டின் முன்னணி தனியார் நிறுவனங்கள் பல இச்செயற்திட்டத்துடன் இணைத்துக் கொள்ளப்படும்.\nஅவ்வாறு இணைந்து செயற்படும் தனியார் நிறுவனங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதிப்பாடு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் அதேநேரம் குறிப்பாக கிராமசக்தி திட்டத்தின் உற்பத்திப் பொருட்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துவதற்காக இவ்வாறு இத்திட்டத்துடன் இணைந்து செயற்படும் தனியார் நிறுவனங்களின் பூரண ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும். இதன் மூலம் வரப்பிரசாதமற்ற பிரதேசங்களைச் சார்ந்த உற்பத்தியாளர்களும் தமது உற்பத்தியினை உலகறியச் செய்யும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும்.\nநமது நாட்டில் நீண்ட காலமாகவே வறுமை ஒழிப்பு எனும் செயற்திட்டத்தின் கீழ் இதற்கு முன் செயற்படுத்தப்பட்ட பெரும்பாலான செயற்திட்டங்கள் வறுமையில் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்கும் திட்டங்களாகவே அமைந்தன.\nஇதன்மூலம் வறிய மக்கள் மத்தியில் ஏற்படும் தங்கிவாழும் மனோநிலை சமூக அபிவிருத்திக்கு தடையாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையை மாற்றி அம்மக்களையும் சுயமாக உழைத்து வாழும் சுய வருமானத்தை ஈட்டும் உற்பத்தியாளர்களாக மாற்றவேண்டும் என்பது கிராமசக்தி வறுமை ஒழிப்பு திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.\nஇத்திட்டத்தினை சிறந்த முறையில் செயற்படுத்துவதன் மூலம் கிராம உற்பத்தியாளர்களின் சேமிப்பை அதிகரிக்கச் செய்வதும் அதன்மூலம் பிரதேச மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு பக்கபலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுமே இந்த ஒட்டுமொத்த செயற்திட்டத்தின் இறுதி நோக்கமாகும்.\nஇந்த வறுமை ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தின் பதுளை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாளை 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கின்றது. மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவிருக்கும் இவ் வேலைத்திட்டம் பதுளை மாவட்ட பிரதேசவாசிகளுக்கு பயன்தரக்கூடியதாக இருக்கும். தத்தமது பிரதேசங்களின் ஆற்றலுக்கேற்ப திட்டங்களை வகுத்து நன்மை அடைவதற்கான வாய்ப்பு மக்களை நாடிவரும் ஒரு சந்தர்ப்பமாகவும் இதனைக் குறிப்பிடலாம்.\nஎனவே இவ்வாறான விசேட அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பயனடைவதற்கான வழிகளை கண்டறிந்து அதற்கேற்ப செயற்படுவதே மக்கள் பயன் பெறுவதற்கான வழியாகும்.\nபொதுவாக முதலீடு, சந்தைவாய்ப்பு, தேவையான வழிகாட்டல் வளங்கள் ஆகியவற்றின் பற்றாக்குறையால் அபிவிருத்தி இடம்பெறவில்லை என்பதற்கு சவாலாக அமையும் வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தின் பயனை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் இதனை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅதிகார பகிர்வை ஏற்படுத்த ‘மாவட்ட சபை’ முறைமை\nஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினை முதல் அங்கு வாழும் சிறுபான்மை இன மக்களினதும் அடிப்படைத் தேவைகளைப்...\nசண்டையின் பின்னரே ஜமால் உயிரிழந்ததாக சவூதி அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்குப் பிறகு...\nதற்போதைய புதிய முறையிலேயே விரைவில் நடத்தப்பட வேண்டும்\nலக்ஷ்மி பரசுராமன்தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைப்படி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள்...\nகடுகதி ரயில் மோதி 62 பேர் பலி\nஅமிர்தசரஸ் நகரில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது கடுகதி ரயில் மோதியதில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்....\nநாட்டை சீரழித்தவர்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி\nநாட்டை சீரழித்தவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா...\nஇந்தியப் பிரதமர் மோடி பிரதமர் ரணிலிடம் கவலை\nஇலங்கையும் இந்தியாவும் 2017ஆம் ஆண்டு செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக் ைகயின் பிரகாரம், இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்க...\nவடக்கு முதல்வர் போட்டியில் மூவர்; தர்மசங்கடத்தில் தமிழரசுக் கட்சி\nவிக்கியையும் உள்வாங்கி தேர்தலில் குதிக்கவே பங்காளிகள் முயற்சிவிசு கருணாநிதி, சுமித்தி தங்கராசாதமிழர் பிரச்சினைக்கான அரசியல்...\nதேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nகொழும்பு சினமன் கிராண்டின் ஓக் அறையில், “திங்கிங் அவுட் ஒஃப் தி பொக்ஸ்\" என்ற தலைப்பில் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம்...\nஏற்றுமதிக்கான விருதைப் பெற்ற நித்யா வியாபாரக் குழுமம்\nNithya Paper and Boards Lanka தனியார் நிறுவனம் அதிகூடிய நாணயமாற்று வருமானத்தை ஈட்டியமைக்காக 2017/2018ம் ஆண்டிற்குரிய...\nநல்லாட்சி அரசின் வெற்றிகள் படிப்படியாக வந்துசேரும்\nஹற்றன் சுழற்சி நிருபர் இலங்கையில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக நேற்று முன்தினம் (...\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/11210-.html", "date_download": "2018-10-21T13:39:09Z", "digest": "sha1:2WGS54BOJJSXLXJUWB47BDGWWJNHQR6H", "length": 7104, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "உஷ்ஷ்......சத்தம் போடாதே..! |", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nநம் அன்றாட தேவைகளுக்காக தொழில் நுட்பம் வளர, வளர சத்தங்களும் பெருகிவருகின்றது.டெசிபல் என்ற அலகால் சத்தத்தின் அளவு கணக்கிடப்படுகிறது.மனிதர்களுக்கு, சத்தங்கள் 60 டெசிபல் வரை கேட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிடில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காது கேளாமை, தூக்கமின்மை, இதயக்கோளாறுகள், மூர்க்கமான மனநிலை என பாதிப்புகள் தொடர்கின்றன.விலங்குகளும் பாதிப்பதால் சுற்றுசூழல் சமநிலை கெடுகின்றது. முடிந்த அளவு நம் வீட்டிலும், வேலை இடத்திலும் அநாவசியமான சத்தங்களை குறைத்தால் பாதிப்புகளும் குறையும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nஜோவை விட விராட் சிறந்த வீரர்- கெவின் பீட்டர்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://balaamagi.blogspot.com/2016/04/blog-post_13.html", "date_download": "2018-10-21T12:12:08Z", "digest": "sha1:ROM5UL6ZXHZUCPRTRPNUBVVX4F2CBM5D", "length": 14792, "nlines": 225, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: காலம் தந்த பொக்கிஷம்", "raw_content": "\nஎன் சிரிப்பின் ஆணிவேர் இவள்,,\nகாலம் தந்த பொக்கிஷம் இவள்,,\nபல நலன்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்க..\nஅன்பின் சாராவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல,,\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல,,\nஅன்பில் கரைந்திடுங்கள் அன்பை விதைத்திடுங்கள். அன்பில் முகிழ்ந்திடுங்கள். வாழ்த்துக்கள்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல ஐயா ,,\nவாழ்க வளமுடன். பல்லாண்டு வாழ்க. இன்று போல என்றும் வாழ்க...\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல ஸ்ரீ\nசாராவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஆல்போல் தழைத்து வாழ்க...\nஎன் இல்லத்தில் இணையம் இழுவையாக இருந்ததால் அவரிடமே எழுதிக்கொடுத்து, பதிவிட சொன்னேன், அதான்,, போட்டோ அவர் தேர்வு,,, ம்ம் அவர் அந்த பார்ட்டிதான் சகோ,,,\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ,\nசாராவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.\nவாழ்க வளமுடன். இறைவனின் ஆசிகள் என்றும் கிடைத்து மகிழ்ச்சியாக வாழட்டும் உங்கள் மகள்\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் மா.\nசாராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் மா\nவை.கோபாலகிருஷ்ணன் 13 April 2016 at 09:44\nதங்கள் குழந்தையின் பிறந்த நாளுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.\nஎதிலும் முதலிடம் பிடித்து நம் தமிழக முதல்வர் போல அதிர்ஷ்டமாக இருக்கட்டும்.\n{6 வது படத்தைப் பார்த்ததும் ஏனோ எனக்கு இதுபோல சொல்லணும் போல ஓர் ஆசை ஏற்பட்டது}\n//என் சிரிப்பின் ஆனிவேர் இவள்//\nஇதைப்படித்ததும் ஆனி மாதம் பிறந்திருப்பாரோ என நினைக்கத் தோன்றியது. ஆனால் இப்போது நடப்பதோ பங்குனி/சித்திரை. அதனால் ஒருவேளை அது ஆணிவேர் என மாற்றப்பட வேண்டியதோ, எனவும் நினைக்கத்தோன்றுகிறது.\nஎதற்கும் யோசித்து முடிவு செய்யவும்.\nகுழந்தைக்கு மீண்டும் என் அன்பான நல்லாசிகள்.\nவணக்கம், எழுத்து தவறு தான்,, அவள் பிறந்தது பங்குனி தான்,, மீள்பார்வைக்கும் வழி இல்லாததால் இன்று தான் பார்க்க நேர்ந்தது,, தவறைச் சுட்டியமைக்கு நன்றிகள் ஐயா,,\nஆஹா ஆஹா முதல்வர்,,, அவளும் அப்படித்தான்,,\nமாவட்ட ஆட்சியாளர் ஆகனுமாம்,, அந்த அதிகாரம் பன்னுவது,, அரசியல்,,பார்ப்போம்,,\n என்னளவில் அது நாட்காட்டி மட்டுமே,,\nவருகைக்கும் தங்கள் அன்பின் ஆசிகளுக்கும் நன்றிகள் ஐயா,\nசாராவிற்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வரும் புத்தாண்டு எல்லாவிதத்திலும் நன்மை பயக்கவும் வாழ்த்துகள்\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ,\nகரந்தை ஜெயக்குமார் 13 April 2016 at 19:12\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ,\nஅன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல,, தங்களுக்கும் எம் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,,\nதங்கள் அன்பின் வருகைக்கு முதலில் நன்றிகள் ஐயா,\nஉங்கள் பொக்கிஷமான சாராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்தும் ஆசியும் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆனி வேர் என்பதை ஆணிவேர் என்று மாற்றிவிடுங்கள் மகி\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் மா, தவறினைச் சுட்டியமைக்கும்,, மாற்றிவிட்டேன். நன்றி நன்றி\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சாரா என்றும் மகிழ்வான தருணங்கள் உமதாக நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன்\nதாமதமாக இன்றுதான் தளம் கண்டேன். பிறந்த நாள் வாழ்த்துகள்,\nதங்களின் சிரிப்பின் ஆணிவேர்க்கு ,எனது காலம் கடந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/05/30000.html", "date_download": "2018-10-21T12:56:34Z", "digest": "sha1:W3N47YVH3UGUV6YSTWEX6AADHD5T5KYU", "length": 5048, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "( ₹30,000 ) வாழ்வாதார உதவி : ஆலங்குடி | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / ஆலங்குடி / மாவட்ட நிகழ்வு / வாழ்வாதார உதவி / ( ₹30,000 ) வாழ்வாதார உதவி : ஆலங்குடி\n( ₹30,000 ) வாழ்வாதார உதவி : ஆலங்குடி\nTNTJ MEDIA TVR 19:55 ஆலங்குடி , மாவட்ட நிகழ்வு , வாழ்வாதார உதவி Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் ஆலங்குடி கிளையில் கணவனை இழந்த ஏழை குடும்மபத்தின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வாதார உதவியாக ருபாய் 30000/_(முப்பதாயிரம்) 4/5/2017 அன்று வழங்கப்பட்டது. நிதி ஏற்பாடு 25000/_ மாவட்டம் மீதம் 5000/_ கிளை சகோதர்ர்கள் அல்ஹம்துல்லாஹ்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/06/2.html", "date_download": "2018-10-21T12:29:02Z", "digest": "sha1:FLDKN74RORK7TJTH4R7ATNC3QK3WC6GT", "length": 4843, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "தொழுகை போஸ்ட்டர் : முத்துப்பேட்டை 2 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 2 / வால் போஸ்ட்டர் / தொழுகை போஸ்ட்டர் : முத்துப்பேட்டை 2\nதொழுகை போஸ்ட்டர் : முத்துப்பேட்டை 2\nTNTJ MEDIA TVR 23:10 மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 2 , வால் போஸ்ட்டர் Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் பெருநாள் தொழுகை போஸ்டர் 25-6-2017 இன்று இரவு 15ம் ஒட்டப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/knowledge/essays/9518-3-16", "date_download": "2018-10-21T13:06:38Z", "digest": "sha1:BQWM3N7SIJFQW2T2SFI7VPIEWSSGJMNB", "length": 8936, "nlines": 143, "source_domain": "4tamilmedia.com", "title": "3 மைல் விட்டம் கொண்ட பாரிய விண்கல் டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா", "raw_content": "\n3 மைல் விட்டம் கொண்ட பாரிய விண்கல் டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா\nPrevious Article கடல் வாழ் உயிரினங்களின் வகைகள் 2 மில்லியன் வரை உள்ள போதும் மனித இனம் 275 000 வரை தான் அறிந்துள்ளது\nNext Article எமது பிரபஞ்சம் முன்பிருந்த ஒரு பிரபஞ்சத்தில் இருந்து துள்ளல் ( Big bounce) மூலம் வெளிப்பட்டதா\nநாசாவால் இதுவரை அவதானிக்கப் பட்ட விண்கற்களிலேயே மிகப் பெரியதும் 3200 Phaethon எனப் பெயரிடப் பட்டதுமான விண்கல் ஒன்று டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு சற்று அருகில் கடக்கின்றது என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகே 10.3 மில்லியன் Km தொலைவில் இந்த விண்கல் கடக்கின்றதாம்.\nபூமியில் வந்து மோதியதன் மூலம் டைனோசர்களின் இன அழிவுக்கு வழிவகுத்ததாகக் கருதப் படும் Chicxulub என்ற பாரிய விண்கல்லின் அரை மடங்கு அளவு கொண்டது இந்த 3200 Phaethon என்ற விண்கல் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இது பூமியில் மோதினால் மிகப் பெரிய தொடர் அதிர்வுகளையும் (Shock waves) கடலில் வீழ்ந்தால் சுனாமி அலைகளையும் ஏற்படுத்தக் கூடியதாம். இந்த விண்கல்லின் மிகவும் பரிச்சயமற்ற ஒழுக்கானது (Orbit) இதுவரை சூரியனுக்கு அருகே வந்ததாகப் பெயரிடப் பட்ட அனைத்து விண்கற்களையும் விட இது அருகே வந்து செல்ல வைத்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.\nஇதற்கு முன் 40 வருடங்களுக்கு முன்பு 1974 டிசம்பர் 16 ஆம் திகதி இந்த விண்கல் பூமிக்கு அருகே 5 மில்லியன் தொலைவில் கடந்து சென்றதாகக் கூறப்படுகின்றது. எனினும் இந்தமுறை இந்த விண்கல் கடக்கும் போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் 27 மடங்கு அதிக தூரத்தில் பூமியில் இருந்து தொலைவில் கடக்கின்றதாம். 2093 இல் அடுத்த முறை பூமிக்கு அருகே வரவுள்ள இந்த விண்கல் இம்முறை வரும் போது நாசாவால் முப்பரிமாண படங்களை எடுக்க முடிவதுடன் இந்து விண்கல் தொடர்பான கல்விக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.\nஒரே நேரத்தில் விண்கல்லாகவும் வால்வெள்ளியாகவும் தொழிற்படும் இந்த விண்கல்லின் பெயர் கிரேக்கர்களின் சூரிய கடவுள் ஹெலியோஸ் இன் புத்திரனான ஃபெத்தோன் என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது.\nPrevious Article கடல் வாழ் உயிரினங்களின் வகைகள் 2 மில்லியன் வரை உள்ள போதும் மனித இனம் 275 000 வரை தான் அறிந்துள்ளது\nNext Article எமது பிரபஞ்சம் முன்பிருந்த ஒரு பிரபஞ்சத்தில் இருந்து துள்ளல் ( Big bounce) மூலம் வெளிப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2010/02/blog-post_28.html", "date_download": "2018-10-21T13:35:21Z", "digest": "sha1:2XFWYIBODIHJWYLTWINHRXERKPHWKZTR", "length": 6332, "nlines": 75, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : பிரியாவிடை விருந்து", "raw_content": "\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : பிரியாவிடை விருந்து\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம்\n12 ’அ’ பிரிவு மாணவர்கள்\nலட்சார்ச்சனையும் கூட - இது\nசந்தர்ப்பமும் அல்ல - இது\nகேட்போர் மனத்திரையில - என்று\nநன்றி: ரா.ரமேஸ் (வகுப்பாசிரியர், 12 அ)\nகோப்புகள்: 12 அ , பிரியாவிடை\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-10-21T13:27:12Z", "digest": "sha1:M42NH6CY6N4TKERQB6GFYACYSUCRSUPS", "length": 5020, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "பனி காலத்தில் சுவாசிப்பதில் பிரச்சினையா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபாறை வெடிப்பால் நிலக்கரி சுரங்கத்தில் 2 பணியாளர்கள் உயிரிழப்பு – 18 பேர் சிக்கிக் கொண்டனர்\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nபனி காலத்தில் சுவாசிப்பதில் பிரச்சினையா\nசைனசிட்டிஸ், மூக்கில் சதை வளர்தல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் பனி காலத்தில் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படும். இந்தக் காரணங்களால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படும் என்றால் அதை எளிதில் சரி செய்து விடலாம்.\nஇல்லாவிட்டால் நுரையீரல் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். இதற்கென றிதிஜி (Pulmonary Function Test) பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவேளை அவ்வாறு நுரையீரலில் பாதிப்பு அல்லது அடைப்பு இருந்தால் அதைச் சரி செய்து விடலாம்.\nஇதிலும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிந்தால், சிட்ரிக் அடங்கிய பொருட்களை தவிர்த்தாலே போதும். தினமும் ஆவி பிடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். வெந்நீரில் துளசி மற்றும் தேன் கலந்து குடித்தாலும் சுவாசப் பிரச்னையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.\nபொடுகை நிரந்தரமாக போக்க உதவும் சில ஆயுர்வேத குறிப்புகள்\nபொடுகுத் தொல்லை பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்...\nமாதவிடாய் கால வலியை போக்கும் அருமையான வீட்டு வைத்தியம்\nபெண்களுக்கு கருமுட்டை உருவாகும் போது ஒவ்வொரு மாதமு...\nபொடுகை நிரந்தரமாக போக்க உதவும் சில ஆயுர்வேத க...\nமாதவிடாய் கால வலியை போக்கும் அருமையான வீட்டு ...\n14 நாட்கள் தொடர்ந்து வேக வைத்த முட்டையை சாப்ப...\nஉங்களின் அழகை அதிகரிக்க வேண்டுமா\nவறட்டு இருமலுக்கு நிவாரணம் இதோ...\nகொழுப்பை குறைப்பதனால் ஏற்படும் விபரீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9239/2017/12/whats-app-updates.html", "date_download": "2018-10-21T12:06:38Z", "digest": "sha1:JJD32VNC4ZVYVOLCNFQDXWFCPQB44RYM", "length": 17583, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தொழிலதிபர்களின் கனவை நனவாக்கும் Whats App செயலியின் புதிய பதிப்பு! - Whats App Updates - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதொழிலதிபர்களின் கனவை நனவாக்கும் Whats App செயலியின் புதிய பதிப்பு\nWhats app updates - தொழிலதிபர்களின் கனவை நனவாக்கும் Whats App செயலியின் புதிய பதிப்பு\nஉலகின் நம்பர் வன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் Whats App செயலி பொதுவான வாடிக்கையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்து வரும் நிலையில் தற்போது தொழிலதிபர்களுக்கும் உதவும் வகையில் புதுவித செயலியாக மாறவுள்ளது.\nஏற்கனவே பல தொழிலதிபர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை Whats app உதவியுடன் தொடர்பு கொண்டு வரும் நிலையில் தற்போதைய புதிய வசதி தொழிலதிபர்களுக்கு மேலும் உதவும் வகையில் மாறவுள்ளது. Whats app குறித்த குறிப்புகளில் தற்போது Verified தொழிலதிபர்கள் மற்றும் Verified இல்லாத தொழிலதிபர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.\nநீங்கள் Whats app மூலம் ஒரு தொழிலதிபரிடம் Chatting Mark செய்யும்போது அவர்களுடைய புரொபைலை பார்த்து அதில் க்ரீன் மார்க் இருந்தால் அவர் Verified தொழிலதிபர் என்பதை கண்டு கொள்ளலாம். ஆசியாவில் உள்ள சரியான தொழிலதிபர்களை இனம் கண்டு Whats app நிறுவனம் Green Tick Mark கொடுத்துள்ளதால் வணிகத்தை தொடங்குவதற்கு முன்னர் அந்த தொழிலதிபர் நம்பகத்தன்மை உடையவர் என்பதை இதன்மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.\nஅதே நேரத்தில் Gray கலருடன் கூடிய கேள்விகுறி இருந்தால் அந்த Bussiness Man Whats app பயனாளியாக இருந்தாலும் அவர் இன்னும் Verified செய்யப்படாதவர் என்பதை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகத்தான் சரியான தொழிலதிபர்களை இனம் கண்டுகொள்ள Whats app அறிமுகம் செய்துள்ள புதிய வசதி Whats app Bussiness என்ற புதிய வகை செயலி வாட்ஸ் அப் பிசினஸ் செயலிக்கான சோதனைப் அம்சமாக உங்களுடன் நாங்கள் உருவாக்கிய புதிய அம்சங்களை நீங்கள் ஆரம்பத்தில் அணுகியுள்ளீர்கள்.\nஇந்த புதிய பயன்பாட்டை வழங்குவதில் நீங்கள் பரிசோதிக்கும்போது, உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதனால் நாங்கள் தயாரிப்பை மேம்படுத்த முடியும் என்று கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. Whats app வணிகம் வழக்கமான Whats app செயலியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த செய்லியின் Logo வழக்கமான phone என்ற logo க்கு பதிலாக B என்ற புதிய Purple போன்று மாற்றப்பட்டுள்ளது.\nஎனினும், Download செய்த பிறகு, பயன்பாட்டை Whats app Bussiness என்றே குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த புதிய செயலியில் சில சுவாரஸ்யமான விபரங்கள் உள்ளன. இதில் Auto Response , ஒரு தொழிலதிபரின் Profile ஐ உருவாக்குவது, Chatting மற்றும் Anaylitics ஆகியவையும் உண்டு. மேலும் உங்களது அனுபவங்களை இதில் பதிவு செய்யும் வசதியும், உங்கள் Account ஐ நீங்கள் எந்த நேரமும் Block செய்யும் வ்சதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nWhats app Bussiness செயலியை Download செய்வதற்கு முன்னர் முதலில் அந்த செயலி ஒரிஜினல் தானா என்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் Download செய்யவும். ஏனெனில் சமீபத்தில் google Play Store இல் Facebook, Whats appஆகிய செயலிகளின் போலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\n சீனாவின் இந்த அழகியல் பிரமாதம்தான்.\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nவிஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் சத்யராஜை பிரமிக்க வைத்த விஜய் தேவரகொண்டா - \"நோட்டா\"\n\"சர்கார்\" இசைவெளியீடு - உண்மையில் வென்றது யார்......\nபிறந்தநாள் கொண்டாட்டம் இரட்டிப்பு சந்தோஷம் - ரஜினியின் முடிவு...\nஎஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கும் தனுஷ்\nசர்கார்’ படத்தில் விஜய்க்குப் புதிய அடைமொழி\nகேரளா வெள்ள அழிவு படமாக்கப்படுகிறது...\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19120", "date_download": "2018-10-21T13:38:00Z", "digest": "sha1:2XQG2PIYUMTAGNBY65XK6CYTGUUI6CUP", "length": 7436, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "உனக்கு பாட்டியாக கூட நா�", "raw_content": "\nஉனக்கு பாட்டியாக கூட நான் நடிப்பேன்: நிவேதா பெத்துராஜ்\nஉனக்கு பாட்டியாக கூட நான் நடிப்பேன் என்று இளம் நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.\nஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து உதயநிதிஸ்டாலின் உடன் இணைந்து பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் நடித்தார். தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள முதல் விண்வெளி படமான டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ளார்.\nஇதையடுத்து வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்திலும், மெண்டல் மதிலோ என்ற தெலுங்கு படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.இந்த நிலையில், டிக் டிக் டிக் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில், ஜெயம் ரவி, ஆரவ் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய நிவேதா பெத்துராஜ் கூறுகையில், நீ இப்போது தான் முதல் படத்தில் நடித்துள்ளாய். அதுவும், உன்னோட அப்பாவுடன் இணைந்து முதல் படத்திலேயே நடித்திவிட்டாய். உன்னுடைய 100வது படத்திலும் நான் உன்னுடன் இணைந்து நடிப்பேன். அதுவும், உன்னுடைய பாட்டி ரோலாக கூட இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news-------1281-4594700.htm", "date_download": "2018-10-21T11:55:45Z", "digest": "sha1:2YKL3AKVKAKUWPMTIDG3HCIAJFICCG4G", "length": 3896, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வுக்கு அனுமதி! - உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - விகடந் - ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வுக்கு அனுமதி - உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆன்லைன் பொறியியல் கலந்தாய்வுக்கு அனுமதி - உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅண்ணா பல்கலைக்கழக விண்ணப்பக்கட்டணத்தை டி.டி மூலமே செலுத்தலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..\nஆன்லைன் பொறியியல் கலந்தாய்வுக்கு அனுமதி\nTags : ஆன்லைன், பொறியியல், கலந்தாய்வுக்கு, அனுமதி, உயர், நீதிமன்றம், உத்தரவு\n’ கண்ணகி நகர் இனி சென்னையில் கறுப்பர் நகரமல்ல\nஷாப்பிங் டிரெண்டை அறிமுகப்படுத்திய மில்லினியல்ஸ்... ஏன், எப்படி\n\" 'ஐயா, துரை' என்றே அழைக்க வேண்டும்\" - தொடரும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சோகம்\nகுலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் பிரமாண்ட புகைப்பட தொகுப்பு தேதீட்ஷித் ஆவள்ளிசௌத்திரி\n6 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை பெரிய குளத்தில் தென்பட்ட அரிய வகைப் பறவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://writersamas.blogspot.com/2015/10/blog-post_24.html", "date_download": "2018-10-21T13:20:16Z", "digest": "sha1:RH6BNOI54K4HJ4ZAKWBITOYJ7IRXTVDA", "length": 64937, "nlines": 776, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: மனிதர்கள்: தமிழ்தான் அடையாளம்!", "raw_content": "\nமுதன்முதலில் முத்து நெடுமாறனைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை உண்டாக்கியது மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதியிருந்த ஒரு கட்டுரை. ‘முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்’ எனும் அந்தக் கட்டுரையில், “தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும்போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார் மாலன். புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்பணிப்பு மிக்க அசாதாரணமான உழைப்பினால் இறுதியில் அதைச் சாத்தியமாக்கினர்; ‘யூனிகோடு' வரை கூட்டிவந்தனர். அவர்களில் ஒருவர் முத்து நெடுமாறன். கணினிக்குத் தமிழ் எழுத்துரு தந்த முன்னோடிகளில் முதன்மையானவர். மலேசியத் தமிழர்.\n“ரொம்பக் கீழேருந்துதான் வந்திருக்கேன்னு சொல்லணும். பூர்வீகம் உத்திரமேரூர். எங்க தாத்தா சுப்புராயன் தோட்ட வேலைக்காக மலேசியா வந்தவர். கங்காணி வேலை. ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கார். அப்பா முரசு நெடுமாறன் நல்லாப் படிச்சார். தமிழ் வாத்தியார் ஆனார். அதுக்கு முன்னமே கவிஞராயிட்டார். அம்மாவும் மலேசியாவுலயே பிறந்து வளர்ந்தவங்க. தமிழை ஒரு சாமிபோல என் ரத்தத்துல ஏத்திவிட்டவர் அப்பா. எனக்கு இன்னைக்கும் ஞாபகம் இருக்கு. மொத வகுப்புல கொண்டுபோய் விடுறார் அப்பா. வாத்தியார் திருக்குறள் எழுதிப்போடறார். எந்திருச்சு, ‘நீங்க எழுதின குறள்ல தப்பு இருக்கு’ன்னு சொல்லிட்டேன். உண்மையாவே அதுல தப்பு இருந்துச்சு. மூணாவது வரைக்கும் என்னென்ன தமிழ்ப் பாடங்களோ அது எல்லாத்தையும் வீட்டுலயே அப்பா சொல்லிக்கொடுத்துட்டார். பள்ளிக்கூடம் போயி அனா, ஆவன்னா எழுதிப் பழகுற சூழல்ல நான் இல்ல. தமிழ்ப் பத்திரிகை வரும். நான் பாட்டுக்கு எடுத்துப் படிப்பேன். நாங்க இருந்த கேரித்தீவு முழுக்கத் தமிழர்கள்னாலும், தமிழை நல்லாப் படிச்சா அது தனிப் பெருமைங்கிற மாதிரி மனசுல பட்டுப்போச்சு.\nஎங்க தீவை விட்டு டவுன் ஸ்கூல்ல படிக்கிறதுக்காக வெளியே வந்தப்போதான் ஆங்கிலம்னு ஒரு மொழி இருக்குறதே தெரியும். கண்ணைக் கட்டிக் காட்டுல விட்ட மாதிரி இருக்கும். ஆனா, தாய்மொழி வழியா படிக்கிறப்போ நமக்கு ஒரு தெளிவு கிடைக்குது பாருங்க, அது நம்மளை எல்லாத்தையும் அடிச்சி சாய்க்கவெச்சிடும். அப்படித்தான் அடிச்சிட்டு வந்தேன். படிக்குற காலத்துலயே தமிழ் மன்றப் பணிகளோட ஒரு பகுதியா பதாகை எழுதுற பழக்கம் உண்டு. தமிழ் இதழ் கொண்டுவருவோம். அச்சகங்கங்கள்ல இங்கிலீஷ், மலாய் மாதிரி தமிழ்ல அடிக்குறது சுலபமா இருக்காது. கூலியும் கிட்டத்தட்ட அஞ்சு மடங்கு அப்போ அதிகம். ஏன் அப்படின்னா, ‘அச்சுக்கோப்பு கஷ்டம், ஆள் பற்றாக்குறை, பிழைகள் இல்லாமப் பண்றதுல இருக்குற சிரமங்கள்’னு நெறையக் காரணம் சொல்வாங்க. மலாய் நண்பர்களுக்கு முன்னாடி நாங்க தேங்கி நிப்போம். இதெல்லாம் மாத்த எதாவது பண்ணணும்னு தோணும். கணினி முன்னாடி இதுதான் நம்ம எதிர்காலம்னு போய் உட்கார்ந்தப்போ, ‘என்னடா, இங்கெ நம்ம மொழிக்கு இடம் இல்லாம இருக்கே’ன்னு உதைச்சுச்சு. இப்படித்தான் வேலைய ஆரம்பிச்சேன்.\nஇப்போ நெனைச்சாக்கூட அழுகை வரும். இன்னைக்கு ‘ஆப்பிள்’லேர்ந்து கூப்பிடுறாங்க, ‘மைக்ரோசாஃப்ட்’லேர்ந்து கூப்பிடுறாங்க, ஒரு வேலை செய்றேன்னா அதுக்குப் பின்னாடி இருக்குற வசதிகள் பெரிசு. அன்னைக்கு அப்படி இல்ல; அம்மா ஒரு நாளைக்கு ரெண்டு வெள்ளி கொடுப்பாங்க. சாப்பாட்டுல, போக்குவரத்துலனு மிச்சம் பிடிச்சு அதைச் சிறுகச் சிறுக சேர்த்து, ‘ஈப்பிராம் சிப்’ வாங்கி, நிறைய தோத்து… இப்படியெல்லாம் அடிவாங்கித்தான் ‘முரசு அஞ்சல்’ எழுத்துரு வெளிவந்துச்சு. கணினில தமிழை மொத முறை ‘முரசு அஞ்சல்’ மூலமா தட்டிப் பார்க்கும்போது ஒவ்வொரு தமிழர்கிட்டேயும் வரும் பாருங்க, ஒரு பெருமிதம். அதைக் கண்ணால பார்க்கும்போது பட்ட கஷ்டம் எல்லாமே காணாமப் போயிடும். நான் மட்டும் இல்ல; அன்னைக்கு என்ன மாதிரி இப்படி எங்கெங்கெயோ உட்கார்ந்து தமிழ் கணினியம் தொடர்பா யோசிச்சுக்கிட்டிருந்த எல்லாருமே இப்படியான ஒரு பெருமிதத்தைப் பார்க்கத்தான் உழைச்சுக்கிட்டிருந்தோம்.\nஅதுக்கு அப்புறம் வாழ்க்கையே இதுவாயிடுச்சு. எந்த சாதனத்தைப் பார்த்தாலும் அதுல எழுத்துகள் தோன்றினா, அதில் தமிழும் தோன்றுமான்னு செஞ்சு பார்க்குறதுதான் என் வேலை. அது கணினி, செல்பேசி, விமான நிலையங்கள்ல உள்ள விளம்பரத் திரை, இதோ கையில் கட்டிக்கொண்டிருக்கிற மின்னணு கடிகாரம் எதுவானாலும் சரி. எதிலெல்லாம் ஆங்கில எழுத்தைப் பார்க்கிறேனோ, அதிலெல்லாம் தமிழ் எழுத்தும் இருக்கான்னு கேட்பேன். இல்லைன்னு சொன்னா, அதற்கான வழி தேட இறங்கிடுவேன். இதுதான் என்னோட தமிழ் இணையப் பயணம். அந்தப் பயணம்தான் இன்னைக்குக் கோடிகள்ல எனக்குச் சம்பாதிச்சும் கொடுக்குது.\nஇந்தப் பயணத்துல என்னோட அணுகுமுறைல எதாவது வித்தியாசம் உண்டான்னு கேட்டா, உண்டு. பொதுவா, தமிழ்ல எழுத்துருக்கள், மென்பொருட்களைக் கொண்டுவரும்போது, மற்றவர்கள் அதைத் தனியா கொடுப்பதையே விரும்பினாங்க. உதாரணமா, நீங்க ஒரு செல்பேசி வாங்குறீங்கன்னா தமிழ்ல அடிக்கத் தனியா ஒரு ‘ஆப்’ தர்றது வேற; அந்த செல்பேசியோட ஒரு பகுதியாவே அந்த வசதியை இணைச்சுத் தர்றது வேற. நான் இரண்டாவது வழியை யோசிச்சேன். இன்னைக்கு, ‘ஆப்பிள்’ நிறுவனத்தோட கைக்கருவி ஒண்ணு நீங்க வாங்கினா, அதன் அடிப்படையிலயே நாம தமிழைக் கொண்டுவந்திருக்கோம்” - உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார் முத்து நெடுமாறன்.\n“பொதுவா, ‘ஆப்பிள்’ நிறுவனம் தன்னுடைய இயக்க முறைமைகள்ல வெளி நிறுவனங்களோட படைப்புகளை இணைச்சுக்காதுன்னு சொல்வாங்க. எப்படி உங்க ‘முரசு அஞ்சல்’, ‘செல்லினம்’ மென்பொருட்களை அவங்க ஏத்துக்கிட்டாங்க\n“இது சந்தை உலகம். தமிழ்ங்கிறது இன்னைக்கு 9 கோடி மக்கள் பேசும் மொழி. நீ கொடுக்கும் சாதனத்தில் என் மொழி இருந்துச்சுன்னாதான் வாங்குவேன்னா, நிச்சயம் எந்த நிறுவனமா இருந்தாலும் இறங்கித்தான் வரணும். ‘ஆப்பிள்’க்குத் தமிழ் தேவைப்பட்டுச்சு; அவங்க என்கிட்ட வந்தாங்க. அவ்ளோதான். தமிழகத்தில் உள்ள நிலைமை எனக்குத் தெரியலை. ஆனா, வெளிநாடுகள்ல இருக்குற எங்களுக்குத் தமிழ்தான் அடையாளம். பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேர்கள்தான். அவங்க தமிழ்லதான் படிச்சாங்க. இங்கெ பாருங்க, என்னோட செல்பேசில எல்லார் பேரையும் நான் தமிழ்லதான் அடிச்சுவெச்சிருக்கேன். பாடல்கள் வரிசை தமிழ்லதான் இருக்கு. ஒரு தமிழர்கிட்ட பேசும்போது, இடையில எங்கேயோ நாலு வார்த்தை ஆங்கிலம் விழுந்துட்டா, நிச்சயம் நான் வெட்கப்படுவேன். கொஞ்ச நாள் முன்னாடி ‘வால்வோ’ கார் வாங்கப் போனேன். எல்லாம் பிடிச்சிருந்துச்சு. ஆனா, டேஷ்போர்டுல உள்ள இசைக் கருவியோடு என்னோட செல்பேசியைப் பொருத்தினா, அந்தக் கருவியில தமிழ் எழுத்துருக்கள் வரலை. என்ன செஞ்சேன் தெரியுமா ‘கார்ல தமிழ் தெரியலையே’னு கேட்கலை; மாறா, ‘உன்னோட கார்ல கோளாறு’ன்னேன். அதுவும் எப்படி கையில காசோலையை வெச்சுக்கிட்டு. பயன் என்ன தெரியுமா கையில காசோலையை வெச்சுக்கிட்டு. பயன் என்ன தெரியுமா இப்போ நான் எந்த ரக காரில் கோளாறுன்னு சொன்னேனோ, அந்த ரக கார் அத்தனையிலும் தமிழ் மென்பொருளைப் பொருத்தியிருக்காங்க.”\n“அயல்வாழ் தமிழர்கள்கிட்ட தமிழ்ப் பயன்பாடு எப்படி இருக்கு\n“நாட்டுக்கு நாடு இதுல வேறுபாடுகள் உண்டு. மலேசியாவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் இருக்கோம். இங்கே மலாய் ஆட்சிமொழி.\nதமிழ் அங்கீகரிக்கப்பட்ட மொழி. ஆட்சியாளர்கள் போதிய முக்கியத்துவம் தர்றாங்கன்னுதான் தோணுது. தவிர, இங்கே ஆட்சியைத் தீர்மானிக்கும் இடத்துல தமிழ்ச் சமூகத்தோடு ஓட்டுகள் இருக்கு. இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நமக்குள்ள உணர்விருந்தா அண்டார்டிகாவுக்குப் போனாகூடத் தமிழைப் பரப்ப முடியும். தமிழோட பெருமைங்கிறது அதோட தொன்மையில மட்டும் இல்ல; தொடர்ச்சியிலேயும் இருக்கு.”\n“கணினித் தமிழ் அந்தத் தொடர்ச்சியில முக்கியமான கண்ணிங்கிறது புரியுது. ஆனா, அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப்போறதுல அரசாங்கத்தோட பங்கு திருப்தியா இருக்கிறதா நெனைக்கிறீங்களா\nபோய் கணினில ‘முரசு அஞ்சல்’ எழுத்துரு போட்டோம். சிங்கப்பூர் அரசாங்கம் இதைத் தவிர வேறு மென்பொருட்களைப் பயன்படுத்தக் கூடாதுன்னே சொல்லி, எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் கொடுத்திருக்கு. கணினித் தமிழ்ங்குறது எழுத்துரு சார்ந்த அக்கறை மட்டும் இல்ல. அவங்களோட அக்கறைக்கு இது ஒரு குறியீடு. நீங்க சிங்கப்பூர் தேசிய நூலகம் போனீங்கன்னா, போன மாசம் தமிழ்நாட்டுல வெளியான புத்தகத்தைக்கூட வாங்கி வெச்சிருப்பாங்க. அவ்ளோ பெரிய, நவீன நூலகம். இந்தியால என்ன நடக்குதுங்குறதை நான் பேசக் கூடாது. ஆனா, மக்களாட்சியில மக்கள் எவ்வழியோ, மன்னன் அவ்வழினு சொல்வாங்க இல்லையா\nரொம்பவும் நாசூக்காகத்தான் கேட்டார் முத்து நெடுமாறன். ஆனாலும், நம் சூழல் தரும் வெட்கத்திலிருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை\nஅக். 2015, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், கணினியம், சமஸ், செல்லியம், மனிதர்கள், முத்து நெடுமாறன்\nஒரு மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டு என்பது இதுதான்\nஒரு மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டு என்பது இதுதான்\n/*\" நமக்குள்ள உணர்விருந்தா அண்டார்டிகாவுக்குப் போனாகூடத் தமிழைப் பரப்ப முடியும். தமிழோட பெருமைங்கிறது அதோட தொன்மையில மட்டும் இல்ல; தொடர்ச்சியிலேயும் இருக்கு.”*/\n\"தமிழோட பெருமைங்கிறது அதோட தொன்மையில மட்டும் இல்ல; தொடர்ச்சியிலேயும் இருக்கு.\" என்ற கருத்தை வரவேற்கிறேன்.\nசிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு\nமுத்து நெடுமாறனைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். தங்களது இப்பதிவின்மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். அவரது பணி போற்றுதற்குரியது. இந்தியாவில என்ன நடக்குதுன்னு...நாசுக்காக அவர் தவிர்த்த விதம் சிந்திக்கவைத்துவிட்டது.\nதிருவடியான் 25 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 3:07\nமுத்து நெடுமாறனின் முரசு அஞ்சல் வெளிவந்த போது பதினைந்து டாலர்களுக்குக் கொடுத்தார். அதை இலவசமாக தரவிறக்கத் தெரிந்திருந்தாலும். செலவு செய்து பெருமையுடன் வாங்கினேன்.\nநான் முத்து நெடுமாறனுக்கு அந்தப்பணம் சென்று சேரும் என்று நினைத்து வாங்கவில்லை. தமிழைக் கணிணியில் புகுத்த அது மேலும் பலருக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதற்காக.\nசோனி எரிக்சனில் அதை நிறுவியிருந்தேன். K910i என்று நினைவு. அதில் சில எழுத்துக்கள் வரவில்லை. அவருக்கு மெயில் அனுப்பினால், போனில் கூப்பிட்டுப் பேசினார். சில செட்டிங்க்ஸ் சரி செய்து ஒழுங்காக ஓடியது.\nஇயற்கைத் பேரழிவிலிருந்து காப்பாற்றி மதுரைக்கு தமிழை இடம்பெயர்த்து காப்பற்றியவர் திருமாறன். தொழில் நுட்ப வெள்ளத்தில் தமிழ் அமுங்கிவிடாமல் தமிழைக் கணிணிக்குள் சாமானியனும் பயன்படுத்த காகிதத்தில் இருந்து தமிழை இடம் பெயர்த்துக் காப்பாற்றியவர் முத்து நெடுமாறன்.\nமுத்து நெடுமாறன் கவிஞர் முரசு நெடுமாறனின் மூத்த புதழ்வர்.அழ.வள்ளியப்பா போல் எங்கள் நாட்டின் குழந்தைகளுக்கான ஏராளமான பாடல்கள் புனைந்தவர். மலேசியாவில் தமிழ் படைப்புகளை அயராது ஆவனப்படித்துவதில் முன்னோடி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nமனிதர்கள்: ஒரு பொழப்பு.. பல வயிறு..\nநயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்...\nமனிதர்கள்: திருவிழா ஜோரா நடக்குது... சாமிதான் அநா...\nமனிதர்கள்: புலிக்குத் தமிழ் தெரியும்\nமீண்டும் ஒரு பயணம் - மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kadalpayanangal.com/2015/08/yummydrivescom.html", "date_download": "2018-10-21T12:23:54Z", "digest": "sha1:MKLPU34G62M7V7PYPLUMS3OL3GDAZ4O5", "length": 16463, "nlines": 246, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஓர் இனிய தொடக்கம்.... YummyDrives.com !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமூன்று வருடங்களுக்கு முன்பு ப்ளாக் என்பதை எழுதும்போது, அது எனது வாழ்க்கையில் என்ன வகையான மாற்றத்தை கொண்டு வரபோகிறது என்று அறியாமல் இருந்தேன்...... இன்று அது ஒரு இனிய மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது என்று நினைக்கும்போது, வியப்பாக இருக்கிறது மிக சிறந்த நண்பர்களையும், தகவல்களையும், தருணங்களையும் தந்த இந்த உலகிற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோது கிடைத்த விடைதான் இந்த..... YummyDrives.com \nசிறந்த சுவையான உணவுகளை பற்றி எழுதும்போது, அதை படிக்கும் சிலர் என்னை தொடர்ந்து கேட்கும் கேள்வி என்பது.....\nஇந்த தளம் ஆங்கிலத்தில் இல்லையா \nஒரு ஊருக்கு சென்றுவிட்டு, உங்களது தளத்தில் சென்று அங்கு என்ன உணவு நன்றாக இருக்கும் என்று தேடுவதும், அந்த தகவல் கிடைப்பதும் சிரமமாக இருக்கிறது.\nஇது போன்ற உணவு மற்றும் பயணம் பற்றி எழுதும் வலைபதிவர்கள் யார்\nஇதற்க்கு நான் விடையே இந்த புதிய தளமான YummyDrives.com \nஇந்த புதிய தளம் என்பது ஆங்கிலத்தில் இருக்கும், ஒரு உணவகம் அல்லது பயணம் பற்றிய மிக சுருக்கிய தகவல்கள், நிறைய படங்கள், அந்த இடத்தின் கூகிள் மேப் என்று உங்களுக்கு தேவையான அத்தனை தகவல்களும் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பி படிக்கும் அனைத்து உணவு மற்றும் பயணம் பற்றி எழுதும் பிரபல வலைபதிவர்களின் பதிவுகள் அவர்களின் அனுமதியோடு பிரசுரிக்கபடுகிறது. நீங்களும் தகவல்களை இந்த தளத்திற்கு சமர்ப்பிக்கலாம்.... மிக எளிதாக உங்களுக்காக ஆண்ட்டிராயிட் செயலியும் அறிமுகபடுதபட உள்ளது, இதனால் நீங்கள் எங்கு சென்றாலும் மிக எளிதில் அந்த இடத்தின் உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் உங்களுக்காக ஆண்ட்டிராயிட் செயலியும் அறிமுகபடுதபட உள்ளது, இதனால் நீங்கள் எங்கு சென்றாலும் மிக எளிதில் அந்த இடத்தின் உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் இது மட்டும் அல்ல, இன்னமும் உண்டு... பிரபல வலைபதிவர்களான திரு.கேபிள் சங்கர் மற்றும் கோவை நேரம் ஜீவா அவர்களும் என்னோடு இந்த பயணத்தில் இருக்கின்றார்கள் என்பது நான் மிகவும் பெருமைப்படும் விஷயம்.\nஉங்களை அன்போடு இதன் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கிறேன், இது உங்களுக்காக அமைக்கப்பட்ட மேடை..... சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் \nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,\nநாள் : 14 - ஆகஸ்ட் - 2015, வெள்ளிகிழமை\nநேரம் : மாலை ஆறு மணி\nஃபேஸ்புக்கில் பார்த்தபோதே என்ன விவரம் என்று அறிந்துகொள்ள ஆவலாயிருந்தேன். வாழ்த்துகள் பாஸ்.\nருசிகரமான தொடக்கம்..... மனம் நிறைந்த வாழ்த்துகள் சுரேஷ்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் August 5, 2015 at 10:02 PM\nமிகச் சிறந்த முயற்சி.. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பலனளிக்கும் :-) தளம் சிறப்படைய வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் சுரேஷ்...i ll try to come.\nவாவ்.... சூப்பர்ண்ணே... புதிய முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்... ஆப் லிங் குடுங்கண்ணே...\nநல்லதொரு தொடக்கம். வாழ்த்துக்கள். அறுசுவை உணவுடன் நல்லதொரு பயணம்\nதிண்டுக்கல் தனபாலன் August 8, 2015 at 6:50 AM\nநல்ல முயற்சி. வாழ்த்துக்கள் சுரேஷ். உங்களது பதிவுகளில் கொடுக்கும் தகவல்கள், உங்களது ரசனை மற்றும் உழைப்பு குறித்து ஒவ்வொரு பதிவை படிக்கும் போதும் வியப்பது என் வழக்கம்.\nகண்டிப்பாக yummydrives தளம் எல்லோருக்கும் பயன்படும். குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவிற்கு விடுமுறையில் வந்து தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்கும் பயணம் செய்யும் எனக்கு கண்டிப்பாக உதவும். கிரிஷ்\nநன்று. நன்று. ஸிறப்பு ஸிறப்பு. மகிழ்ச்சி.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nஅறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22319/amp", "date_download": "2018-10-21T11:57:21Z", "digest": "sha1:JFMZ5GSNJDOXAQL3GUQSOEKWEYJTXVNC", "length": 9689, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா : அன்னப்பல்லக்கில் சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார் | Dinakaran", "raw_content": "\nதல்லாகுளம் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா : அன்னப்பல்லக்கில் சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார்\nஅலங்காநல்லூர்: திருமாலிருஞ்சோலை என்றும், தென்திருப்பதி என்றும் போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலாகும். இக்கோயிலின் உப கோயிலானது மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலாகும். கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரமோற்சவ 12 நாள் நடைபெறும் பெருந் திருவிழா முக்கியமானதாகும். இந்த விழாவானது கடந்த 13ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அன்ன வாகனம், கிருஷ்ணாவதாரம், சிம்ம வாகனம், ராமாவதாரம், அனுமார் வாகனம், கஜேந்திர மோட்சம், கெருட வாகனம், ராஜாங்க சேவை, சேஷ வாகனம், மோகனாவதாரம், யானை வாகனம், புஷ்ப விமானம், வெண்ணெய் தாழி, குதிரை வாகனம், பூப்பல்லக்கு, தீர்த்தவாரி, பூச்சப்பரம் போன்ற வாகனங்களிலும், அவதாரங்களிலும் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது இங்கு நடைபெறும் தெப்பத்திருவிழாவாகும். இதற்காக முன்னேற்பாட்டின் பேரில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் முல்லைப்பெரியாறு கால்வாயிலிருந்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள கிளைக்கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தெப்பத்தை நிரப்பி இருந்தனர். அதன்படி நேற்று காலை 10.45 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது.\nஇதில் மேளதாளம் முழங்க ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வெங்கடாசலபதி பெருமாள் அலங்கரிக்கப்பட்ட அன்னப்பல்லக்கில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்தார். மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் மேற்கு பகுதியிலுள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் வண்ண விளக்குளால் தெப்பம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மறுபடியும் அன்னப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்தது. இன்று 24ந் தேதி 12 வது திருநாள் காலையில் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் : (இழப்புகளை இல்லாமல் செய்ய... )\nநம்மாழ்வார் மங்களசாசனம் செய்த ஆதிகேசவ பெருமாள் கோயில்\nஏகாதசி தினங்களின் ஏற்றமிகு சிறப்புகள்\nதசரா திருவிழா களைகட்டியது : குலசை முத்தாரம்மன் கோயிலில் இன்று மகிஷா சூரசம்ஹாரம்\nசக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு\nகம்பர் வணங்கிய சரஸ்வதி தேவி\nகுழந்தைகளுக்கு விஜயதசமி நாளில் வித்யாரம்பம்\nகல்வி தெய்வமான கூத்தனூர் சரஸ்வதி கோயிலின் சிறப்பு\nவெற்றியை தந்தருளும் நன்னாளே விஜயதசமி\nவேதத்தின் உள்நின்று ஒளிர்வாள் சரஸ்வதி\nஉடலும், உள்ளமுமே மோட்சத்துக்கு அழைத்துச் செல்லும் சாதனங்கள்\nயாருக்கு, எந்தத் துன்பத்திலும் நிம்மதி இருக்கும்\nகுலசை தசரா திருவிழாவில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22473", "date_download": "2018-10-21T12:33:06Z", "digest": "sha1:6PJC6CVRPHL4Q2RBVAISS6JANP3H4AH6", "length": 21435, "nlines": 66, "source_domain": "m.dinakaran.com", "title": "பசுவின் மாடியிலிருந்து பெருகும் பாற்கடல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபசுவின் மாடியிலிருந்து பெருகும் பாற்கடல்\nகல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்\nதிண்ணனார் என்னும் கண்ணப்பரும், அவர்தம் தோழர் நாணனும் வேட்டைமேற் சென்றபோது திருக்காளத்தி மலைமீது கோணமில் குடுமித்தேவர் இருப்பதாகக் கூறி அவரைக் கும்பிட நாணன் அழைத்தார். இதனைச் சேக்கிழார்பெருமான்,\n தோன்றும் குன்றில் நண்ணுவோம்’ என்ன,\n‘காணநீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்\nசேணுயர் காளத்தி மலைமிசை எழுந்து செலவே\nகோணமில் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம்’’ என்றான் நாணன் என்றுரைக்கிறார்.\nகாளத்தி மலை மீது கண்ணப்பர் தன் கண்ணை எடுத்து பொருத்திய லிங்கப் பெருமானின் திருமேனிக்கு குடுமித்தேவர் என்ற பெயர் இருந்ததாக அறிகிறோம். குடுமி என்பது இங்கு மலை உச்சி என்ற பொருளில் பயன்படுத்தப்பெற்றுள்ளது. திருக்காளத்தி மலை மீதமர்ந்த பெருமானை நினைவு கூறும் வண்ணம் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநலக்குன்றம் என்ற பழம்பெயருடைய மலையோடு திகழும் கோயிலுக்கு குடுமித்தேவர் கோயில் என்றே பெயர் ஏற்பட்டது.\nகுடுமியான்மலை என்னும் இவ்வூர் பண்டு திருநலக்குன்றம் என்றும், சிகாநல்லூர் என்றும் அழைக்கப்பெற்றதாக அவ்வூர் சிவாலயத்துக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஊரின் நடுவே அழகான மலை. அதன் அடிவாரத்தில் முற்காலப் பாண்டியர் தோற்றுவித்த மிகப் பழமையான குடைவரைக் கோயில், அதற்கென தனித்த அம்மன் கோயில், அதனை ஒட்டியே பிற்காலப் பாண்டியர் எடுத்த சிகாநாதர் திருக்கோயில். அக்கோயிலுக்கு நேர் கிழக்கே அழகிய ஒரு இடப மண்டபம்.\nஅதன் முன்னர் பாற்குளம் என்னும் திருக்கோயிலின் தீர்த்தக்குளம் ஆகியவையே இன்றைய குடுமியான்மலையின் எழிலுறு காட்சிகளாகும். இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பெற்ற வரலாற்றுச் சின்னமாகவும், ஒரு வழிபாட்டுத் தலமாகவும் சிகாநாதர் கோயில் விளங்குகின்றது. ஒரு சிற்பக் களஞ்சியமாக இக்கோயில் திகழ்வது ஒரு தனிச்சிறப்பாகும்.\nகுடுமியான்மலையின் கிழக்குப் பகுதியில் குடபோகக் கோயிலாக மூலக்கோயில் அமைந்துள்ளது. கருவறையும், முன்மண்டபமும் உள்ள இக்குடபோகத்தின் முன்புறம் பிற்காலத்தில் சோழர் காலத்தில் எடுக்கப்பெற்ற மண்டபமும் தனி அம்மன் கோயிலும் உள்ளன. மூலத்தானத்தில் திகழும் லிங்கத் திருமேனி, பிரதிட்டை செய்ததன்று. குடபோகத்தைக் குடையும்போதே உருவாக்கியிருக்கிறார்கள். இது பாண்டியர் குடைவரைக் கோயில்களில் காணப்பெறும் கலை மரபாகும். வெளியே வாயிலில் இரு துவார பாலகர்கள் உருவங்களும், அழகு மிகுந்த வலம்புரி விநாயகர் உருவமும் சுவரில் செதுக்குருவங்களாய் காணப்பெறுகின்றன.\nமண்டபத்தில் இடபமும் உள்ளது. பிற்காலச் சோழர்கால சண்டீசர் திருமேனி ஒன்றும், சோமாஸ்கந்தர் திருமேனி ஒன்றும் இம்மண்டபத்திலேயே காணப்பெறுகின்றன. இங்குறையும் இறைவனின் திருநாமங்களாகக் கல்வெட்டுகளில் திருமூலட்டானத்துப் பெருமானடிகள், திருமூலட்டானத்து மகாதேவர், திருமூலட்டானத்துப் பரமேஸ்வரர், திருமேற்றளிப் பெருமானடிகள், திருமேற்றளி மகாதேவர், குன்றிடங்கொண்ட நாயனார் என்ற பெயர்கள் காணப்பெறுகின்றன.\nவலம்புரி விநாயகப் பெருமானுக்கு மேலாக, ‘பரிவாதினி’ என்ற முற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுப் பொறிப்பு காணப்பெறுகின்றது. இது வீணையைக் குறிக்கும் சொல்லாகும். இக்குடபோகத்திற்கு வெளியே வலப்புறம் மலைச்சுவருடன் இணைப்பு மண்டபம் ஒன்றும், சுவரில் கணபதியார் திருவுருவம் ஒன்றும் காணப்பெறுகின்றன. இங்கு சுவர் முழுவதும் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பெற்ற பெரிய கல்வெட்டு காணப்பெறுகின்றது. இது இந்திய வரலாற்றில் தனித்துவம் பெற்ற படைப்பாகும். இசை இலக்கணம் இங்கு பதிவு செய்யப்பெற்றுள்ளது.\n‘சித்தம் நமச்சிவாய’ என்ற வணக்கத்தோடு இசை இலக்கணம் தொடர்கின்றது. இக்கல்வெட்டில் ‘ருத்ராச்சார்ய சிஷ்யேண பரம மாதேஸ்வரேண ராக்ஞா சிஷ்ய ஹிதார்தம் க்ருதா ஸ்வராகமா’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. ‘ருத்ராச்சாரியனின் சிஷ்யனும், பரம மாகேஸ்வரனுமான மன்னன் ஒருவன் மாணவர்களின் பயன் கருதி இவ்விசைக் கல்வெட்டை வடித்தான்’ என்பதே இதன் பொருளாகும். இக்குடைவரைக் கோயிலுக்கென பின்னாளில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டில்) துக்கையாண்டி மகள் நாச்சி என்ற தேவரடியார் பெண் ஒருத்தி தனித்த அம்மன் கோயிலொன்றை எடுத்துள்ளாள். இதனை அங்குள்ள கல்வெட்டு விரிவுறக் கூறி நிற்கின்றது.\nகுடைவரைக் கோயிலுக்கும், அம்மன் கோயிலுக்கும் முன்பாக பெரிய அளவில் பின்னாளில் எடுக்கப்பெற்ற ஆலயமான சிகாநாதர் கோயிலின் தூண்களில் பிரமாண்டமான சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. திருமாலின் தசாவதாரம், ரதி, மன்மதன், ராவணன், வாலி, அனுமன், அகோரவீரபத்திரர், காளி, சங்கரநாராயணன், ஆறுமுகன் போன்ற சிற்பங்கள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்தவை. இக்கோயிலில் பிற்காலப் பாண்டியர், காங்கேயர், பல்லவராயர், தொண்டைமான் அரசர்கள் எனப் பலராலும் புதிய புதிய மண்டபங்கள் எழுப்பப் பெற்றுள்ளன.\nபிற்கால கட்டுமானக் கோயிலின் ஈசனின் திருநாமமே சிகாநாதர் என்பதாகும். புராணங்கள் இக்கோயிலை ஸ்ரீநிகேதாசலம் என்றும், ஸ்ரீஜெயந்தவனேச்சரம் என்றும் கூறுகின்றன. சிகாகிரீஸ்வரரின் தலையில் சிறிய குமிழ் போன்ற குடுமி இருப்பதாகக் கூறுவர். இதுபற்றி இத்தல புராணம் கூறும் நூலொன்றில்,\n“ஆலவாய் அமர்ந்த பாண்டியன் ஒருவன்\nசாலவும் ஈசன் பிரசாதமும் ஈதலும்\nமலர் அதில் கேசமும் கண்டு\nஏலவே இருக்கும் விதம் ஏன் மறையோய்\nசிலமாம் குடுமி இருக்கெனக் காட்டும்\n- என்ற இப்பழம்பாடல் காணப்பெறுகின்றது.\nஇங்குறையும் அம்மையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும். குடுமியான்மலையில் குடபோகக் கோயிலுக்கு நேர்மேலாக மலைமீது உள்ள பிதுக்கம்பெற்ற கற்பாறைப் பகுதியில் ஓர் அற்புத சிற்பக்காட்சி பிரமாண்டமாகக் காணப்பெறுகின்றது. நடுவே இடபத்தின்மீது சிவபெருமான் உமாதேவியுடன் அமர்ந்திருக்க இருபுறமும் 63 அடியார்களின் உருவங்கள் வரிசையாக உள்ளன. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் கூறும் அறுபத்து மூவரும் இங்கு மலைமீது சிவனோடு காட்சியளிக்கின்றனர். இது எங்கும் காண இயலாத அற்புதக்காட்சியாகும். கோயில் வளாகத்தினுள்ளோ அல்லது ஊரின் எப்பகுதியிலிருந்தோ நின்றுகொண்டு மலை நோக்கி பார்ப்போமாயின் விண்ணகத்திலிருந்து அவர்கள் தோன்றுவது போன்று இக்காட்சி அமைந்துள்ளது.\nகோயிலுக்குக் கிழக்காகக் காணப்பெறும் அழகிய இடப மண்டபத்தினை அடுத்து உள்ள திருக்குளத்தில் ஓர் அற்புதக் காட்சி சிற்பமாக இருப்பதைக் காணலாம். அக்குளத்திற்கு மழை நீரைக் கொண்டு வரும் கால்வாயில் ஒரு கற்பலகை குறுக்காக நடப்பட்டுள்ளது. அதில் ஒரு பசு காணப்பெறுகின்றது. பசுவின் மடிக்காம்பு உள்ள இடத்தில் அச்சிற்பப் பலகையில் துளையிடப்பெற்றுள்ளது. அத்துளை வழிதான் மழைநீர் குளத்திற்கு வந்து விழும்.\nஅக்காட்சியைக் காணும்போது பசுவின் மடியிலிருந்து பாலே பெருக்கெடுத்தோடி அக்குளத்தில் வந்து வீழ்வதாகத் தோன்றும். அதனால்தான் அக்குளத்தை முன்னாளில் பாற்குளம் என அழைத்தனர். எத்தனை அற்புதமான கற்பனை குளத்து நீரை புனிதமான பசுப்பாலாகக் (பசும்பால் எனக் கூறுதல் தவறு. அது Fresh Milk என்பதை மட்டுமே குறிக்கும்) கருத வேண்டும் என நமக்குக் கற்பித்த அந்த சிற்பத்தைச் செதுக்கிய சிற்பியின் ஞானம் குடுமியான்மலையைவிடப் பெரிது என்பதை நாம் உணர்வோம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் : (இழப்புகளை இல்லாமல் செய்ய... )\nநம்மாழ்வார் மங்களசாசனம் செய்த ஆதிகேசவ பெருமாள் கோயில்\nஏகாதசி தினங்களின் ஏற்றமிகு சிறப்புகள்\nதசரா திருவிழா களைகட்டியது : குலசை முத்தாரம்மன் கோயிலில் இன்று மகிஷா சூரசம்ஹாரம்\nசக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு\nகம்பர் வணங்கிய சரஸ்வதி தேவி\nகுழந்தைகளுக்கு விஜயதசமி நாளில் வித்யாரம்பம்\nகல்வி தெய்வமான கூத்தனூர் சரஸ்வதி கோயிலின் சிறப்பு\n× RELATED பலாப்பழ ஸ்வீட் பச்சடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-0/", "date_download": "2018-10-21T12:04:26Z", "digest": "sha1:Z7JXCBXIQQ5KTQOY7PPGH4FCJUX7HW45", "length": 12555, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "பாகுபலி 2 படத்தின் இடத்தை பிடித்த ரஜினியின் 2.0- சூப்பர் ஸ்பெஷல்", "raw_content": "\nமுகப்பு Cinema பாகுபலி 2 படத்தின் இடத்தை பிடித்த ரஜினியின் 2.0- சூப்பர் ஸ்பெஷல்\nபாகுபலி 2 படத்தின் இடத்தை பிடித்த ரஜினியின் 2.0- சூப்பர் ஸ்பெஷல்\nபாகுபலி 2 படத்தின் இடத்தை பிடித்த ரஜினியின் 2.0- சூப்பர் ஸ்பெஷல்\nஅதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 3D படம் ரஜினியின் 2.0. இந்த படம் ஆரம்பித்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது.\nஅதேபோல் துபாயில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவும் எப்படி வரவேற்றது என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.\nபடத்தில் VFX வேலைகள் நிறைய இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் லைகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇதற்கு நடுவில் படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி பாகுபலி 2 ரிலீஸாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அடுத்த வருடம் அதே நாளில் 2.0 ரிலீஸ் ஆவதால் எப்படிபட்ட வசூல் சாதனை நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.\nஇந்திய அளவில் மரணமாஸ் காட்டிய சர்கார் டீஸர்- ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்று\nகபாலி பட நடிகையின் செம ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமுழுநிர்வாண புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஞாயிறுக்கிழமை 21ஆம் திகதி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகர்...\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா சம்பள உயர்த்திக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தலைமையில் பதுளை ஹாலிஎல என்ற இடத்தில் நேற்றைய...\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியினை இன்றையதினம் ஆரம்பித்தார். யாழில் இக்கட்சிக்கான அங்குரார்ப்பனம் மதத் தலைவர்கள் முன்னிலையில் இன்று காலை இடம்பெற்றது....\nமீனராசி அன்பர்களே இன்று குடும்பத்தினரை அனுசரித்துப் போவது நல்லதாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: தன்னம்பிக்கையுடன்...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konjamvettipechu.blogspot.com/2011/03/blog-post_08.html", "date_download": "2018-10-21T11:52:34Z", "digest": "sha1:CSAD7TA25PCE5T7CTABHH2UX6UNT2WDO", "length": 125453, "nlines": 783, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: இங்கிட்டு கலாச்சாரம் .... அங்கிட்டு அமெரிக்கா.....", "raw_content": "\nஇங்கிட்டு கலாச்சாரம் .... அங்கிட்டு அமெரிக்கா.....\nபோன வாரம், நான் நெல்லையில் உள்ள ஒரு தோழியிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்த பொழுது, அவள் ஒரு கேள்வி கேட்டாள். \"சித்ரா, நீ அமெரிக்காவிலேயே இருக்கியே நம்ம ஊரு கலாச்சாரத்தை அங்கே பின்பற்ற முடிகிறதா நம்ம ஊரு கலாச்சாரத்தை அங்கே பின்பற்ற முடிகிறதா\nஎனக்கு அமெரிக்காவில் பிடித்ததில் முக்கியமாக ஒரு விஷயம் - இங்கே உள்ள கலாச்சார சுதந்திரம். ஹலோ, தப்பா எடுத்துக்காதீங்க... நீங்க எந்த கலாச்சாரத்தை வேண்டுமானாலும் இங்கே பின்பற்றலாம் என்று சொல்ல வந்தேன். அது உங்கள் உரிமையாக கருதப்படுகிறது ... அத்துமீறல்கள் நடக்கும் வரை. கட்டுப்பட்டியாகவும் இருக்கலாம் - எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாமல் இருக்கலாம். அது சுதந்திரமாக நீங்கள் எடுக்கும் முடிவை பொறுத்தது.\nநான் இருக்கும் மாநிலத்திலும் சரி, அருகில் உள்ள சில மாநிலங்களிலும் சரி - தமிழ் கலாச்சாரங்களை தூக்கி சாப்பிட்டு விடுகிற மாதிரி ஒரு கட்டுக்கோப்பான கலாச்சாரத்தோடு, ஆமீஷ் ( Amish) என்ற ஒரு பிரிவினர் (sect) வாழ்ந்து வருகிறார்கள். அவர்களே இங்கே - இதே அமெரிக்காவில் இருக்கும் போது - நாங்கள், நம்மூரு கலாச்சாரத்தைப் பின் பற்ற தடை என்ன\nஅவர்களை பற்றி நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருப்பதால், காமெடி கீமெடி பண்ணாமல், செய்திகளை மட்டும் இந்த பதிவில், தொகுத்து தந்து இருக்கிறேன்.\nAmish Mennonites என்ற ஒரு குழுவினர், கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு சபையை (denomination) சார்ந்தவர்கள். எளிமையான வாழ்க்கை முறை - உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை - எந்த வித நவநாகரீக தொழில்நுட்ப முறைகளையும் ஏற்று கொள்ளாது, இன்றும் இயற்கையோடு ஒத்து வாழ்பவர்கள்.\n1693 ஆம் ஆண்டு, Switzerland ல் Jakob Ammann என்பவரால் தான் இந்த ஆலய சபை முறை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆமானை பின்பற்றியவர்கள், ஆமிஷ் என்றழைக்கப்பட்டார்கள். அதுவே இன்று வரை தொடர்கிறது.\n18 நூற்றாண்டில், இதில் பலர், அமெரிக்காவில் பென்சில்வேனியா ( Pennsylvania ) என்ற மாநிலத்திற்கு வந்து குடியேறி இருக்கிறார்கள். அன்றைய வாழ்க்கை முறையையே இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பின்பற்றி வருகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறதா அமெரிக்காவின் சாயல் இவர்களை பாதிக்கவில்லை.\n2010 இல் எடுக்கப்பட்ட கணக்குப் படி, கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளில் மட்டும் சுமார் 2, 50, 000 ஆமிஷ் மக்கள் இன்னும் அந்த வாழ்க்கை முறைப்படி வாழ்வதாக சொல்கிறார்கள்.\nதங்கள் பிரிவைச் சார்ந்தவர்களைத் தவிர, இவர்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை. இவர்கள் எல்லோரும், அந்த அந்த மாநிலத்தில் ஒரே colony யாக சேர்ந்து வாழ்கிறார்கள். ஒரு காலனி என்பது - 20 - 40 குடும்பங்கள் கொண்டதாக இருக்கும். அடுத்த வீடுகளில் வசித்தாலும், கூட்டு குடும்பத்து முறைப்படி மாதிரிதான், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறார்கள்.\nதங்களுக்கு வேண்டிய பெரும்பாலான உணவு தேவைகளை அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி, காய்கறி பயிர் உற்பத்தி எல்லாம் அவர்களின் கைவேலைகளே.\nஇவர்கள் தச்சு வேலை செய்வதில் வல்லுனர்கள். தங்கள் வீடுகளை, அவர்கள் குழுவினரின் உதவியுடன் தாங்களே கட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் தச்சு வேலைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட மர மேஜைகள், நாற்காலிகள் போன்ற பொருட்களை தங்கள் காலனி பக்கமே கடையாக போட்டு விற்கவும் செய்வார்கள். பெண்களும் தையல் குறிப்பாக quilting என்ற கலையில் தேர்ந்த பயிற்சி பெற்றவர்கள்.\nஇப்படி தனித்து வாழ்வதால், இவர்களுக்கு மற்ற கலாச்சாரத்தைக் கண்டு எந்த வித தூண்டுதலும் (temptation) இருக்காது போல. இவர்கள் வாழ்க்கை முறைக்கு, இவர்கள் நகரங்களில் இல்லாமல் சின்ன சின்ன கிராமங்களில் தான் தங்கி இருக்கிறார்கள்.\nஅவர்களது மத விதிகள், அவர்களது ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டும் கட்டுப்படுத்தாது - அவர்களது அன்றாட வாழ்க்கை முறைக்கும் சட்ட திட்டங்களை வகுத்து உள்ளது.\nஅவற்றில், முக்கிய பத்து விதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:\n1. அவர்கள் உடைகள் கவர்ச்சியான நிறத்தில் - முறையில் - இல்லாமல், ( பொதுவாக கருப்பு நிறம், நீல நிறம்) எளிய முறையில் தைத்து இருக்கப்பட வேண்டும்.\n2 . எந்த காரணம் கொண்டும் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அதனால், எந்த வித நவீன சாதனங்களும் உபயோகிக்க கூடாது. தொலைகாட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கூட இவர்கள் பயன்படுத்துவது இல்லை.\nஅவர்களின் சமையல் அறை: எல்லாம் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட ஜாம் மற்றும் பொருட்கள்:\nஇவர்கள் செய்யும் ரொட்டிகள் மிகவும் பிரபலமானவை. fridge இல்லாததால், உணவு பதார்த்தங்கள் பதப்படுத்தப்படுகின்றன:\n3. கார் போன்ற எந்த வித நவீன பயண வசதிகளையும் பயன்படுத்தக் கூடாது. குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் அல்லது சைக்கிள் போன்ற வாகனங்களில் தான் அவர்கள் இன்றும் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். (எங்கள் ஊர்ப் பக்கம் அடிக்கடி பார்த்து இருக்கிறோம். நான் இருக்கிறது ஒரு கிராமம் என்று தெரிந்து போச்சா\n4. தொலைபேசிகள் மற்றும் அலைபேசிகள் பயன்படுத்தக் கூடாது. சில ஆமீஷ் வியாபாரிகள் (குடும்பங்கள் அல்ல) , சில சமயம் தங்கள் வியாபாரத்துக்கு மட்டும் அலைபேசி சில சமயங்களில் பயன்படுத்துவது பழக்கத்துக்கு வந்துள்ளது.\n5. அஹிம்சை முறைகளைத்தான் பின் பற்ற வேண்டும். இதனால், இவர்கள் எந்தவித ராணுவ சேவைகள் செய்வது இல்லை.\n6. அதை பின்பற்ற விருப்பமில்லாதவர்கள், ஆமீஷ் வாழ்க்கை முறையை விட்டு விட்டு, அந்த காலனியையும் விட்டு விலகி சென்று விட வேண்டும். அங்கேயே இருந்து கொண்டு புரட்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது. மீறி, குடும்பத்துடன் தங்க விளைந்தால், சபையே இவர்களை விலக்கி வைத்து விடும். (நம்ம ஊரு பக்கம், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவது போல.....)\n7. குழந்தைகளையும் அவர்களே தங்கள் காலனியில் நடத்தும் - ஒரு அறை கொண்ட பள்ளிக்கூடத்திலேயேதான் கல்வி கற்க அனுப்ப வேண்டும். அதுவும் அவர்கள் கல்வி முறை, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே. அதன் பின், வாழ்க்கை கல்வி என்ற பெயரில் அவர்கள் வாழ்க்கை முறைக்குத் தேவையான விவாசய செய்முறை (usually organic living) - தச்சு வேலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்முறை எல்லாம் கற்றுத் தரப்படும்.\nகுழந்தைகளுக்கு கட்டாய கல்வி முறையை சட்டமாக கொண்டுள்ள அமெரிக்க அரசாங்கம், இவர்கள் குழந்தைகளை , அமெரிக்க கல்விகூடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு போட்ட பொழுது, 1972 ஆம் ஆண்டு, அமெரிக்க சுப்ரீம் நீதிமன்றம், இவர்களின் குழந்தைகளை கட்டாய கல்விக்கு வலியுறுத்துவது, Free Exercise Clause of the First Amendment விதிமுறையை மீறுவதாக அமைந்து விடும் என்று தீர்ப்பு கூறி விட்டது.\n8. உலகப் பிரகாரமான கேளிக்கைகள் (சினிமா உட்பட) மற்றும் விளையாட்டுக்கள் எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இன்னும் பம்பரம் விடுதல், roller skating போன்ற விளையாட்டுக்கள் தான் இங்கே பிரசித்தம். பொழுதுபோக்கு முறைக்காக, இறைவனைத் துதித்து பாடும் பாடல்களை, அவர்களே கைகளால் செய்யப்பட இசைக்கருவிகள் கொண்டு இசைத்துப் பாடிக் கொள்வார்கள். அதற்கேற்ப, பவ்யமாக ஆடிக் கொள்வார்கள்.\nஎங்க ஊரு பக்கம் உள்ள ரோடு sign . காரில் வேகமாக வருபவர்கள், கவனமாக ஓட்ட வசதியாக:\n9. இயேசு கிறிஸ்துவை மட்டுமே வாழ்கையின் ஆதாரமாக கொண்ட நம்பிக்கை உடையவர்கள். அவர்களுக்கென்று உள்ள ஆலயம் செல்வதும், கூட்டு பிரார்த்தனைகள் செய்வதுமே முதன்மையானதாக கருதப்பட வேண்டும்.\n10. பணிவும் அடக்கமுமே ( humility) எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும். தலைக்கனம், பெருமை, ஈகோ, பகட்டு எதற்கும் இடம் கொடுக்க கூடாது. எல்லாவற்றிலும் எளிமை வேண்டும்.\nஇவர்கள் தாங்களாக புகைப்படங்கள் கூட எடுத்து வைத்துக் கொள்வதில்லை. புகைப்படங்கள் எல்லாம், தம்மை அழகாக காட்டிக் கொள்ள தூண்டி விடும் தற்பெருமைக்குள் (personal vanity) தன்னை தள்ளிவிடக் கூடும் என்று கருதுகிறார்கள். இறைவன் படைப்பில், எல்லோரும் அழகானவர்கள் தான் என்று நம்புகிறார்கள்.\nமற்றவர்கள் (ஆமீஷ் மக்கள் அல்லாதவர்கள்) தங்கள் ஆல்பத்துக்காக, இவர்களை புகைப்படம் எடுக்க , இவர்கள் சம்மதம் வாங்கி எடுத்துக் கொள்ளலாம்.\nஒருவருக்கொருவர் உதவியாக இருத்தல் - குழந்தைகள் வளர்ப்பில் மற்றும் அன்றாட தேவைகளுக்கு, சமூகமாக ஒன்றுபடல் - இறைவன் ஆராதனை மட்டுமே தங்கள் வாழ்க்கை என்று இருக்கிறார்கள்.\nமாட்டுக்குப் பதிலாக குதிரை அல்லது கழுதை வைத்து விவசாயம் நடைபெறுகிறது:\nதங்கள் வேலைகள் அனைத்தையும் தாங்களே செய்து கொள்ளும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை கொண்டவர்கள். இன்னும் கடும் உடல் உழைப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால், பொதுவாக மற்றவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் இவர்களுக்கு வருவதில்லை. அப்படியே நோய்வாய்ப்பட்டாலும், கைமருத்துவம் தான் நம்பி இருக்கிறார்கள். அதையும் மீறி வரும் பொழுது, இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள். மிகவும் அபூர்வமாகத் தான் வெளிமருத்தவம் நாடி, அவர்களுக்கென்று சபை சம்மதம் தெரிவித்து உள்ள குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு செல்வது உண்டு.\nஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண முறை கொண்டவர்கள். விவாகரத்து என்பதே இவர்களில் கிடையாது.\nஅவர்களில் ஒருவரை சந்தித்த பொழுது, நவீன வசதிகளை எதற்காக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டோம். அவர் சொன்ன பதிலில் இருந்து நான் இன்னும் மீளவில்லை:\n\" நவீன வசதிகள் எல்லாம் - மின்சாரம் பயன்படுத்துவது உள்பட - மனிதர் ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன் இயங்கச் செய்ய வைப்பதாகவே உள்ளது. (It encourages independent style of living.) எங்கள் சமூகத்தை சார்ந்து வாழும், கூட்டு வாழ்க்கை முறையை விட்டு விட்டு, தனி மனித - தனி குடும்ப வசதி முறைக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக மாற்றி விடக் கூடியதாக உள்ளது. அது மட்டும் அல்ல, அந்த பொருட்கள் நம்மை அடிமையாக்கி, நம் குடும்பங்கள் - நம் சந்தோசம் - என்று நினைப்பதை விட்டு விட்டு, என் குடும்பம் - என் சந்தோசம் - என்ற குறுகிய வட்டத்துக்குள் நம்மை கொண்டு சென்று விடக் கூடும். எனது அடுத்த வீட்டாருடன், சகோதரத்துவ குணத்துடன் பழக வைக்க விடாமல், அவர்களையே என் போட்டியாளர்களாக கருத வகை செய்து விடும். அந்த பொருட்களை பயன்படுத்துவது, நமது வசதிகளைப் பெருக்குவதாக முதலில் தோன்றினாலும், நமது பணத்தேவைகளையும் அதை விட பலமடங்கு பெருக்கி, எளிய வாழ்க்கை முறையில் கிடைக்கும் மகிழ்ச்சி - நிம்மதி கிடைக்க வழியில்லாமல் செய்து விடும், \" என்றாரே பார்க்கலாம்.\nஇவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள:\nஇப்பொழுது என் தோழி கேட்ட கேள்விக்கு எனது நேரிடையான பதில்:\nஅமெரிக்க constituition சட்ட விதிகளில் முதலாம் விதியாகவே இருப்பது, ஒவ்வொரு அமெரிக்க வாழ் மனிதரும், தங்கள் தங்கள் விருப்பப்படி தெய்வநம்பிக்கை மற்றும் கலாச்சார கோட்பாடுகளை பின்பற்ற சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதே. First Amendment Rights பற்றி தெரிந்து கொள்ள:\nஅதனால், எனது விருப்பப்படி தமிழ் கலாச்சாரத்தை பின்பற்ற எனக்கு அமெரிக்காவில், சட்ட ரீதியாகவே முழு உரிமை உண்டு. தமிழ்நாட்டில், அமெரிக்க பெயரை சொல்லிக்கொண்டு நடக்கும் விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் எனது கலாச்சாரத்தை மனப்பூர்வமாக மட்டும் அல்ல, சட்ட பூர்வமாகவும் பின்பற்ற நான் புரிந்து வைத்து இருக்கிறேன்.\nLabels: அமெரிக்கா ஓ அமெரிக்கா, அனுபவம்\nரெண்டுநாள் டைம் குடுங்க....தங்கி படிச்சிட்டு வரேன்...:))) (பதிவு நீளம் னு சொன்னேன்:))) )\nநம் பண்டைய தமிழர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே இவர்களும் இருக்கிறார்கள் ..நல்லவங்க போல ..புகைப்படம் எடுத்து கொள்ளாததன் காரணம் பிடித்திருக்கிறது ..தெரியாத இனம் பற்றி நல்ல தகவல் நிறைய ... :))\nஅந்த ஊரு பொண்ணுங்க ரொம்ப சூப்பருங்க:)\nபத்து செய்திகளும் மிக அருமை. ஆனால் மின்சாரம் உபயோகிக்க கூடாது,பிள்ளைகளை எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க கூடாது, போட்டோ எடுக்க கூடாது இவையெல்லாம் மூட நம்பிக்கையாகவே எனக்கு படுகிறது. போட்டோ எடுக்க கூடாது என்றால் அவர்கள் முகக்கண்ணாடியே பார்க்க கூடாது. எப்படியோ இருக்கட்டும் நவீன அமெரிக்காவிலும் இது போன்று வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் அந்த இன மக்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.\nசத்தியமா அவங்க சொன்ன காரணத்தை படிச்சிட்டு ஒரு கணம் அமைதியானேன்...ஆரம்பத்தில் படிக்கும்போது என்னடா இந்த நூற்றாண்டில் இப்படி என்ன லூஸு தனம்...டெக்னாலஜியை எதுக்காத பத்தாம்பசலிகள் னு தோணிச்சு...ஆனால் அவங்க சொன்ன காரணம்...சத்தியமான உண்மை....\nஅமெர்க்கா என்றால் கலாச்சார அசிங்க மாயை இன்னும் தமிழர்களிடையே இருக்கு அம்மு...இந்த போஸ்ட் நிச்சயம் அந்த எண்ணத்தை மாற்றும்...:))\nஇது வரை அறியா விசயம்... நம்மை விட அவர்கள் கலாத்தாரம் வித்தியாசமாக உள்ளது...\nஎன்னை கேட்டால் நாமெல்லாம் டெக்னாலஜி க்கு அடிமையாகி...உறவுகளை தூரமாய் வச்சிட்டு...இயந்திர வாழ்க்கை வாழறோம் பா...உண்மையில் இவங்களை பார்த்தால் பொறாமையா தான் இருக்கும்..(கொஞ்சம் கருப்பு வெள்ளை படம் பார்த்த மாதிரி அவங்க வாழ்க்கை முறை இருந்தாலும்.. ) அதுவும் பரவசமா தாண்டா இருக்கு...\nஆமிஸ் மக்கள் பற்றிய பகிர்வு அருமை.18ஆம் நூற்றாண்டு ஸ்டைலில் இப்ப அவர்கள்,இன்னும் கொஞ்ச காலத்தில் மற்றவர்களுக்கு எல்லாம் சலித்து போய் இந்த ஸ்டைல் திரும்ப போவுது,என்னடா படத்தில் ,etihad,emirates air hostess ஆக நிற்கிறாங்களேன்னு பார்த்தால் ஆமிஸ் பெண்கள்.\nவார்த்தையில் மட்டும் கலாச்சார பால் ஊத்தும் போலிதனமான நம்மை சுற்றி இருக்கும் கலாச்சார காவலர்களுக்கு...அந்த ஊரு மக்களை கை எடுத்து கும்பிடலாம் டா...\nஅதுக்காக மின்சாரம், எ.சி, ஃபிரிஜ், கம்பியோட்டார் இதெல்லாம் இல்லாம,.... ம்ம் ஹூம்.. நம்மளால முடியாது சாமியோவ்..\nநிறைய தகவல் தெரிந்து கொண்டோம் ,அருமையான பதிவு அக்கா\nமுன்பே அறிந்திருந்தாலும்.. மிக விளக்கமாக இருந்தது சித்ரா உங்கள் பதிவு.. நன்றி.. அழகான பதில் அந்த நண்பருடையது.. ஹ்ம்..\nஅக்கா கமெண்ட்டா அடிச்சு எழுதுறீங்களே,சமைக்கிற வேலை எதுவும் இல்லியா ஹி ஹி ஹி\nசித்ரா பதிவு அவளவு மெய் மறக்க வச்சிருச்சு....(அதெல்லாம் முடிச்சுட்டு தான் ப்லாக் பக்கம் வருவோம் சகோ...:)) டோன்ட் வொர்ரி...:)) )\nஅமீஷ் மக்கள் குறித்து எனக்கு\nதங்கள் பதிவு படிக்கும் முன்பு எதுவுமே தெரியாது\nஆனாலும் தங்கள் பதிவு படித்து முடித்ததும்\nஅதற்குக் காரணம் தாங்கள் மிகத் தெளிவாக\nதாங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் எடுத்துக்கொள்ளும்\nஅதீத முயற்சிகளுக்கு எங்கள் மனங்கனிந்த பாராட்டுக்கள்\nபழமை, புதுமை - இரண்டும் கலந்த தேசமாக தான் இனி அமெரிக்காவை பார்க்க வேண்டும்.\nதெரியாத பல தகவல் தெரிந்து கொண்டேன் இன்னும் இதே மாதரி பல பதிவுகள் எழுதணும்....ஆனா சின்ன பதிவா போடனும்\nதெரியாத அமெரிக்க ஆமீஷ் மக்கள் கலாசாரத்தை தெரிந்து கொண்டேன்...நல்ல தகவல்.... பகிர்வுக்கு நன்றி.......\nகலாச்சாரம் என்பதும் தனி மனித விருப்பங்கள்..\nஉருப்படியான பதிவு.. நல்ல தகவல்கள்\nஅந்த படங்கள் தெரியவில்லை..உங்கள் சதியை வன்மையாக கண்டிக்கிறேன் ...\nஎந்த காரணம் கொண்டும் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. .............///////////////////\nஅமெரிக்காவிலா இன்னும் எனக்கு ஆச்சரியம் விலகவில்லை ..................\nநம்ம மட்டும் தான் உலகத்திலேயே கலாச்சாரப் பின்னணி உடையவர்கள் என்றும் மேலை நாடுகளில் கலாச்சாரமே கிடையாது என்றும் கண்மூடித்தனமா பேசிட்டு பெத்த மகளை கூடப் பிறந்த சகோதரியை \"கௌரவக் கொலை\" பண்ணுற கலாச்சாரம்தானே ந‌ம்முடைய‌து.... ரொம்ப சீக்கிரமா நாகரிகம் கண்டுபிடிச்ச அதே நம்ம இனம்தான் மிக எளிதில் நாகரிகத்தைத் தொலைச்ச இனமும் கூடன்னும் சொல்லலாம்.... என்னைப் பொறுத்தவரை கலாச்சாரம் என்பது ஒவ்வொரு மனுஷனுக்கும் மாறுபடும்...ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபடும்... அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளை விதித்தால் பொதுவாகக் கலாச்சாரம் மாற்றி எழுதப்படுவது நிதர்சனம்....\nஏற்கெனவே இவர்களைப் பற்றிப் படித்திருக்கிறேன்.... நான் யூனிசிஸில் வேலை பார்த்தபோது எங்கள் ப்ராஜெக்டின் ஃப்ரண்ட் ஆஃபீஸ் எஞ்சினியர் இங்கே வந்திருந்தபோது பெங்களூர் சிவாஜி நகர் சர்ச்சுக்கு சண்டே மாஸுக்கு அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் கூட்டிட்டுப் போனேன்... அப்போ நம்ம ஊர் பற்றி நான் எடுத்துச்சொல்ல இந்த மக்களைப் பற்றி அவரும் நிறைய சொன்னார்...... இப்போ உங்க பதிவைப் படித்த பிறகுதான் யோசிக்கிறேன் ஒருவேளை அவரும் இந்த இனத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பாரோன்னு ஏன்னா அவருடைய உடைகளை இப்போ யோசிச்சுப்பார்த்தா அப்படி ஒரு டவுட் வருவதைத் தடுக்க முடியல.... \"பேக்கர்\" என்பது அவருடைய சர் நேம் மேட்ச் ஆகுதான்னு அக்கா தான் பார்த்து சொல்லணும் ஏன்னா அவருடைய உடைகளை இப்போ யோசிச்சுப்பார்த்தா அப்படி ஒரு டவுட் வருவதைத் தடுக்க முடியல.... \"பேக்கர்\" என்பது அவருடைய சர் நேம் மேட்ச் ஆகுதான்னு அக்கா தான் பார்த்து சொல்லணும்\nவெல்..... இந்தப் பதிவு வித்தியாசமான நடையில் இருந்தது அக்கா.... ரொம்ப எளிமையா எடுத்துச் சொல்லிப் பதிஞ்சிருக்கீங்க... அது எவ்ளோ கடினம்னு நீங்க கொடுத்திருக்குற லிங்கைப் படித்துப் பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.... நிறைய எழுதுங்க அக்கா..... அமெரிக்காவுக்குப்போனாமோ சான்ஃப்ரான்ஸிஸ்கோ ப்ரிட்ஜுல நின்னு ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டோமான்னு இல்லாம அவங்க வாழ்க்கை முறையையும், பல தெரியாத இடங்களையும் மக்களையும் எளிய தமிழில் சுவாரஸ்யமா அறிமுகப்படுத்திப் பதிந்து வைப்பது ரொம்ப அழகான விஷயம் அக்கா.... இது நிச்சியம் அடுத்த தளத்துக்குக்கான அங்கீகாரம் பெறும் காலப்போக்கில்..... தொடர்ந்து கலக்குங்க அக்கா.....\n///\"பேக்கர்\" என்பது அவருடைய சர் நேம் மேட்ச் ஆகுதான்னு அக்கா தான் பார்த்து சொல்லணும்\nHe maybe from another group of people called Quakers. ஆமிஷ் மக்கள் பொதுவாக தங்கள் கூட்டத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள். இல்லை, அவர் இந்த கூட்டத்தை விட்டு விலகி வந்தவராக இருக்கலாம்.\n//அந்த பொருட்களை பயன்படுத்துவது, நமது வசதிகளைப் பெருக்குவதாக முதலில் தோன்றினாலும், நமது பணத்தேவைகளையும் அதை விட பலமடங்கு பெருக்கி, எளிய வாழ்க்கை முறையில் கிடைக்கும் மகிழ்ச்சி - நிம்மதி கிடைக்க வழியில்லாமல் செய்து விடும்//\nஎவ்வளவு சரியா யோசிச்சு வாழறாங்கன்னு நினைக்கும்போது வியப்பாகத்தான் இருக்குது. நவீன வசதிகளால் மக்கள் மனதளவில் தீவுகளைப்போல மாறிக்கொண்டுவருவது உண்மைதான்.\nஇதை படிக்கவும் பார்க்கவும் நமக்கு நன்றாக இருக்கலாம்....ஆனால் இன்றைய தலைமுறை இதை மனப்பூர்வமாக கடைபிடிக்கிறார்களா இல்லை போன தலைமுறையின் கட்டுப்பாட்டுக்கு பயந்தா கிராம பஞ்சாயத்தை குறை சொல்லும் நாம் இதை பாராட்டுவதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன்\nஆமிஸ் மக்கள் பற்றிய அறியதந்தமைக்கு நன்றி சித்ராக்கா.\nஇவர்களை நேரில் பார்க்கவேண்டும்போல் உள்ளது.\nகுழந்தைகள் - 14 வயதிற்கு மேல், எப்பொழுது தயார் என்று நினைக்கிறார்களோ அப்பொழுது தான், இந்த குழுவிற்குள்ள விதிகளை - நிரந்தரமாக - உறுதிமொழியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். விருப்பம் இல்லா குழந்தைகள் குழுவை விட்டு விலகி செல்ல உரிமை உண்டு.\nஆனா இப்படியும் வாழ முடியுமா கல்வி மிக மிக அவசியம்....\nசீக்கிரத்துல பெட்ரோல் தீர்ந்தா...நாமெல்லாம் குதிரை வண்டி சவாரி தான்\nஇந்தியாவில் இன்னும் பழமையை ஆதரிக்கிறோம் என்று பெண்களையும் காதலர்களையும் (உண்மையான காதலர்களை சொன்னேன்) கொடுமைப்படுத்தி சாகடிப்பது என்றெல்லாம் சிலர் இருக்கிறார்கள். ஆனால் போக்குவரத்து முதல் போன் வசதி வரை எல்லாவற்றையும் பயன்படுத்திக்கொண்டுதான் இப்படி சொல்கிறார்கள். நிச்சயம் ஆமிஷ் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்தான். அவர்களால் நம் வாழ்க்கைக்கு எளிதாக மாறிவிட முடியும். ஆனால் நம்மால் அந்த உலகத்துக்குள் போக நினைத்தாலும் நம் மனம் என்னும் குரங்கு விடாது.\nநவீன வசதிகள் கலாச்சாரத்தை பாதிக்கும் விஷயம் தான். ஆனால் நேரத்தை மீதப்படுத்தி கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.\nகாலத்திற்கு ஏற்ப ஏற்படக்கூடிய மாற்றங்களை ஏற்கும் கலாச்சாரங்களே நீடிக்கின்றன. இல்லையெனில் கட்டாயப்படுத்தப்படுதல் என்பது மட்டுமே மக்களின் மனதில் நிற்கும்.\nநிறைய தகவல்களை சிறப்பாக தொகுத்து சொல்லியிருக்கீங்க மேடம் சூப்பர்\n////காலத்திற்கு ஏற்ப ஏற்படக்கூடிய மாற்றங்களை ஏற்கும் கலாச்சாரங்களே நீடிக்கின்றன. இல்லையெனில் கட்டாயப்படுத்தப்படுதல் என்பது மட்டுமே மக்களின் மனதில் நிற்கும்.////\n......////காலத்திற்கு ஏற்ப ஏற்படக்கூடிய மாற்றங்களை ஏற்கும் கலாச்சாரங்களே நீடிக்கின்றன. இல்லையெனில் கட்டாயப்படுத்தப்படுதல் என்பது மட்டுமே மக்களின் மனதில் நிற்கும். /////\n......அது அவர்களுக்கு மட்டும் அல்ல, நமது தமிழ் கலாச்சரத்துக்கும் பொருந்தும் தானே.... ஆனால், நான் சொல்ல வந்தது என்னவென்றால், அமெரிக்காவில் 18 வது நூற்றாண்டில் இருந்து இருந்தாலும், தங்கள் கலாச்சாரத்தை பேணி வரும் சுதந்திரமும் பக்குவமும் அவர்களிடம் இருக்கிறது. நாளை, அவர்கள் நிலை மாறலாம். அது அவர்களுக்கு இருக்கும் சுதந்தரத்தைத் தான் காட்டுமே தவிர, குறையாக - சாபக் கேடாக காட்டாது.\nஅறிவதற்கு பல அறிய விஷயங்கள் சித்ரா.. நன்றாக உள்ளது. இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட மக்களா\nஅதிலும் எந்த அறிவியல் வளர்ச்சியையும் உபயோகிக்காமல் இருப்பதென்பது எவ்வளவு பெரிய விசயம். அவர்களுக்கு எனது வணக்கங்கள்.\n//எந்த காரணம் கொண்டும் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அதனால், எந்த வித நவீன சாதனங்களும் உபயோகிக்க கூடாது. தொலைகாட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கூட இவர்கள் பயன்படுத்துவது இல்லை//\nகொஞ்ச நேர மின்வெட்டுக்கே நாமெல்லாம் கூப்பாடு போடறோம் :-))))\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஅவர்களது மத விதிகள், அவர்களது ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டும் கட்டுப்படுத்தாது - அவர்களது அன்றாட வாழ்க்கை முறைக்கும் சட்ட திட்டங்களை வகுத்து உள்ளது.\n இந்த நவீன உலகத்துல இப்படியுமா இருக்காங்க\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஎனது விருப்பப்படி தமிழ் கலாச்சாரத்தை பின்பற்ற எனக்கு அமெரிக்காவில், சட்ட ரீதியாகவே முழு உரிமை உண்டு. தமிழ்நாட்டில், அமெரிக்க பெயரை சொல்லிக்கொண்டு நடக்கும் விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் எனது கலாச்சாரத்தை மனப்பூர்வமாக மட்டும் அல்ல, சட்ட பூர்வமாகவும் பின்பற்ற நான் புரிந்து வைத்து இருக்கிறேன்.\n மரண வீடுகளில் வாசிக்கப்படும் பறை எனப்படும் மேளத்தை நான் ஊரில் இருக்கும் போது கேட்டதில்லை ஆனால் இங்கு பல மரண வீடுகளில் பார்த்திருக்கிறேன்\nநாம் நமது சொந்த இடங்களில் இருக்கும் போது கலாச்சாரம் ஆற்றி கவலைப்படுவதில்லை ஆனால் அந்நிய தேசத்துக்கு வந்தவுடன் எமது மண், மொழி, கலாச்சாரம் மீது பற்று வந்துவிடுகிறது ஆனால் அந்நிய தேசத்துக்கு வந்தவுடன் எமது மண், மொழி, கலாச்சாரம் மீது பற்று வந்துவிடுகிறது\nஎனக்கும் எல்லா நவீன வாய்ப்பும் கிடைத்திருந்தால், என் வளர்ச்சி வீதம் அதிகமாய் இருந்திருக்குமே என்று இங்கே இருக்ககூடிய கிராமத்து இளைஞர்கள், நினைப்பது போல, அங்கே உள்ள இளைஞர்கள் பிற்காலத்தில் நினைக்ககூடும் அல்லவா\nவெல்கம் பேக் டூ நார்மல் சித்ரா\nபதிவு நீளம்னு சிலர் கமெண்ட் ல சொல்லி இருக்காங்க.. ஆனா மயிலுக்கு தோகை நீளம்கறதால அதை வெட்டி விட முடியாது..இந்த பதிவுக்கு இந்த விளக்கம் அவசியம் தான்... சிறந்த கலாச்சாரம் பற்றிய பதிவு\n/////எனக்கும் எல்லா நவீன வாய்ப்பும் கிடைத்திருந்தால், என் வளர்ச்சி வீதம் அதிகமாய் இருந்திருக்குமே என்று இங்கே இருக்ககூடிய கிராமத்து இளைஞர்கள், நினைப்பது போல, அங்கே உள்ள இளைஞர்கள் பிற்காலத்தில் நினைக்ககூடும் அல்லவா\nஇருக்கலாம்... ஆனால், இங்கே கவனிக்கப்பட வேண்டியது ஒன்று.... நாங்க சந்தித்தவரின் பதிலில் இருக்கிறது... அவர்கள், வளர்ச்சியை விட கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள். வளர்ச்சி தான் வேண்டும் என்பவர்கள், விட்டு விட்டு போய்விடலாம். மற்றவர்க்கும் தொல்லையாய் இருக்க கூடாது. கடுமையான கலாச்சாரத்தை கட்டிக் காப்பவர்கள், குழந்தைகள் சுதந்தரமாக எடுக்கும் முடிவுக்கும் தடை சொன்னதில்லை. குழந்தைகளுக்கு, தாங்கள் எதனால் அப்படி இருக்கிறோம் என்று சொல்லியும் வளர்க்கிறார்கள். அதை புரிந்து கொண்டு தான் குழந்தைகள் அங்கு விரும்பி இருக்கிறார்கள். விட்டு விட்டு சென்றவர்களும் உண்டு. அப்படி இருந்தும், எப்படி இவர்களால் மூன்றாம் நூற்றாண்டுக்குள் காலடி எடுத்து வைக்க முடிந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆமீஷ் மக்களின் மக்கள் தொகை குறையாமல், வளர்ந்து வருவதையும் கவனிக்க வேண்டும்.\nசரியான முறையில், கலாச்சாரம் காரண காரியங்கள் - முக்கியத்துவம் புரிந்து வளர்க்கப்பட்டால், அமெரிக்கா வாழ்க்கை முறையினால் - மேல் நாட்டு கலாச்சாராத்தால், தமிழ் கலாச்சாரம் சீரழிந்து போய் விடுமோ என்ற கவலைப்பட வேண்டாமே....\nவெல்கம் பேக் டூ நார்மல் சித்ரா\n......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நான் எப்போ abnormal ஆக இருந்தேன் என்று எனக்கு தெரியல.... நான் எப்போவும் போலத்தான் இருக்கிறேன். எல்லாமே பார்ப்பவர்களின் பார்வையில் இருக்கிறது. :-)\nஅருமையான தகவல் மேடம்.. ஆனால் நாம்தான் இனி இயற்கையோடு வாழ கூடிய இதுபோன்ற முறைகளில் கற்பனையில் கூட வாழ முடியாது...\nதேடினாலும் தெரிந்து கொள்ள இயலாத பகிர்வுக்கு நன்றி.\nஅருமையான ஆக்கப் பூர்வமான பதிவு.அசத்திட்டீங்க சித்ரா...\nநிறைய நல்ல விஷயங்களை நாம் தெரியாமல் இருக்கிறோம் என்பதை உணரவைத்தது இந்த பதிவு.\nஅவர்களது கலாச்சாரம்,அதன் மூலம் எல்லோருக்கும் தரும் நீதிகள் அற்புதம்\nரொம்ப கட்டுப்பெட்டியா இருப்பாங்க போலிருக்கே..அமெரிக்க கலாச்சார சுதந்திரம் பற்றிய விளக்கம் அருமை..மெக்ஸிகோ கலாச்சாரமும் நம் கலாச்சாரத்தை ஒட்டி வரும் இல்லையாக்கா\nகட்டுப்பாடும் உண்டு, சுதந்திரமும் உண்டு. வித்தியாசமான சமூகம். நல்ல பகிர்வு. அமெரிக்காவில் இன்னும் என்னெல்லாம் சொல்ல போறீங்களோ\n//எந்த காரணம் கொண்டும் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அதனால், எந்த வித நவீன சாதனங்களும் உபயோகிக்க கூடாது. தொலைகாட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கூட இவர்கள் பயன்படுத்துவது இல்லை//\nஆற்காடு ராமசாமி பாத்தா எம்பூட்டு சந்தோஜப்படுவார் ஆனா, இலவச டிவி கொடுத்து காக்கா பிடிக்க வழியில்லியேன்னு கலஞ்சர் வருத்தப்படுவாரே\nவித்தியாசமான வாழ்க்கை முறை. அவர்கள் சொல்வதுபோல நம்மில் அதிகம்பேர் டெக்னாலஜியினால் தனிமைப்பட்டுத்தானே போகிறோம் அவர்களோ வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்கள்.\n//உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை - உடைகள் கவர்ச்சியான நிறத்தில் - முறையில் இல்லாமல்,(பொதுவாக கருப்பு நிறம், நீல நிறம்)எளிய முறையில்//\nஇங்கே போல அங்கேயெல்லாம் பதிவெழுதும் கலாச்சாரக் காவலர்கள் இல்லை போல\nஆமிஸ் மக்கள் பற்றிய அறியதந்தமைக்கு நன்றி சித்ராக்கா.\nஓட்டு போட்டுட்டு நான் எஸ்கேப்\nஇன்றைய என் பதிவை நீங்க படிச்சுட்டீங்களா\nகலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nMANO நாஞ்சில் மனோ said...\n//கார் போன்ற எந்த வித நவீன பயண வசதிகளையும் பயன்படுத்தக் கூடாது. குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் அல்லது சைக்கிள் போன்ற வாகனங்களில் தான் அவர்கள் இன்றும் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். (எங்கள் ஊர்ப் பக்கம் அடிக்கடி பார்த்து இருக்கிறோம். நான் இருக்கிறது ஒரு கிராமம் என்று தெரிந்து போச்சா\nவணக்கம் சகோதரி, ம்... ஒரு நீண்ட பெரு மூச்சு, என்ன ஒரு ஆச்சரியம்- இப்படியும் மக்களா எங்கள் நாட்டு மக்களுடன் ஒப்பிடும் போது இவர்களின் கால் பங்கு பண்பாட்டு, கலாசார விழுமியங்களிற்கும் சமனாவார்களோ தெரியாது. அவர்களுக்கு சபாஷ். அருமையான பதிவு. எங்களைப் போன்ற அன்பு உள்ளங்களுக்காக அதிக கவனம், தேடல் எடுத்துப் பதிவினைத் தந்துள்ளீர்கள்.\nநம் பண்டைய தமிழர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே இவர்களும் இருக்கிறார்கள் ..நல்லவங்க போல ..புகைப்படம் எடுத்து கொள்ளாததன் காரணம் பிடித்திருக்கிறது ..தெரியாத இனம் பற்றி நல்ல தகவல் நிறைய ... :)//\nபண்டைய தமிழர்கள் தம்மைப் பற்றி, தமது பண்பாட்டுப் பாடல்கள் பற்றி குறிப்புக்களாக ஏட்டுச் சுவடிகளிலும், கல்வெட்டுக்களிலும் எழுதி வைத்திருந்தார்கள். இம் மக்களுடன் பண்டைய தமிழர்களை ஒப்பிடுவது தவறு என்று நினைக்கிறேன்.\nசகோதரி, இன்றைய கால கட்டத்தில் ஒரு மனிதனது சுய நிர்ணய உரிமையை நிர்ணயிக்க இம் மக்களைப் போன்ற கட்டுக் கோப்பான பண்பாட்டு முறைகள் அத்தியாவசியமாகின்றது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது கலை கலாச்சாரங்கள் குறிப்பிட்ட ஒரு சந்ததியிடன் மாத்திரமே நிலைத்திருக்கிறது. பிறிதொரு அல்லது இன்றைய இரண்டாம், மூன்றாம் தலை முறையினரிடம் இத்தகைய கலாசார விழுமியங்கள் பற்றிய அறிவோ அல்லது அதனைப் பின்பற்றும் திறமையோ பின் தங்கிய நிலையில் தான் உள்ளது. ஆகவே எம்மவர்கள் இந்த மக்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.\nஇன்னொரு விடயம், இந்த மக்கள் என்ன மொழியினைப் பேசுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம்\nகூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் விவசாயம் செய்து தமக்குள்ளே பரிமாறிக் கொண்டாலும் இதர தேவைகளுக்கான பணத்தினை எப்படிப் பெற்றுக் கொள்வார்கள்\nநல்ல பகிர்வு .எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த குதிரை வண்டி சவாரிதான\nசித்ரா, மின்னசோட்டாவில் ஒரு தடவை அமிஷ் ஃபார்ம் டூர் போனோம் (ஆமா, இதையும் கமர்சியல் ஆக்கிட்டாங்க). ரொம்ப ஆச்சரியப்படத்தக்க மக்கள். அங்கே போனவுடன்தான், நாங்கள் ஆர்கானிக் உணவு முறைக்கு மாறி (2003 லருந்து), அமிஷ் பண்ணைகளிலிருந்து வரும் உணவுப்பொருட்களை விற்பதற்கென்றே உள்ள கோ-ஆப்பரேடிவ் கடைகளில் பொருட்கள் வாங்க ஆரம்பித்தோம். அடடா, அந்த உணவுப்பொருட்கள்தான் என்ன ருசி... எங்க கிராமங்களில் முன்பு கிடைக்கும் இயற்கை உணவுப்பொருட்கள் மாதிரியே\nஎன்ன, க்ரோசரி ஸ்டோரில் 2.50 க்கு கிடைக்கும் 1 காலன் பால். இந்தக் கடைகளில் 5 க்கு (ஆர்கானிக்) கிடைக்கும். அந்த (உண்மையான) சுவைக்காக வாங்கலாம். அப்புறம், அங்கு கிடைக்கும் சாலட், பேக்கரி ஐட்டம்ஸ், ஜாம் எல்லாம் தனிச்சுவையோடு இருக்கும்.\nபுதுப்புது தகவலோடு கலக்குங்க. அப்படியே பென்சில் பக்கம் இருக்கும் பூர்வீக இந்தியர்கள் (இப்பவும் இருந்தால்) பத்தியும் எழுதுங்க\nஇந்த ஃபர்ஸ்ட் அமென்ட்மென்ட் தான் - கிளின்டனக் கேள்வி கேட்கவும் வைக்குது. போர்னோ வெப்சைட்டுகள தைரியமா உலவவும் வைக்குது :(\nஅமெரிக்கக் கலாச்சாரத்தை தவறாகப் புரிந்துகொண்டவர்கள்தான் இந்தியாவில் அதிகம். ஏனென்றால், அந்தக் கலாச்சாரத்தின் தவறான பக்கங்கள்தான் இங்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன\nநிறைய புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.\nவலைபதிவுகளின் நோக்கமே இது போன்ற செய்திகள் தான். வெகு ஜன ஊடகம் நினைத்துப் பார்க்க முடியாத அத்தனை செய்திகளையும் இந்த வலையுலகம் வழங்க முடியும். ஆனால் எவரும் செய்வதில்லை. தமிழர்கள் வாழும் அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்தை வாழ்க்கை முறையை எத்தனை எளிதாக உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே படிக்க முடிகின்றது.\nஇது போன்ற விசயங்களை தொடர்ந்து எழுதுங்க.\nஇது போன்ற விசயங்களுக்கு நீளம் அகலம் பார்க்காதீங்க.\n//கட்டுப்பட்டியாகவும் இருக்கலாம் - எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாமல் இருக்கலாம். அது சுதந்திரமாக நீங்கள் எடுக்கும் முடிவை பொறுத்தது.//\n கலாச்சாரத்துக்கு ரெண்டே ரெண்டு பக்கம்தானிருக்கு இதை ஒப்புக்கொள்ளுகிற துணிச்சல் எல்லாருக்கும் வந்தா பாதி பிரச்சினை தீர்ந்திரும். :-)\nசில இடத்தில ஒன்றுமே செய்ய எலாதக்கா இடத்திற்க தகுந்தத போல மாறத் தான் வேணும் (அதுக்காக கட்டுப்பாட்டை மீறக் கூடாது)\nஉலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..\n//எளிமையான வாழ்க்கை முறை - உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை - எந்த வித நவநாகரீக தொழில்நுட்ப முறைகளையும் ஏற்று கொள்ளாது, இன்றும் இயற்கையோடு ஒத்து வாழ்பவர்கள். //\nஅமெரிக்காவிலா இப்படி என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது.\nஆமீஷ் குழுவினர் போல, தமிழகத்திலும் பல பழங்குடியினர் தங்களது குடியிருப்புகளில் சத்தமின்றி, அவரவர்களின் சுயகட்டுப்பாட்டுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இருபத்தியோராம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியை அவர்கள் விரும்பவில்லை. கொல்லிமலைப் பகுதியில் ஒரு கிராமத்தில் சமீபத்தில்தான், அதுவும் மாவட்ட ஆட்சியாளர் வற்புறுத்திச் சொல்லி மின்சாரமே பெற்றுக்கொண்டார்களாம்.\nநிறைய தகவல்களும், நல்ல படங்களுமாய் ஒரு சுவாரசியமான இடுகை. பகிர்வுக்கு நன்றி\n//10. பணிவும் அடக்கமுமே ( humility) எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும். தலைக்கனம், பெருமை, ஈகோ, பகட்டு எதற்கும் இடம் கொடுக்க கூடாது. எல்லாவற்றிலும் எளிமை வேண்டும்.//\nஇதை படிச்சதுமே கை காலல்லாம் புல்லரிச்சி போயிடுச்சி :-))\nஇந்த காலத்துல இப்படி ஒரு கலாச்சாரமா.\nஇனியும் இப்படி மாறுவது என்பது முடியாதது.. நல்லவேளை அவர்கள் இந்தியாவில் இல்லை.. இருந்திருந்தால்.\nரொம்ப அருமையான பதிவுங்க.. அமெரிக்கா மேல கலாச்சார சீரழிவுக்கான இடம் அப்படி இப்படி கேவலமா பேசுறவங்க எல்லாரும் இத படிங்கப்பா.\nஎங்களுடைய பார்க்க வேண்டிய லிஸ்டில்\nஇந்த அமினிஸ் villageயும் இருக்கின்றது...சென்ற வருடம் போகலாம் என்று பிளன் போட்டோம்...அப்பறம் அதற்கு போகாமல் அக்‌ஷ்தாவிற்காக Hersheyஸ் பார்க் போய்விட்டு வந்தாச்சு...திரும்பவும் ஞாபகம் செய்து விட்டிங்க...இந்த முறை கண்டிப்பாக போக வேண்டும்..\nஎத்தனை நல்ல விஷயங்களை நாம் அறியாமல் இருந்து வருகிறோம் என்பதை உங்கள் பதிவு அழகாக எடுத்துச் சொல்கிறது.\nஉண்மையிலேயே அருமையான பதிவு, இக்காலத்தில் இப்படி ஒரு மக்களா என ஆச்சரியப்படும் வேலையில், நம் ஊரில கலாச்சாரம் கத்தரிக்காய் என நடக்கும் சமாச்சாரங்களை நினைக்கையில் வேதனையே வருகிறது, ஆனாலும் ஒரு வேளை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இல்லாமல், நமது நாட்டை போன்ற நாடுகளில் இருந்தால் அது போன்ற வாழ்க்கை வாழ முடியுமா\n////இந்த மக்கள் என்ன மொழியினைப் பேசுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம்\nஇவர்கள் டச் என்ற மொழியின் ஒரு வித கலவையில் (Dutch and German mixed) பேசுகிறார்கள்.\n///கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் விவசாயம் செய்து தமக்குள்ளே பரிமாறிக் கொண்டாலும் இதர தேவைகளுக்கான பணத்தினை எப்படிப் பெற்றுக் கொள்வார்கள்\nஇவர்கள் வளர்க்கும் கோழிகள் (organic) கடைகளில் விற்கிறார்கள். மேலும் இவர்களது தச்சு வேலை பொருட்கள் மற்றும் Quilts எல்லாம் , தங்கள் கடைகளில் விற்கிறார்கள். இந்த கடைகளும் ஊருக்கு ஒதுக்குப் புறமாகவே உள்ளன.\nஅமெரிக்கா பெயரை சொல்லி வழமை போல் நடப்பது நடந்துகினேதான் இருக்கு ...\nமுழுமையான உடை ‍‍--- ஹும்ம்ம் ...\nஉண்மையில் அவர்களை பார்த்து பொறாமையா இருக்கு சித்ரா . இந்த மாதிரி நம்ம ஊர்ல நடக்குமா \nஇவர்களை பற்றி முதலில் கேள்வி பாட்டு இருக்குறேன் ஆனால் இவளவு தகவல் தெரியாது ....\nஇது உங்களுக்கு .. said...\nமிகவும் நல்ல தகவல் ..பகிர்வுக்கு நன்றி இங்க ..\nஅட போங்க அக்கா. முதல்ல நம்ம ஊருக்கு கலாச்சாரம்னா என்னனு சொல்லி தரனும்.\nஅருள் சேனாபதி (பவானி நம்பி) said...\nகாமெடி கீமெடி பண்ணாமல், செய்திகளை மட்டும் இந்த பதிவில், தொகுத்து தந்து இருக்கிறேன். //\nநிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டோம் உங்கள் பதிவின் மூலம்..\nஅந்த மக்களை பார்த்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கு.\nOklahoma- இந்த இடத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.\nஅருமையான பதிவு...பதிவிற்க்கு மிக்க நன்றி..மிக அருமை..\n***ஆமீஷ் ( Amish) என்ற ஒரு பிரிவினர் (sect) வாழ்ந்து வருகிறார்கள்.**\nஇவங்க பத்தி \"Harrison Ford's Witness\"படம் மூலம்தான் நான் தெரிந்துகொண்டேன். நீங்க கொடுத்திருக்க ஒரு சில ஸ்டில்ஸ் அந்தப்படத்தில் இருந்து எடுத்த மாதிரி இருக்கு :)\n***நீங்க எந்த கலாச்சாரத்தை வேண்டுமானாலும் இங்கே பின்பற்றலாம் என்று சொல்ல வந்தேன். ***\nகண்சர்வேட்டிவா வாழவும் கலாச்சார சுதந்திரம் வேணும்/கொடுக்கப்படனும் னு பலருக்கு தெரிய மாட்டேங்கிது\nதேடிப்பிடித்தால் நம்மூரிலும் எங்காவது மூலையில் உள்ள கிராமங்களில் இது போன்ற எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள் இருப்பார்கள்.\nமிக அருமையான தகவல் சகோதரி சித்ரா. உங்களது இடுகைகள் ஒவ்வொன்றும் உங்கள் மனப்பக்குவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.\nஇந்தக் காலத்திலும் இப்படியா என்பதுபோல அருமையான விளக்கம் சித்ரா.பாராட்டலாம் உங்களை.\nஇவர்களைப்போல ஒருபகுதியினர் இங்கும் வாழ்கிறார்கள்.\nஇன்றுவரை ஜீன்ஸ் அல்லது முழுக்கால்ச்சட்டை பெண்கள் அணிவதேயில்லை \nநான் இந்த ஆமிஸ் குடும்பத்தில் வந்து பிறந்திருக்கலாம் (எட்டாம்ப்புக்கு மேல படிக்க வேண்டாம்ல)...ஹா...ஹா...ஹா.\nஇந்த ஆமிஸ் குடும்ப பின்னனியை வைத்து ஒரு ”ஆமிஸ் ஃபயர் ப்ளேஸ்” விளம்பரம் வரும் பார்த்து இருக்கீங்களா\nஎரிபொருள் சிக்கனம், தச்சில் டச்சு(Dutch Crafters) வேலைப்பாடு என அருமையாக இருக்கும்.\n////ஆனால் மின்சாரம் உபயோகிக்க கூடாது,பிள்ளைகளை எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க கூடாது, போட்டோ எடுக்க கூடாது இவையெல்லாம் மூட நம்பிக்கையாகவே எனக்கு படுகிறது./////\n.... அது அவர்கள் கலாச்சாரம். அதை நாம் குறை கூற கூடாது. மதிக்கத் தானே வேண்டும். நமக்கு உயர்வாகத் தெரியும் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி மற்ற நாட்டினரிடம் பேசும் போது, அவர்களுக்கு எத்தனையோ விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவே படலாம். அதற்காக நாம் அவற்றை பின்பற்றாமல் இல்லையே.. மேலும், அவர்கள் வாழ்க்கை முறைக்கு, அவர்களுக்கு basic education பெற்று கொள்ள எட்டாம் வகுப்பு வரைக்கும் - அதுவும் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் தான் கற்று கொள்கிறார்கள். அதுவே போதும் என்றும் நினைக்கிறார்கள்.\nநவீன மின் உபகரணங்கள் உபயோகிக்காமல் வாழ முடியுமா...ஆச்சர்யமாக இருக்கிறது. அதை கண்டிப்பாகப் பின்பற்றும் அவர்கள் கலாச்சாரமும் போற்றுதலுக்குரியது. மிகுந்த ஆச்சர்யமூட்டும் சமூகம்.\n//\"அஹிம்சை முறைகளைத்தான் பின் பற்ற வேண்டும்.\"//\nஇவர்களது உணவுப் பழக்கங்கள் எப்படி...\nஅமெரிக்காவை கண்டபடி தொட்டதற்கெல்லாம் திட்டிக் கொண்டிருக்கும் நம்ம ஊர் கம்யூனிஸ்ட்கள் இந்த கட்டுரையை படிக்கட்டும்\nகழகப் பிரியாவோ / களப் பிரியாவோ என்று ஒன்னு கலாச்சாரம் பற்றி குப்பை கொட்டுமே அது இதையெல்லாம் வாசிக்காதா\nபெண்கள் ஜீன்ஸ் போடுறதும் ,தண்ணி அடிக்கிறதும் , கண்டவனோடு சுத்துரதும்தான் கலாச்சார சுதந்திரம் என்று நினைக்கும் கேவலமான அந்தப்\nபிறவிக்கு இந்த லிங்க் அனுப்பி இருக்கேன் மேடம். நன்றி\nவெயிட் ய மினிட் ஃபார் த்ரீ டேஸ் ப்ளீஸ்...\nபதிவ படிச்சுட்டு வந்து கமெண்ட் போடறேன்... மூணு நாளுக்குள்ள முடியுமான்னு தெரியல... பார்ப்போம்..\nநீங்க சொன்ன மாதிரியே நம்மூர் கலாச்சாரத்தை மிஞ்சியவர்களாக இருக்கிறார்களே... ஆமாம்.. நீங்க அம்புட்டு கிராமத்துலயா இருக்கீங்க...\nவேடந்தாங்கல் - கருன் said...\nபத்து செய்திகளும் மிகமிக அருமை. படிக்க , படிக்க சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது.\nநவீன வசதிகள் கலாச்சாரத்தை பாதிக்கும் விஷயம் தான். ஆனால் நேரத்தை மீதப்படுத்தி கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது. //\nதொலைக்காட்சியினாலும் நம் குடும்பத்தில் உள்ளவர்களுடனேயே\nகலந்து பழகும் நேரம்தான் குறைந்து விடுகின்றது\nதெரிந்து கொள்ள வேண்டிய இதுவரை அறியாத\nபுது தகவல்கள் நிறைந்த பதிவு\n//அது மட்டும் அல்ல, அந்த பொருட்கள் நம்மை அடிமையாக்கி, நம் குடும்பங்கள் - நம் சந்தோசம் - என்று நினைப்பதை விட்டு விட்டு, என் குடும்பம் - என் சந்தோசம் - என்ற குறுகிய வட்டத்துக்குள் நம்மை கொண்டு சென்று விடக் கூடும். எனது அடுத்த வீட்டாருடன், சகோதரத்துவ குணத்துடன் பழக வைக்க விடாமல், அவர்களையே என் போட்டியாளர்களாக கருத வகை செய்து விடும். //\nமனம் திறந்து... (மதி) said...\n//சி.பி.செந்தில்குமார்:...பதிவு நீளம்னு சிலர் கமெண்ட் ல சொல்லி இருக்காங்க.. ஆனா மயிலுக்கு தோகை நீளம்கறதால அதை வெட்டி விட முடியாது..இந்த பதிவுக்கு இந்த விளக்கம் அவசியம் தான்... //\nஅருமையானதொரு பகிர்வு. மிக நன்று சித்ரா.\nஅற்புதமான பதிவு சித்ரா. ஆச்சர்யமான தகவல்களை அளித்ததற்கு நன்றி.\nஆச்சரியமூட்டும் தகவல்கள். அதற்கேற்ற புகை படங்களுடன் வெளியிட்டுள்ளீர்கள் வாழ்த்துகள்\nஇலவச டிவிக்களையெல்லாம் அவங்க வாங்க மாட்டாங்களா\nதமிழ்நாட்டில், அமெரிக்க பெயரை சொல்லிக்கொண்டு நடக்கும் விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கலாம்.//// மொத்தத்துல சூப்பர் மொத்து தங்கச்சியோவ்..:))\n அவர்கள் சொன்ன காரணங்கள் சிந்திக்க வைக்கின்றன....\n//அமெரிக்காவில் எனது கலாச்சாரத்தை மனப்பூர்வமாக மட்டும் அல்ல, சட்ட பூர்வமாகவும் பின்பற்ற நான் புரிந்து வைத்து இருக்கிறேன்//\nஎனக்கும் இதே புரிந்துணர்வு இருக்கு சித்ரா.\nஅருமையான பகிர்வு. அந்த மக்களுக்கு ஒரு வணக்கம்.\nநிறைய தகவல்களை சிறப்பாக தொகுத்து சொல்லியிருக்கீங்க\nஎன்னங்க இது இந்த காலமான காலத்திலயும் இப்படிபட்ட கட்டுக்கோப்பான, அதே சமயத்தில் அந்த காலத்திய கலாச்சார பழக்கவழக்கங்களையே பின்பற்றும் மக்களா ஆச்சர்யமா இருக்கு... நல்ல பகிர்வுங்க..\nஇந்த காலத்தில் இப்பிடி பட்ட மக்களா நிச்சயம் இவர்களை நேரில் சந்திக்க வேண்டும்\nஎல்லோரும் வெளிநாட்டிற்குச் சென்றால் சொந்த ஊரைப் பற்றியே எழுதுவார்கள். நீங்கள் மட்டும்தான் கொஞ்சம் வித்தியாசமாக வாழும் ஊரைப் பற்றி நிறைய எழுதுகிறீர்கள்.\nபுதிய தகவல். நன்றி சித்ரா.\nஇவங்க வாழ்கைமுறையும் ஒருவிதத்துல நல்லாத்தான் இருக்குது. :-)\nகலாச்சார பதிவிட்டு பதிவுலகின் கலாச்சாரத்தை காப்பாற்றி விட்டீர்கள்.\nஇந்தக் காலத்திலும்,அதுவும் அமெரிக்காவில்,இப்படியொரு பிரிவினரா\nமிகவும் அருமை சித்ரா....இப்படியும் வாழ முடியும்.....இப்படித்தான் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது...பகிர்வுக்கு நன்றி...\nமிக நல்லதொரு பகிர்வுங்க சித்ரா\nஎந்த ஒரு கொள்கையோ கலாச்சாரமோ முழு மனதோடு ஏற்றுக்கொண்டாள் பின்பற்றுவது மிக மிக சுலபம்\nஅகிம்சை என்று சொல்லப் பட்டதில் புலால் உண்ண மாட்டார்களோ என்று நினைத்தேன். லிங்க் தந்ததற்கு நன்றி. படித்தேன்.\nஇயற்கையை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்று இவர்கள் புரிய வைக்கிறார்கள்.\nஆச்சரியமான தகவல்கள்.. இவ்வளவு ரூல்ஸோட வாழ்றது ரொம்பவே கஷ்டங்க.. அதுலயும்.. கரெண்ட் இல்லாம.. ரொம்பக் கஷ்டம்..\nபடித்த பிறகு மீள முடியா ஓர் உணர்வுக்குள் தள்ளப்பட்டிருக்கிறேன், மீண்டிட மிகவும் முயற்சித்து இந்த பின்னூட்டத்தினைப் பதிவு செய்கிறேன்.. நிச்சயமாக பகிரப்பட வேண்டிய ஒன்றுதான், பகிர்ந்த உங்களுக்கு மனமுவந்த நன்றிகள்..\nஎப்படியும் வாழலாம் என்று இருப்போருக்கு மத்தியில் இப்படியும் வாழ முடியும் என்று காட்டியிருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றி இன்னும் அதிகமாக படிக்க ஆசை இருக்கிறது..\nவாழ்த்துக்கள் Ma'am இப்படி ஒரு நல்ல விஷயத்தை பகிர்ந்தமைக்கு..\nகக்கு - மாணிக்கம் said...\nமுதல் தடவையாக உங்கள் ப்ளாக் பக்கம் வந்தேன். நீங்கள் பகிர்ந்த செய்திகள் நிறைய யோசிக்க வைத்து, இன்றும் இதுபோல ஒரு சமூகம் அதுவும் உலக வல்லரசான ,பணக்கார நாடான அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள் என்று அறிந்து வியப்பு. நீண்டகாலமாகே உங்களின் பின்னூடங்களை நானும் படித்து வருவேன். ஏனோ இன்றுதான் தங்களின் பிளாக் பக்கம் வரும் நிகழ்வு. நிறைய சொல்ல நினைக்கிறன்,வேண்டாம் நிறைய நாட்கள் இருக்கின்றன . உங்களின் \"மனிதம் \" எனக்கு பிடித்துப்போனது. :))\nகேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி இருப்பது பெருமை சேர்க்க கூடிய விஷயமாநாங்கள் கற்காலத்திலேயேதான் இருப்போம் என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது.நாம் எல்லோரும் இந்த மாதிரி இருந்தால் சித்ரா வுடன் இப்படி எழுதி பேச முடியுமா\nஅமீஷ் மக்கள் குறித்து எனக்கு தங்கள் பதிவு படிக்கும் முன்பு எதுவுமே தெரியாது. ஆனாலும் தங்கள் பதிவு படித்து முடித்ததும், ஒரு பத்து தலைமுறைக்கு முன்பு நம் முன்னோர்களும் இப்படித்தான் எளிய வாழ்க்கை வாழ்ந்திருப்பர்களோ என்ற ஒரு நிறைவு ஏற்பட்டது.\nஅமெரிக்காவிலும் குதிரை வண்டி உண்டு என்பது போன்ற அருமையான தகவல் கொடுக்கும் உங்கள் வலைப்பூவினுள், பின்தொடரும் வண்டாக வந்து அமர்ந்து விட்டேன் இன்று. (as follower).\nஇனி உங்கள் படைப்புகள் யாவும் தேனாக வந்து சேருமே, தானாக என் டேஷ் போர்ட்டில் .. ஹைய்யா .. இனிமேல் ஜாலிதான்.\n///இலவச டிவிக்களையெல்லாம் அவங்க வாங்க மாட்டாங்களா\n////கேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி இருப்பது பெருமை சேர்க்க கூடிய விஷயமாநாங்கள் கற்காலத்திலேயேதான் இருப்போம் என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது////\n......அவங்க கலாச்சாரம் சரியா தவறா என்று நான் சொல்லலைங்க.... நவீன உலகில், இன்னும் தங்கள் கலாச்சாரத்தை விடாப்படியாக காப்பற்றி கடை பிடித்து வரும் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nகேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி இருப்பது பெருமை சேர்க்க கூடிய விஷயமாநாங்கள் கற்காலத்திலேயேதான் இருப்போம் என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது.நாம் எல்லோரும் இந்த மாதிரி இருந்தால் சித்ரா வுடன் இப்படி எழுதி பேச முடியு//\nநமக்கு அவ்வாறு தோன்றலாம் ஆனால் அவர்களுக்கு இது தான் பிடித்து இருக்கிறது என்கிற போது அது பற்றி நாம் விமர்சிக்க முடியாது. இவர்களால் யாருக்கும் தொல்லை இல்லாத போது அதனால் என்ன பிரச்சனை\nஅவர்கள் அவர்களுக்குள் சந்தோசமாக இருக்கிறார்கள் அவ்வாறு இருக்க பிடிக்காதவர்கள் யாருக்கும் எந்த கட்டுப்பாடும் போடுவதில்லை..வெளியே செல்ல அனுமதிக்கிறார்கள் ஆனால் அவர்கள் கலாச்சாரத்தை இங்கே இருந்து கெடுக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதில் ஒன்றும் தவறு இல்லையே..\nநமக்கு அவர்கள் கற்காலமாக தோன்றுவது போல அவர்களுக்கு நாம் நாகரீக கோமாளியாக தெரியலாம் :-) ஒவ்வொருவரின் பார்வை தான்..\nசித்ரா ரொம்ப நன்றாக இருந்தது.. இவர்கள் இதைபோல இன்னும் எத்தனை நாள் தொடர முடியும் என்று தெரியவில்லை. இந்தக்காலத்தில் அதுவும் அமெரிக்காவில் இதைபோல இருப்பது மிக மிக ஆச்சர்யமாக இருக்கிறது.\nமற்றவர்களுக்கு தொல்லை இல்லாமல் இருந்தால் சரி :-) இதைப்போல விசயங்களை நீங்கள் தருவது புதிய விசயங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.\nநல்லா இருக்கு அக்கா, வாழ்த்துக்கள் அமெரிக்க மக்களின் வாழ்க்கையை ஒரு பதிவாக எழுதியமைக்கு ,\nநேரம் இருந்தா கெளதம் பீட்டர் மேனனின் வண்டவாளங்களையும் படித்து பாருங்கள்;\nஹேட்ஸ் ஆஃப் டூ ஆமிஷ்\nஅவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்..\nபொண்ணுங்க எல்லாம் அழகா இருக்காங்க போங்க. உம் கொடுத்து வச்சவங்க அவங்க ஊர்க்காரங்க.....\nஆச்சர்யம் தாங்கவில்லை. இப்படியொரு மக்களைப் பற்றி இப்பொழுதுதான் படிக்கிறேன். பதிவிட்டதற்கு நன்றி. 2, 50, 000 மக்கள் இப்படியொரு வாழ்க்கை முறை பிரமிப்பை தருகிறது. மின்சாரம் இல்லாமல் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது.\nநானே அமாவாசைக்கும், ஆடிக்கும்தான் பதிவு எழுதுகிறேன். அதையும் நீங்கள் கண்டுக்காமல் இருந்தால் எப்படி\nஉங்கள் பதிவை விட கமென்ட் படிக்கத்தான் அதிக நேரம் செலவாகிறது. அதும் நான்கு நாட்கள் ஆகிவிட்டால் கடைசியில்தான் இடம் கிடைக்கிறது.\namish பற்றி நிறைய கேட்டும், படித்தும் இருக்கிறேன் என்றாலும், உங்கள் பதிவு மிக மிக சிறப்பாய் இருந்தது. பகிர்னதமைக்கு நன்றியும், எழுத்து நடைக்கு வாழ்த்துக்களும்.\n//அமெரிக்க constituition சட்ட விதிகளில் முதலாம் விதியாகவே இருப்பது, ஒவ்வொரு அமெரிக்க வாழ் மனிதரும், தங்கள் தங்கள் விருப்பப்படி தெய்வநம்பிக்கை மற்றும் கலாச்சார கோட்பாடுகளை பின்பற்ற சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதே.//\nஹெ ஹெ, அதுல இப்பல்லாம் எக்செம்ப்ஷன்சும் பண்ணறாங்களே... ஹெ ஹெ :(\nவழக்கமான நாகைச்சுவையை மீறி நாகரீகசுவையை தாந்து தடுமாறவச்சிட்டிங்க...\nஇப்படி இன்னும் கலாச்சாரத்தை கழங்கமில்லாம் எத்தனை பேர் இந்த விஞ்ஞான யுகத்தில் கடைப்பிடிக்கிரார்கள்\nஉங்களுடைய இந்த ஆக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.ரொம்ப நன்றி.\nநாட்களாக தொடர்பில்லையே.கூட்டுக்குடும்பங்களின் மகிழ்ச்சிபற்றி இந்தக்காலத்திலும்,[அதுவும் அமெரிக்காவில்] தெரிந்து பின்பற்றி வாழ்கிறார்கள் என்பதுகுறித்து\nமிக்கமகிழ்ச்சியாக இருக்கிறது.நாங்கள் உடன்பிறந்தோர் எழுவர்.எங்கள் மாமா மக்கள் ஒன்பதுபேர்எங்கள்பாட்டி\nவீடுக்குச்சென்றால் எல்லோரும் ஒற்றுமையாக வேலைபார்ப்போம்.பெரியவர்களுக்கு சமயல்வேலையில் உதவியாக அம்மியில் அரைப்பது,ஆட்டுக்கல்லில் அரைப்பது,தண்ணீர் இறைப்பது,மற்றும், துணிதுவைப்பது\nசலிப்பில்லாமல்,உற்சாகமாகச்செய்வோம்.அதுஒரு பொற்காலம் மதிரி.இப்போதுஉள்ள குழந்தைகளெல்லாம் ஆமிஷ் மக்கள் சொல்வதுபோல மின்சாதனங்களால்\nவேற்றுமனிதர்கள்போலத்தான் ஆகிவிட்டார்கள்.நாம் அவர்களுக்கு நமது கலாச்சாரம் குடும்பஒற்றுமை இவற்றை சிறுவயதுமுதலே கற்பிக்கவேண்டும்.இது மிக மிக முக்கியம்.அமெரிக்காபற்றிய இதுமாதிரி நல்லசெய்திகளை மீண்டும் மீண்டும் சேகரித்து வெளியிடு கண்ணே.நல்லது.\nஅருமையான பதிவு.கலாச்சாரத்தைப் பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.\nஇதைப் படிக்கும்போது இந்தியாவில் கலாச்சாரத்தைப் பற்றி சொல்லிக் கொள்ள மட்டும் செய்கிறோம் என்றே தோன்றுகிறது.\nசன் டி.வி பாணியில், வரலாற்று சிறப்பு மிக்க பதிவு\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\nஇங்கிட்டு கலாச்சாரம் .... அங்கிட்டு அமெரிக்கா........\nஎன் பேரைச் சொல்லவா ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/recipes-description.php?id=14d9e8007c9b41f57891c48e07c23f57", "date_download": "2018-10-21T11:53:06Z", "digest": "sha1:Y6QUTS4L3F7VRQCQ4Y2QFL7CHFMHM3PC", "length": 5234, "nlines": 74, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\nசோயா மாவு - ஒரு கப்\nபால் - 2 கப்\nசர்க்கரை - 2 கப்\nநெய் - 2 கப்\nஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை\nபச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை\nகேசரி பவுடர் - சிறிதளவு\nசோயா மாவை பாலில் கூழ் போல கெட்டியாக இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். பிறகு, ஒரு கடாயில் சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கெட்டியாக பாகு இரட்டைக் கம்பிப் பதம் வைத்து, கரைத்து வைத்திருக்கும் கூழை ஊற்றிக் கிளறவும்.\nகேசரி பவுடர் மற்றும் வாசனை சாமான்களை சேர்த்து, நெய்யை சிறிது, சிறிதாக ஊற்றிக் கிளறவும். அல்வா சுருண்டு வந்ததும், தட்டி கொட்டி ஆறவைத்து, முந்திரிப்பருப்பு தூவி அலங்கரிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-21T12:07:25Z", "digest": "sha1:NL2OBBCCUAD2YOURGBLTDU2XGAMO7XE5", "length": 6600, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மக்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை : அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் கடும் கண்டனம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மக்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல...\nமக்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை : அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் கடும் கண்டனம்\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017,\nகுற்றவாளிகளையே கொண்டு தி.மு.க.வை நடத்தும் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல எந்தத் தகுதியும் இல்லை என அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதமிழக மக்கள், தெய்வமாகப் போற்றும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவை குறைசொல்ல, குற்றவாளிகளைக் கொண்டு தி.மு.க.வை நடத்தும் மு.க.ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை என, அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தி.மு.க.வினர் பற்றி நாட்டு மக்களுக்கும் நன்கு தெரியும் என்றும் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nமறைந்த மாண்புமிகு அம்மாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அம்மாவின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடக் கூடாது என மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுக்கு பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2010/05/blog-post_8706.html", "date_download": "2018-10-21T12:21:55Z", "digest": "sha1:YW7OHX7JGSRZPMY73KPAU7YFEJO4MSRX", "length": 29111, "nlines": 380, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: எதிரிவினைகளுக்கு எதிர்வினை!", "raw_content": "\nநண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.\nஆனால், அத்தகைய நட்பு தரும் பதிவுலகில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது.\nஇதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும்.\nஅதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.\nதொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு பதிவுகள் ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி சம்பந்தப்பட்டவர்களின் நட்புச்சங்கிலியை அறுக்கும்வரை\nவலையுலகின் மிகப்பிரபலமான, இன்று நாம் எழுதும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஆதாரமாக இருந்த, இருக்கும் ஒரு தளத்துக்கு நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ஒரு அன்பான பதிவரை சமீபத்தில் சந்தித்தேன். ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் அப்படியே மேற்சொன்ன கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. எதிர்வினைகள் அதிகமாகிவிட்டன என்றார்.\nஉண்மைதான். நீங்கள் ஒரு விஷயத்தைப்பார்க்கிறீர்கள். உங்கள் கோணத்தில் பதிக்கிறீர்கள். அது மற்றொரு நண்பருக்கு தவறாகப்படுகிறதென்றால், உங்களுக்கு பின்னூட்டமிடலாம். அல்லது தன் மாற்றுக்கருத்தை தனது தளத்தில் தாராளமாகப்பதியலாம். அத்துடன் அது நின்றுவிட்டால், எதிர்வினைகள் தொடர்ச்சியாகி, வன்மம் வளர்ந்து, அந்தப்பதிவர் எதிரியாகவே பாதிக்கப்பட்டு, பதிவுலகில் நுழைவதே ஒரு வருத்தமான விஷயமாய் ஆகாது.\nஆனால், விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று முன்னவரும், அந்த விளக்கத்தை உடைக்கிறேன் என்று பின்னவரும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கும்போது நட்பு தன் பலத்தை இழந்து, விளக்கங்களும், தர்க்கங்களும் கோலோச்ச ஆரம்பிக்கின்றன. பின்னர் இந்தப்பக்கம் நாலுபேர் , அந்தப்பக்கம் நாலுபேர். அதற்குப்பிறகு பதிவுலகம், தன் கையில் தயாராக வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவிலிருந்து ஒவ்வொரு தரப்பிற்கும் தகுந்த வண்ணங்களை அடித்து அனுப்பிவிடுகிறது.ஆக..எதிர்வினைகளின் தொடக்கம் விளக்கம் சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.\nநம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை\nநம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை\nஅழகான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு, வெற்றி பெறுவோம்.\nநாம் ஒரு பிரம்மாண்டமான பதிவர்கள் சமூகத்தை நம்மையறியாமல் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் சில குளறுபடிகள்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்\nதிரு. செந்தில்நாதனை காப்பாற்ற தோள்கொடுத்த கூட்டம்தான் நாம்\nபதிவர் பட்டறைகளை நடத்திய கூட்டம்தான் நாம்\nசிறுகதைப்போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள்தான் நாம்\n குறைவில்லாமல் நடத்திக்(கொண்டு) காட்டியவர்கள்தான் நாம்\nஎத்தனையோ பத்திரிகைகளின் எதிர்(நிகழ்)காலத்தீனிதான் நாம்\nஎத்தனையோ திரைப்படங்களின் இலவசக் காட்சி வழங்கிகள் நாம்\nபிரபலங்களும் தன்னை இச்சமூகத்தின் அங்கமென்று பெருமைப்பட வைத்தவர்கள்தாம் நாம்\nநமக்குள் ஏற்படும் சச்சரவுகள் நம் வீட்டுப் பிரச்னை\nநாம் பொழுதுபோக்காய் ஆரம்பித்தது , மன உளைச்சலின் சாவியாகக்கூடாது\nமீண்டும் மீண்டும் பணிவுடன் விளம்புகிறேன் \nகூடி மழை பொழியும் மேகங்கள்\nசொன்னது சுரேகா.. வகை மீள்பதிவு\n//நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை\nநம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை\nஅருமை சுரேகா. இந்த சூழ்நிலையில் பதிவுலகத்துக்கு தேவையான வரிகள்.\nகுழம்பிக் கிடக்கும் மனதுக்கு ஆறுதலாக ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nகூடி மழை பொழியும் மேகங்கள்\nநான் எப்போதும் நினைவில் நிறுத்தும் ஒரு வாசகம்:\nஒரு விரோதியை நண்பராக்க, ஆயிரம் சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.\nஆனால், நல்ல நண்பரை விரோதியாகக எந்த சந்தர்ப்பங்களையும் ஏற்ப்படுத்தகூடாது.\nகுழலி புருஷோத்தமனுடைய ஜிமெயில் ஸ்டேடஸ் மெசேஜை வைத்துத் தான் இங்கே கடந்த மூன்று நாட்களாக எனேகெங்கே எப்படிப் புகைந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தேன்.\nநல்லெண்ணங்களை விதைத்தல் தமிழ்ப் பதிவர்களுக்கு மிகவும் தேவைப்படுகிற ஒன்றாக ஆரம்ப நாள் முதலே இருந்து வருகிறது.\nவார்த்தைகள், கடுமையான எழுத்து, விமரிசனங்கள் எவ்வளவு கூரிய கொலைகார ஆயுதங்களாக ஆகிவிடக் கூடும் என்பதைக் கொரிய மக்கள் கற்றுக் கொண்டுவிட்டார்கள்\nசொன்ஃபில் என்ற இயக்கமாகவே அங்கே வளர்ந்து கொண்டிருக்கிறது.\nஇங்கேயும் அப்படி ஒரு இயக்கமாக வளரவேண்டுமே\nபொறுப்பான பதிவுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்\n//நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை\nநம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை\nநான் எப்போதும் நினைவில் நிறுத்தும் ஒரு வாசகம்:\n[[[ஒரு விரோதியை நண்பராக்க, ஆயிரம் சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுப்போம். ஆனால், நல்ல நண்பரை விரோதியாகக எந்த சந்தர்ப்பங்களையும் ஏற்ப்படுத்தகூடாது.]]]\nகடந்த சில நாட்களாக எங்கும் பின்னூட்டம் போட மனம் வரவில்லை சுரேகா...\nஇந்த பதிவில் இருக்கும் நேர்மையை அனைவரும் கை கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசையும்.\n/// ஒரு விரோதியை நண்பராக்க, ஆயிரம் சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.\nஆனால், நல்ல நண்பரை விரோதியாகக எந்த சந்தர்ப்பங்களையும் ஏற்ப்படுத்தகூடாது.//\n//நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை\nநம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை\nநம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை\nநம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை\nஇதைச் சொல்லித்தானே அய்யா என்னை மீட்டெடுத்தீர்\nஇயல்பான குணம் என்பது மாற்றக்கூடியது. காலப்போக்கில் அனுபவத்தால் மாறிவிடும். பக்குவம் அடைந்த மனமாக மாறி விடும்.\nஆனால் உள்ளே இருக்கும் வன்மம் ஏதோ ஒரு வழியில் வெளியே வந்து தான் ஆகி விடும். இடுகை என்பதில் மட்டுமல்ல சராசரி வாழ்க்கையிலும்.\nபாமரர்கள் எளிதில் சமரசம் ஆகிவிடுவதுண்டு.\nபடித்தவர்கள் \"பார் புகழும் காரியங்களை \" செய்வது போல் இவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே.\n//ஆனால் உள்ளே இருக்கும் வன்மம் ஏதோ ஒரு வழியில் வெளியே வந்து தான் ஆகி விடும். இடுகை என்பதில் மட்டுமல்ல சராசரி வாழ்க்கையிலும்.//\nகிருஷ்ணமூர்த்தி. உங்களது அகன்ற ஆழ்ந்த வாசிப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது..\nசம்பந்தமில்லாதவன் என்றாலும் சில இடங்களில் நடுக்கும் சண்டையும் சச்சரவும் வார்த்தை பிரயோகங்களும் \"ஏன் இங்கே வந்து சேர்ந்தோம் \" என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.\nமாற்று கருத்துக்களை கண்ணியமாக சொல்லவும்,\nமாற்று கருத்துக்களை கண்ணியமாக நாம் ஏற்கவும் பழக்கப்படவில்லை.\nஇங்கே வண்மம் எதற்கு என்று தான் புரியவில்லை.\nதான் சொல்லும் எதையும் பிறர் கேட்டே ஆகவேண்டும் என்ற\n ஆனால் இவர்கள் தான் இறுதியில் மூக்குடைந்து ரத்தம் ஒழுக நிற்பது\nமிக்க நன்றி பட்டர்ஃப்ளை அண்ணே\nநீங்க சொன்ன அந்த குழுமம் ரொம்ப சிறப்பா செயல்படுது\nசன்பில் போல ஒன்றை நாமும் தொடங்கவேண்டும்.\nஉங்கள் பேச்சை போலபொறுப்பான பதிவு\nஅருமை சுரேகா. இந்த சூழ்நிலையில் பதிவுலகத்துக்கு தேவையான வரிகள்.\nஉங்கள் கருத்துகளோடு உடன்படுகிறேன் நானும்.\nரொம்ப நல்லா சொல்லி இருக்கிங்க.. வரிக்கு வரி உடன்படுகின்றேன்...\nசரியான நேரத்தில் பொருத்தமான பதிவு.\nவலையுலக நண்பகளே, மறப்போம், மன்னிப்போம்\nஇரத்த சொங்கி - 2\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2016/2019/", "date_download": "2018-10-21T12:17:42Z", "digest": "sha1:W7JUYQ47MQPTDZPBBXW4P2GP6BXPVT5L", "length": 11814, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளுக்கான விசேட மருத்துவ பரிசோதனை ஆரம்பிக்கப்படவுள்ளது:- – GTN", "raw_content": "\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளுக்கான விசேட மருத்துவ பரிசோதனை ஆரம்பிக்கப்படவுள்ளது:-\nசுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம்\nஅண்மைக்காலமாக புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் இனங்காணப்படாத மர்மமான நோய்த்தாக்கங்களினால் சாவடைவதாக செய்திகள் வருகின்றன. இதுதொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சின் உயர்அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை அண்மையில் நடாத்தியுள்ளார். இதில் அண்மைக்காலமாக சாவடையும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அண்மைக்காலமாக முன்னாள் போராளிகள்; மர்மான நோய்தாக்கத்தினால் சாவடைவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுதொடர்பில் வடக்கு டக்கு மாகாண சகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கடந்தவாரம் கலந்துரையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இவ்வாறாக புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை செயற்திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். மிக விரைவில் இவ்வாறான விசேட மருத்துவ பரிசோதனைகளை ஆரம்பிப்பது தொடர்பில் துறைசார் விசேட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளோம். கலந்துரையாடலின் பின்னர் எவ்வாறான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படமென அறிவிக்கப்படுமென அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்…..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்\nதேவதை கதைகளைச் சொல்லி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி:\nமாணவர் கல்வி தடைப்படாமல் செயற்பட சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்:-\nநாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு : October 21, 2018\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு : October 21, 2018\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் October 21, 2018\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம் October 21, 2018\nஅனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்….. October 21, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22474", "date_download": "2018-10-21T12:32:54Z", "digest": "sha1:WTVMJHXQLR6IRLRQQU5ZFSZAJOB3Q7ZF", "length": 7237, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மோட்டா தானா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉளுத்தம்பருப்பு - 1 கப், பொரிக்க நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கு. முதல் பாகு செய்ய: சர்க்கரை, தண்ணீர் - தலா 1/2 கப், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்.\nஇரண்டாம் பாகு செய்ய : சர்க்கரை - 1 கப், தண்ணீர் - 1/2 கப், குங்குமப்பூ - சிறிது.\nஉளுத்தம் பருப்பை கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். முதல் பாகிற்கு கொடுத்த பொருட்களை ஒரு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும். இரண்டாம் பாகிற்கு கொடுத்த பொருட்களை தேன் போன்று இரண்டு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும். ஊறிய உளுத்தம் பருப்பை வடித்து மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நைசாக வடை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும்.\nகடாயில் நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து மாவை விருப்பமான வடிவத்தில் செய்து நெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து வடித்து முதல் பாகில் போட்டு 2 நிமிடம் உறியதும் மெதுவாக எடுத்து வடித்து கிண்ணத்தில் போடவும். அதன் மீது இரண்டாம் பாகு ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் : (இழப்புகளை இல்லாமல் செய்ய... )\nநம்மாழ்வார் மங்களசாசனம் செய்த ஆதிகேசவ பெருமாள் கோயில்\nஏகாதசி தினங்களின் ஏற்றமிகு சிறப்புகள்\nதசரா திருவிழா களைகட்டியது : குலசை முத்தாரம்மன் கோயிலில் இன்று மகிஷா சூரசம்ஹாரம்\nசக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு\nகம்பர் வணங்கிய சரஸ்வதி தேவி\nகுழந்தைகளுக்கு விஜயதசமி நாளில் வித்யாரம்பம்\nகல்வி தெய்வமான கூத்தனூர் சரஸ்வதி கோயிலின் சிறப்பு\n× RELATED இந்த வாரம் என்ன விசேஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/2017-09-11", "date_download": "2018-10-21T13:38:34Z", "digest": "sha1:C5Y4YU6U6YAJ55LZBNH3SGHMYUJUSH4R", "length": 12412, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "11 Sep 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nதமிழர்களின் உயிரை பறிக்கும் வாழைப்பழம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் காட்சி\nசவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட தாயின் உடலை ஏக்கத்துடன் பார்த்த மகன்.. மனதை நெகிழ வைத்த புகைப்படம்\n.. திருமணத்திற்கு வைரமுத்துவை அழைக்க இதுதான் காரணம்\nதமிழரின் உணவை வைத்து விஞ்ஞானமே வியக்கும் புதிய கண்டுப்பிடிப்பு\nநான் என்ன தீபாவளி பட்டாசா தன்னை கலாய்த்த நபருக்கு சின்மயி கொடுத்த சாட்டையடி\nபக்கத்து வீட்டு உறவினரை உதவிக்கு அழைத்த இளம்பெண்... கடைசியில் உயிரிழந்த பரிதாபம்\nநடிகை லக்‌ஷமி ராமகிருஷ்ணனின் மருமகன் யார் தெரியுமா இவரா\n தளபதி விஜய்யோட மறு பிறவியா, சர்கார் டீசர தெறிக்க விடுறாரு\nஆரம்பத்திலேயே அர்ஜுன் சொன்ன விஷயம் - பாலியல் புகாருக்கு காரணமான சீன் பற்றி இயக்குனர் விளக்கம்\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் வெளியாகும் படம்\nஅனிதா குடும்பத்திற்கு விஜய் நிதியுதவி, ஜிமிக்கி கம்மல் ஷெரில் இவரின் ரசிகையா, ஜிமிக்கி கம்மல் ஷெரில் இவரின் ரசிகையா\nதயவு செய்து நான் பேசியதில் இதை சேர்க்காதீர்கள்: ராகவா லாரன்ஸ்\nபிரபல நடிகையின் அண்ணன் மகள் மாயம்\nஎன் அடுத்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து..\nஉப்மா படங்களுக்கு கூட படுக்கைக்கு அழைத்தார்கள்\nவிவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்\n மகளிர் மட்டும் இயக்குனர் பிரம்மாவின் நேர்காணல்\nபிரபல தொகுப்பாளர் டிடி’யின் கலக்கல் புகைப்படங்கள்\nவிக்ரம் வேதா படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை தெரியுமா\nஅனிதா விசயத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த முக்கிய இயக்குனர்\nஅனிதா வீட்டிற்கு சென்ற விஜய்யை பாராட்ட மாட்டேன்- சேரன் அதிரடி\nஹரஹர மஹாதேவகி வாய்ஸில் கலக்கிய சதீஷ்- அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது\nதுரத்திவிட்ட அஜித்- என்ன நடந்தது\nBiggBoss நிகழ்ச்சி போட்டியே இப்போது தான் ஆரம்பிக்கிறது- சூடு பிடிக்கும் விளையாட்டு\nபிரபல இந்திய வம்சாவளி நடிகருக்கு வந்த கொடிய நோய்\nஅஜித், விஜய் இவர்களுக்கு பின்னால் இப்படியும் ஒரு நல்ல பண்பு\nஅனிதாவின் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி இரங்கல் தெரிவித்த விஜய்\nவிக்ரம் மகள் அக்சிதா திருமணம்- எப்போது தெரியுமா\nதுப்பறிவாளன் நிச்சயம் தனித்துவமான துப்பறியும் படம் - மிஷ்கின்\nஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் யார், என்ன செய்கிறார் தெரியுமா இந்த நடிகர் தான் பிடிக்குமாம்\nநிபுணன் ஹீரோயின் ஸ்ருதி ஹரிஹரனுக்கு திருமணமா\nஅடுத்தப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக ஓவியா- டைட்டிலை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்\nமறைந்த அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்த இளையதளபதி விஜய்\nமாணவி அனிதா குடும்பத்திற்கு விஜய் நிதியுதவி\nBiggBossல் ஜெயித்தால் கமல்ஹாசனை தலைவனாக வைத்து இந்த விஷயத்தை செய்யனும்- சினேகனின் பிளான்\nமறைந்த அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல நேரில் வந்த தளபதி விஜய்\nமுன்னணி நடிகர்களையே வருத்தப்பட வைத்த அர்ஜுன் ரெட்டி வசூல்\nகௌதம் மேனனின் வீக்கெண்ட் மச்சான் டீசர் - 4 இளைஞர்களின் செம கொண்டாட்டம்\nஇதுபோன்ற தவறான விஷயங்கள் இல்லாத படம் விவேகம்- சிவா பேட்டி\nசூர்யாவின் அடுத்த படத்தில் விக்ரம் வேதா பட கனெக்ஷன்- வெளியான தகவல்\nகமலால் ஆரவ்வின் உண்மை முகத்தை அறிந்த சுஜா\nமஹாநதி படத்திற்காக கீர்த்தி சுரேஷின் புதிய லுக்- புகைப்படம் உள்ளே\nஅனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தளபதி\n3 வார முடிவில் விவேகம் சென்னையில் மட்டும் இத்தனை கோடியா\nஅஜித்துடன் இதுவரை பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்\nபிரபாஸின் சாஹோ படத்தில் சண்டை காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடியா\n இந்திய அளவில் ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்\nஜிமிக்கி கம்மல் ஷெர்லின் தமிழர்களுக்கு வேண்டுகோள், மகேஷ் பாபுவை கவர்ந்த விஜய்யின் பன்ச் - டாப் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/101139", "date_download": "2018-10-21T12:25:54Z", "digest": "sha1:WMUBR7TLYKFNSEOUZJQJPI5OE2ZMEAAC", "length": 6581, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுசித்ரா பேட்டி -Asymptote", "raw_content": "\nபெரியம்மாவின் சொற்கள் மொழியாக்கம் செய்த சுசித்ரா ராமச்சந்திரனின் பேட்டி ஒலிப்பதிவு\nபெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 24\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/tag/valaipechu/", "date_download": "2018-10-21T12:30:47Z", "digest": "sha1:5FOHAWWZG7HA6BULS23JQPIM2FP2EBTM", "length": 3781, "nlines": 77, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam #ValaiPechu Archives - Thiraiulagam", "raw_content": "\n - தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\nராட்சசன், நோட்ட படங்களின் பாக்ஸ் ஆபீஸ் – Video\n96 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் – Video\nவிஜய்க்கு NO ரஜினிக்கு Yes – Video\nஆண் தேவதை – விமர்சனம்\n – கன்பியூஸ் ஆகும் சிவகார்த்திகேயன்\nபரியேறும் பெருமாள் – BoxOffice\nபாலா கேட்ட அந்தப் பையன் யார்\nஅட்லீயை சிக்க வைத்த வீடியோ\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nவடசென்னை படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\nயோகி பாபு நடிக்கும் 3 டி படம்\nவியாபாரத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் சர்கார்\nவிஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்த வில்லன் நடிகர்…\nதீபாவளி அன்று 2.0 டிரெய்லர் ரிலீஸ்…\nஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’\nஇரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/oct/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-3019916.html", "date_download": "2018-10-21T12:20:15Z", "digest": "sha1:UJ7EOTDZIHW6YWWBNMVAD4Q4VWDB2QF7", "length": 8210, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கோவையில் சரணகோஷ யாத்திரை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nBy DIN | Published on : 14th October 2018 07:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சரணகோஷ யாத்திரையில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nஇந்த யாத்திரை கோவை, புது சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் தொடங்கி ஜி.பி. சந்திப்பு, சத்தி சாலை, காந்திபுரம் சிக்னல் வழியாக வி.கே.கே.மேனன் சாலையில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில் பஜனை, பக்தி பாடல்களைப் பாடியும், நடனமாடியும் பக்தர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து, தேசியத் தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:\nஐயப்பனை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை ஹிந்து தர்மம்தான் தீர்மானிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட உத்தரவு நமது பண்பாடு, கலாசாரத்தைக் காக்கும் வகையில் உள்ளதா என்பதை நீதிபதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் தனிமனிதனின் ஒழுக்கக் கேட்டையும், மனக் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளன. மனித குலத்துக்கு ஏற்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றார்.\nஇந்த யாத்திரையில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், கோவை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத் தலைவர் கே.கே.ராமசந்திரன், செயலாளர் கே.விஜயகுமார், துணைச் செயலாளர்கள் பத்ரசாமி, விஸ்வநாதன், பொருளாளர் வேலாயுதம், கோவை சக்தி டெக்ஸ்டைல்ஸ் செயல் இயக்குநர் ராஜ்குமார் ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kadalpayanangal.com/2015/08/yummydrivescom_21.html", "date_download": "2018-10-21T12:03:44Z", "digest": "sha1:IDMUS77HE24TORXRSWMUITM4ZE7WPGAN", "length": 27827, "nlines": 195, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நன்றி நண்பர்களே ! - YummyDrives.com", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nகடல்பயணங்கள் தளத்தில் பதிவிட்டு இரண்டு மாதமாகிவிட்டது, நங்கூரத்தை இன்று எடுத்து மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கறேன்.... இத்தனை நாட்களாக பொறுத்து இருந்த நண்பர்களுக்கு நன்றி விளையாட்டு போன்று ஆரம்பித்த ஒன்று, மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது என்றால் எப்படி இருக்கும்..... என்னை கேட்டால் விரிவாக சொல்வேன் விளையாட்டு போன்று ஆரம்பித்த ஒன்று, மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது என்றால் எப்படி இருக்கும்..... என்னை கேட்டால் விரிவாக சொல்வேன் YummyDrives.com துவக்க விழா நிகழ்சிகள் இனிதே முடிந்த பின்பு சுமார் ஆறு மாதமாய் தேக்கி வைத்து இருந்த தூக்கத்தை தூங்கி முடித்தேன், இன்னும் அந்த ஆச்சர்யத்தில் இருந்து மீளாமல் இருக்கிறேன், இதனாலேயே கொஞ்சம் லேட்டாக எல்லோருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் YummyDrives.com துவக்க விழா நிகழ்சிகள் இனிதே முடிந்த பின்பு சுமார் ஆறு மாதமாய் தேக்கி வைத்து இருந்த தூக்கத்தை தூங்கி முடித்தேன், இன்னும் அந்த ஆச்சர்யத்தில் இருந்து மீளாமல் இருக்கிறேன், இதனாலேயே கொஞ்சம் லேட்டாக எல்லோருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் சென்ற வருடத்தில் ஒரு நாளில் தோன்றிய ஒரு சிறு பொறி, வளர்ந்து பெரிதாகி உங்களது முன் YummyDrives.com ஆக உருவெடுத்து நிற்கிறது, தினமும் அதை பற்றிய சந்தோசங்களை பகிரும் நண்பர்களை கண்டு சரியான ஒரு தளத்தை அமைத்து கொடுத்து இருக்கின்றோம் என்று புரிந்தது \nஇந்த தளம் ஆரம்பிக்க முக்கிய காரணம் என்பது பலரும் என்னிடம் இந்த கடை எங்கு இருக்கிறது, எப்படி செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆர்வத்துடன் விசாரித்தது ஆகும். இவ்வளவு ஆர்வமுடன் விசாரித்தவர்களிடம், ஏன் நீங்கள் எனது தளத்திற்கு சென்று தேட கூடாது, என்ன விதமான சிரமம் ஏற்படுகிறது என்றெல்லாம் கேட்டு அதற்க்கு ஏற்றாற்போலவே அமைத்தேன். இனி நீங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் சுவையான உணவை தேடி தெரிந்து கொள்ளலாம், எங்களுக்கும் நீங்கள் சொல்ல முடியும். இன்னும் தளத்தையும், ஆப் செயலியையும் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறோம்...... ஒரு பெரிய பயணத்தின் ஆரம்பம் எப்போதுமே அந்த முதல் அடிதானே, நாங்கள் அந்த முதல் அடியை எடுத்து வைத்து இருக்கின்றோம், அடுத்த வருடத்தில் இந்த தளம் கண்டிப்பாக பிரபலமடைந்து இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது \nஇந்த துவக்க விழா மிக அருமையாக, நாங்கள் நினைததர்க்கும் மேலாகவே சிறப்பாக நடைபெற்றது எனலாம். இதில் சிலருக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.... இல்லையென்றால் எனக்கு கண்டிப்பாக தூக்கம் வராது.\nகேபிள் சங்கர் / ஜீவா :\nஇந்த தளம் ஆரம்பித்த பின்னர், ஒன்றில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன்.... இது எனது தளம் அல்ல, நமக்கானது இது என்று. இதில் எல்லோரும் இணைய வேண்டும் என்று விரும்பினேன், அப்போது முதலில் ஜீவாவிடம் போன் செய்து எனது இந்த முயற்சியை சொல்லியபோது, உடனே இணைந்தார். பின்னர் இந்த தளம் முழுமையாக உருவான பின்பு, கேபிள் சங்கர் அவர்களிடம் தயக்கத்துடன் எனது முயற்சியை சொல்லி அவரது கருத்து கேட்டேன், அவரும் மகிழ்ச்சியுடன் இணைந்தார். பின்னர், நாங்கள் மூவரும் தினமும் பேசி இந்த தளத்தை மெருகெற்றினொம், துவக்க விழாவிற்கு முயற்சிகள் தொடங்கினோம். இவர்களுக்கு நன்றி என்று சொல்லி எங்களது நட்பையும், முயற்சியையும் கொச்சைபடுத்த விரும்பவில்லை, ஆனால் கொடுத்த ஆதரவு என்றும் மறக்க முடியாதது.\nமுதலில் இவரை கூப்பிட்டு, இந்த தளத்தின் வெளியீடு வைத்து இருக்கிறோம், கண்டிப்பாக வர வேண்டும் என்றேன். அடுத்து ஜீவாவிடம் பேசும்போது, அவரை வரவேற்ப்புரைக்கு கூப்பிடலாம் என்றார், அவரிடம் பின்னர் பேசி சம்மதிக்க வைத்தபோது எனது விருப்ப பதிவர் ஒருவர் இந்த விழாவிற்கு வருகிறார், அதுவும் எங்களது முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விழாவிற்கு அவரை வரவேற்று, அவரது பேச்சை கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது குடும்பத்தோடு வந்தது இன்னமும் மகிழ்ச்சி, அவரோடு அதிகம் அப்போது பேச முடியவில்லை என்பதுதான் ஒரு குறையாக இருந்தது. நன்றி ஜாக்கி சேகர் சார் \nஇவரது பேச்சிற்க்கும், சிரிப்பிற்கும் நான் அடிமை எனலாம். முதன் முதலில் அவரை நான் சென்னை பதிவர் சந்திப்பில்தான் பார்த்தேன், அந்த நிகழ்ச்சியை அவ்வளவு உயிர்ப்போடு நடத்தி சென்றார். நிகழ்ச்சியை இவர்தான் ஏற்று அன்று நடத்த போகிறார் என்றபோது எனது மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவரோடு பேசி, அந்த நிகழ்ச்சியின் விருந்தினர் பற்றி கொஞ்சம் மட்டுமே குறிப்புகள் கொடுத்தேன், ஆனால் அவர் ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தி அந்த விருந்தினர்களை பற்றி சுவையோடு பேசி அந்த அரங்கத்தை அவரது பேச்சினால் கட்டுக்குள் வைத்திருந்தார் எனலாம். நன்றிகள் சார், அடுத்த முறை உங்களை சந்திக்கவே சென்னை வருவதாக இருக்கிறேன்.\nதமன் / வெங்கடேஷ் ஆறுமுகம் / ரொபினா சுபாஷ் :\nஇவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் விருந்தினர்கள் என்று முடிவான நாள் என்பது அந்த திங்கள்கிழமை எனலாம். தமன் அவர்கள் வருவதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்ததும் மகிழ்ந்தேன். அன்று முதலில் வந்த விருந்தினர் அவர்தான், எந்த வித பந்தாவும் இல்லாமல், உள்ளே வந்து அமைதியாக உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தது கண்டு ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் மிக பெரிய உயரத்தை தொடுவீர்கள் தமன்.\nவெங்கடேஷ் ஆறுமுகம் சாரை எனக்கு ஒரு உணவு பதிவின் மூலம் மட்டுமே முதலில் தெரியும், முகபுத்தகத்தில் ஒரு ரிக்வெஸ்ட் அனுப்பிய பின்புதான் அவர் கலக்க போவது யாரு புகழ் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பதே எனக்கு தெரியும். அவரை பற்றி அவரது சகோதரி எழுதிய பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும். இவரது மனம் திறந்த பேச்சும், உணவை பற்றிய சுவையான விளக்கமும் என்று அசத்தி விட்டார். நன்றி சார், நீங்கள் எங்களது துவக்க விழாவிற்கு வந்து எங்களை பெருமைபடுதியதுர்க்கு.\nரொபினா அவர்களை பற்றி முதலில் ஜீவா சொல்லிய பின், அவரது தொடர் பேச்சு சாதனைதான் முதலில் தோன்றியது. பொதுவாகவே FM எனும்போது அந்த சுவாரசியமான பேச்சுதானே யாபகம் வரும், அவர் பேசும்போது அந்த சுவாரசியம் வெளிப்பட்டது. அவருக்கு நினைவு பரிசு வழங்க என்னை அழைத்தபோதுதான், எனக்கு பிரியாணி டெலிவரி செய்ய ஆள் வெளியே வந்து இருந்தனர், சட்டென்று என்னை கூப்பிட்டதை கவனிக்காமல் வெளியே சென்றதால் அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். விழாவின் வெள்ளி தாரகையாக அவர் மின்னினார் என்று சொல்லலாம், நன்றி ரொபினா... இந்த விழா உங்களால் மிகவும் சிறப்புற்றது.\nஒரு குழந்தை போன்றவர் இவர் என்று சொல்லலாம், எனது மிக சிறந்த நண்பரும் கூட. அந்த துவக்க விழாவிற்கு பானர் டிசைன் செய்தது, இன்விடேஷன் என்று கலக்கியவர். ஒரே ஒரு போன் மட்டுமே, \"அதுக்கு என்ன கடலு, செய்ஞ்சுடலாம்\" என்று உற்சாகமூட்டியவர். நன்றி சார், உங்களது கைவண்ணம் அந்த இடத்தை பிரகாசமாக்கியது எனலாம்.\nசிவகீர்த்தி / ராஜ்குமார் / முத்துகுமாரசுவாமி :\nமுதலில் நானகவே ஒரு வெப்சைட் உருவாக்கினேன், அது சரியாக இல்லாமல் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நின்றபோது எனக்கு முத்துக்குமாரசுவாமியை அறிமுகபடுதியவர் நண்பர் சிவகீர்த்தி. அன்றில் இருந்து தினமும் சுமார் பத்து முறையாவது அவரை அழைத்து வெப்சைட் உருவாக்கம் பற்றி பேசுவேன். இன்று இந்த தளம் மின்னுவதற்கு இவர்களே காரணம். இன்று இவர்கள் இருவரும் எனது நெருங்கிய நட்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் எனலாம். நன்றி நண்பர்களே \nஇந்த தளம் உருவாகிய பிறகு, ஆப் ஒன்று உருவாக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதை செய்ய ஆள் தேடிக்கொண்டு இருந்தபோது பலரும் எனது மனதில் இருந்ததை வடிவமைக்க முடியவில்லை. ராஜ்குமார் அவர்கள் எனது பதிவினை விரும்பி படிப்பவர், உதவிக்கு வந்தார். அவர் அறிமுகபடுத்திய நபரே இந்த ஆப் உருவானதற்கு காரணர். நன்றி சார், இன்னும் பயணிக்க வேண்டும் நாம் \nஎனது தளத்தின் ரசிகராய் இருந்து, நண்பராக மாறி, மிக நெருங்கிய நண்பராக இருந்து இன்று எனது உடன் பிறவா சகோதரனாகி இருக்கிறார் இவர் எனலாம். இந்த தளம் ஆரம்பிக்க போகிறேன் என்று சொன்ன நாளில் இருந்து, அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் இவர் கவனித்து வந்தார். மீம்ஸ் எல்லாம் செய்தது இவரே, தனது பெயர் வெளியே வர கூடாது என்ற அன்பு கட்டளையுடன் எல்லாவற்றையும் செய்தார். துவக்க விழா அன்று எல்லோருக்கும் பிரியாணி ஆர்டர் செய்து அசத்தினார், மாரி பட டிரைலர் பாணியில் இந்த தளத்திற்கு வீடியோ செய்தார், இப்படி நிறைய செய்தார். இவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் \nஇன்னும் நிறைய, நிறைய நண்பர்கள் என்னை நெகிழ வைத்தனர் எனலாம், அவர்களை பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன். அன்று எவ்வளவு அலுவல்கள் இருந்தும் வந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி ஒரு புதிய தளம், நம் எல்லோருக்குமாக... நாமே உருவாக்கியது \nஇந்த துவக்க விழாவினை அருமையாக வீடியோ எடுத்த ஸ்ருதி டிவி அவர்களுக்கு எனது நன்றி, விழாவினை இங்கே சொடுக்கவும்....\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் August 21, 2015 at 9:10 PM\nதளம் சிறந்து விளங்கி, மக்களனைவருக்கும்\nபயன் தரும் என நம்புகிறேன்...\nஅற்புதமான விழா, அழகான தொகுப்பு. தளத்திற்கும் சென்று பார்த்தேன். பிரமித்தேன். எத்தனை விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். கண்டிப்பாக ஆறு மாதம் என்பது உங்களுக்கு தூக்கமில்லா இரவாகத்தான் போயிருக்கும். உங்களின் அத்தனை உழைப்பும் அதில் தெரிகிறது. எங்களின் 'ஹாலிடே நியூஸ்' இதழையும் சேர்த்திருப்பதற்கு நன்றி அருமையான முயற்சி, தங்களின் தளம் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்\nதப்பாக type அடித்ததால் சென்ற கமெண்டை நீக்கி விட்டேன்.\nமனம் நிறைந்த வாழ்த்துகள். ஸ்ருதி டீவி தயாரிப்பையும் இங்கே பகிர்ந்ததால், முழுவதும் பார்த்து, விழாவிற்கு வர முடியாத குறையையும் போக்கிக் கொண்டேன். வாழ்த்துகள் சுரேஷ்.....\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nஅறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-21T13:01:09Z", "digest": "sha1:UQIUREULYTSEGMXYQ5DQIAVA2OECD3LN", "length": 19161, "nlines": 153, "source_domain": "www.trttamilolli.com", "title": "பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம்: முருகனிடம் சி.பி.ஐ. விசாரணை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம்: முருகனிடம் சி.பி.ஐ. விசாரணை\nபேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முருகனிடம் சி.பி.ஐ.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகுறித்த விசாரணை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழக மாணவிகளை தவறான வழிநடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, பேராசிரியர் நிர்மலா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருடன் உடந்தையாக செயற்பட்ட முருகன் என்ற பேராசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரிடம் சி.பி.ஐ.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் நிர்மலா மாணவர்களை தவறாக வழிநடத்தினார் என்பதற்கான ஆதாரங்களை சி.பி.ஐ.யினர் நேற்று அவரின் வீட்டிலிருந்து சேகரித்திருந்துள்ளனர்.\nநிர்மலா தேவி பயன்படுத்திய தொலைபேசி, கணணி மற்றும் தொலைபேசி, டயறி ஆகியவையே அவர் மீதாக குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளன.\nஇந்நிலையில் நிர்மலாதேவி தொடர்பான விவகாரம் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபெண்ணின் நேரம் – 20/10/2018\nஎடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது முதலமைச்சர் அலுவலகம் செம ..\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை – மத்திய அரசுக்கு பினராயி விஜயன் ..\nகேரள மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கேரளாவை சமீபத்தில் புரட்டிப்போட்ட மழை மற்றும் ..\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nஇந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி தொடர் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் ..\n“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”- மாவை ..\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது ..\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சி\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெறுவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கைக்கோள்கள் ..\nஇந்தியா Comments Off on பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம்: முருகனிடம் சி.பி.ஐ. விசாரணை Print this News\n« அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல்\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை – மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்\nகேரள மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துமேலும் படிக்க…\nஎடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பியமேலும் படிக்க…\nசபரிமலை ஐதீகம் பேணப்பட வேண்டும்: ரஜினிகாந்த்\nமுதல்வர் பற்றி அவதூறு பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு\nஇலங்கை– இந்திய பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று\nபஞ்சாப் கோர விபத்து: காரணம் யார்\nபஞ்சாப் ரெயில் விபத்து – பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை- சிவசேனா திட்டவட்டம்\nபஞ்சாப்பில் தசரா கொண்டாட்டத்தில் விபரீதம் – ரெயில் மோதி 50 பேர் பலி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nசபரிமலைக்கு சென்ற பெண்ணின் வீடு சூறை – மர்மநபர்கள் திடீர் தாக்குதல்\nதே.மு.தி.க.வின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\n#me too விவகாரம்: சட்டத்தை ஆராய புதிய குழு நியமனம்\nசபரி மலைக்கு பெண்கள் செல்வதை பாராட்ட முடியாது: பொன்.ராதா கிருஸ்ணன்\nஇந்திய ராணுவத்தின் முக்கிய தரவுகளை பாகிஸ்தானுக்கு வழங்கிய சிப்பாய் கைது\nமீனவர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மோடிக்கு முதல்வர் வலியுறுத்து\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல கூடாது: ஆர்ப்பாட்ட காரர்களுக்கு ஆதரவளிக்கும் தமிழிசை\nபாலியல் குற்றச்சாட்டு: முறைப்பாட்டிற்கு எல்லை இல்லை-மத்திய அரசு\nநாளை நடைதிறப்பு – சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22475", "date_download": "2018-10-21T12:32:41Z", "digest": "sha1:7B6JQCF5FTGFVNCRU7XDSYLO53JTQY7M", "length": 12742, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கொடுத்த வாக்கை நிறைவேற்று! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடவுள் அனைத்துலகிற்கும் ஆண்டவர் ஆவார். அவர் வரலாற்றில் குறுக்கிட்டுத் தம்மில் நம்பிக்கை கொள்வோரை எவ்வகைத் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவார். ‘‘கடவுளின் கோயிலுக்குச் செல்லும் போது விழிப்புடனிரு. உள்ளே சென்று கேட்டறிவதே மேல். கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே கடவுள் விண்ணுலகில் இருக்கிறார். நீயோ மண்ணுலகில் இருக்கிறாய். எனவே, மிகச்சிறிய சொற்களே சொல் கடவுள் விண்ணுலகில் இருக்கிறார். நீயோ மண்ணுலகில் இருக்கிறாய். எனவே, மிகச்சிறிய சொற்களே சொல் கவலை மிகுமானால் கனவுகள் வரும். சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும். கடவுளுக்கு ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால் அதை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பம் கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று.\nகொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போவதைவிட வாக்குக் கொடாமல் இருப்பதே மேல்\nவாய் தவறிப்பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக் கொள். தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று வான தூதரிடம் சொல்லும்படி நடந்துகொள்ளாதே. உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினம் கொண்டு நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன் கனவுகள் பல வரலாம். செயல்களும், சொற்களும் எத்தனையோ இருக்கலாம். நீயோ கடவுளுக்கு அஞ்சி நட.’’ (சபை உறையாளர் 5:17) ஒருவர் கடவுள்மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால் எத்துணை வலிமை படைத்த உலக ஆற்றல்களையும் வென்று விடலாம். உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே ‘விதி’ என்று கூறப்படுகிறது. உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும் அது இறைவன் வகுத்ததே. ஜனனம் உலகெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது. ஆனால், வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது\nமரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும் நேரமும் உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன. நீ எங்கே போனாலும் எப்படி வாழ்ந்தாலும் அது இறைவன் விதித்ததே நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும் நேரமும் உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன. நீ எங்கே போனாலும் எப்படி வாழ்ந்தாலும் அது இறைவன் விதித்ததே மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம். ஆனால் அது நடப்பதும் நடக்காததும் உன் விதிக் கோடுகளில் அடங்கி இருக்கிறது. பூர்வ ஜென்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜென்மத்தின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. போன ஜென்மத்தில் உன் விதி பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால் அதற்கான பரிகாரம் இந்த ஜென்மத்தில் எழுதப்படுகிறது. ஆகவே, விதியின் கோடுகள்தான் என்னை ஆட்சி செய்கின்றன. நீ எண்ணியது நடந்தாலும், நடக்காவிட்டாலும், எண்ணாதது நடந்தாலும் யாவும் உன் விதி ரேகைகளின் விளைவே\nமுயற்சி கால் பங்கு. ஒத்துழைப்பு முக்கால் பங்கு. ‘‘எல்லாவற்றிற்கும் காலம் நேரம் வரவேண்டும்’’ என்கிறார்களே, அதற்கு என்ன காரணம் இன்ன காரியங்கள் உனக்கு இன்ன காலங்களில் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வளவுதான் இன்ன காரியங்கள் உனக்கு இன்ன காலங்களில் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வளவுதான் நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது. நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன் நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது. நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன் நினைப்பவன்தான் நீ. முடிப்பவன் அவன். நம்முடைய இயக்கம் இறைவன் கையில் உள்ளது. பிச்சைக்காரி ராணி ஆன கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் அதிர்ஷ்டம் என்ற பெயரிலோ, துரதிர்ஷ்டம் என்ற பெயரிலோ அல்ல விதியின் பரிசளிப்பு. ஐயோ நினைப்பவன்தான் நீ. முடிப்பவன் அவன். நம்முடைய இயக்கம் இறைவன் கையில் உள்ளது. பிச்சைக்காரி ராணி ஆன கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் அதிர்ஷ்டம் என்ற பெயரிலோ, துரதிர்ஷ்டம் என்ற பெயரிலோ அல்ல விதியின் பரிசளிப்பு. ஐயோ எவ்வளவோ ஆசை வைத்திருந்தேனே இப்படி ஆகிவிட்டதே என்று நீ பிரலாபித்துப் பயனில்லை. அப்படித்தான் ஆகுமென்று நீ பிறக்கும்போது எழுதப்பட்டிருக்கிறது.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் : (இழப்புகளை இல்லாமல் செய்ய... )\nநம்மாழ்வார் மங்களசாசனம் செய்த ஆதிகேசவ பெருமாள் கோயில்\nஏகாதசி தினங்களின் ஏற்றமிகு சிறப்புகள்\nதசரா திருவிழா களைகட்டியது : குலசை முத்தாரம்மன் கோயிலில் இன்று மகிஷா சூரசம்ஹாரம்\nசக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு\nகம்பர் வணங்கிய சரஸ்வதி தேவி\nகுழந்தைகளுக்கு விஜயதசமி நாளில் வித்யாரம்பம்\nகல்வி தெய்வமான கூத்தனூர் சரஸ்வதி கோயிலின் சிறப்பு\n× RELATED உலக உணவு தின உறுதிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/fatwas/item/1140-2017-07-26-05-05-37", "date_download": "2018-10-21T13:08:48Z", "digest": "sha1:Z33CDKYVUPWZLZPUJ7VKYCQHDSUIZMNF", "length": 4194, "nlines": 51, "source_domain": "acju.lk", "title": "தமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்தல் - ACJU", "raw_content": "\nதமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்தல்\nதமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்தல்\nதமத்துஃ முறையில் நிய்யத் வைத்த ஒருவர் உம்ரா செய்துவிட்டு ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிக்குமுன் உள்ள இடைப்பட்ட காலத்திலோ அல்லது பொதுவாக ஏனைய காலத்திலோ, ஒரே பயணத்தில் ஒன்றை விடப் பல உம்ராக்களை செய்வது விரும்பத்தக்க அமலாக இருந்தாலும், ஹஜ்ஜுடைய காலங்களில் ஒன்றை விட அதிகமான உம்ராக்களை நிறைவேற்றும் பொழுது பர்ளான உம்ராவை நிறைவேற்றுபவர்களுக்கு இடநெருக்கடி ஏற்படுமாயின் அல்லது தனக்கு ஹஜ்ஜுடைய அமல்களை நிறைவேற்றுவதற்கு சிரமம் ஏற்படலாம் என அஞ்சினால் மேலதிக உம்ராக்களைச் செய்யாமல் இருத்தல் நல்லது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep16/31556-54", "date_download": "2018-10-21T12:58:12Z", "digest": "sha1:EKBW3EBQTEOTGL5CBZW3TSQPBMS4MBLW", "length": 20518, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "தடை மீறி 54 முறை கைதான புரட்சி நடிகர்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nகிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிர்வாகத் துறையும் நிதித் துறையும் - 2\nஇஸ்லாமியர்களுக்கு வீடு மறுக்கப்படுவதன் பின்னுள்ள அரசியல்\nவன்முறையைத் தூக்கி நிறுத்தும் சாதியத் திரைப்படங்கள்\nசோதிடத்தில் 9 கிரகங்களில் பூமி இல்லை\nபயனர் தகவல்களை வெளிநாட்டிற்கு விற்கிறதா ஜியோ\nதொழிலாளர்களின் போரட்டம் - அரசின் தள்ளாட்டம்\nகலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2016\nதடை மீறி 54 முறை கைதான புரட்சி நடிகர்\nசெப்.17, பெரியார் பிறந்த நாளில் தான் ‘நடிகவேள்’ இராதா முடிவெய்தினார். அவர் நினைவாக ‘மணா’ தொகுத்த ‘எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்’ நூலிலிருந்து -சில பகுதிகள்:\nநடிகவேள் எம்.ஆர்.இராதா, 1942க்குப் பிறகு மறுபடியும் நாடக மேடைக்கே திரும்பினார். பொன்னுச்சாமி பிள்ளை கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இழந்த காதல் நாடகத்தில் அவருடைய சவுக்கடிக் காட்சிக்குத் தனிப் பெயர் கிடைத்தது. சிவாஜி பெண் வேடத்தில் நடித்த இந்த நாடகம், வெள்ளித்திரை (திரைப்படம்) தரத் தவறிய புகழைத் தந்தது. அண்ணா உள்படப் பலர் பாராட்டினார்கள். பெரியாரும், சம்பத்தும் வந்து மனப் பூர்வமாக வாழ்த்தினார்கள். பெரியாருடன் தொடர்பு கூடியது. ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ என்கிற பெயருடன் இயங்க ஆரம்பித்தார் இராதா.\n“சுயமரியாதைக் கருத்துகளை நான் ஆராய ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே முழுவதும் அதன் வசமாகிவிட்டேன்” என்று இராதாவே உணர்வுடன் சொல்லு மளவுக்கு திராவிட இயக்கக் கருத்துக்கள் அவருடைய நாடகங்களில் வெளிப்பட்டன.\nவிமலா அல்லது விதவையின் கண்ணீர் துவங்கி, இலட்சுமி காந்தன், போர்வாள், தூக்குமேடை, இராமாயணம், இரத்தக்கண்ணீர், தசாவதாரம், கதம்பம் என்று பல நாடகங்களை அரங்கேற்றினார்.\nகலைஞர் கருணாநிதி, சி.பி. சிற்றரசு, திருவாரூர் தங்கராசு, குத்தூசி குருசாமி என்று பலர் இவருடைய நாடகங் களுக்கான வசனங்களை எழுதினார்கள். ஒவ்வொரு முறையும் இந்த நாடகங்கள் நிகழ்த்தப்படும்போதும் அன்றைக்குள்ள சமூக, அரசியல் குறித்த செய்திகள் நாடகத்தில் அலசப்படுவதின் மூலம் அந்த நாடகங்களுக்குச் சமகாலத்திய அந்தஸ்து கிடைத்தது.\n“பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறாயே, அவர் என்னத்தைச் சாதித்தார்\n“உன் நெற்றியும் என் நெற்றியும் எந்தக் கோடும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறதே; இதற்குக் காரணம் பெரியார் தாம்ப்பா...” என்று ஒரு காட்சியிலும், கலைஞர் கருணாநிதி யுடன் நடித்துக் கொண் டிருக்கும்போது, “தளபதி தளபதி என்கிறீர்களே அண்ணாதுரை எத்தனை போர்க்களங்களைச் சந்தித்தார்” என்றும் கேட்பதற்கான துணிவு இராதாவிடம் இருந்தது. சில சாதிச் சின்னங்களைக் குறித்து -\n“ஏம்ப்பா... நீ நெற்றியில் போட் டிருக்கியே... டபுள் ஒயிட், சிங்கிள் ரெட். அது என்னப்பா\n“அது திருப்பதி வெங்கடாசலபதியின் பாதம்.”\n“சரி... திருப்பதி வெங்கடாசலபதியின் நெற்றியிலே இருக்கே ஒரு நாமம்... அது யார் பாதம் என் பாதமா” என்றெல்லாம் இராதா நாடகத்தில் பேசும் வசனங்கள் அந்தக் காலக்கட்டத்தில் எழுப்பிய அதிர்வுகள் அதிகம்.\n1954 டிசம்பர் 11, 12 தேதிகளில் இராமா யணம் நாடகத்திற்குத் தடை விதிக்கப்பட்ட போது, திருச்சியில் உள்ள தேவர் மன்றத்தில், “வராதே. என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராயிருந்தாலும் அவர் எம்மதத்தினராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாய் வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால் அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும். எம்.ஆர். ராதா” என்று தட்டி யிலும், நோட்டீசிலும் விளம்பரம் செய்வ தற்குப் பின்னுள்ள உணர்வைப் பற்றி இராதாவே (64இல்) இப்படிச் சொல்லியிருக்கிறார்.\n“இருபது, இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன்பு சுயமரியாதைக் கொள்கைகளை நாடகங்களில் புகுத்தி நடிப்பதென்பது அத்தனை சுலபமான வேலையல்ல.”\n1946இல் சென்னை யில் ‘போர்வாள்’ நாடகத்தை இராதா நடத்த முயன்றபோது அதற்குத் தடை, பிரகாசம் தலைமை யிலான அரசிடமிருந்து, உடனே பெயரை மாற்றிச் சில காட்சி களை மாற்றி அதே நாடகத்தை சர்வாதி காரி, மகாத்மா தொண் டன், சுந்தர லீலா என்கிற பெயர்களில் நடத்தினார்.\nமதுரையில் 1946இல் நடந்த திராவிடர் கழக மாநாட்டுப் பந்தலில் தீ வைக்கப்பட்டபோது இராதா தங்கியிருந்த வீட்டிலும் தாக்குதல் நடந்தது. ஏழு வருடங்களுக்குப் பின் திரும்பவும் மதுரையில் இராமாயணம் நாடகம் நடத்தியபோது கலவரமானது. திருச்சி, குடந்தையிலும் இதே மாதிரியான கலாட்டாக்கள். அவருடைய நாடகப் படுதாவில் காட்டப்படும் ‘உலகப் பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்’ என்கிற வாசகத்திற்கும், அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கும்கூட எதிர்ப்பு வலுத்தது. கோவையில் நாடகம் நடத்தும்போது உருவான கலவரச் சூழலில் ‘உயிருக்குத் துணிந்தவர்கள் மட்டுமே நாடகம் பார்க்க வரலாம்’ என்று இராதாவே மைக்கில் அறிவிக்கும்படி ஆனது. கும்பகோணத்தில் தடையை மீறி இராமாயணம் நாடகத்தை நடத்திய இராதா, இராமர் வேடத்துடனேயே கைது செய்யப்பட்டார்.\nநாடகத் தடைச் சட்டம் உருவாக்கப்பட்டு இராதாவின் நாடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு காமராஜர் ஆட்சியில் மட்டும் இராதா கைது செய்யப்பட்டது 52 தடவைகள். தென்னிந்திய நடிகர் சங்கம் இதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்கிற ஆதங்கம் இராதாவிடம் இருந்திருக்கிறது. ..........................\nஇராமாயணம் நாடகம் இராமனை உயர்த்திப் பிடிப்பதற்கு எதிராக சீதை மற்றும் அவர்களுடைய குழந்தைகளான இலவன், குசனின் பார்வையிலிருந்து இராமனைக் கேள்விக்குள்ளாக்குகிறது.\nஇன்றும் இல்லை என்றே சொல்வீர்;\n“அநீதியிதே” என்று இலவ குசன்கள் பாடுவதான பாடலுடன் முடிகிறது இராதா நடித்த ‘இராமாயணம்’ நாடகம்.\nதனக்கு ஒரு சிலை வைத்து அதில் காறித் துப்புங்கள் என்கிறபடி முடியும் இரத்தக்கண்ணீர் நாடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-10-21T12:17:10Z", "digest": "sha1:NH7FFAIYV77GPSGYMBMQXMRESYP6FLUG", "length": 9934, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும்...\nஉலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 25, 2016,\nசென்னை ; ஏசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் என கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கிறிஸ்துவ மக்களின் மேம்பாட்டிற்காக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்த சீரிய திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.\nமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\n“அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன்” என்று அன்பின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும் – மறைந்த முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துவப் பெருமக்களின் நலனிற்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை 2011-ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் செயல்படுத்தினார் – கிறிஸ்துவ மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2,340 பேர் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகிறிஸ்துவப் பெருமக்களின் மேம்பாட்டுக்கென மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்த சீரிய திட்டங்களை, அவர் காட்டிய வழியில் செயல்படும் நமது அரசு, சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தும் என்று உறுதி கூறி, இயேசு பிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/04/blog-post_4.html", "date_download": "2018-10-21T12:30:10Z", "digest": "sha1:33VRGNQF4IB2OHAT5SD4ULHSFMKDAKWL", "length": 4841, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "தண்ணீர் பந்தல் : நாச்சிகுளம் | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / சமூக சேவைகள் / நாச்சிகுளம் / மாவட்ட நிகழ்வு / தண்ணீர் பந்தல் : நாச்சிகுளம்\nதண்ணீர் பந்தல் : நாச்சிகுளம்\nTNTJ MEDIA TVR 10:42 சமூக சேவைகள் , நாச்சிகுளம் , மாவட்ட நிகழ்வு Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 3/4/2017 அன்று வெயில் காலங்களில் மக்கள் *இளைப்பாராவும்,தாகம் தீர்த்துக்கொள்ளவும்* *தண்ணீர் பந்தல்* வைக்கப்பட்டுள்ளது.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2017/10/15/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-mosguard-lotion", "date_download": "2018-10-21T13:55:14Z", "digest": "sha1:X5ORJOFUWYENG2WOUHMMFTGQUMR3SRTK", "length": 13471, "nlines": 115, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "நுளம்புகளிலிருந்து இயற்கையான பாதுகாப்பளிக்கும் Mosguard Lotion | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nநுளம்புகளிலிருந்து இயற்கையான பாதுகாப்பளிக்கும் Mosguard Lotion\nநுளம்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில பாதுகாப்பான, இயற்கையான உயர் வினைத்திறன் வாய்ந்த Mosguard Lotion தயாரிப்பு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹேமாஸ் மனுபக்‌ஷரிங் (பிரைவெட்) லிமிட்டெட் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு ஆகியன இணைந்து இந்த தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளன.\nசருமத்தில் எவ்விதமான ஒவ்வாமையை ஏற்படுத்தாததுடன், ஒட்டாத தன்மையையும் கொண்டுள்ளது. சருமத்தில் இந்த லோஷனை பூசிய பின்னர், எவ்விதமான பூச்சிகளும் சருமத்தை அண்டாத வகையில் இந்த தயாரிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஹேமாஸ் குழுமம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நம்பிக்கையான தயாரிப்பாக Mosguard அமைந்துள்ளதுடன், நுளம்புகளை விரட்டும் வகையிலான இயற்கையான சேர்மானங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.\nநுளம்புகளினால் ஏற்படும் நோய்களுக்கு சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சிறுவர்களின் சருமத்தில் நுளம்புகளிலிருந்து பாதுகாக்கும் கிறீம் மற்றும் பூச்சு வகைகளை பூசுவதற்கு தாய்மார் பெருமளவில் ஈடுபாட்டைக் காண்பிப்பதில்லை, அவற்றில் காணப்படும் இரசாயன பதார்த்தங்கள், குழந்தைகளின் மென்மையான சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர்கள் அச்சம் கொண்டிருப்பது இதற்கு காரணமாகும். Mosguard அறிமுகத்தினூடாக தாய்மார்களுக்கு இவ்வாறு அச்சம் கொள்ளத்தேவையில்லை, எரிச்சல் இல்லாத, அரிப்பை ஏற்படுத்தாத இந்த தயாரிப்பை இந்தியாவின், மும்பை நகரில் அமைந்துள்ள MASCOT SPINCONTROL ஆய்வு நிலையம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி சான்றளித்துள்ளது. மேலும், இதர பூச்சு வகைகளில் காணப்படும் ‘DEET’ எனும் சேர்மானத்தை இந்தத் தயாரிப்பு கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகராம்பு மற்றும் எலுமிச்சை இயுக்கலிப்டஸ் போன்ற தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கையான சேர்மானங்களைக் கொண்டு Mosguard தயாரிக்கப்பட்டுள்ளது. உயர் வினைத்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கொழும்பு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுடன் இணைந்து ஹேமாஸ் மனுபக்‌ஷரிங் இந்த தயாரிப்பை வடிவமைத்துள்ளது. இலங்கை மருத்துவ ஆய்வு கல்வியகத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலமாக, இந்த தயாரிப்பு உடலில் பூசப்பட்டு சுமார் ஆறு மணித்தியாலங்கள் வரை பாதுகாப்பை வழங்கக் கூடியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nயாழ். ESOFT மெட்ரோ கம்பஸில் பட்ட மேற்படிப்பு கற்கைகளை தொடர வாய்ப்பு\nகடந்த எட்டு வருடங்களாக யாழ் பிராந்தியத்தில் இயங்கி வரும் ESOFT, சில தினங்களுக்கு முன்னர் தனது பட்ட மேற்படிப்பு கற்கைகளை...\nகட்டமைப்பை நிறுவ SDB வங்கி அனுசரணை\nகிராமிய முயற்சியாளர்களுக்கு என்றும் உதவிக்கரமாகவுள்ள SDB வங்கி, கதிர்காமம் ஸ்ரீ அபினவராம விகாரையில உயிர் வாயு கட்டமைப்பொன்றை...\nMs. British Empire 2018 பட்டத்தை வென்றுள்ள வைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன\nவைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன Ms. British Empire 2018 பட்டத்தை முடிசூடிக் கொண்ட மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு...\nசைபர் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி\nஇன்றைய காலகட்டத்தில் வியாபாரங்களை பொறுத்தமட்டில் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக...\nஅனைத்து நிதிச் சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் MBSL\nமேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (MBSL) நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் சகல...\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nடேர்டன்ஸ் வைத்தியசாலையின் உள்வாரி இருதய சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் பந்துல அத்தாவுட- ஆராச்சி அவர்களால்...\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்ட வைபவத்தில் ஆடம்பர குடியிருப்பான SPPHIRE RESIDENCES பற்றிய அறிவித்தல்...\nOPPO தனது F9 தெரிவை Sunrise Red மற்றும் Twilight Blue ஆகிய நிறங்களிலான அறிமுகத்தைத் தொடர்ந்து, புகழ்பெற்ற Starry Purple...\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nithaniprabunovels.com/2017/05/22/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8-8/", "date_download": "2018-10-21T12:22:40Z", "digest": "sha1:SHEPOQSFZ5PGOE5ON32ZWT5URRSLTTNA", "length": 11340, "nlines": 215, "source_domain": "nithaniprabunovels.com", "title": "நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 7 – NithaniPrabu", "raw_content": "\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nPrevious நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..\nNext நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..\nகல்யாணம் உடனே முடிச்சது சூப்பர். டெனீஸ் அருமையான பிள்ளை. அவன் யாமினியையும், சந்தனாவையும் இயல்பாய் ஏற்றுக்கொண்டது அருமை.\nவிக்ரம் யாழினி திருமணம் முடிந்தது.. டெனிஸ் இயல்பாக காட்டி இருப்பது அருமை.. விக்ரம் யாஸ்மினை மறப்பது கடினம் தான் என்றாலும் , அவன் சீக்கிரம் மறப்பது தான் நல்லது. யாழினி விக்ரம் வாழ்க்கை இனி எப்படி போகும் \nமிகவும் நன்றி தேவி.. இனி மெல்ல மெல்ல எல்லாம் சுமூகமா போகும். திருப்பங்கள் இல்லாத ஒரு கதைதான் இது தேவி.\nஹாய் ராதிகா, எந்த மொழியா இருந்தா என்ன, நீங்க கமென்ட் போடுவதே சந்தோசம். சோ மன்னிப்பு வேண்டாம். மிகவும் நன்றி என் கதைகளும் எழுத்து நடையும் உங்களுக்கு பிடித்திருப்பதில் மிகவுமே சந்தோசம் என் கதைகளும் எழுத்து நடையும் உங்களுக்கு பிடித்திருப்பதில் மிகவுமே சந்தோசம்\nயாமினி வெட்கம் உன்னை கொஞ்சம் மாற்றியதா டெனிஸ் அவளை அம்மா என்று அழைகளையே\nமிகவும் நன்றி சாந்திக்கா.. அம்மா எண்டு கூப்பிட இன்னும் கொஞ்சம் நாளாகும் கா..\neBook: எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு\nSakthi on என் சோலை பூவே\nshree R on நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..…\nVasugi on எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு…\nSujamakil on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nLaxmi Sarvaesh on என் கதையும் மின்னிதழாகிறது\nLaxmi Sarvaesh on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:337_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:42:36Z", "digest": "sha1:Y3F44XHWDECFCTBMRVXO2XSJ3D6CHH5K", "length": 6019, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:337 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 337 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 337 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"337 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/06/08/lanka.html", "date_download": "2018-10-21T13:02:04Z", "digest": "sha1:IVHYIUJAI7WYXF4VUECQM727LLWBVVMZ", "length": 15034, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திரிகா-நார்வே அமைச்சர் சந்திப்பு | norway foreign minister meets chandrika - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சந்திரிகா-நார்வே அமைச்சர் சந்திப்பு\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇலங்கை வந்த நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் தோர்ஜோரன் ஜாக்லாந்த் இலங்கை அதிபருடனும்,பிரதமருடனும் பேச்சுவார்த்தை நடத்தியபின் நார்வே திரும்பினார்.\nஇலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த வைக்கும் முயற்சியில் நார்வே தூதர் எரிக் சோல்ஹேம் ஈடுபட்டிருந்தார்.\nதங்கள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என விடுதலைப்புலிகள்கூறியதால் அமைதிப் பேச்சுவார்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.\nஇந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதற்கான முயற்சியாக ஜாக்லாந்தும், சோல்ஹாமும்வியாழக்கிழமை இலங்கை வந்தனர்.\nஇவர்கள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேசவுள்ளனர்.ஆனால் இவர்கள் விடுதலைப்புலிகளை சந்தித்து பேச மாட்டார்கள் என நார்வே தூதரக அதிகாரி டோமாஸ்ஸ்டான்ஜ்லான்ட தெரிவித்தார்.\nநார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அதிபரையும், இலங்கை பிரதமரையும் சந்தித்து பேச்சு வார்த்தைநடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும்இடம் பெற்றிருந்தார்.\nஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எரிக் சோல்ஹேம் கலந்து கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த உடன்வெள்ளிக்கிழமை நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் நார்வே புறப்பட்டு சென்றுவிட்டார்.\nநார்வே தூதரக அதிகாரி டோமாஸ் ஸ்டான்ஜ்லான்ட் சோல்ஹேம் பேச்சுவார்த்தையில் பங்கு பெறாததற்கானகாரணத்தை கூற மறுத்து விட்டார். நார்வே வெளியுறவுத்துறை அமைச்சரும், சோல்ஹேமும் நார்வே திரும்பிசென்று விட்டனர். அவர்கள் மீண்டும் உடனடியாக இலங்கை வரும் திட்டம் ஏதும் இல்லை என அவர் கூறினார்.\nசோல்ஹேம் 15 மாதங்களாக இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவரது முயற்சியில் இதுவரை எந்த விதமான பலனும்ஏற்படவில்லை.\nவிடுதலை புலிகள் தங்கள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடையை நீக்கவேண்டும் என கோரிவருகின்றனர்.ஆனால் இதற்கு இலங்கை அரசு மறுத்து விட்டதால் பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.\nஆனால் இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறாததற்கு ஒருவரை ஒருவர்குறை கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் அனுராத ரதவத்தே இலங்கை நாடாளுமன்றத்தில்வியாழக்கிழமை கூறுகையில், விடுதலைப்புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறிவருகின்றனர். ஆனால் கடந்த சில வாரங்களில் விடுதலைப்புலிகள் பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலைதீவிரப்படுத்தி வருகிறார்கள்.நார்வே உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விடுதலைப்புலிகளை, இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விடுதலை புலிகள் அதற்கு உடன்படாமல் தொடர்ந்து தீவிரவாதநடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.\nசெவ்வாய்க்கிழமை முதல் நடந்து வரும் தாக்குதலில் விடுதைல புலிகள் தரப்பிலும், இலங்கை ராணுவ தரப்பிலும் 44பேரும், பல பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/9597-.html", "date_download": "2018-10-21T13:37:13Z", "digest": "sha1:OVS6V2DD4KV2D24SGV4KUX6THQI55Z25", "length": 7987, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "இளவயதில் பருவமடைதலை தடுக்கும் வழிகள் |", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஇளவயதில் பருவமடைதலை தடுக்கும் வழிகள்\nவேகமாக பருவமடைதல், பெண் குழந்தைகள் மத்தியில் பாலிய எண்ணங்கள் அதிகரிக்க பெரும் காரணியாக இருக்கிறது எனவும், இதனால் பெண்கள் மத்தியில் மனநிலை மாற்றங்கள் பரவலாக நிகழும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். வாழ்வியல் முறை, சுற்றுப்புற தூய்மை கேடு, உணவு முறைகளில் மாற்றம் போன்றவை இதற்கான முக்கிய காரணிகள் ஆகும். பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைதலை தடுக்க என்ன செய்ய வேண்டும் * பெண் குழந்தைகளுக்கு சிறு வயதில் அவசியம் தாய்ப்பால் ஊட்டி வர வேண்டும். * முடிந்த வரை சோயா உணவுகளை தவிர்த்தல் நல்லது. * இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும். * பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். * பிளாஸ்டிக் பெட்டி, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், உணவு, ஜூஸ் போன்றவற்றை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். * மரபணு மாற்றப்பட்ட, செயற்கை பால் உணவுகளை கண்டிப்பாக முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். * செயற்கை சோப்பு கட்டிகளைக் கொண்டு குளித்தல் கூடாது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nசீன ஒபனில் நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/09/Maavai.html", "date_download": "2018-10-21T13:25:07Z", "digest": "sha1:KZNYOKCBXA7W7XE43IV6UM3UHKZRYYCW", "length": 9713, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "நினைவேந்தலை உள்ளுராட்சி அமைப்புக்கள் நடத்துவது பொருத்தமற்றது - மாவை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நினைவேந்தலை உள்ளுராட்சி அமைப்புக்கள் நடத்துவது பொருத்தமற்றது - மாவை\nநினைவேந்தலை உள்ளுராட்சி அமைப்புக்கள் நடத்துவது பொருத்தமற்றது - மாவை\nதுரைஅகரன் September 23, 2018 யாழ்ப்பாணம்\nநினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளுராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மூத்த போராளி மு. மனோகர் (காக்கா அண்ணா )இன்று 23.09.2018 மாவையின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை தொடர்பாக சுட்டிக்காட்டியபோதே அவர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.\nசம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாங்கள் இவ் விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென காக்கா அண்ணா விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டார்.\nதிலீபன் நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸ் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் அதற்கெதிராக சுமந்திரன் வாதாட இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளின் பின்னணியில் நல்ல நாடகம் அரங்கேறுகிறது எனக் காக்கா அண்ணா தெரிவித்த கருத்தை அவர் நிராகரித்தார்.\nஎப்படியிருந்தாலும் கடந்த வருடம் இதே இடத்தில் களியாட்டமாக நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்றவரின் ஏற்பாட்டில் இந் நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது என காக்கா அண்ணா சுட்டிக்காட்டினார்.\nஅன்றைய நினைவு நிகழ்வின நிகழ்ச்சி நிரல் பற்றி மாவை கேட்டபோது அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக் காக்கா அண்ணா பதிலளித்தார்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-21T13:07:51Z", "digest": "sha1:XSMR5Z6Q5CK6YQODQWCFC4Y5OB2Y6BOP", "length": 6707, "nlines": 69, "source_domain": "airworldservice.org", "title": "இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் மசோதா நாடளுமன்றத்தில் நிறைவேற்றம். | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் பிரிவில் அர்ச்சனா அரையிறுதிக்கு முன்னேற்றம்.\nபுதுப்பிக்கத்தக்க எரியாற்றல் துறையில் இந்தியா தலைமை.\nஇலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் மசோதா நாடளுமன்றத்தில் நிறைவேற்றம்.\nஇலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்க வகை செய்யும் மசோதா நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பத்தாண்டுகளுக்கு மேல் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கென தனிப்பட்ட அலுவலகம் ஒன்றை நிறுவ இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த உள்நாட்டுப் போரில் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில், ஏராளமானோர் காணாமல் போனதாக, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார். இந்த மசோதாவுக்கு எதிராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது குறிப்பிடத் தக்கது.\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து குறித்து ரஷ்ய அ...\nசர்வதேச தீவிரவாதம் குறித்த மாநாட்டை நடத்...\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் உயிரிழ்ந்தவர்களில் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-வது ஆண்டு தினம்–செங்கோட்டையில் பிரதமர் திரு நரேந்திர மோதி தேசிய கொடியை ஏற்றி வைத்து நினைவு பலகையை திறந்து வைக்கிறார்.\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் இரங்கல்\nஆப்கானிஸ்தான்–நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் என்ணும் பணி தொடங்கியுள்ளது.\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டும்-கரையோரப் பகுதி மக்களுக்கு இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-21T13:02:34Z", "digest": "sha1:R5CXLGPDBMUY7O2K5JTY46TH4S44QNXW", "length": 7292, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வெகு விமர்சையாக இடம்பெற்று முடிந்தது.\nதெட்சண கைலாயம் எனப் போற்றப்படும் குறித்த ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, அங்கபிரதட்சணம், பலவகையான நடனங்கள் உட்பட மேலும் பல வழிபாடுகளும் இடம்பெற்றன.\nஇதன்போது, தீருகோணமலை மற்றும் வெளி இடங்களிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.\nதிருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா, இலங்கையில் இடம்பெறும் முக்கிய தேர்த்திருவிழாக்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகளுவாஞ்சிக்குடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்\nதிருகோணமலை துறைமுகக் கடற்கரைப்பகுதியை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு\nதிருகோணமலை துறைமுகக் கடற்கரைப்பகுதியை சுத்தம் செய்யும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றன. மா\nதிருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு இடமளிக்க முடியாது – அர்ஜுன ரணதுங்க\nதிருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு ஒருபோது இடமளிக்க முடியாது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி\nபுங்குடுதீவு தெங்கன்திடல்பதி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேர்\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-21T12:11:04Z", "digest": "sha1:NKQMVARXKSRGNT6K44R3KDWC4RGUJI7X", "length": 16045, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "மகிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார் | CTR24 மகிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nமகிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்\nதெற்கில் மகிந்த அணி பெற்ற வெற்றி தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியான நிலையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வொன்றை காணும் வகையில் சமஸ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு, தமிழ் தேசிய கொள்கையில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் ஒன்றாக பயணிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nவரவிருக்கும் புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்க போகின்றது என்ற அடிப்படையில் அதனை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளார்கள் எனவும், இந்த நிலையில் மகிந்த அணியினரால் தெற்கில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கருத்தில் எடுத்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களை கைவிட்டு, ஒரே திசையில் பயணிக்கின்ற நாம், ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தல் தெற்கிலே ஏற்படுத்தியுள்ள மாற்றமானது, தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலே பெரிடியாக வந்துள்ளது எனவும், குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற மக்கள் ஆணையாக இத் தேர்தலை சில கட்சிகள் பரப்புரை செய்திருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்று மகிந்த அணியானது குறித்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாடு இரண்டாக பிளவுபடப்போகின்றது என்று பரப்புரை செய்த நிலையில், சிங்கள மக்கள் தற்போதுள்ள அரசாங்கத்தை நிராகரிக்கின்ற வகையில் வாக்களித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகுறிப்பாக தெற்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது, தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் Next Postகட்சித் தலைவராக தேர்வாகாவிட்டாலும், ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2017/03/90.html", "date_download": "2018-10-21T12:59:08Z", "digest": "sha1:NQIODFQEV42BJGLNRY3TQXSTPN7CTEGS", "length": 44270, "nlines": 423, "source_domain": "engalblog.blogspot.com", "title": "90 நாட்களில் மரம் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 4 மார்ச், 2017\n1) ராஜஸ்ரீ காலேயின் வெற்றி போல\nதமிழகத்திலும் உதவும் உள்ளங்கள் வெற்றி பெறவேண்டும்.\n2) போட்டி என்றால் இப்படி நல்ல விளைவை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். குப்பை மேலாண்மை என்பது இந்தியாவின் தேசியப் பிரச்னை. இன்று 12 வயதாகும் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்.\n3) அறிந்து கொள்ளுங்கள் திரு அர்ஜுனனை. 90 நாட்களில் மரம் வளர்க்கும் கலையைச் சொல்கிறார். அவருக்கு ஏற்பட்ட ஒரு துன்பத்தை மாற்ற ஒரு பெரியவர் சொன்னதால் இந்தச் சேவையைச் செய்யும் அவர் சேவையை உபயோகித்துக் கொள்வோம், வாழ்த்துவோம்.\n4) ஃபேஸ்புக்கை நாம் உபயோகிக்கும் முறை வேறு. வில்ஸ் தமிழ் உபயோகிக்கும் முறை வேறு. பாடம் கற்கலாம் அவரிடம்.\n5) இழந்து கொண்டிருக்கும் பசுமையை மீட்டெடுக்கும் இளைஞர்கள்.\n6) நல்ல முயற்சி. மனிதர்களை மட்டும் எண்ணாமல், அவைகளும் பூவுலக வாசிகளே என்கிற எண்ணம் வளரட்டும். முதுமலையிலும் முயற்சிக்கலாமே..\n7) எளிய முறையில் சுத்தமான தண்ணீர். காலத்தின் தேவை.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\n'நெல்லைத் தமிழன் 4 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:15\nஎல்லாம் மிக உபயோகமான தகவல்கள். இவர்களுக்கு எங்கள் பாராட்டுதல்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 4 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 9:34\nதிரு.அர்ஜுன் உட்பட அனைவருக்கும் வாழ்த்துகள்...\nசுத்தமான தண்ணீர். காலத்தின் தேவைதான் ,இது எப்போ நம்ம ஊர் சந்தைக்கு வரும் :)\nathira 4 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 12:48\nசனிக்கிழமை அதிகாலையில் எழுந்து மிக நல்ல தகவல்களை வெளியிட்டுள்ள சகோ ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள்.\n6 வது படத்தில் இருப்பது ஆருடைய குடும்பம் எனச் சொல்லவே இல்ல:), சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).\nகோமதி அரசு 4 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 3:21\nதிரு. அர்ஜுன் அவர்கள் சொந்த சோகத்தை மறக்க சமூகத்திற்கு பயன்படும் மரம்நடும் சேவையை எடுத்துக் கொண்டது\nவணக்கத்திற்கு உரியது. வணக்கம் , வாழ்த்துக்கள்\nஅவர் நடும் மரங்கள் எல்லாம் அவர் குழந்தைகள் தான்.\nAngelin 4 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 11:03\nஅனைத்துமே அருமையான தகவல்கள் ..அர்ஜுனன் க்ரேட் ..\nAngelin 4 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 11:05\nஅந்த bandipur குடும்பம் நல்லா சந்தோஷமா இருக்காங்க பார்க்க தெரியுது\nஅனைத்தும் அருமையான தகவல்கள். குப்பையிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கலாம் என்று சமீபத்தில் படித்தேன். :)\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : இலட்சியம்\n\"திங்க\"க்கிழமை – வாழைக்காய் புளிக்கூட்டு - நெல்லை...\nஞாயிறு 170326 : கிருஷ்ணன் குளக்கரை சாமை இலை போல்...\nவெள்ளிக்கிழமை வீடியோ 170324 : உஷ் ஷ் ஷ்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : எதிரும் புதிரும் ஜம்ப...\n\"திங்க\"கிழமை : கொள்ளு - பயறு புட்டு (ஒக்காரை) -ஹ...\nஞாயிறு 170319 : முகம் காட்ட மறுத்தாய்...\nஅனுரத்னா என்னும் அரசு மருத்துவர்.....\nவெள்ளிக்கிழமை வீடியோ 170317 :: உன் கண் உன்னை ......\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: அம்மா\n\"திங்க\"க்கிழமை :: மாஇஞ்சி நெல்லித் தொக்கு - ஹேமா...\nஞாயிறு 170312 :: ஆட்டுக்கு எத்தனை கொம்பு\nரமேஷ் பாபுவும் இரண்டு பாலஸ்தீன மாணவிகளும்\nவெள்ளிக்கிழமை வீடியோ :: தண்ணி போட்டு ஓட்டுங்க\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: அங்கீகாரம் மிடில் கி...\nதிங்க\"க்கிழமை 170306 :: சுவையான மாங்காய் சாதம் - ...\nஞாயிறு 170305 :: வண்ணப்பறவை சிறகடிக்குமா\nவெள்ளிக்கிழமை வீடியோ 170303 :: அதிரா கப்பல்கள்\nமுன்னுரை : சுஜாதா தூண்டில் கதைகள்..\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கதை\nஆஞ்சநேயர் கோவிலும் அவசர ஆம்புலன்சும்.\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.\nசி நே சி ம\nபுதன் 181003 யூகி சேதுவா நீங்க\nசென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n1984 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இளையராஜா இசை.\nஅகமும் புறமும் - #1 “அச்சம் முடிவுறும் இடத்தில் வாழ்வு தொடங்குகிறது.” _Osho #2 “இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே\nஎங்கோன் உலா - மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயத் திருவிழா நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது... காலையில் யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு - ஸ்ரீ பெர...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார...\n - மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்...\n1168. சங்கீத சங்கதிகள் - 162 - *ஈழத்தில் இசையரசி * *அரியரத்தினம்* யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி பற்றி 'ஈழ...\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி - என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப...\nபடிக்காதவன் - *ம*னித வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது எல்லோருடைய வாழ்விலும...\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல் - பதிவு 07/2018 *செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்* ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்...\nகொலுப்பார்க்க வாருங்கள் -7 - அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம் கழுத்து நகை பட்டை(காசுமாலை) கணவர் செய்தது. கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா ...\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன். - *(ஆசிரியருக்கு * *நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு. **இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. * *இதை வெளியிட்டு, ச...\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு - *ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்...\nபறவையின் கீதம் - 50 - துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்...\nஸரஸ்வதி பூஜை வாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகளும், ஆசிகளும் அன்புடன்\nவாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் (பயணத்தொடர், பகுதி 23) - கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் ...\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள். - *நவராத்திரியை முன்னிட்டு * *அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.* 1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன 2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். - Vallisimhan நவராத்திரி பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது. அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன். உடல் தளர்வு...\nசோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது - புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடி கிராமத்தில், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுக் கழக உறுப்பினர்கள் செல்லுகுடிக்குச் சுற்றுலா சென்றபோது கண்டறியப்...\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 3. மஞ்சள் தூள் - 1/2 தேக்க...\nஉங்கள் வயதென்ன - உங்கள் வயதென்ன ------------------------------- வயதாவது பற்றி யோசித்திர...\n - சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்த...\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ:) - *நி*லவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூ...\nகமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2 - * ஒரு வாரம் கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா,...\nஷம்மு பர்த் டே 10.10.1980 - *மை டியர் _ _ _ _ ’ஷம்மு’வுக்கு* *இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் \nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\n வரகு 1 - நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள் திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\n - *தன்னம்பிக்கை முத்து:* மாளவிகா ஐயர் இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... - மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவை...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA... -\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://esseshadri.blogspot.com/2015/08/blog-post_15.html", "date_download": "2018-10-21T12:12:59Z", "digest": "sha1:N6J7SCPU4SOMSE7LIUQPJXNPDFUCQYEA", "length": 7295, "nlines": 140, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: வாழ்க சுதந்திரம்! வளர்க நம்தேசம்! -காரஞ்சன் (சேஷ்)", "raw_content": "\nசனி, 15 ஆகஸ்ட், 2015\nஅனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்\nபட உதவி: கூகிளுக்கு நன்றி\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் முற்பகல் 8:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 15 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 6:22\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே\nRaman ES 16 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:55\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\nkarthik sekar 4 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:18\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்தனை கோடி உள்ளங்களைக் கவர்ந்தாய்\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/jobs-description.php?id=ca9c267dad0305d1a6308d2a0cf1c39c", "date_download": "2018-10-21T12:58:05Z", "digest": "sha1:3VL42EOYTNUEDZZOD7KV2LSZBDC3GSV6", "length": 3796, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category?start=20", "date_download": "2018-10-21T12:06:12Z", "digest": "sha1:3YGBFXKCQLLY4VLAOUU73QWDTXT4F36L", "length": 8998, "nlines": 174, "source_domain": "samooganeethi.org", "title": "All Categories", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபாஜகவினரும் ஹிந்து யுவ வாஹினி அமைப்பினரும் அலிகர் பல்கலை கழகம் மாணவர் சங்க…\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நாட்டின் 72 வது சுதந்திர…\nஉளத்தூய்மை : பத்து அடையாளங்கள்\n· சிலர் தன்னைப் பிறர் புகழும் போது சுறுசுறுப்போடும், உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள்,…\nமரு.ஓ.ட.பால்ராஜ் - 9487348703.31. பாம்பு தீண்டினால் கடி வாய்க்கு கீழ் ஈரத் துணியில்…\nகேரளாகேரளா நம்மை விட இயற்கையைப் பாதுகாத்து வரும் மாநிலம். அங்கேயே இப்படிப்பட்ட பேரிடர்…\nசிறுபான்மை மக்களின் பாதுகாப்பற்ற நிலை… கட்டுரை நிகழ்காலக் கண்ணாடி. பசுக்களின் பெயர்களால் மனிதர்கள்…\nமௌலவி கான் பாகவி ஹஸ்ரத் அவர்கள் இளம் ஆலிம்களே உங்களைத்தான் தொடரில் கடந்த…\nஉலகத் தலைமையில் யார் இருப்பது என்ற போட்டி அமெரிக்கா சீனாவுக்கு இடையே நடந்து…\nஇப்ராஹீம் நபி காட்டித் தரும் அழகிய வாழ்க்கை நெறி\nநீருக்குள் அடங்கிப் போகாமல் மேல் எழும்பும் நீர்க் குமிழிகள் போல சிந்திக்கின்ற ஒவ்வொரு…\nபக்கம் 3 / 118\nஇப்போதெல்லாம் நாம் இரசாயனம், இயற்கை என்று பேச ஆரம்பித்திருக்கிறோம்.…\nநவாப் ஷா ஜஹான் பேகம்\nபோபால் மாகாணத்தின் இரண்டாவது பேகம் சிக்கந்தர் பேகத்தின் மகள்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19124", "date_download": "2018-10-21T13:38:19Z", "digest": "sha1:RKWMOEJOPCPGMUL5566KPC7EKLLUJ3KZ", "length": 7372, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "இலங்கை ஒருநாள் கிரிக்கெ", "raw_content": "\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தெரிவில் குழப்பம்;9 ஆம் திகதி முடிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தெரிவில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனடிப்படையில் இலங்கை அணி சமீப காலமாக தொடர்ந்து பல போட்டிகளில் படு தோல்வியடைந்து வரும் நிலையில் ஒருநாள் போட்டிகளக்கான தலைவர் தெரிவு தொடர்பில் நேற்றைய தினம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூட்டம் இடம்பெற்றது.\nஇக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்க சுமதிபால, உப தலைவர் மதிவாணன், தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க உட்பட் பலர் கலந்துகொண்டனர்.\nஇக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவரை தெரிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி புதிய ஒருநாள் அணித்தலைவர் பற்றி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் அஞசலோ மத்யுஸ் அல்லது தினேஷ் சந்திமால் ஒருநாள் அணித்தலைவராக வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/09/colombozahira.html", "date_download": "2018-10-21T12:10:22Z", "digest": "sha1:KFXMEOEE3C27LEHPL3HYS5EXKPVGPZEP", "length": 2401, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா #ColomboZahira", "raw_content": "\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா #ColomboZahira\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் சட்டத்தரணி றிஸ்வி மரைக்கார் தலைமையில் கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் மாணவர்களுக்கு வெள்ளிக் கிண்ணம் வழங்கி வைப்பதையும், மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் றிஸ்வி மரைக்கார், ஆளுநர் சபைத் தலைவர் பௌசுல் ஹமீத் ஆகியோர் உரையாற்றுவதையும், சபையோரையும் காணலாம்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:44:08Z", "digest": "sha1:3YTBRIZNCQUH2Q7D32W4WORCJ2RGFMKA", "length": 8021, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலைக்கமல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலைக்கமல் இலங்கையில் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப்பாடகராவார். 1977 ஆம் ஆண்டு முதல் பாட ஆரம்பித்த கலைக்கமல் 2009 ஆம் ஆண்டு வரையும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேடை, வானொலி, தொலைக்காட்சி பாடகராகி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். எழுத்தாளராக விளங்கும் இவர் புதுக்கவிதை, சிறுகதை, மரபுக்கவிதை, இசைச் சித்திரம், நாடகம், பாடல் போன்றவற்றை எழுதி இலக்கியத்துறையிலும் பிரசித்தி பெற்றதுடன் 1980 ஆம் ஆண்டு புதுக்கவிதையில் முதன் முதலில் \"ஓடக்குழல்' என்னும் காதல் தொடர் கவி கதையை தினகரன் தேசிய பத்திரிகையில் 4 மாதங்கள் தொடராக எழுதி பாராட்டைப் பெற்றவர்.\nஅயாஸ் பயாஸின் \"சுப்பர் சன்ஸ்' கே.சி. பாலேந்திராவின் \"ரெயின்போ' இசைக் குழுக்களில் முதன்மை பாடகராக திகழ்ந்த கலைக்கமல் இலங்கையில் உள்ள பல்வேறு இசைக்குழுக்களுடன் பாடுயுள்ளார். \"வசந்த கீதங்கள்' என்ற தனது பாடல் ஒலி நாடாவை வெளியிட்டதுடன் நடிகமணி அபுநானா கே. ஏ. ஜவாகர் குழுவினரின் ஐந்து நகைச்சுவை ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார். கலைக்கமல் 1992 ஆம் ஆண்டு ஒரு மாத காலம் சுவிட்சர்லாந்தில் பல பாகங்களிலும் பாடி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைக் கவர்ந்தவர். இதுவரை மூன்று முறை சுவிஸ் நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.இவரது தனிமனித இசை நிகழ்ச்சிகள் பல அண்மையில் அரங்கேறியிருக்கின்றன.\nடி. எம். சௌந்தரராஜனுடனும், இசைமுரசு ஈ. எம். ஹனீபாவுடனும் ஒரே மேடையில் பாடிய நிகழ்வை மறக்க முடியாது என்கிறார் கமல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2010, 01:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:43:56Z", "digest": "sha1:FLAUCCCPZLAESSDT5UXAUQCW6VPTANFL", "length": 9342, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரபான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n57 கிமீ2 (22 சதுர மைல்)\nகாரபான் (Carabane அல்லது Karabane) என்பது செனகல் நாட்டின் தென்மேற்குப்பகுதியில் காசாமன்ஸ் ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு மற்றும் கிராமம் ஆகும்.\nஆரம்பகாலத்தில் இத்தீவுப்பகுதியில் வாழ்ந்தமக்களாக ஜோலா இனமக்கள் அறியப்படுகின்றனர். இன்றளவும் இத்தீவுப்பகுதியில் மக்கள்தொகை மிகுந்த இனமாக இச்ஜோலா இனமக்கள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டிற்குச் செலுத்த வேண்டிய தொகை 196 பிராங்கை இக்கிராமதலைவர் காக்ளெட் திருப்பி செலுத்தாததால் 1836 ஆம்ஆண்டு ஜனவரி 22-ம் தேதி இத்தீவு பிரான்ஸ் நாட்டிற்கு அடிபணிந்தது. 1869-ல் காரபான் தீவு தன்னாட்சி பெற்றதாக விளங்கினாலும் 1886-ல் ஆண்டு செதியவ்வுடன் இணைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் இத்தீவின் மக்கள்தொகை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் வறட்சி, காசாமன்ஸ் போராட்டம் மற்றும் 2002-ல் ஜுலாவின் போக்குவரத்து குறைந்தது போன்றவையும் சில காரணங்களாகும். காரபானிலிருந்து மக்கள் வணிகம் செய்யவும் உல்லாசப் பயணிகள் வந்து செல்லவும் ஜுலா தலையாய போக்குவரத்தாகும். அரசியல் ரீதியாக செனகலிலிருந்து தனித்து இருந்த போதிலும் காரபான் இக்கிராமத்தின் தலைநகராக விளங்கியது. செனகல் அரசாங்கத்தின் நிர்வாக அமைப்புடன் எந்தவகையிலும் காரபான் பொருந்தவில்லை. இருந்தபோதிலும் இத்தீவில் ஒரு உல்லாசப் பயணங்கள் ஏற்பாடு செய்யும் தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இங்கு வசிப்பவர்கள் இதில் விருப்பமில்லாமல் பங்கேற்றனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் காரபான் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2018, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/admission-scholership-to-college-students-002462.html", "date_download": "2018-10-21T12:50:11Z", "digest": "sha1:ZY5Z7OM7EN74EKA4MVE5VF25BQB3WDBM", "length": 9642, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "கல்லுரி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை பெறும் முறைகள் அறிவோம் | admission scholership to college students - Tamil Careerindia", "raw_content": "\n» கல்லுரி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை பெறும் முறைகள் அறிவோம்\nகல்லுரி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை பெறும் முறைகள் அறிவோம்\nசிறந்த மாணவர்களுக்கு கல்லுரி ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் மாணவர்கள் இள்நிலை , முதுநிலை பட்டம் படிக்கும் மிக்ச் சிறந்த மாணவர்களுக்கு காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப் வழங்குவது வழக்கமாகும்.\nகல்லுரி படிக்கும் மாணவர்கள் சிபிஎஸ்இ , ஐஎஸ்சி இ அல்லது எதாவது ஒரு மாநிலகல்வி வாரியத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் . 2017 - 2018ல் இளநிலை படிப்பில் சேர்பவராக இருக்க வேண்டும் . முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கவிருக்கும் மாணவர்களும் விண்னப்பிக்கலாம் . இந்த உதவிதொகை தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தாய் தந்தையற்றவர்களோ , விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கோ, மாற்று திறனாளிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது .\nதகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் குறிப்பிட்ட இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் , இணையத்தள முகவரி www.info@buddy4study.com யில் விண்ணப்பித்து பெற்றுகொள்ளலாம் . இணைய முகவரியில் குறிப்பிட பட்டுள்ள சான்றிதழ்களை இணைக்க வேண்டும் .\nதமிழ்கத்தில் அரசு கல்லுரிகளில் மாணவர்கள் செலுத்தும் கட்டணங்களில் அந்தாண்டு கல்வி உதவிதொகை மூலம் பெற்றுகொள்ளலாம் . அரசு ஒவ்வொரு மாணவருக்கும் கல்வித்தொகையாக குறிப்பிட்ட தொகை ஒதுக்குகின்றது . மாணவர்களுக்கு செலுத்த அரசுகள் முன்வருவது காமராஜர் காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றது . விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் விவரங்களை தருவித்து ஸ்காலர்ஷிப் பெற்றுகொள்ளலாம் .\nகல்லுரியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இத்தகைய ஸ்காலர்ஷிப் மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தும் அதுவே அடுத்த மைல்கல் நோக்கி நகரவைக்கும் . சில அறக்கட்டளைகள் மாணவர்கள் படிக்க வேண்டி இத்தகைய நலஉதவிகள் செய்துவருகின்றன.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/executive-mba-program-from-iit-bombay-wustl-001504.html", "date_download": "2018-10-21T13:14:18Z", "digest": "sha1:I3OP37XMDDKB24V222EERUJ2UQHBADUE", "length": 7490, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஐடி பம்பாயில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ படிப்புகள்... | Executive MBA program from IIT Bombay-WUStL - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஐடி பம்பாயில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ படிப்புகள்...\nஐஐடி பம்பாயில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ படிப்புகள்...\nமும்பை: ஐஐடி பம்பாயில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nநிபுணர்களுக்காகவே இந்த படிப்பை அறிமுகம் செய்துள்ளது ஐஐடி பம்பாய். செயின்ட் லூயிஸிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த படிப்பு அறிமுகம் செயய்ப்படுகிறது.\nஇந்தியா, அமெரிக்க பல்கலைக்கழகங்களின் இணைப்புடன் இதுபோன்ற படிப்பை வழங்குவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.\nசீனா, அமெரிக்கா நாடுகளைத் தொடர்ந்து இதுபோன்ற படிப்புகளை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ரிசர்ச் அண்ட் எஜுகேஷனல் அகாடமி இதை வழங்குகிறது.\nஇந்தப் படிப்பு இந்த ஆண்டு ஜூலையில் தொடங்கவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு http://www.iitb.ac.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nமத்திய கல்வி நிறுவனத்தில் சேர ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/apple-i-phone-4-re-launch-news-007003.html", "date_download": "2018-10-21T12:31:16Z", "digest": "sha1:CRZD3SXM755KYABZG7Z2TW72NI2WVRRN", "length": 8812, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "apple i phone 4 re launch news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ போன் 4 ன் விலை 15 ஆயிரம் மட்டுமே...\nஐ போன் 4 ன் விலை 15 ஆயிரம் மட்டுமே...\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்று மொபைல் உலகின் ராஜாவாக வலம் வருகிறது ஆப்பிள் எத்தனை ஆண்ட்ராய்டு வந்தாலும் அதை நிச்சயம் அடித்துக்கொள்ள முடியாது எனலாம்.\nதற்போது ஆப்பிள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது விற்பனையில் சக்கை போடு போட்ட ஆப்பிளின் ஐ போன் 4 யை மீண்டும் வெளியிட இருக்கிறது ஆப்பிள்.\nஇது இந்தியாவில் மட்டுமே வெளியிட இருக்கிறது என்பது இதன் சிறப்புச் செய்தி 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்ற ஆப்பிளின் ஐ போன் 4 இந்தியாவில் எவ்வளவுக்கு விற்க இருக்கிறது என்பதை கேளுங்கள்.\n15 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும், நிஜமாதாங்க 8GB இன்டர்நெல் மெமரியுடன் கிடைக்க இருக்குறது இந்த மொபைல்.\nஇதுகுறித்த முழு அறிவுப்பும் விரைவில் வெளியிட இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.\nஎது எப்படியோ இனி நம்ம பசங்க எல்லாரும் கைலயும் ஐ போன் இருக்கப் போறது உறுதிங்க...\nஇந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nசந்திரனோடு சனிக்கிரகமும் வானத்தில் தென்பட்ட ஞாயிறு இரவு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thirumarai.com/2014/02/11/65-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:27:50Z", "digest": "sha1:6VTALORCKTAHMJO75OHDNFMJTKIQG63U", "length": 11723, "nlines": 169, "source_domain": "thirumarai.com", "title": "6:5 திருவதிகை வீரட்டானம் | தமிழ் மறை", "raw_content": "\nஎல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி\nஎரிசுடர்ஆய் நின்ற இறைவா, போற்றி\nகொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி\nகொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி\nகல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி\nகற்றார் இடும்பை களைவாய், போற்றி\nவில்லால் வியன்அரணம் எய்தாய், போற்றி\nவீரட்டம் காதல் விமலா, போற்றி\nபாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி\nஓட்டுஅகத்தே ஊணா உகந்தாய், போற்றி\nஉள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி\nகாட்டுஅகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி\nகார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி\nஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி\nஅலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி\nமுழுநீறு பூசிய மூர்த்தி, போற்றி\nஎல்லை நிறைந்த குணத்தாய், போற்றி\nஏழ்நரம்பின் ஓசை படைத்தாய், போற்றி\nசில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி\nசென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி\nதில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி\nதிரு வீரட்டானத்து எம் செல்வா, போற்றி\nசாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி\nதவநெறிகள் சாதித்து நின்றாய், போற்றி\nகுறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி\nபாம்பும் மதியும் புனலும் தம்மில்\nபகை தீர்த்து உடன்வைத்த பண்பா, போற்றி\nஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி\nஅலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி\nநீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி\nநிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய், போற்றி\nகூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி\nகோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி\nஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி\nஅடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி\nஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி\nஇருங் கெடில வீரட்டத்து எந்தாய், போற்றி\nபாடுவார் பாடல் உகப்பாய், போற்றி\nவீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி\nவேழத்துஉரி வெருவப் போர்த்தாய், போற்றி\nநாடுவார் நாடற்கு அரியாய், போற்றி\nநாகம் அரைக்கு அசைத்த நம்பா, போற்றி\nஆடும் ஆன்அஞ்சு உகப்பாய், போற்றி\nஅலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி\nமண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி\nமால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி\nவிண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி\nவேழத்துஉரி மூடும் விகிர்தா, போற்றி\nபண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி\nபார் முழுதும்ஆய பரமா, போற்றி\nகண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி\nகார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி\nவெஞ்சின வெள்ஊர்தி உடையாய், போற்றி\nவிரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி\nதுஞ்சாப் பலி தேரும் தோன்றால், போற்றி\nதொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி\nநஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி\nநால்மறையோடு ஆறுஅங்கம் ஆனாய், போற்றி\nஅம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி\nஅலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி\nசிந்தைஆய் நின்ற சிவனே, போற்றி\nபுந்திஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி\nசந்திஆய் நின்ற சதுரா, போற்றி\nஅந்திஆய் நின்ற அரனே, போற்றி\nஅலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி\nதொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப,\nதுளங்காது எரிசுடர்ஆய் நின்றாய், போற்றி\nஎக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி\nஎறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி\nPosted in: நாவுக்கரசர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n← 4:2 திருவதிகை வீரட்டானம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-21T13:04:52Z", "digest": "sha1:2S42XGPARDYVJEHDU6BMLWW6SLISWRCX", "length": 3683, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "நிலத்தில் புதைக்கப்படும் கண்ணிவெடிகள்- கண்ணீர் வலியாகும் சோகம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nநிலத்தில் புதைக்கப்படும் கண்ணிவெடிகள்- கண்ணீர் வலியாகும் சோகம்\nசல்லி விளையாட்டு வீரர்களின் கோரிக்கை நிறைவேறுமா\nசோழ ஆட்சியின் அடையாளம் மண்ணித்தலை சிவனாலயம்\nபுளியமுனை மக்களின் துயர் நிறைந்த வாழ்வு\nதமிழகத்திலிருந்து திரும்பியும் அகதி வாழ்க்கை வாழும் மக்கள்\nஅதிரவைக்கும் உண்மைகளின் தொகுப்பு மகாவலி எல் வலயம்\nவளம் இருந்தும் வாழ்விழந்து துடிக்கும் விநாயகபுர மக்கள்\nஊர் இருந்தும் அகதி வாழ்க்கை வாழுகிறோம் மறவன்குள மக்கள் ஆதங்கம்\nவறண்டு போய்கிடக்கும் விவசாய மண்\nஅபிவிருத்தியில் புறக்கணிக்கப்படும் புதியவேளர் சின்னக்குளம்\nஆற்றுத்திட்டியினால் சவாலாகும் சல்லி மீனவர் வாழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2010/09/electrical-domestic-appliances-eda-4.html", "date_download": "2018-10-21T13:34:13Z", "digest": "sha1:53NFIP6MRKFNFR35HG5LZKNQBKDWJLYR", "length": 4868, "nlines": 50, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: Electrical Domestic Appliances [EDA] 4 Marks Important Q & A : வீட்டு மின்சாதனங்கள் பழுது பார்த்தலும், பராமரித்தலும்", "raw_content": "\nElectrical Domestic Appliances [EDA] 4 Marks Important Q & A : வீட்டு மின்சாதனங்கள் பழுது பார்த்தலும், பராமரித்தலும்\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/15782", "date_download": "2018-10-21T13:23:36Z", "digest": "sha1:XHIZXJ4VFRAVTOYPIVPYK4IDQXKXK2AO", "length": 4885, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Puari மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: pux\nGRN மொழியின் எண்: 15782\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPuari க்கான மாற்றுப் பெயர்கள்\nPuare (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Puari\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/gdp-illusion-5-ta/", "date_download": "2018-10-21T12:32:21Z", "digest": "sha1:6KUHX63TAWPXQNUJYJ2JUYOLI4MIJ4UU", "length": 30778, "nlines": 147, "source_domain": "new-democrats.com", "title": "உலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nமே மாத சங்க உறுப்பினர் கூட்டம்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nFiled under அம்பலப்படுத்தல்கள், உலகம், பொருளாதாரம்\nஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார் – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா\nஐ-பாட், ஐ-ஃபோன் – ஆப்பிள் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு\nஐஃபோன், சட்டைகள் : அமெரிக்கா, ஜெர்மனிக்கு பணத்தை குவிக்கும் கொத்தடிமை உழைப்பு\n“லாபத்தை உயர்த்த குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை கறக்கவும்” – மார்கன் ஸ்டேன்லி நிபுணர்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nஉற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nஅமெரிக்காவில் பல பத்தாண்டுகளாக தொழிலாளர் ஊதியங்கள் தேக்க நிலையில் இருந்த நிலையில், சீனாவில் ஊதியங்கள் அதிகரித்து வந்தாலும், இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் இன்னும் பெரிதாகவே உள்ளது. சீனாவின் தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தரவுகளை ஆதாரமாகக் கொண்ட ஒரு ஆய்வின்படி, 2009-ல் இந்த வேறுபாடு வாங்குதிறன் சமநிலையின் அடிப்படையில் சுமார் 16-க்கு 1 என்ற வீதத்திலும், சந்தை செலாவணி வீதத்தின் அடிப்படையில் 37-ல் 1 ஆகவும் இருந்தது. அயலக பணி உற்பத்தி முறையை பயன்படுத்துவது பற்றி முடிவு செய்வதற்கு அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய நாட்டு நிறுவனங்களுக்கு இதுதான் முக்கியமான காரணியாக இருக்கிறது28\nசீனாவின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையேயும், புலம்பெயர், உள்ளூர் தொழிலாளர்களுக்கிடையேயும், பொதுத்துறை, தனியார் நிறுவனங்களுக்கிடையேயும் கூலி பெருமளவு வேறுபடுகிறது. இவையும் இன்னும் பிற திரித்தல்களும் ஒப்பிடுதலை சிரமமானதாக்குகின்றன, எனவே இங்கு கொடுத்துள்ள விகிதங்களை ஒரு பொதுவான நிலைமையை சுட்டுவதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஆனால், லாபவெறி பிடித்த மேற்கத்திய நிறுவனங்களை ஈர்ப்பது அதீத குறை கூலிகள் மட்டுமல்ல. தொழிலாளர்களை விருப்பப்படி பயன்படுத்த முடிவதும் அவர்களை கடுமையாக வேலை வாங்க முடிவதும் அவர்களை ஈர்க்கின்றன. பரவலாக மேற்கோள் காட்டப்படும் நியூயார்க் டைம்ஸ் ஆய்வில் சார்லஸ் துகிகும் கெய்த் பிராத்ஷரும் இது தொடர்பாக ஒரு தெளிவான சித்திரத்தை வழங்குகின்றனர்:\n“கடைசி நிமிடத்தில் ஐ-ஃபோனின் திரையை மறுவடிவமைப்பு செய்தது, ஆப்பிள். அதற்கேற்ப ஐஃபோனுக்கான பொருத்தும் உற்பத்தி நிகழ்முறை மாற்றியமைக்கப்பட்டது. புதிய திரைகள் நள்ளிரவில் ஆலைக்கு வந்து சேர்ந்தன. நிறுவனத்திற்கு உள்ளேயே அமைந்திருந்த தங்கும் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த 8,000 தொழிலாளர்கள் உடனடியாக எழுப்பப்பட்டனர். ஒரு மேற்பார்வையாளர் உடனடியாக எழுப்பினார். ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு பிஸ்கட்டும் ஒரு கோப்பை தேநீரும் வழங்கப்பட்டது. அவர்கள் பணி மேசைக்கு இட்டுச் செல்லப்பட்டனர். அரை மணி நேரத்துக்குள் கண்ணாடி திரைகளை அவற்றுக்காக வனையப்பட்ட சட்டகத்துக்குள் பொருத்தும் வேலைக்கான 12 மணி நேர ஷிஃப்ட் ஆரம்பித்தது. 96 மணி நேரங்களுக்குள் அந்த ஆலை ஒரு நாளைக்கு 10,000 ஐ-ஃபோன்களை தயாரிக்க ஆரம்பித்திருந்தது.”29\nமூன்றாம் உலக நாடுகளில் வழங்கப்படும் குறை கூலிகள், அந்நாடுகளின் குறை உற்பத்தித் திறனை பிரதிபலிக்கின்றன என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாடுகளில் தொழிலாளிகள் விருப்பப்படி பயன்படுத்தப்படுவதும், அவர்களிடம் கறக்கப்படும் தீவிர உழைப்பும் இந்தக் கருத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன. ஊதிய வேறுபாடுகளுடன், பணிச்சூழல், பணி நேரம், உழைப்பு தீவிரம் போன்ற அம்சங்களையும் “சமூக ஊதிய”த்தின் போதாமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது சீனா, வங்கதேசம், மெக்சிகோ போன்ற நாடுகளில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் நிலவும் உழைப்புச் சுரண்டலை விட அதிக வீதத்தில் உழைப்புச் சுரண்டப்படுகிறது என்பது மறுக்க முடியாததாக உள்ளது. வேறு விதமாகச் சொல்வதென்றால் ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது சீன, வங்கதேச, மெக்சிகோ தொழிலாளர்கள் தாம் உருவாக்கும் மதிப்பில் ஒரு சிறுபகுதியை மட்டுமே ஊதியமாக பெறுகின்றனர்.\nபகுதி இரண்டு : ஜி.டி.பி மாயை\nமேலே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்று சர்வதேச பண்டங்கள் ஒவ்வொன்றையும் பொறுத்தவரை, கைக்கருவி உற்பத்தியாளர் (ஆப்பிள்), நுகர்பொருள் சில்லறை விற்பனை கார்ப்பரேட் (H&M), காஃபி கடைகள் (ஸ்டார்பக்ஸ்) ஆகிய மூன்று மேற்கத்திய கார்ப்பரேட்டுகளும் தமது பொருள் உற்பத்திக்கான அனைத்து அம்சங்களையும் அல்லது பெரும்பாலானவற்றை அயலக பணியாக செய்கின்றனர். உற்பத்தி நிறுவனங்களுடன் கைக்கெட்டும் தூரத்திலான ஒப்பந்த உறவை பராமரிக்கின்றனர். எனவே பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுடனும், விவசாயிகளுடனும் இந்த பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி உறவு இல்லை.\nஇதற்கு மாறாக, இந்த கார்ப்பரேட்டுகள் அன்னிய நேரடி முதலீடு மூலம் சொந்த உற்பத்தி நிறுவனங்களை அமைத்திருந்தால் விஷயம் வேறாக இருந்திருக்கும். உலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்படும் லாபமாக புள்ளிவிபரங்களில் பதிவாகின்றது.\nஇதற்கு மாறாக, கைக்கெட்டும் தூரத்திலான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அவர்களது ஏகாதிபத்திய வாடிக்கையாளர்களுக்கு லாபம் கடத்தப்படுவது எந்த தரவுகளிலும் பதிவாவது இல்லை. எனவே, பொருளாதாரவியல் தரவுகளின்படியும், முதலாளித்துவ பொருளாதாரவியல் கோட்பாட்டின்படியும், குறைகூலி நாடுகளில் செயல்படும் ஃபாக்ஸ்கானும் எண்ணற்ற பிற “கைக்கெட்டும் உறவிலான” நிறுவனங்களும் வேலைக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்கள், மேற்கத்திய சந்தைகளுக்காக குறைந்த விலை இடைநிலை பொருட்களையும், நுகர்வு பண்டங்களையும் உற்பத்தி செய்தாலும், அவர்கள் டெல் நிறுவனத்துக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும், அவர்களது பொருட்களை விற்பதற்கான விற்பனைக் கட்டமைப்பை உருவாக்கி சில்லறை விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் லாபத்தில் எந்த பங்களிப்பும் செய்வதில்லை.\nபூமியின் மூன்று பரிமாண மேற்பரப்பை மெர்காடர் பதிப்பாக இரண்டு பரிமாண வரைபடத்தில் உருமாற்றும் போது, துருவப்பகுதிகளின் அகலம் விரிக்கப்பட்டு, பூமத்திய ரேகை பகுதிகள் சுருக்கப்படுவது எல்லோருக்கும் பரவலாக தெரிந்த ஒன்று. ஜி.டி.பி தொடர்பாகவும், சர்வதேச வர்த்தகம் தொடர்பாகவும் பயன்பாட்டில் உள்ள தரவுகள் இதே மாதிரியான விளைவை ஏற்படுத்துகின்றன. உலகத்தின் மதிப்பு உருவாக்கத்தில் மூன்றாம் உலக நாடுகளின் பங்களிப்பை குறைத்துக் காட்டி, ஏகாதிபத்திய நாடுகளின் பங்களிப்பை மிகைப்படுத்திக் காட்டுகின்றன.\nஇது எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன், “உற்பத்தியை” அளப்பதாக கூறிக் கொண்டாலும், ஜி.டி.பியும், வர்த்தக புள்ளிவிபரங்களும் சந்தையில் நடக்கும் பரிமாற்றங்களையே அளக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணப் பரிமாற்றமும், சொத்துடமை பத்திர பரிமாற்றங்களும் நடக்கும் சந்தைகளில் எதுவும் உற்பத்தியாவதில்லை. உற்பத்தி வேறு இடத்தில் உயரமான சுவர்களுக்குப் பின்னால், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் உற்பத்தி நிகழ்முறைகளில் நடக்கிறது. மதிப்புகள் உற்பத்தி நிகழ்முறைகளில் உருவாக்கப்பட்டு, சந்தைகளில் சுவீகரிக்கப்படுகின்றன.\nசரக்குகள் விற்கப்படும்போது பெறப்படும் இறுதி விலைகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டு, அதிலிருந்து தனித்த ஒரு மதிப்பு அவற்றுக்கு உள்ளது. ஆனால், இந்த மதிப்புகள், “சுற்றோட்டத்தில் சுவீகரிக்கப்படுவது மட்டுமின்றி அதிலிருந்தே உருவாவது போலத் தோன்றுகிறது” – இந்தத் தோற்றமயக்கம், பொருளாதாரவியல் தரவுகளை விளக்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட முறையின் பிறழ்வாதத்துக்கு வழிவகுக்கிறது, மதிப்பை விலையுடன் குழப்பிக் கொள்வதுதான் அது. 30\nஇந்த விஷயத்துக்கு விரைவில் திரும்பி வருவோம். ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான தரவுகளை பயன்படுத்தாமல் உலகப் பொருளாதாரத்தை பகுப்பாய்வு செய்வது சாத்தியமற்றது என்பதை மட்டும் இங்கு குறிப்பிடுவது அவசியம். ஆனால், இந்தத் தரவுகளை விமர்சனமின்றி ஒவ்வொரு முறை மேற்கோள் காட்டும் போதும், அவை பிரதிநிதித்துவப்படுத்தும் புதியசெவ்வியல் பொருளாதாரவியலின் மையமான பிறழ்வு கோட்பாடுகளுக்கு நாம் இடம் கொடுக்கிறோம். உலகப் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும்போது நாம் இந்தத் தரவுகளை பிறழ்வுநீக்கம் செய்ய வேண்டும், அதைவிட, அவற்றை விளக்குவதற்கு பயன்படுத்தும் கோட்பாடுகளை பிறழ்வுநீக்கம் செய்ய வேண்டும்.\nSeries Navigation << “லாபத்தை உயர்த்த குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை கறக்கவும்” – மார்கன் ஸ்டேன்லி நிபுணர்உற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nஉற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார் – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா\nஐ-பாட், ஐ-ஃபோன் – ஆப்பிள் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nஅமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் சீனா, நம்மால் முடியுமா\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nமாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nடி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nடி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை\nபரியேறும் பெருமாள் : சாதியைப் பற்றிய முகத்திலறையும் படம்\nCategories Select Category அமைப்பு (250) போராட்டம் (245) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (517) இந்தியா (281) உலகம் (98) சென்னை (83) தமிழ்நாடு (108) பிரிவு (537) அரசியல் (208) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (119) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (8) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (343) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (51) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (32) வேலைவாய்ப்பு (22) மின் புத்தகம் (1) வகை (533) அனுபவம் (18) அம்பலப்படுத்தல்கள் (79) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (103) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (1)\nஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார் – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா\nஐ-பாட், ஐ-ஃபோன் – ஆப்பிள் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு\nஐஃபோன், சட்டைகள் : அமெரிக்கா, ஜெர்மனிக்கு பணத்தை குவிக்கும் கொத்தடிமை உழைப்பு\n“லாபத்தை உயர்த்த குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை கறக்கவும்” – மார்கன் ஸ்டேன்லி நிபுணர்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nஉற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nமுதலாளித்துவ வள்ளன்மை : ராம்கோ என்ற ஒரு சோற்றுப் பதம்\nஆனால் உண்மையோ இதற்கு நேர் மாறாக இருக்கிறது. இவர்கள் நிறுவனர் நாள் எனக் கொண்டாடும், பி.ஏ.சி ராமசாமி ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே தொழிலாளிகளின் சம்பளத்தில் கட்டாய...\n“ஜனநாயக அரசியல் இல்லாமல் சட்ட உரிமைகள் சாத்தியமா” – ஐ.டி சங்கக் கூட்டம்\nஜனநாயக உரிமையான தொழிற்சங்க உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்கே நாம் அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவாலுக்கும் ஆதரவு தெரிவித்து அவர்களது போராட்டங்களில் இணைந்து கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:34:20Z", "digest": "sha1:U3MPU6ALHVZMX2F7HID37O66MV7KIKDC", "length": 7113, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஒரு நாள் விசேட விவாதம் ஒன்றை நடத்த தீர்மானம் | INAYAM", "raw_content": "\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஒரு நாள் விசேட விவாதம் ஒன்றை நடத்த தீர்மானம்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனி ஒரு நாள் விசேட விவாதம் ஒன்றை நடத்தச் செய்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் சூழ்நிலையில், அவசர, அவசியப் பிரச்சினையாக மாறியிருக்கும் இவ்விவகாரம் தொடர்பில், அரசினதும் நாடாளுமன்றத்தினதும் கவனத்தை ஈர்ப்பதற்காக சபை ஒத்திவைப்பு வேளையில் விசேட பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவது குறித்து ஆரம்பத்தில் கூட்டமைப்பு திட்டமிட்டதாகத் தெரிகின்றது.\nஇது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க எம்.பியுடன் உரையாடினார் என்றும், தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையின் அவசர நிலைமை கருதி அந்தப் பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த விசேட விவாத முயற்சிக்கு ஜே.வி.பியின் ஆதரவை அவர் கோரினார் என்றும் தெரிகின்றது.\nஇந்தப் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக அல்லாமல், இவ்விடயத்துக்குத் தனியாக ஒரு நாள் விவாதத்தைக் கோரலாம் என்றும், அந்த முயற்சிக்குத் தாங்கள் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவதாகவும் அநுரகுமார திஸநாயக்க எம்.பி., பதிலளித்திருக்கின்றார்.\nஅதேசமயம், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை ஒட்டி, தனி ஒரு நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்தும் கோரிக்கையைத் தாமும் ஆதரிக்கின்றார் என்றும், அதற்கான ஆதரவுக் கடிதத்தைத் தாமும் எழுத்தில் வழங்குவார் என்றும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய மலையக மற்றும் தமிழ் பேசும் எம்.பிக்களின் எழுத்து மூல ஆதரவையும் இதற்குப் பெற முயற்சி எடுக்கவேண்டும் என்றும் தமிழ்க் கூட்டமைப்புத் தரப்புக்கு யாழ். மாவட்ட எம்.பியான ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரியப்படுத்தியுள்ளார் என்றும் அறிய முடிகின்றது.\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்\nமட்டக்களப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்காமையே இறுதியில் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டது - சுமந்திரன்\nரணில் விக்ரமசிங்க - நரேந்திர மோடி இடையே சந்திப்பு\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரை தீர்வு கிடைக்காது - சிவாஜிலிங்கம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/181575/news/181575.html", "date_download": "2018-10-21T12:58:34Z", "digest": "sha1:VFWRN6NXKOYJF6HNCYZVEAXTHM53FQ3F", "length": 10825, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிச்சன் டிப்ஸ்..!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபிரெட், கொஞ்சம் பால், தேவையான சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து ஐஸ்கிரீம் கப்புகளில் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் அரை மணி நேரத்தில் அருமையான ஐஸ்கிரீம் ரெடி. உளுந்த வடை மாவையே குட்டிக் குட்டி சீடை போல எண்ணெயில் பொரித்தெடுத்து குலோப்ஜாமூன் போல சர்க்கரைப்பாகில் போட்டால் புதுவித குலோப்ஜாமூன் சுவையாக இருக்கும்.\nபெருங்காயத்தை சின்னச் சின்ன துண்டுகளாக செய்து தேங்காய் எண்ணெயில் பொரித்து வைத்துக் கொண்டால் குழம்பு, ரசம், மோர், கூட்டு இவற்றில் கொதிக்கும் போது போட்டால் வாசனை ஊரையே கூட்டும். ருசியும் மணமும் அலாதி தான். உங்கள் சமையலுக்கு ஈடு இணையே கிடையாது.\n– ராஜி குருஸ்வாமி, சென்னை-88.\n2 கப் புதினா இலைகளை பேக்கிங் ட்ரேயில் வைத்து 100Cல் அரை மணி நேரம் ரோஸ்ட் செய்யவும். ஆறியதும் கசக்கி பவுடர் செய்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். நிறைய நாட்கள் கெட்டுப் போகாமல் வரும். புதினா தேவைப்படும் இடங்களில் இதை தாராளமாக பயன்படுத்தலாம். வெண்ணெய் சுற்றி வரும் பேப்பரை கீழே வீசி விடாதீர்கள். கேக் செய்யும் போது மோல்டை லைனிங் செய்வதற்கு பயன்படுத்தினால் கேக்கை சுலபமாக எடுக்கலாம். ஊறுகாய் காய்ந்து போய் இருந்தால், அரை டீஸ்பூன் கரும்புச்சாறு சேர்த்து கலந்தால் புதிய ஊறுகாய் போல் சுவையாக இருக்கும்.\n– ஹெச்.அகமது தஸ்மிலா, ராமநாதபுரம்.\nஏலக்காயை அம்மியில் நுணுக்கும் போது சிறிது அரிசி அல்லது சர்க்கரையைச் சேர்த்து நுணுக்கினால் அவை அம்மியில் ஒட்டாமல் எடுக்க சுலபமாக இருக்கும்.\nகடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி ஜவ்வரிசியை போட்டு பொரித்து எடுத்து அதில் கரம்மசாலா, கேரட் துருவல், மிளகாய்த்தூள் கலந்து செய்தால் கரகர மொறுமொறு சுண்டல் ரெடி.\n– நா.செண்பகா நாராயணன், பாளையங்கோட்டை.\nஜவ்வரிசி வடகத்திற்கு பச்சைமிளகாயுடன் ஐந்து பூண்டுப் பல்லை அரைத்து கலந்து வடாம் இட்டால் வாசனையாகவும் இருக்கும், வாய்வு தொந்தரவும் இருக்காது.\nபாகற்காயை சமையல் செய்து இறக்கும்போது சிறிது மாங்காய்த்தூள் பொடியைச் சேர்த்து கலக்க பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியாது. லேசான புளிப்புச் சுவையுடன் பாகற்காய் கறி நன்றாக இருக்கும்.\nமீந்து போன தோசை மாவில் பொட்டுக்கடலை மாவு சிறிது சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை நறுக்கி சேர்த்து பக்கோடா செய்யலாம்.\n– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.\nஉளுத்தம்பருப்பை அரை ஊறல் ஊறவைத்து மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைத்து அதில் பச்சைக் கடுகு சேர்த்து சிறு சிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் இதைப் பொரித்த குழம்பு கூட்டு இவைகளுடன் எண்ணெயில் பொரித்துப் போட்டால் நன்றாக இருக்கும். சிறுகீரையை ஆய்ந்து மீந்த தண்டுகளைக் குக்கரில் வைத்து வெந்ததும் பிசைந்து வடித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு தாளித்து சூப் செய்தால் மணமும் சுவையுமாக இருக்கும்.\nமுருங்கைப்பூவை எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி மோர்க் குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள். உங்கள் தெரு முழுவதும் வாசனை பரவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/student-arrested-threatening-teacher-with-knife-000075.html", "date_download": "2018-10-21T12:45:34Z", "digest": "sha1:F6BJKEK6FKP4L5ZVTZTWGI7DP5XPNTCF", "length": 11186, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "கத்தியுடன் தேர்வு எழுதிய மாணவர்: ஆசிரியரை மிரட்டியதால் கைது | Student arrested for threatening teacher with knife - Tamil Careerindia", "raw_content": "\n» கத்தியுடன் தேர்வு எழுதிய மாணவர்: ஆசிரியரை மிரட்டியதால் கைது\nகத்தியுடன் தேர்வு எழுதிய மாணவர்: ஆசிரியரை மிரட்டியதால் கைது\nசென்னை: தேர்வு எழுதும் போது பறிமுதல் செய்யப்பட்ட கத்தி, செல்போனை கேட்டு பெண் ஆசிரியரை மிரட்டிய மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. அனைத்து தேர்வுகளும் முடியும் கட்டத்துக்கு வந்துள்ள நிலையில் 31ம் தேதியுடன் தேர்வுகள் முடிவுக்கு வந்துவிடும். இந்ததேர்வில் பல்வேறு சம்பவங்களை தேர்வுத்துறை எதிர்கொண்டுள்ளதை குறிப்பிட வேண்டும். தேர்வு தொடங்கிய முதல் நாளே தமிழ் முதல் தாள் தேர்வில் தமிழகத்தில் பரவலாக மாணவர்கள் பிட் அடித்துள்ளனர்.\nபறக்கும் படையினர் பிடித்ததாக சுமார் 10 பேர் முதல் நாளில் சிக்கியுள்ளனர்.\nஇதையடுத்து ஒவ்வொரு நாளும் பிட் அடித்து சிக்குவோர் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது. நேற்றைய இயற்பியல் தேர்வில் மட்டும் தமிழகம் முழுவதும் 63 பேர் பிட் அடித்து சிக்கியுள்ளனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்தது.அதன்பேரில் மாணவர்கள் பிட் அடித்தால் அறை கண்காணிப்பாளர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்றும் அறிவித்தது. ஆனால் அதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தினர்.\nஇதற்கிடையே கடந்த 18ம் தேதி நடந்த கணக்குத் தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களுக்கு இடையில் கடந்த 23ம் தேதி நடந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இரண்டு மாணவர்கள் கத்தியுடன் வந்து தேர்வு எழுதியுள்ளனர். இது ஆசிரியர்களை கலங்க அடித்துள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள அரசுமேனிலைப் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 23ம் தேதி நடந்த கம்ப்யூட்டர் தேர்வு எழுத வந்த மாணவர்களில் இருவர் செல்போன் மற்றும் கத்தி வைத்திருந்ததை அந்த தேர்வு அறையின் கண்காணிப்பாளராக இருந்த பெண் ஆசிரியை கைப்பற்றி அப்பள்ளியின் தலைமை ஆரியரிடம் ஒப்படைத்துள்ளார்.\nஇந்த சம்பவத்துக்கு பிறகு தேர்வு அறைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெண் ஆசிரியரின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்த அந்த இரு மாணவர்களும் நேற்று முன்தினம் அந்த ஆசிரியையின் வீட்டுக்கு சென்று அவர் மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த கத்தி மற்றும் செல்போனை திரும்ப தரவேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் பெண் ஆசிரியை புகார் தெரிவித்தார். நேற்று அந்த இரு மாணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nநெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:01:30Z", "digest": "sha1:ZHGSEKQ4P5VQPD3IX47K2XZ3MM45TAOA", "length": 25783, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரவான்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76\nகரிச்சான் குரலெழுப்பிய முற்புலரியிலேயே சங்கன் விழித்துக்கொண்டான். முந்தையநாள் முன்னிரவிலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒளியறா மாலையிலேயே உணவு பரிமாறப்பட்டுவிட்டிருந்தது. பன்றியிறைச்சித் துண்டுகள் இட்டு சமைக்கப்பட்ட ஊனுணவை தொட்டியில் இருந்து பெரிய உருளைகளாக அள்ளி உண்டபடி இடக்கையில் இருந்த ஆட்டுத் தொடையையும் கடித்துத் தின்றான். வயிறு நிறைந்த உணர்வை அடைந்தபின் எழுந்து குடில் வாயிலுக்கு வந்து மெழுக்கு படிந்த கையை மண்ணில் துடைத்தபின் அங்கேயே படுத்து விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தான். பெரும்பாலும் திறந்த வானின் கீழ் வெறுந்தரையில் …\nTags: அரவான், உத்தரன், சங்கன், ஸ்வேதன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\nஅவை மெல்ல தளர்ந்தமையத் தொடங்கியது. பெருமூச்சுகளும் மெல்லிய முணுமுணுப்புகளும் ஒலித்தன. அதுவரை அந்தச் சொல்லாடல் செல்லும் திசை எது என்பதே அவர்களை முன்னெடுத்துச் சென்ற விசையாக இருந்தது. அது கண்ணுக்குத் தெரிந்ததும் முதலில் மெல்லிய சலிப்பும் பின்னர் சோர்வும் அவர்களை ஆட்கொண்டது. அங்கிருந்து கிளம்பிச் செல்லவும் தங்கள் சிறிய பாடிவீடுகளுக்குள், அறிந்த சுற்றங்களுக்குள் ஒடுங்கிக்கொள்ளவும் அவர்கள் விழைந்தனர். உத்தரன் கண்களை மூடி குருதித்துளிகள் உடலுக்குள் உதிர்ந்து அமையும் ஓசையை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். அதுவரை எத்தனை உளவுச்சத்தில் இருந்திருக்கிறோம் …\nTags: அரவான், அர்ஜுனன், உத்தரன், கிருஷ்ணன், சங்கன், சுரேசர், பீமன், யுதிஷ்டிரர், ரோகிணி, ஸ்வேதன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71\nஉத்தரன் அர்ஜுனனின் முகத்தை மட்டுமே நோக்கினான். அருகே இருந்த மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபன் உத்தரனிடம் “என்ன சொல்கிறான் நாகன்” என்றான். “படைகளை தூண்டும்பொருட்டு அவன் தற்கொடை அளிக்கவிருக்கிறான்” என்றான் உத்தரன். அவன் வாய் திறந்திருக்க உளமழிந்து வெறுமனே நோக்கினான். அர்ஜுனன் அரவானிடம் “உன்னை எவர் இங்கே அழைத்தது” என்றான். “படைகளை தூண்டும்பொருட்டு அவன் தற்கொடை அளிக்கவிருக்கிறான்” என்றான் உத்தரன். அவன் வாய் திறந்திருக்க உளமழிந்து வெறுமனே நோக்கினான். அர்ஜுனன் அரவானிடம் “உன்னை எவர் இங்கே அழைத்தது உனக்கு பேச உரிமையளித்தவர் எவர் உனக்கு பேச உரிமையளித்தவர் எவர்” என்று திரும்பி சுரேசரை நோக்கி “அமைச்சரே, அரசர் அமர்ந்திருக்கும் இந்த அவையில் நேற்று வந்த இளையோன் எப்படி நுழைந்தான்” என்று திரும்பி சுரேசரை நோக்கி “அமைச்சரே, அரசர் அமர்ந்திருக்கும் இந்த அவையில் நேற்று வந்த இளையோன் எப்படி நுழைந்தான்” என்றான். “நான் உங்கள் …\nTags: அரவான், அர்ஜுனன், உத்தரன், திருஷ்டத்யும்னன், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70\nயுதிஷ்டிரரின் அவைக்குள் நுழைகையில் உத்தரன் தன் உடல்முழுக்க எடைமிக்க களைப்பை உணர்ந்தான். உள்ளே யுதிஷ்டிரரும் பிறரும்கூட அத்தகைய களைப்புடன் இருப்பதாகத் தோன்றியது. மதுக்களிப்பில் அகம்குழைந்து நாக்குழறி பேசிக்கொண்டிருப்பவர்களின் கூட்டம்போல அங்கிருந்த பேச்சொலிகள் முதற்செவிக்கு தோன்றின. அவன் உள்ளே நுழைந்ததும் அங்கே அமைதி உருவாகியது. அது அவன் உடலில் உருவாக்கிய கூச்சத்துடன் தலைவணங்கினான். அவனுக்குப் பின்னால் வந்த திருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் இருக்கையை அடைந்து அமர்ந்தான். உத்தரன் “அஸ்தினபுரியின் அரசர் திரும்பிச்சென்றுவிட்டார், அரசே” என்றான். “நம் படைகளின் உளநிலை …\nTags: அரவான், உத்தரன், கிருஷ்ணன், சகதேவன், திருஷ்டத்யும்னன், துருபதர், நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63\nஅரவானும் ஸ்வேதனும் பாண்டவப் படைப்பெருக்கினூடாக ஒழுகிச்சென்றனர். படையின் பொதுவிரைவை உடலால் கற்றுக்கொண்ட புரவிகள் சீரடி எடுத்துவைத்து சென்றன. விழிசரித்து பல்லாயிரம் குளம்புகளை பார்க்கையில் அவை நன்கு வகுக்கப்பட்ட அசைவுகளால் அலைகள் என தெரிந்தன. உடல் மிக எளிதாக கற்றுக்கொள்கிறது, விலங்குகளின் உடல் மேலும் எளிதாக என்று ஸ்வேதன் எண்ணினான். அவ்விலங்குகளின் உடல்களிலிருந்து அதை ஊர்பவர்கள் படையின் ஒத்திசைவை பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் உடலிலிருந்து உள்ளத்திற்கு அவ்வொத்திசைவு சென்றது. ஒவ்வொரு எண்ணத்திலும் திகழ்ந்த அந்தத் தாளம் அவர்களை சொல்லெடுக்க முடியாதவர்களாக்கியது. …\nTags: அரவான், குருக்ஷேத்ரம், ஸ்வேதன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\nநிமித்திகர் அவைமேடையில் ஏறி “வெல்க மின்கொடி வெல்க பாண்டவர்பெருங்குலம்” என அறிவித்தார். அவை அமைதியடைந்தது. சுரேசர் கைகாட்ட யுதிஷ்டிரரையும் பாண்டவர்களையும் வணங்கிவிட்டு அரவானும் ஸ்வேதனும் சென்று பின்புறம் இருக்கைகளில் அமர்ந்தனர். சங்கன் மீண்டும் பீமனுக்குப் பின்னால் சென்று நின்றான். நிமித்திகர் “அரசரின் ஆணைப்படி இங்கு புதிய செய்திகளின் அடிப்படையில் போர்சூழ்கைகள் வகுக்கப்படும்” என்றார். அவை பிறிதொரு உளநிலைக்குச் செல்வதை சேர்ந்தசைந்த உடல்களால் ஆன சிற்றலை காட்டியது. அரவான் மென்குரலில் “இங்கு படைசூழ்கைகளை வகுக்கமாட்டார்களா” என்றான். “படைசூழ்கைகள் ஒவ்வொரு …\nTags: அத்வேஷர், அரவான், சகதேவன், சுரேசர், பீமன், யுதிஷ்டிரர், ஸ்வேதன்\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61\nயுதிஷ்டிரரின் அவைமாளிகையை அங்கிருந்து நோக்க முடிந்தது. அவர்கள் அமர்ந்திருந்த கூடமும் ஒழுகியமையால் அது அசைவிலாது நிற்பதுபோலவும் அப்பாலுள்ள வான்புலத்தை நோக்கியபோது ஒழுகுவதுபோலவும் விழிகளுடன் விளையாடியது அது. அதன் பேருருவே அது அசையாது என்னும் எண்ணத்தை உள்ளத்துக்கு அளிப்பதை ஸ்வேதன் உணர்ந்தான். சின்னஞ்சிறுபொருட்கள் அசைவிலாதிருந்தாலும் உள்ளம் அதே துணுக்குறலை அடைகிறது. மரத்தரைகளில் அறையப்பட்டுள்ள ஆணிகளில் கால்கள் முட்டிக்கொண்டு புண்ணாவதை அவன் பலமுறை நோக்கியதுண்டு. பதினெட்டு காளைகளால் இழுக்கப்பட்டு நாற்பத்தெட்டு சகடங்களின் மேல் மெல்லிய அதிர்வுடன் ஒழுகிக்கொண்டிருந்த அம்மாளிகையை பார்த்தபடி …\nTags: அரவான், உத்தரன், கிருஷ்ணன், சுரேசர், பீமன், யுதிஷ்டிரர், விராடர், ஸ்வேதன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 60\nகாலையில் முதற்புலரியில் கரிச்சான் குரலெழுப்பும்போதே விழித்துக்கொண்ட ஸ்வேதன் தன்னைச் சுற்றி நிழல்கள்போல பாண்டவர்களின் படை அசைந்துகொண்டிருப்பதை கண்டான். எழுந்தமர்ந்தபோது பல்லாயிரக்கணக்கான பந்தங்களின் ஒளியில் உருவங்களும் நிழல்களும் இணைந்து பலமடங்காக பெருகிய படை பறவைமுழக்கம்போல் ஓசையெழுப்பி காலைச் செயல்களை ஆற்றிக்கொண்டிருந்தனர். அவன் எழுந்து உடலில் படிந்திருந்த புழுதியை தட்டினான். புலரிக்குளிரில் புழுதியை அள்ளியபடி தெற்கிலிருந்து மலைக்காற்று வீசியிருக்கக்கூடுமென்று உணர்ந்தான். குழலை அவிழ்த்து கைகளால் உதறி மீண்டும் சுழற்றிக் கட்டியபோதுதான் அரவானின் நினைவு வந்தது. குடிலுக்குள் நுழைந்து ஒருகணம் கழித்தே …\nTags: அரவான், நிர்மித்ரன், யௌதேயன், ஸ்வேதன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 59\nயுதிஷ்டிரரின் அரசவை இருக்கும் படைமுன்னணி நோக்கி அரவானும் ஸ்வேதனும் சென்றனர். அரவான் புரவியில் ஏற மறுத்துவிட்டான். “என்னை கண்டாலே புரவிகள் மிரளும்…” என்றான். “ஏன்” என்றான் ஸ்வேதன். “புரவிகள் நாகங்களை அஞ்சுகின்றன.” அவன் அருகே சென்றதும் புரவி விழிகளை உருட்டி மெய்ப்புகொண்டு மெல்ல கனைத்தபடி பின்னடி வைத்தது. மூக்கை விடைத்து வாய்திறந்து தலையை ஆட்டியது. “நீ எப்படி வருவாய்” என்றான் ஸ்வேதன். “புரவிகள் நாகங்களை அஞ்சுகின்றன.” அவன் அருகே சென்றதும் புரவி விழிகளை உருட்டி மெய்ப்புகொண்டு மெல்ல கனைத்தபடி பின்னடி வைத்தது. மூக்கை விடைத்து வாய்திறந்து தலையை ஆட்டியது. “நீ எப்படி வருவாய்” என்றான் ஸ்வேதன். அரவான் “நான் புரவியைவிட விரைவாக நடப்பேன். நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நான் உடன் வருகிறேன்” என்றான். …\nTags: அரவான், சுருதகீர்த்தி, ஸ்வேதன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 58\nஅரவான் முன்பிருந்ததைவிட இயல்படைந்ததுபோல் தோன்றியது. அச்சூழலை அவன் தன் அகத்தால் கடந்து அப்பாலிருந்து அதை நோக்கியிருக்கலாம் என ஸ்வேதன் எண்ணினான். அல்லது அங்கு நிகழ்ந்தவற்றுக்குள் சென்று கண்டிருக்கலாம். ரோகிணி அவனிடம் “நீங்கள் நாகர்காடுகளிலிருந்து முதல் முறையாக வெளிவருகிறீர்கள் போலும்” என்றாள். “ஆம், நான் மானுடரை கண்டதே அரிது. காட்டிற்கு அருகேயுள்ள சுனையொன்றிற்கு ஊர்மக்கள் மூதாதையருக்கு குருதி பலிகொடுத்து வணங்கும்பொருட்டு வருவார்கள். நாகரல்லாத மானுடரை நான் பார்ப்பது அப்போது மட்டும்தான். அவர்கள் என்னை பார்க்கமுடியாது. காட்டுக்குள் நின்று நோக்கிக்கொண்டிருப்பேன். …\nTags: அரவான், அர்ஜுனன், சுருதகிர்த்தி, ரோகிணி, ஸ்வேதன்\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/14937-.html", "date_download": "2018-10-21T13:38:07Z", "digest": "sha1:XWCGLHYABZPY5INX4UFZC3QW6RAFL7CO", "length": 7753, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "விஞ்ஞானிகள் தவறவிட்ட விண்கல் |", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடந்த திங்கள் அதிகாலையில் விண்கல் ஒன்று கடந்து சென்றதை காண முடிந்தது. 2017 AG13 என்று அழைக்கப்படும் இந்த விண்கல் பூமியை நெருங்கி வரப்போவதை கடந்த சனிக்கிழமை அன்று தான் அரிசோனா பல்கலைக்கழக வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 15-34 மீ நீளம் இருக்கக் கூடிய இந்த விண்கல் வினாடிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் பூமிக்கும் வியாழன் கோளுக்கும் இடையே சென்றது. இது பூமியில் நுழைந்திருந்தால் வானிலே எரிந்திருக்கும். செங்குத்தாக பூமியினுள் நுழையும் பட்சத்தில், எறிந்த பாகங்கள் தரையைத் தொட்டு சிறிய அளவில் பொருட்சேதம் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் கூட, நவீன தொழில்நுட்பங்களை வைத்து இதுபோன்ற விண்கற்களின் வருகையை கணிக்க முடியாதது, சற்று கவலைப்பட வேண்டிய விஷயம் தான், என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nஅமெரிக்கா போய்விடுவேன்; சிம்பு அனல்பறக்கும் பேட்டி\nஇந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஆண்டிற்கு 12 லட்சம் பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/kulanthaikku-thaaipaalai-niruththa-seiya-ventiyathu", "date_download": "2018-10-21T13:26:07Z", "digest": "sha1:BPHCP655D3I4ZQLLQKJXIRLG44UDLHPO", "length": 13712, "nlines": 245, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்த செய்ய வேண்டியது - Tinystep", "raw_content": "\nகுழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்த செய்ய வேண்டியது\nகுழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு. இருப்பினும் குறிப்பிட்ட வயதில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் நிறுத்த வேண்டியதும் அவசியம். ஆனால், குழந்தைகளுக்கு தாய்ப்பாலை நிறுத்துவது என்பது எளிதான ஒன்றல்ல. தாய்மார்கள் குழந்தைக்கு பாலை நிறுத்த முயற்சிக்கும் போது, அவர்கள் சரியாக சாப்பிடவில்லை எனில் மீண்டும் பால் கொடுக்க துவங்கி விடுவார்கள். குழந்தைகள் வளர்ந்து விட்டால் தாய்ப்பாலை நிறுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். இங்கு குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்த செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.\nபொதுவாக குழந்தைக்கு ஒன்றுஅல்லது ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். அதற்குப் பிறகு பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அதனால் அவர்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் இருக்காது. ஒரு சிலர் குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் வரை பால் கொடுப்பதுண்டு. ஒரு வேளை ஒன்றே முக்கால் அல்லது ஒரு வயதாகி 10 மாதங்கள் வரை பால் கொடுத்து விட்டு நிறுத்தி இருந்தால், குழந்தைக்கு 2 வயதாகும் வரை பால் சுரப்பதுண்டு. அதிலும் தவறில்லை. அது தானாகவே சில நாட்களில் குறைந்து விடும்.\nபுரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம், இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். திடீரென பால் நிறுத்தப்படுவதால், ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் தாயின் உடல்நலம் சிறிது பாதிக்கப்படலாம். சிலநேரங்களில் பால் கொடுக்காமல், தாயின் மார்பக பகுதியில் வலி ஏற்படுவதோடு, குழந்தையின் மனநிலையும் பாதிக்கும். இதனால் தாய்ப்பால் நிறுத்தும் போது, கவனத்துடன் செயல்பட வேண்டும்.\nதிட்டமிட்டு, மெதுவாக குழந்தையை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். இதுவே இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் அம்மா இருவருக்கும், உடலில் சில உபாதைகள் ஏற்படும். முக்கியமாக திடீரென நிறுத்தினால், தாயின் மார்பக குழாய் அடைபட்டு, வீக்கம் அடையும். மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.\nகுழந்தைகளின் முன்பு உடை மாற்றுவதை நிறுத்த வேண்டும். குழந்தையுடன் சேர்ந்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகத்தை பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் நினைவுக்கு வரும் வாய்ப்புள்ளது. குழந்தையை தூக்கி நடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். அவ்வாறு தூக்கும்போது குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டு, அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். உங்கள் குழந்தைகளை திசை திருப்புவதால், அவர்களை எளிதில் தாய்ப்பாலை மறக்க செய்யலாம்.\nபால் கொடுக்கும் போது, அழகான பாட்டிலில் கொடுக்கலாம். அந்த பாட்டிலை, அம்மா குழந்தைக்கு கொடுக்கும் போது, அதனை வர்ணித்தோ அல்லது வேறு யாரிடமாவது கொடுத்துவிடுவோம் என்று பயமுறுத்தியோ கொடுக்கலாம். ஏனெனில் பொதுவாக சில குழந்தைகள், அவர்களுக்குரிய பொருளை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். சில குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருந்தால்தான் பால் குடிப்பார்கள், அப்போது அம்மா குழந்தையை மடியில் போட்டு அரவணைத்து, பாட்டிலின் மூலம் பாலைக் கொடுக்கலாம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2012/02/blog-post_22.html", "date_download": "2018-10-21T12:16:44Z", "digest": "sha1:DFWERKUIV4NJM722NZOMKNGQLVSHV5I6", "length": 11206, "nlines": 97, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: ஓட்ஸ் தோக்ளா", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஓட்ஸ் - 1 கப்\nரவா - 1/2 கப்\nதயிர் - 2 கப்\nகுடமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்\nகொத்துமல்லி சட்னி - 1/4 கப்\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஈனோ ஃபுரூட் சால்ட் - 1 டீஸ்பூன்\nசமையல் உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nவெறும் வாணலியில், ஓட்ஸையும், ரவாவையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து ஆற விடவும். ஆறியவுடன், இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தயிர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ளவும்.\n1 கப் நறுக்கிய பச்சைகொத்துமல்லி இலை, 1 அல்லது 2 பச்சை மிளகாய், ஒரு சிறு துண்டு இஞ்சி, 1/2 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு, ஒரு சிட்டிகை சர்க்கரை, 2 அல்லது 3 சிட்டிகை உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.\nஇட்லி பானை/குக்கர் அல்லது ஒரு அகன்ற வாணலியில் 3 அல்லது 4 கப் தண்ணீரை கொதிக்க விடவும்.\nஓட்ஸ் மாவில் ஈனோ ஃபுரூட் சால்ட்டைப் போட்டு, அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் நீரை விட்டுக் கலக்கவும்.\nவட்டமான ஒரு கிண்ணம் அல்லது டிபன் பாக்ஸை எடுத்து அதில் சிறிது எண்ணையை தடவவும். மாவில் பாதியை அதில் ஊற்றவும். அதன் மேல் துருவி வைத்துள்ள கேரட்டில் பாதியை தூவவும். குடமிளகாய் துண்டுகளில் பாதியையும் தூவவும். 2 அல்லது 3 டீஸ்பூன் கொத்துமல்லி சட்னியை பரவலாக ஊற்றவும். பின்னர் மீதி மாவை அதன் மேல் ஊற்றவும். மீதமிருக்கும் கேரட்/குடமிளகாய் ஆகியவற்றை அதன் மேல் தூவி விடவும். சிறிது கேரட்/குடமிளகாயை அலங்கரிக்க தனியா வைத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தை நன்றாக மூடி, கொதிக்கும் நீரின் நடுவே வைத்து, அந்த பாத்திரத்தையும் மூடி வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆவியில் வேக விடவும். மாவு வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு, ஒரு கத்தியை வெந்த மாவில் சொருகி, வெளியே எடுத்தால், கத்தியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக வர வேண்டும்.\nபின்னர், மாவு வைத்துள்ள பாத்திரத்தை வெளியே எடுத்து, மூடியை திறந்து சற்று ஆற விடவும். ஆறியவுடன், ஒரு கத்தியால் இலேசாக நெம்பி விட்டு எடுத்து ஒரு தட்டில் போட்டு, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதன் மேல் மீதமுள்ள கேரட், குடமிளகாயைத்தூவி, கொத்து மல்லி சட்னியுடன் பரிமாறவும்.\nவெங்காய சட்னியும் இதற்கு பொருத்தமாய் இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசூப்பரா இருக்கு . இந்த வார இறுதியில் செய்து பார்கிறேன்.\n22 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:22\n22 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:57\nதிண்டுக்கல் தனபாலன் - மிக்க நன்றி.\nசாருஸ்ரீராஜ் - மிக்க நன்றி. செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.\n26 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:29\nநான் அடிக்கடி இங்கு வந்து போவென் உங்க எல்லா ரெசிப்பிஸும் எனக்கு மிக பிடிக்கும் எளிய முறை + பொருட்களின் அளவும் கரெக்டா இருக்கும்.\nஅடுத்த தடவை உங்க ஒட்ஸ் டோக்ளா தான்.\n8 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 9:08\nவருகைக்கு மிக்க நன்றி. செய்து பார்த்து விட்டு, தங்கள் கருத்தைப் பகிர்ந்துக் கொள்ளவும்.\n8 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 9:46\n8 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:16\n8 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:48\nநண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\n9 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 9:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0020.aspx", "date_download": "2018-10-21T13:43:20Z", "digest": "sha1:FBKSEKJQT4OBDAML35JNBM4ROY6AHBPM", "length": 27220, "nlines": 90, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0020 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\n(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:20)\nபொழிப்பு: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.\nமணக்குடவர் உரை: நீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.\nஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.\nபரிமேலழகர் உரை: யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.\n(பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை, 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)\nவ சுப மாணிக்கம் உரை: உலக நடப்புக்கு ஒழுக்கம் வேண்டும்; அவ்வொழுக்கம் மழையில்லாவிட்டால் யாரிடமும் இருக்குமா\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் ஒழுக்கு வான்இன்று அமையாது.\nபதவுரை: நீர்-நீர்; இன்று-இல்லாமல்; அமையாது-முடியாது; உலகு-உலகம்; எனின்-என்றால்.\nமணக்குடவர்: நீரையின்றி யுலகம் அமையாதாயின்;\nபரிதி: சலமின்றியே உலகியல் நடவாது ஆதலால்;\nகாலிங்கர்: இவ்வுலகமானது நீரையின்றி அமையாதாயின;\nபரிமேலழகர்: நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்;\nபரிமேலழகர் விரிவுரை: பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின்,\n'நீர் இன்றி இவ்வுலகமானது அமையாது என்றால்' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரையாக மொழிந்தனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இனிய பண்பின்றி உலகம் இயங்காது எனின்', 'நீரில்லாமல் உலகத்தில் ஒரு காரியமும் நடக்காது', 'எப்படிப்பட்டவர்களுக்கும் நீரில்லாமல் உலக வாழ்க்கை நடவாதென்றால் ', 'நீர் இல்லாமல் உலகம் வாழமுடியாது என்றால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\n'நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்றால்' என்பது இப்பகுதியின் பொருள்.\nயார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு:\nபதவுரை: யார்யார்க்கும்-எவ்வகைப்பட்டவர்க்கும்; வான்-மழை; இன்று-இல்லாமல்; அமையாது-முடியாது; ஒழுக்கு-ஒழுக்கம்.\nமணக்குடவர்: யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.\nமணக்குடவர் கருத்துரை: ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.\nபரிதி: சர்வான்மாக்களுக்கும் மழையின்றி ஒரு காரணமில்லை என்றவாறு.\nகாலிங்கர்: இங்குள்ள உயர்ந்தோர் யாவர்க்கும் இழிந்தோர் யாவர்க்கும் மழையையின்றி அமையாது அவரவர் ஒழுகும் ஒழுக்கு.\nபரிமேலழகர்: எவ்வகை மேம்பாட்டார்க்கும் அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.\nபரிமேலழகர் விரிவுரை: இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை, 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.\nயார்யார்க்கும் என்ற சொற்றொடர்க்கு 'யாவர்க்கும்' என்று மணக்குடவரும், சர்வான்மாக்களுக்கும் அதாவது 'அனைத்து உயிர்களுக்கும்' என்று பரிதியும் 'உயர்ந்தோர் யாவர்க்கும் இழிந்தோர் யாவர்க்கும்' என்று காலிங்கரும் 'எவ்வகை மேம்பாட்டார்க்கும்' என்று பரிமேலழகரும் பொருள் கொள்வர். வான்இன்று என்பதற்கு அனைவரும் மழையின்றி என்ற பொருளிலேயே கருத்துரைத்தனர். ஒழுக்கு என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்றனர் மணக்குடவரும் காலிங்கரும்; காரணம் என்று கருத்துப் பொருளாக உரைத்தார் பரிதி; நீர்ஒழுக்கு என்று பரிமேலழகர் கொண்டார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அப்பண்புக்குரிய ஒழுக்கம் எந்நிலையினர்க்கும் மழையின்றி உண்டாகாது', 'அந்த நீரும் (வாய்க்கால்களை வெட்டியும், மலைகளைக் குடைந்தும், அணைகள் போட்டும் இன்னும் பலவழிகளில்) யார்யார் எப்படி முயன்றாலும் மழையில்லாவிட்டால் கிடைக்காது', 'அந்நீரின் ஓட்டமானது மழை வளம் இல்லாது ஏற்படாது. (கிணறு முதலியனவும் அறவே இல்லையாயின் நீர் சுரக்கமாட்டா. மழையில்லாமல் உடம்பு நிலையாதவாறு போல, அஃது இல்லாமல் வாழ்க்கைச் சிறப்புத் தரும் தவவொழுக்கமும் நிரம்பாது என்றும் கூறலாம். உடம்பிற்கு உணவினை நீர் கொடுப்பது போல, உயிர்க்குறுதி பயக்கும் கடவுட்பூசனை நீராடித் தவஞ் செய்தல் முதலியனவும் தருகின்றது. அவை மழையின்றி நன்கு நிகழா).', 'எவ்வகைப்பட்டோர்க்கும் அந்நீர் இடையறாது உண்டாதல் மழையில்லாமல் இல்லை. (உலகம் வாழ நீர் வேண்டும்; நீர் பெருக மழை வேண்டும்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nயாராயிருந்தாலும் மழை இன்றேல் ஒழுக்க வாழ்வு கெடும் என்பது இப்பகுதிக்குயின் பொருள்.\nஉயிர்கள் நிலைபெற்றிருக்க மட்டுமல்ல, அவற்றின் ஒழுக்கத்திற்கும் மழையே காரணம் என்னும் பாடல்.\nநீரில்லாமல் உலகியல் நடவாது என்பது உண்மையானால் மழை இல்லாமல் எவருக்குமே ஒழுக்கவாழ்வும் கெடும் என்பது பாடலின் பொருள்.\nமழைக்கும் ஒழுக்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்\nநீர்இன்று என்ற தொடர்க்கு நீர் இல்லாமல் என்பது பொருள்.\nமுதலில் உள்ள அமையாது என்ற சொல் நிலைபெறாது என்றும் அடுத்த அமையாது என்ற சொல் இருக்காது என்றும் பொருள் தரும்.\nஉலகெனின் என்றது இவ்வுலகம் என்றால் எனப் பொருள்படும்.\nயார்யார்க்கும் என்றதற்கு எவருக்குமே என்று பொருள்.\nவான் இன்று என்ற தொடர் வானம் இல்லாமல் என்ற பொருளது.\nநீர் இல்லாவிட்டால் உலகம் செயல்படாது என்றால் மழை இல்லாமல் ஒழுங்கான வாழ்வுமுறை இருக்காது.\n'நீர்இன்று அமையாது உலகெனின்' என்ற பகுதிக்கு நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்ற பொருளிலே பெரும்பான்மை உரையாசிரியர்கள் உரை கூறினர்.\nநீர் என்பதற்கு குணம் என்று பொருள் கண்டு 'உலக அமைதிக்கு நீர்மை அதாவது குணம் வேண்டும்; மாந்தர் ஒழுக்கத்துக்கு ஊற்றாக மழை அமையும்' என இக்குறட்பொருளை விளக்குவார் திரு வி க.. இவ்விளக்கத்தை வழிமொழிவது போல, 'நீர் என்ற சொற்கும் தண்ணீரென உரையாது, நீர்(மை)-பண்பு என உரைத்தலே தகும். நீர்மை-மை விகுதியின்றி நீரென வந்துள்ளது. தமர் நீரும் இன்னாவாம் இன்னா செயின்..... (உட்பகை 881) என்புழிப்போல, பண்புடையார்ப் பட்டுண்டுலகம்............ (பண்புடைமை 996) என்றபடி, ‘ஒழுக்கு’ என்பதற்கு விரதம், அவரவர் ஒழுகும் ஒழுக்கு, தவம், நடுவுநிலைமை எனக் குறிப்பிட்ட ஒன்றைக் கொள்வதினும் குணத்துக்குரிய ஒழுக்கம் எனக் கொண்ட திரு வி க பொருள் ஏற்புடையது' என்றார் இரா சாரங்கபாணி. 'இனிய பண்பின்றி உலகம் இயங்காது எனின், அப்பண்புக்குரிய ஒழுக்கம் எந்நிலையினர்க்கும் மழையின்றி உண்டாகாது' என்பது இக்குறட்கான இவரது உரையாகும்.\nயார்யார்க்கும் என்றது அனைத்து உயிர்களுக்கும் என்ற கருத்தில் அமைந்தது. எங்கு வாழ்பவராயினும், எந்நிலையில் உள்ளவரானாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும், எத்தொழில் இயற்றுபவர் ஆயினும் - உயர்ந்தோர், தாழ்ந்தோர் கற்றவர், கல்லாதவர், ஏழை, செல்வம் படைத்தவர், அரசாள்பவர், குடிமக்கள் என்ற வேறுபாடு இன்றி என்ற பொருள் தருவது.\nவானின்றி அமையாது ஒழுக்கு என்ற பிற்பகுதிக்கு உரை தந்த மணக்குடவர் ஒழுக்கு என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள் வழங்கினார். காலிங்கரும் இதே கருத்திலேயே உரை வரைந்தார்.\nமணக்குடவர் உரையை மறுக்காதவர் போல பரிமேலழகர் 'இதனை 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர்' என தனது விரிவுரையில் கூறித் தனது கருத்தாக 'அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது' என்று 'மழையின்றி உலகில் நீர் இல்லை' என்ற கருத்தை மொழிந்தார். இவரது உரை 'நீர் இல்லாமல் உலகியல் இல்லை; அந்நீரோ, வானில்லாமல் இல்லை' என்று அமையும். இவர் உரையை ஒட்டி 'மழையில்லாமல் நீர் கிடைக்காது என்றால், தண்ணீருக்காக ஆற்றில் அணைகட்டி வாய்க்கால் வெட்டினாலும் சரி, மலைகளைக் குடைந்தும், அணைகள் போட்டும், கிணறு வெட்டியும், ஊற்றுநீர் தேடினாலும் சரி, இன்னும் பலவழிகளில், யார்யார் எப்படி முயன்றாலும் மழையில்லாவிட்டால் நீர் கிடைக்காது; நீராதாரங்களில் நீரின் வரத்து மழையில்லாமல் உண்டாகாது' என்பதாக மற்றவர்கள் இப்பாடலுக்குப் பொருள் கூறினர்.\nமேலே கண்டபடி இக்குறளிலுள்ள ஒழுக்கு என்ற சொல்லுக்கு பண்புப் பொருளான 'ஒழுக்கம்' என்றும் நீர் ஒழுகுதல் அதாவது நீரோட்டம் என்றும் இருதிறமாக உரைகள் காணப்படுகின்றன. 'மழையின்றி உலகில் நீர் இல்லை' என்ற கருத்து இதற்கு முந்திய பாடல்களில்வழி நன்கு உணர்த்தப்பட்டுவிட்ட்து. அதிகாரத் தொகுப்புக் கருத்துப்போல மழை இன்றேல் உலகத்தார் ஒழுக்கமும் கெட்டுவிடும் என்று இப்பாடல் அமைகிறது. ஒழுக்கு என்ற சொல்லுக்கு 'நீர் ஒழுக்கம்' என்றோ 'ஒழுகிவந்த நீர் என்றோ கொள்வதைவிட 'ஒழுக்கம் என்று பொருள் கொள்வது சிறந்தது.\nஉலகம் நிலை பெறுவதற்கு மட்டுமல்ல. ஒழுக்கம் நிலைபெறுவதற்கும் மழை மிக இன்றியமையாதது.\nமழைக்கும் ஒழுக்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்\nஇக்குறளில் கூறப்பட்டுள்ள ஒழுக்கு என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்பதே சிறந்த பொருள். அப்படியானால் வானிலிருந்து மழை பொழிதற்கும் உலகத்து ஒழுங்குக்கும் எப்படி இயைபு உண்டாகிறது புறநானூறு நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்.. (புறநானூறு, 18) என்றும் நற்றிணை நீரின்றமையா உலகம் போல... என்றும் நான்மணிக் கடிகைமழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை... என்றும் நீரில்லாமல் எது எது எல்லாம் அமையாது எனக் கூறின. ஆனால் குறளோ இதனினும் சிறப்பாக மழையின்மையால் ஒழுக்கமும் உண்டாகா என்று கூறுகிறது.\nஉலகம் சீராக இயங்க ஒழுக்கம் இன்றியமையாதது.\nவானின்று வழங்கி வரும் மழை இல்லையேல் துய்ப்பு இல்லை; மழைநீரின்றி பசும்புல் தலைகாட்டாது; உழவர் ஏர் உழார்; கடல் வளமும் குன்றும். விண் பொய்ப்பின் உலகில் வறுமையும் பசியும் மிகும். வளமான பொருளியல் வாழ்க்கையில்தான் மனிதப்பண்பு மிளிரும் என்பதும் சமூகவொழுக்கம் உயர்வடையும் என்பதும் உலகப் பொதுவான உண்மை. மழையில்லையானால் நிலவளம் மறையும், கடல் வளம் தேயும் என்று ஒவ்வொன்றாகக் கூறி வந்த வள்ளுவர் மழை இல்லாமல் மக்களது பொருளாதாரநிலை கெடுவதால் விழாக்கள் இல்லை, பூசனை இல்லை என்று மாந்தரின் ஆன்மீக உணர்வு குன்றும் எனவும் கூறினார். இவ்வாறு மனவளம் குறைவது மட்டுமல்ல தானம் தவம் என்ற பொது அறங்களும் தங்காமல் விலகிப்போகும் என்று சொல்வதால் மனிதப்பண்புகளும் மறக்கப்படும் என்றார். உயிர்கள் மடியவும் நேரிடும். இவற்றின் மொத்த விளைவாக கட்டுப்பாடு மறைந்து ஒழுக்கச்சீர் கேடு உண்டாகும். எனவேதான் ஒழுங்கமைப்பு கெடும் என்ற பொருளில் வானின்றி அமையாது ஒழுக்கம் எனச் சொல்கிறார்.\nஉலகம் நீர் இன்றி வாழ இயலாது என்பது உணமை; அதுபோலவே ஒழுக்கவாழ்வும் மழைநீர் இன்றி இல்லை என்பதுவும் உண்மை என்பது இக்குறளின் பொருள்.\nமழை இன்றேல் நல்லொழுக்கத்திற்கும் இடமில்லாமல் போகும் என வான்சிறப்பு கூறும் பாடல்.\nநீர் இல்லாமல் உலகம் இல்லை என்றால் எவர்க்கும் வான்மழையின்றி ஒழுக்கம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_7.html", "date_download": "2018-10-21T12:09:47Z", "digest": "sha1:NS3XRV4BX2KOCPDNRQYRQMEKFQOZJFU4", "length": 51048, "nlines": 238, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: கமலின் மறு அறிக்கையும் கொஞ்சம் சித்த வைத்தியமும்", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nகமலின் மறு அறிக்கையும் கொஞ்சம் சித்த வைத்தியமும்\nஇந்த பதிவுக்கு கமல் அவர்கள் சம்பந்தமில்லையென்ற போதிலும் இதுவரைக்கும் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிவின் காரணமாக நானும் பின்னூட்ட நண்பர்களும் காரணம் என்பதால் முந்தைய பதிவை படிச்சிட்டு பின் வைத்தியம் பாருங்கள்.\nநம்ம பின்னூட்ட விமர்சனங்கள் இல்லாமலும்,படிக்காமலும் கமல் மறு அறிக்கை விட்டிருக்கிறார்.இப்ப என்ன பண்ணுவீங்க\nகாளமேக புலவரின் பேரன் பழமை பேசி என்(னை)ன நினைச்சுகிட்டு புல்லுருவி என்றாரோ அதையும் சேர்த்து படிச்சிருங்க.எனக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லைன்னு டிஸ்கி வேற போட்டதால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாவும் இருக்குது:).\nநம்பள்கி விளையாத தரிசு நிலம் அதை நான் சொல்லலை என்கிறார். பழமை மருத்துவம் சொல்கிறார். தப்பி தவறி பெண்கள் யாராவது இந்தப் பக்கம் வந்தீங்கன்னா குறிப்பெடுத்துக் கொண்டு அறிந்தவர்கள் யாருக்காவது தேவையிருந்தால் உடுமலை கடையை நாடவும்.\nமுன்பெல்லாம் உடற்பயிற்சி மட்டும் செய்து வந்தும் எப்பவாவது ஹலோ சொல்ல கொஞ்சம் இருமல் தலைவலி வந்து விடும்.தலைவலிக்கு கொஞ்சம் தூக்கமோ அல்லது ஒரு பெனடால் எனும் தலைவலி மாத்திரை போட்டால் சரியாகி விடும்.இருமலும் அப்படியே. இதுவரையிலும் பெரும் நோயில் படுத்து கிடக்காமல் இயந்திரம் ஓடுகிறது. ஆனால் யோகா உலக தினத்திற்கு சில மாதங்கள் முன்பிருந்தும் பின் தொடர்ந்தும் முடிந்த வரை தியானப் பயிற்சியும்,மூச்சுப்பயிற்சியும் தொடர்வதால் எப்பவாவது ஹலோ சொல்லும் இருமலும்,தலைவலியும் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக விடுப்பில் போய் விட்டது.\nஎனது நண்பர் ஒருவர் தொழுகையையும்,யோகா பயிற்சியையும் சேர்த்தே செய்வதாக சொன்னார்.\n3.மனதை ஒரு நிலைப்படுத்தும் தியானம்\nமூன்றாம் நிலை கொஞ்சம் சிக்கலானது என்னைப் பொறுத்தவரை.காரணம் சும்மா இருந்தா அதுபாட்டுக்கு எங்கேயாவது ஓடிகிட்டிருப்பதை கட்டிப்போடப் பார்த்தால்தான் எகிறி குதிக்கிறது.\nவாழ்க்கையிலும்,இப்போதைய மழை இழப்பிலும் பெரும் மன அழுத்தங்கள் பலருக்கும் வரும்.ஆண்கள் டாஸ்மாக் தேடிப்போக கூடும்.ஆனாலும் சொன்ன மூன்றையும் கடைபிடிக்க முயலுங்கள். உடல் பருமன் குறைக்க சிறந்த வழி சைவ உணவும்,இந்திய காற்றும்.அசைவ உணவிலிருந்து உடல் விடுபட்டு விட்டால் சைவ உணவையே மனம் விரும்பும். எதுவும் பழக்கம் என்பதை அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறி மனைவியின் இரட்டை சமையல் சிரமத்துக்கு பயந்து மீண்டும் அசைவத்திற்கு மாறியதில் இப்பொழுது சைவம் ஒட்டிக்கொள்வதில்லை மீண்டும்.\nமழை காரணமாக தொற்று நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. தேங்காய் எண்ணையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளலாம்.\nஅலோபதிக்கு மருந்தை விட தேன்,மிளகு கலவையை உட்கொள்வது இருமல் மூச்சு இரைச்சலை குறைக்கும். முடிந்தால் கட்டஞ்சாயாவில் மிளகு,இஞ்சு கசாயம் செய்து சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிக்கலாம். பால் கிடைக்காத சூழலில் இந்த தேநீரே உடலுக்கும் நல்லது.தமிழகத்தில் இயற்கையாக வாழ பல வாய்ப்புக்கள் இருக்குது.கொஞ்சம் முயன்றால் பழகி விடும்.\nமுடியாமல் படுக்கையில் கிடப்பவர்களுக்கும் முக்கியமாக வயதானவர்களை முதுகு எப்பொழுதும் தரையில் படும்படி படுக்க வைக்காதீர்கள். அது கிடைப்புண்ணை உருவாக்கி விடும். சின்ன விசயமென்றாலும் சிலருக்கு தெரிவதில்லையென்ற அனுபவத்தில் சொல்கிறேன்.\nவணக்கம் டாக்டர்..:)) நிச்சயமாக நீங்கள் சொல்வது மாதிரி நடந்தால் நோய் அவ்வளவு சீக்கரம் எட்டிப்பார்க்காது.\nஅவரின் மறு அறிக்கை பற்றிய உங்க தகவல் \"கமலின் வெட்கமும் அரசின் அறிக்கையும்\" என்ற உங்க பதிவில் கிடைத்ததுமே அங்கேயே அதற்கு கருத்து தெரிவித்துவிட்டேன்.\nஇப்படியே உங்க ஆரோக்கிய குறிப்புகளை எடுத்து விடுங்கோ. நான் ஏன் ஓடி வருகிறேன் என்று தெரிகிறதுல்லவா:)\nஉங்கள் அழகு தமிழுக்காகவும் தான். ஆனா நம்பள்கிக்கு என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை\n//எனது நண்பர் ஒருவர் தொழுகையையும் யோகா பயிற்சியையும் சேர்த்தே செய்வதாக சொன்னார்.//\nநல்லது அமெரிக்காவில் உள்ள உங்க திராவிட வஹாபி பங்காளிக்கும் இதை எடுத்து சொல்லுங்கள்.\n வணக்கம் நான் முழு பயிற்சியாளன் அல்ல. மேலும் வேதாந்திரி ஆஸ்ரமத்தில் பயிற்சி யாருக்கும் சொல்லிக்கொடுக்க கூடாது என்று வேறு வாக்கு வாங்கியிருக்கிறார்கள்.யூடியுப்பில் தியான பயிற்சிக்கு நிறைய காணொளிகள் உள்ளன. உடற்பயிற்சி எப்படி செய்வது என்பதை வேதாந்திரி யோகா யூடியுப்பை தேடிக் கண்டு பிடிக்கவும். நேரக் குறைவு காரணமாக தேடி ஒட்ட வைக்க முடியவில்லை.மன்னிக்கவும்.முழு பயிற்சிக்கு ஆழியார் வேதாந்திரி திருக்கோயிலை அணுகவும்.வெளி உலகம் தெரியாத ஒரு சுகமான அனுப்வம் அது.\nஎனது பங்காளி இந்தப் பக்கம் வந்தால் மன்னிக்கவும் கீதையை தொடுவதற்கு.அடிப்படையில் நான் நாத்திகன். பகவத் கீதையின் ஆறாம் பாகத்தில் தியான யோகம் எப்படியென்பதை குறிப்பிடுகிறது. அதுதான் உண்மையென நான் நாசி துவார நுனியில் கவனம் வைத்தேன் பல வருடங்களாக. ஆனால் கற்றுக்கொண்ட யோகம் கண் இரு விழிகளுக்கும் இடையில்தான் மூன்றாம் கண் என்கிறது.\nவாங்க தவறு.மீள் வருகைக்கு நன்றி.உலக யோகா தினத்தில் மூச்சுப்பயிற்சி எப்படியென மோடி படத்தைப் போட்டு பிலிம் காட்டினார்கள். என் கவனமெல்லாம் பயிற்சி செய்த பெண்ணின் வளைவுகள் மீதே இருந்தது. ஆனால் சொந்தமாக பயிற்சி செய்யும் போது மூச்சு,நினைவு இரண்டையும் அடக்க நினைக்கும் போது ஓரளவுக்கு வெளி நினைவுகள் எட்டிப்பார்ப்பதில்லை. அப்படியிருந்தும் மனம் எங்காவது ஓடி உட்கார்ந்து கொள்ளும்.மறுபடியும் மூச்சு இழுத்து நினைவை கண்,மூளைக்கு கொண்டு வந்து இறுதியாக சாந்தி யோகத்தில் முடிக்க வேண்டும்.\nஅழகு தமிழ் என்று ஒரு உற்சாக மாத்திரை தந்ததற்கு நன்றி. எனக்கே சில சமயம் வந்து விழும் சொற்கள் என்னுடையதுதான என்று தோன்றும். பலவருடங்களாக தமிழை பேசாமல்,எழுதாமல் தமிழ்மணம் வந்த பின் கற்றுக்கொண்ட சிறு பயிற்சி இது. முழு நேரம் எழுத நேரம் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் எல்லைகளை தொட்டுப்பார்க்கலாம்.\nநம்பள்கி கொஞ்சம் கவிச்சை மொழியில் சொல்கிறாரே ஒழிய அவரது கருத்துக்களும் ஒரு பொருளின் மறுபக்கம்தான். நீங்கள் எந்த பதிவைப் பற்றி சொல்கிறீர்கள் என்று எனக்கு இப்ப குழப்பம்:)\nநண்பரின் தொழுகையும் யோகாவும் தாண்டி நிறைய சொன்னார்.இன்னும் சொல்கிறார். அவரைப்பற்றி தனிபதிவே போடுமளவுக்கு விசயங்கள் உள்ளது. நல்ல மனிதர்.நாம் வகாபியிசம் பேசும் காலம் வந்தால் அவரைப்பற்றி கதைப்போம்.\nபரவாயில்லை. கமலஹாசன் மாதிரியே யாருக்கும் எதுவுமே புரியக்கூடாது என்றே பேசும் மொழி உங்களுக்கும் நல்ல கைவசம் ஆகியிருக்கிறது. பாராட்டுக்கள்.\n எனது எழுத்து வாசனை ஜெயகாந்தன்,சுஜாதாவில் துவங்குகிறது.சுஜாதா கணேஷ்,வசந்த் கிண்டலுக்கும்,தெரியாத ஆங்கில வார்த்தைகளை கொஞ்சம் தமிழில் கற்றுக்கொடுத்ததற்கும். ஜெயகாந்தன் முன்னுரை புரிபவர்களுக்கு கமலின் சொல் வித்தை புரியும்.நான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.\nகமல் தவழ்ந்து,நடந்து,ஒல்லிக்குச்சி உடலை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பொறாமைப்படும் படி வளர்த்து இயக்குநர் பாலசந்தரின் கதைக்களங்கள்,சிவாஜிக்கு பின் நடிப்பையும் கற்றுக்கொண்டு 15 வயதினிலே வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டார்.சினிமா தெரியாத வயதில் இப்படித்தான் சென்னை மழை மாதிரி கோவையில் ஒருநாள் கோவை ரயில்வே ஸ்டேசனிலிருந்து ராயல் தியேட்டர் வரை அரைக்கால் டவுசருடன் நானும் நண்பனும் தொடை வரை மழைத்தண்ணீர்ல் நடந்து போய் படம் பார்த்தோம்.சில தமிழ் படம் பார்த்தால் இசைக்காகவோ,சிரிப்புக்காகவோ,ஒளிப்பதிவுக்காகவோ கண்,காது லயம் பாடும். என்ன சொல்ல வருகிறார் என்ற மூளை நாளங்களை உருட்டும் வித்தை எத்தனை பேருக்கு வசப்படுகிறது. .இருக்கும் போதே மதிக்கப்பட வேண்டிய மனிதன் கமல்.விஸ்வரூபம் தொட்டு அவர் விமர்சனத்துள்ளாவது தமிழர்கள் வருத்தப்பட வேண்டிய ஒன்று.\nகமல் சில நாட்களுக்கு முன்பு கலைஞரும் ஒரு விழாவில் பங்கேற்றதும், அப்புறம் இந்த அறிக்கை இதையெல்லாம் கண்டு இந்த ஆளுக்கு என்னடா இது தீடீரென இம்புட்டு தைரியம் என நினைத்தேன். ஒபிஎஸ் அறிக்கை படித்ததும் ஆளுக்கு மப்பு இறங்கிவிட்டது என நினைக்கறேன். விஸ்வரூபம் ரிலீசுக்கு பட்டபாடு நினைவிற்கு வந்திருக்க வேண்டும். டாகுடர் வேறு போன் செய்து தலைவாவை ரிலீசுக்கு பட்ட பாட்டினை விவரித்திருக்கவேண்டும். அடுத்தபடம் ரீலீசு ஆக வேண்டாமா என்ற பயத்தில் அடித்துவிட்டார் பல்டி.\nஒபீஎஸ் அறிக்கைக்கு முன்னால் இந்த அறிக்கை வந்திருந்தால் இதை நம்பியிருப்பேன். இரண்டு நாள் தூங்கிவிட்டு ஒபீஎஸ் அறிக்கைக்குபின் புலம்பி இருப்பதால் இந்த சந்தேகம்.இதே மாதிரி தாத்தா முன்பு அஜித் வீரவசனம் பேசிவிட்டு பின்பு அடுத்தநாள் போய் அவரின் காலில் விழிந்தது (விழவைக்கப்பட்டது) ஞாபகம் வருகிறது. ஆத்தாவும் தாத்தாவும் சாதாரண ஆட்களா என்ன கமல் ஆத்தாவுக்கு காம்பமரைஸ் செய்கிறார். ஜெயமோகன் கமலுக்கு காம்பரமைஸ் செய்கிறார்... இப்படி தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிற லட்சணத்தில் சமரசமற்ற உண்மையான கருத்து சொல்லும் ஆட்கள் யாருமில்லை. இந்த அறிவுஜீவிகளை நம்பிதான் தமிழ்நாட்டு சனம் இருக்கிறது, பாவம்\nஉங்ககிட்ட ஒரு எதிர்க்கேள்வி போடுறேன். ஒரு வேளை...ஒரு வேளை... இப்போதைய மழை அரசியலும் 2015ல் திருப்பி போட்டுடுச்சுன்னா ஒன்று மீண்டும் விவகாரம்,வில்லங்கம் உருவாக்க வேண்டாம் என்று கமல் டிப்ளமெட்டிக்காக செயல்படலாம்.அல்லது அவரது மனம் அறிந்து மறு அறிக்கை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இவர் கலைஞர்,வைரமுத்துவிடம் குசலம் விசாரித்ததில் மேடம் கடுப்பானதுக்கு வாய்ப்பு இருக்குது. ஓ.பி.எஸ்க்கெல்லாம் சுயமாக அறிக்கை தயாரிக்கும் புத்திசாலித்தனமும் தெம்பும் இல்லை என்பது நிச்சயம்.\nஆனால் நாம் பேசிகிட்டபடி அவரது நற்பணி மன்றம் களத்தில் இருந்து பேசினால் நன்றாக இருக்குமே என்பதை யாரோ அவருக்கு போட்டுக்கொடுத்தாங்களோ அல்லது அவராகவே களத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது ஆறுதலான விசயம்.\nநாம் என்னமோ தூரத்திலிருந்துகிட்டு கருத்து சுதந்திரம் பற்றியெல்லாம் அங்கலாய்க்கிறோம்.தமிழகத்தின் அரசு இயந்திரங்க்ள் செயல்படுவதை பார்க்கனுமே.ஒவ்வொரு துறையும் சின்ன சின்ன குறுநில மன்னர்கள்.சார்நான் பஞ்சம் பொழக்கிற பரதேசி என்.ஆர்.ஐ ஒரு இருப்பிட சான்றிதழ் கொடுங்கன்னு கெஞ்சுவதிலிருந்து இந்திய தூதரகத்தில் வாங்கிய POA செல்லாது என்கிற ரிஜிஸ்டரார்,கோவைப்பக்கம் செருப்பை கழட்டி வச்சுட்டு உள்ளே வாங்கன்னு சூ கழட்டாத நம்ம பழக்கத்துக்கு ஆப்பு வைக்கும் வரை சண்டை போடாமல் வாய் திறவாமல் காரியம் சாதிக்க வேண்டியிருக்கிறது.இதில் கழக தலைமைகளை கறபனை கூட செய்ய இயலவில்லை.\nதமிழ்நாட்டு சனங்களை குறையெல்லாம் சொல்ல வேண்டாம். பன்னாட்டு குணாதியங்களை காணும் எனக்கு இங்கே தமிழர்கள் வம்பு தும்புக்கு போகாதவர்கள்.இந்தி மிஷ்கின்(பாவம்) என்பான் அரபி:(அறிவுஜீவி தனத்திலா வாழ்க்கை இயந்திரம் ஓடுகிறது வெள்ளைக்காரன் போட்டு வைத்த அரசு இயந்திரத்தில் அல்லவா ரயில்வே நிலையம்,நீதிமன்ற வளாகம்,அரசாளும் ஜார்ஜ் கோட்டை,கிழிந்த பைல்கள்,சட்ட சரத்துக்கள்,கல்விமுறை இன்னோரன்ன.\n//இருக்கும் போதே மதிக்கப்பட வேண்டிய மனிதன் கமல்.விஸ்வரூபம் தொட்டு அவர் விமர்சனத்துள்ளாவது தமிழர்கள் வருத்தப்பட வேண்டிய ஒன்று.//\nஇது உமக்கு ஓவராக படலயா ஆஸ்கார் நாயகனென தனக்குதானே வைச்சிகிட்ட பெயருக்கு ஏற்ப ஆஸ்கார் வாங்கட்டும், மதிக்கறோம். இல்லைனா அமெரிக்க புரடியூரிடம் கத சொல்லி ஒகேவான ஹாலிவுட் படத்தை எடுத்து உண்மையிலேயே உலகநாயகன் ஆகட்டும், மதிக்கிறோம். அட இது எதுவுமே முடியலன்னா தூங்காவனம் வரைக்கும் செஞ்சாமாதிரி உலகபடத்தை சுட்டு எடுப்பதை முற்றிலும் நிறுத்திட்டு சொந்தமா மட்டும் படம் எடுக்கட்டும், நிச்சயமா மதிக்கிறோம்.\nபிரபுதேவா பிரபலமாக இருந்தபோது அவரைப் பற்றி கொஞ்சமும் மனசாட்சியில்லது ஒரு பேட்டியில் கமல் சொன்னார் - ஆடுவது பெரிய விசயமே அல்ல. பிரபுதேவா அமெரிக்காவில் இருந்திருந்தால் யாரும் சீந்தமாட்டார்கள், அங்கு தெருவுக்கு தெரு இப்படி பல ஆட்டக்காரர் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்க தெருக்களேயே மிகவும் சாதரணமாக ஆடிக்கொண்டிருப்பதை பார்க்கலாம். இது கமல் தினமும் தினமும் தனக்கு தானே சொல்லிக்க வேண்டிய விடயம்\n//என்(னை)ன நினைச்சுகிட்டு புல்லுருவி என்றாரோ//\n// ஒரு எதிர்க்கேள்வி போடுறேன். ஒரு வேளை...ஒரு வேளை... இப்போதைய மழை அரசியலும் 2015ல் திருப்பி போட்டுடுச்சுன்னா\n வரவர பின்நவீனத்துவ எழுத்தாளர் மாதிரி ஆயிட்டீங்க. எழுதறதல பாதி பிரியமாட்டீங்குது\nஓபீஎஸ் எனும் முதன்மை அடிமைக்கு தன்னிச்சையாக மூச்சுவிடக்கூட அனுமதியில்லாத போது அறிக்கையாவது ஒண்ணாவது. எல்லா அம்மாவின் திருவிளையாடல்தான். கமல் எவ்வளவு கொடுத்தார், ரஜினி எவ்வளவு என கேட்கும் அடிமைகள் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களான கருணாநிதியும், ஜெயலலிதா-சசிக்கலாவும் எவ்வளவு கொடுத்தார்கள் என கேட்கவே இல்லை.கமலிடம் ரசிகர் மன்றம் என்ற அமைப்பு இல்லை. ஆகவே அவர் காசுதான் கொடுத்திருக்க வேண்டும். அதை கொடுக்க அவருக்கோ பிற சக பிரபல நடிகர்களுக்கே மனமில்லை. ஆனால் ஆரியர்களும் பிற திராவிடர்களும் சிங்களவரும்கூட தருகிறார்கள். தமிழகத்தில் வசைப்பாடபடும் மோடி அரசு செய்த அளவுகூட ஆத்தா அரசு செய்யவில்லை. இதைத்தான் 'யாரும் ஊரே யாவரும் கேளிர்' என அன்றே நம்மாளு சொல்லிவிட்டான்.\nகமல் டிப்ளமேட்டிக்காவோ எப்படியோ நடக்கட்டும். அவரது படத்தை ரிலீஸ் செய்வதை ஆத்தா நாளை தடுத்தால் அவர்தான் சமாளிக்கவேண்டும். அதே நேரத்தில் இவர்கள் போடும் தமிழ், தமிழ்நாடு,ரசிகர்கள் என்று சீன் காரணமாகவே இவர்கள் மீது எதிர்பார்ப்பு ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இவர்கள் நடிகர்கள், அதற்கு நாம் கூலி தருகிறோம், இவனுக ஒண்ணும் தேவதூதருங்க கிடையாது என்ற நினைப்பு ரசிகருக்கும், அதே நினைப்பு தமிழ்நடிகர்களுக்கும் வந்துவிட்டால் இந்த எதிர்பார்ப்புகளும் இருக்காது. இந்த நினைப்பு முதலில் நம்மிடம் இருந்தால் கமல் சொல்வதையெல்லாம் ஒரு பெரியமேட்டர் என நினைத்து நாமும் இப்படி மாத்திமாத்தி நெல்லு குத்திகிட்டிருக்க மாட்டோம்\n@ராசநட... சிரிக்க இது போனஸ்\nஉங்க ஊரு ஹாலிபர்ட்டன்கிட்ட எண்ணை பேரம் பேசாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கேன். அந்தப்பக்கம் சேட்டு நம்பள்கி தில்லிருந்தா பாரதியைப் பற்றி சொன்னதுக்கு பிராண்டி பாருங்க என்கிறார். இரு தள மத்தளமாகி விட்டாலும் வலது கையே ஓங்கி அடிச்சா ஒரு கிலோ மீட்டருக்கு கேட்கும் தவில் மாதிரி உங்களுக்கு பதில் சொல்லிட்டு சேட்டு கடையில் சாயந்திரமா அலவா கிண்டுறேன்:)\nசில உறவுகள் நாம் விரும்பியும் விரும்பாமலும் வாழ்க்கையோடு பயணம் செய்யும்.அந்த வரிசையில் நம் குடும்பம்,நண்பர்கள்,பள்ளி,கல்லூரி,அலுவலகம்,தொழில்,ரிட்டையர்மெண்ட் என்ற சுற்றுக்குள் அரசியல்,சினிமா என்பவையும் கூடவே பயணம் செய்யும்.அந்த வரிசையில் கமல் உட்பட பலரையும் சொல்லலாம்.பட்டியல் நீளும்.வேண்டாம்.\nஉங்களூக்கு புளிக்கும் கமல் மாங்கா,புளி பலருக்கும் இனிக்கிறதே அங்கேதான் ருசி ரசனை வித்தியாசப்படுகிறது.காரணம் மாங்காவை பழுக்க வச்சுத்தான் சாப்பிடனும்,புளியை ஊறவச்சுத்தான் சாப்பிடனும்ங்கிற பழக்கத்தை விட்டுட்டு அப்படியே காக்கா கடி கடிச்சா:)\nஉலக திரைப்படம்,ஹாலிவுட் எத்தனை சாகசங்களை காட்டினாலும் உள் வாங்கி கொள்ள மொழி அவசியம்.மொழியோடு வாழும் மண்ணுக்கு தகுந்தவாறு கதை சொல்ல வேண்டும். மணிரத்னம் கூடத்தான் காட்பாதரை திருடி நாயகன் உருவாக்கினார் என புலம்புகிறார்கள். மார்லன் பிராண்டோவுக்கு பல்லு வலி.ஆனால் நாயகன் நாயக்கருக்கோ கடைவாயில் வெத்திலை.நாயகனை இந்தியில் காட்டுறேன் பார் என வினோத் கன்னா மாதுரி தீட்சை உதடு கவ்வியது தவிர எதுவும் இதுவரை நினைவில்லை.கமலும் உதடு கவ்வினாலும் காரண காரியத்தோடு வெளிப்படும்.அம்மாவிடம் வாங்கிய முதல் முத்தத்தில் முத்தம் துவங்குகிறது என்கிறார்,தம்ழி தெரியாத பள்ளிக்குழந்தைகளுக்கு குற்றம் கடிதல் படம் காட்டி குற்றம் கடிதல் சொல்லையும் உச்சரிக்க வைத்திருக்கிறேன்:)ஆங்கிலமாவது அரை குறையா கேட்டு டைட்டில் பார்த்தாவது புரிந்து கொள்ளலாம்.பிரெஞ்சு படத்தை காப்பின்னா சில்வு பிளே தான் தெரியும்ன்னு படம் பார்த்த த்ருமியே சொல்கிறார்.மொத்த மக்களிடமும் கொண்டு போய் சேர்ப்பது மொழி,கதை சொல்லும் விதம்.கருப்பு,வெள்ளை பட காலம் தொட்டு கிடைக்கும் பட்ஜெட்டில் நம்மவர்கள் நன்றாகவே கதைக்கிறார்கள்.விட்டலாச்சார்யா படத்தையெல்லாம் உங்க ஊர்க்காரன் காப்பி அடிச்சிட்டு ஹாலிபட்டர்,சூபர்மேன்,பேட்மேன் வவ்வால்ன்னு கதை உடறது.இங்கேயே ஒரு வவ்வால் சுத்திகிட்டிருந்து எங்கே போய் ஒளிஞ்சுகிட்டிருக்குதோ\nஎம்.ஜி.ஆர்,சிவாஜின்னு போட்ட விதை கமல்,ரஜனின்னு வளர்ந்து இப்ப விக்ரமை பின்னால தள்ளிட்டு அஜித்,விஜய்ன்னு ஆலமரமா வளர்ந்து நிக்குது.கடாவுட்டுக்கு பால் ஊத்தறவங்க கையில் மாட்டினீங்க அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்:)\nதிராவிட கழகங்களின் அரசியல் நம்மால் தவிர்க்க முடியாத ஒன்று.என்னதான் புலம்பினாலும் இயங்கும் தளத்திற்குள்தான் மாவாட்டியாக வேண்டும்.\nதொடுப்பை மாலை தொட்டு விட்டு கருத்து சொல்றேன்.அதுவரைக்கும் இடைவேளை போட்டுக்கலாம்.\n அது சும்மா நகைச்சுவைக்காக சொன்னது.கண்டுக்க வேண்டாம்:)\nஓ.பி.எஸ் அறிக்கையை இரண்டாவது முறையா படிக்க சொல்றீங்களே\nஉடுமலை கடை மாதிரி அப்படியே கொஞ்சம் நகர்ந்து ஆழியார் வேதாந்திரி யோகா நிலையம் பக்கத்தில் சுற்றுலா பயணிகள் குரங்கு அருவி போறதுக்கு முன்னாடி ஒரு வன இலாகா புலி காப்பகம் பாதுகாவல் துறை வரும்.அதற்கும் பக்கத்தில் வன இலாகா எல்லா மரச்செடிகளும் வளர்க்கிறது. ரொம்ப சல்லிசா 30 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்குள்.அங்கே புல்லுரிவி வளர்க்கிறாங்களான்னு தெரியலை. அதற்கும் பக்கத்தில் ஒரு அக்கா காபி,தேன்,குருமிளகு போன்றவற்றை விற்கிறார்.மிகவும் தரமான பொருட்கள்.வேதாந்திரி இல்லம் போவோர் கட்டாயம் போகவும்.நடைதூரம் மட்டுமே.யாரைக்கேட்டாலும் சொல்வார்கள்.\nநான் என்னமோ பிட்டுபடந்தான் காண்பிக்கப் போறீங்கன்னு வீட்டுல போய் உட்கார்ந்து பார்க்கலாம்ன்னு நினைச்சேன்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nகுரங்கு மர புளியம் பழம்\nஅர்னாப் கோஸ்வாமியை புரிந்து கொள்ள\nகமலின் மறு அறிக்கையும் கொஞ்சம் சித்த வைத்தியமும்\nகமலின் வெட்கமும் அரசின் அறிக்கையும்\nதமிழக வெள்ளம் மீள் கட்டமைப்பு\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/indian-family-members-died-in-southafrica-118041400042_1.html", "date_download": "2018-10-21T12:35:14Z", "digest": "sha1:ST5ERXE53TW2D5ROA4M4PDHULABMMP7T", "length": 11284, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "தென்ஆப்பிரிக்காவில் பயங்கரம்: இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் உடல் கருகி பலி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதென்ஆப்பிரிக்காவில் பயங்கரம்: இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் உடல் கருகி பலி\nதென்ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவை சேர்ந்த மாஞ்ஜரா என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார். பின்பு அவர் அந்த நாட்டைச் சேர்ந்த பீபி என்ற பெண்ணை திருமணம் செயதுள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது.\nமாஞ்ஜரா அங்கு ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதில் வந்த வருமானத்தை வைத்து சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள பீட்டர் மரிட்ஷ் பர்க் என்ற பகுதியில் வீடு வாங்கியுள்ளார். இந்த நிலையில் மாஞ்ஜராவின் குடும்பத்தினர் அனைவரும் அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் யாரோ அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.\nஇதனால் மாஞ்ஜரா மற்றும் அவரது மனைவி, மேலும், அவரது 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஸ்மித், வார்னர் இல்லாதது இந்தியாவுக்கு நல்லதாம்...\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்\nஇந்தியா ராக்கெட் விடுகிறது, எதிர்க்கட்சிகள் பலூன் விடுகிறது: தமிழிசை\nகாமன்வெல்த் மல்யுத்த போட்டியில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றது இந்தியா\nகாமன்வெல்த் மல்யுத்த போட்டியில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றது இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-21T12:33:48Z", "digest": "sha1:CSAKOQSY4Q3NQFBDBKEUM3QS4NDX676O", "length": 8329, "nlines": 53, "source_domain": "www.inayam.com", "title": "உத்தரபிரதேசம்: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து | INAYAM", "raw_content": "\nஉத்தரபிரதேசம்: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து\nமேற்கு வங்காளத்தின் மால்டாவில் இருந்து டெல்லிக்கு, ‘நியூ பரக்கா எக்ஸ்பிரஸ்’ ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று அதிகாலையில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தது.\nஅங்குள்ள ஹர்சந்த்பூர் பகுதியில் 6.10 மணியளவில் வந்த போது திடீரென ரெயிலின் என்ஜின் மற்றும் 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாயின. இதில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கிய பயணிகள் மரண ஓலமிட்டனர்.\nஇந்த சம்பவத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30 பயணிகள் காயமடைந் தனர். இதில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.\nரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் இறங்கினர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் ரெயிலில் இருந்த பிற பயணிகள் மீட்கப்பட்டு சிறப்பு பஸ்கள் மூலம் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் அவர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.\nஇந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்துமாறு உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உத்தரவிட்டு உள்ளார். இந்த விபத்தின் பின்னணியில் பயங்கரவாத சதி உள்ளதா என்றும் விசாரிக்கப்படும் என அவர் கூறினார்.\nரெயில் தடம்புரண்ட விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டார். இதைப்போல ரெயில்வே மந்திரியும் தனது டுவிட்டர் தளத்தில் இரங்கல் வெளியிட்டு இருந்தார்.\nஇந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக்கூறிய அவர், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியும் அறிவித்தார்.\nஇதைப்போல உத்தரபிரதேச அரசும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் அறிவித்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.\nஇந்த ரெயில் விபத்தால் ரேபரேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபேரிடர் மீட்பு பணியில் செயல்படுபவர்களுக்கு நேதாஜி விருது - மோடி அறிவிப்பு\nதிமுக பொதுச்செயலாளர் மருத்துவமனையில் அனுமதி\nமு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி\nஇமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nபிரதமர் மோடி, ரனில் விக்ரமசிங் பேச்சுவார்த்தை\nகாவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post_8.html", "date_download": "2018-10-21T11:54:58Z", "digest": "sha1:43SNYYPHSGQ7KFNJN4TGX57RFP64QCIM", "length": 23732, "nlines": 232, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ?", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nசமீபத்தில் எனது நண்பர்கள் சிலர் வீட்டிற்க்கு வந்திருந்தனர், மைசூர் வரை ஒரு ட்ரிப் என்று போட்டு அதில் திடீரென்று என் யாபகம் வந்து போன் செய்தனர். அவர்களுடன் பேசி விட்டு, ரயில் ஏற்றி விட சென்றிருந்தேன். முன்னால் அவர்கள் டாக்ஸியில் செல்ல பின்னே நான் அவர்களை எனது பைக்கில் தொடர்ந்தேன். ட்ரைன் சென்று விட்ட பிறகு, அன்று நாள் முழுவதும் இருந்த களைப்பினால் உடனே சென்று தூங்க வேண்டும் என்று முற்படும்போதுதான் பார்த்தேன் எனது பைக் பஞ்சர், அன்று பார்த்து பர்சில் நூறு ரூபாய் மட்டுமே, ATM கார்டு வேறு எடுத்து வரவில்லை, போன் வேறு சார்ஜ் இறங்கி இப்போதோ அப்போதோ என்று உயிர் உசலாடியது சனியன், அடுத்த நாட்கள் எல்லாம் பண்டிகை என்பதால் தொடர் விடுமுறைகள், கண்டிப்பாக பஞ்சர் போடுபவர் இன்று இருக்க மாட்டார், அதுவும் இந்த 11 மணிக்கு, வேர்த்து விறு விறுத்து இயலாமையுடன் இருந்தபோது தோன்றியது \"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது சனியன், அடுத்த நாட்கள் எல்லாம் பண்டிகை என்பதால் தொடர் விடுமுறைகள், கண்டிப்பாக பஞ்சர் போடுபவர் இன்று இருக்க மாட்டார், அதுவும் இந்த 11 மணிக்கு, வேர்த்து விறு விறுத்து இயலாமையுடன் இருந்தபோது தோன்றியது \"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \", மற்றவர்கள் எல்லாம் சந்தோசமாக சென்று கொண்டிருக்க நான் மட்டும் எதற்கு இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்று யோசித்து பாருங்கள், இந்த கேள்வி உங்களில் அநேகம் பேருக்கு இருக்கும், ஆனால் அதில் ஒளிந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் புரிகிறதா உங்களுக்கு \nவெகு நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ப்ரோமோசன் ஆபீசில் யாருக்காவது கிடைக்கும், தட்கல் டிக்கெட் அவசரமாக வேண்டும் எனும்போதுதான் இந்த கரண்ட் கட் ஆகி இருக்கும், வீட்டுக்கு முக்கிய விருந்தாளி வரும்போதுதான் அன்று அரிசி குழைந்திருக்கும், நாளை பெட்ரோல் போடலாம் எனும்போதுதான் வண்டி வழியில் நிற்கும், பஸ்சில் போகலாம் என்று முடிவு செய்யும்போதுதான் அந்த பஸ் நிற்க்காமல் போகும், ஹெல்மெட் எடுத்து போகாமல் இருக்கும்போதுதான் போலீஸ் எதிர்படுவார், பணம் எடுக்க ATM செல்லும்போதுதான் அவுட் ஒப் சர்வீஸ் போர்டு தொங்கும், அந்த மாதம் மிச்சம் விழுந்த பணத்தில் எங்கேயாவது வெளியில் போகலாமா என யோசிக்கும்போதுதான் குழந்தைக்கு உடம்புக்கு முடியாமல் போகும், அடுத்த மாதம் ஊட்டி ட்ரிப் என்று முடிவு செய்தால் நியூஸ் பெண் அங்கு நிலசரிவு என்று சொல்லி கொண்டிருப்பார், இப்படி ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள், இந்த எல்லா சம்பவத்திலும் நாம் நமக்குள் கேட்கும் கேள்வி \"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஇந்த கேள்வி கேட்கும்போது பக்கத்தில் யாராவது இருந்தால் பத்தாயிரம் காரணங்கள் சொல்வார், உதாரணமாக அதெல்லாம் டைம் சார், ஜாதகம் அப்படி, நம்ம மூஞ்சியில அப்படி எழுதி ஒட்டி இருக்கு சார், ரெண்டுல ராகு ஸ்ட்ராங்கா உட்கார்ந்திருக்கான் சார், பத்து நிமிஷம் முன்னாடி பொறந்திருக்கணும் சார், ராசிகல்லு போட்டு இருக்கணும், நீங்க ஒரு தடவை திருப்பதி போய்ட்டு வாங்களேன், சுழி வேலை செய்யுது, தலைவிதி வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு, முக ராசி, கை ராசி என்று நாம் கேட்கும் \"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஇந்த கேள்விகள் நமக்கு ஏதாவது நடக்காமல் போனால் மட்டுமே கேட்கிறோம் என்பது நமக்கு தெரிகிறதா என்பதுதான் விஷயம் இங்கே. நீங்கள் சந்தோசமாக இருப்பவர்களை மட்டுமே பார்க்கிறீர்கள், அதனால் ஒரு ஆதங்கம் உருவாகிறது இல்லையா புரியவில்லை என்றால் விளக்கமாக சொல்கிறேன்..... எனது ஆபீசில் ஒருவருக்கு ஸ்ட்ரோக் வந்தது, இன்னொருவரின் அப்பாவுக்கு கிட்னி பழுதடைந்து இருந்தது, என்னுடன் படித்த நண்பன் இன்னமும் ஒரு வெளிநாடு கூட போகவில்லை, எனது சொந்தக்காரர் கார் நன்றாக ஓட்டுவார் அவருக்கு சென்ற வாரம் ஆக்சிடெண்ட், எனது நண்பன் ஒருவனுக்கு மண்டையில் முடி இல்லை, ரோடில் வசித்து வருபவர்கள், அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்று இருப்பவர்கள், நோய் வந்து மருத்துவமனையில் பணம் இல்லாமல் இருப்பவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் அலைபவர்கள்..... இப்படி நிறைய பேரை நீங்கள் அனுதினமும் சந்திக்கிறீர்கள், அப்போது உங்களுக்கு இந்த கேள்வி தோன்றியதா \"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது புரியவில்லை என்றால் விளக்கமாக சொல்கிறேன்..... எனது ஆபீசில் ஒருவருக்கு ஸ்ட்ரோக் வந்தது, இன்னொருவரின் அப்பாவுக்கு கிட்னி பழுதடைந்து இருந்தது, என்னுடன் படித்த நண்பன் இன்னமும் ஒரு வெளிநாடு கூட போகவில்லை, எனது சொந்தக்காரர் கார் நன்றாக ஓட்டுவார் அவருக்கு சென்ற வாரம் ஆக்சிடெண்ட், எனது நண்பன் ஒருவனுக்கு மண்டையில் முடி இல்லை, ரோடில் வசித்து வருபவர்கள், அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்று இருப்பவர்கள், நோய் வந்து மருத்துவமனையில் பணம் இல்லாமல் இருப்பவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் அலைபவர்கள்..... இப்படி நிறைய பேரை நீங்கள் அனுதினமும் சந்திக்கிறீர்கள், அப்போது உங்களுக்கு இந்த கேள்வி தோன்றியதா \"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \" என்று. உங்களுக்கு மட்டும் ஏன் இந்த ஆண்டவன் இப்படி நல்ல வேலை, பணம், மனைவி, மக்கள், பெற்றோர், வசதி என்று கொடுத்திருக்கிறான் \" என்று. உங்களுக்கு மட்டும் ஏன் இந்த ஆண்டவன் இப்படி நல்ல வேலை, பணம், மனைவி, மக்கள், பெற்றோர், வசதி என்று கொடுத்திருக்கிறான் மற்றவர்களை ஏழையாக விட்ட ஆண்டவன் உங்களுக்கு மட்டும் பணம் கொடுத்து வசதியும் கொடுத்திருக்கிறாரே..... அப்போ நாம் கேட்டோமா \"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது மற்றவர்களை ஏழையாக விட்ட ஆண்டவன் உங்களுக்கு மட்டும் பணம் கொடுத்து வசதியும் கொடுத்திருக்கிறாரே..... அப்போ நாம் கேட்டோமா \"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \". சொகுசும், வசதியும், சந்தோசமும் கிடைக்கவில்லை எனும்போது மட்டும் இந்த கேள்வியை நாம் உபயோகிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரிகிறதா \". சொகுசும், வசதியும், சந்தோசமும் கிடைக்கவில்லை எனும்போது மட்டும் இந்த கேள்வியை நாம் உபயோகிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரிகிறதா இந்த கேள்வியை நீங்கள் அது கிடைகாதபோதும் கேட்டு இருக்கிறீர்களா, சட்டென்று மனதில் ஒரு விஷயம் புரிவது போல தோன்றும் \nசிறு வயதில் என் பெற்றோர் எனக்கு ஒரு சூ வாங்கி தரவில்லை என்று அழுது\nபுலம்பி நண்பனிடம் சொல்லி கொண்டிருந்தேன், எல்லோரும் சூ போட்டு இருக்காங்க ஆனா நான் கேட்டா மட்டும் கிடைக்கலையே \"எனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது \" என்று புலம்பினேன், இன்று யோசித்து பார்த்தால் மின்னல் கீற்று போல அப்போது என்னை கடந்து போன அந்த நொண்டி பிச்சைக்காரன் கண்களுக்கு தெரியவில்லை என்பது இப்போது உரைக்கிறது. இப்போ சொல்லுங்க நீங்க..... இந்த உலகத்தில் நிறைய பேர் ப்ளாக் வாசிக்காதபோது நீங்க மட்டும் இங்க வந்து இதை வாசிக்கிறீர்களே, \"உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \" என்று புலம்பினேன், இன்று யோசித்து பார்த்தால் மின்னல் கீற்று போல அப்போது என்னை கடந்து போன அந்த நொண்டி பிச்சைக்காரன் கண்களுக்கு தெரியவில்லை என்பது இப்போது உரைக்கிறது. இப்போ சொல்லுங்க நீங்க..... இந்த உலகத்தில் நிறைய பேர் ப்ளாக் வாசிக்காதபோது நீங்க மட்டும் இங்க வந்து இதை வாசிக்கிறீர்களே, \"உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nசொல்ல எடுத்துக் கொண்ட கருவும்\nமுடித்த விதமும் மிக மிக அருமை\n உங்களது புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருந்தது, அதையும் உங்களின் கவிதைகளில் காண காத்திருக்கிறேன். தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி \nஆமாமாம். என் கண்ணில் மட்டும் இதெல்லாம் ஏன் படுது\nவிடுங்க மேடம்.... நாலு பேருக்கு நல்லது நடந்தால், எதுவுமே தப்பில்லை (நாயகன் ஸ்டைலில் படிக்கவும்) தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nஎல்லாம் உங்களை follow பண்ணிய கொடுமை தான்..\nஹா ஹா ஹா.....பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு \n உங்களது கருத்துக்களை படிக்கும்போது பல பல கேள்விகள் மனதில் எழுகிறது தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி \nநீங்க புலம்பிட்டீங்க...என்னால சொல்லமுடியலை...எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ\nஹா ஹா.... சிவா, நான் புலம்பிடேனா பதிவ நல்லா வாசிங்க, நான் புலம்புவதை போட்டு வாழ்க்கையின் கேள்வியை உங்களுக்கு உணர்த்துகிறேன் பதிவ நல்லா வாசிங்க, நான் புலம்புவதை போட்டு வாழ்க்கையின் கேள்வியை உங்களுக்கு உணர்த்துகிறேன் பட்..... உங்க அப்ப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு \n/ஆமாமாம். என் கண்ணில் மட்டும் இதெல்லாம் ஏன் படுது\nஅஹா....இன்னொரு ரிபீட்டா, தாங்காது மேடம் \n தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல \n'உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு' \nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rk-24-02-1841001.htm", "date_download": "2018-10-21T12:51:20Z", "digest": "sha1:IYDWJSQ7WYJBFD2GFZRE6VVHQGUO6JBW", "length": 22803, "nlines": 136, "source_domain": "www.tamilstar.com", "title": "நம்ப மறுத்த விவேக் ஓபராய் ; சாதித்து காட்டிய ஆர்கே..! - Rk - விவேக் ஓபராய் | Tamilstar.com |", "raw_content": "\nநம்ப மறுத்த விவேக் ஓபராய் ; சாதித்து காட்டிய ஆர்கே..\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்கே..\n‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினார் வி கேர் நிறுவனத்தின் சேர்மனான ஆர்கே..\nஇந்த நிகழ்ச்சியில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு இந்த புதிய ஷாம்பூவை அறிமுகப்படுத்தினார். இவர்களுடன் பாலிவுட் நடிகரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் விளம்பர மாடலும் சமீபகாலமாக ஐபிஎல் மேன் என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று பேசிய வி கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி பேசும்போது, “வி கேர் என்றாலே தனித்தன்மை என உறுதியாக சொல்லலாம். எங்களது ஒவ்வொரு தயாரிப்பும் தனித்தன்மையுடன் இருந்து வருகின்றன. அதேசமயம் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருந்து வருகின்றன.\nஅந்தவகையில் வி கேர் நிறுவனத்தின் மைல்கல் என்று சொல்லும் விதமாக இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்துகிறோம். உடலின் எந்தப்பகுதியிலும் உள்ள நரைமுடிகளுக்கு இதை எளிதாக பயன்படுத்தமுடியும்.\nஅதனால் இனி டை என்கிற விஷயத்திற்கு வேலையே இல்லை.. ஷாம்பூ மட்டும் தான்” என்றார் பெருமையுடன்\nபாலிவுட் நடிகர் சமீர் கோச்சர் பேசியதாவது, “ஆர்கே என்னை சந்தித்து இந்த தயாரிப்பு பற்றி விளக்கியபோது ஆச்சர்யமாக இருந்தது. நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது. ஆனால் இதை நானே அனுபவப்பூர்வமாக பயன்படுத்தியபோது அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை..\nநிச்சயம் ஆர்கேவின் இந்த தயாரிப்பு உலக அளவில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை” என கூறினார். நடிகர் விவேக் ஓபராய் பேசும்போது, “இன்று உலகம் முழுதும் காலை உணவாக ரசித்து சாப்பிடும் இட்லி சாம்பாராகட்டும், இன்று உலகம் முழுதும் அறியப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகட்டும், தென்னிந்தியா எப்போதுமே மிகச்சிறந்த தயாரிப்புகளைத் தந்துள்ளது.\nஏன் என்னுடைய அம்மா, மனைவி எல்லோருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். முடி என்பது உடலின் ஒரு பகுதி மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தன்னம்பிக்கை.. அதனால் தான் அவன் தன்னுடைய நரைமுடியை மறைக்க ரொம்பவே மெனக்கெடுகிறான்.\nஅந்தவகையில் நடிகர் ஆர்கே ஒரு பிசினஸ்மேனாக என்னிடம் வந்து இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பற்றி சொன்னதும் ஆரம்பத்தில் நான் நம்ப மறுத்தேன்.. காரணம் அமோனியா இல்லாமல், பிபிடி இல்லாமல் ஒரு ஹேர் டை என்பது எப்படி சாத்தியமாகும்.. ஆனால் நானே அதை நம்பும்விதமாக எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து, அது சாத்தியம் தான் என நிரூபித்து காட்டினார் ஆர்கே.\nநான் எப்போதுமே ஒரு விஷயத்தை மக்களுக்கு எந்தவிதமாக பயன்படும் என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்பவன்.. அதில் எனக்கும் ஆர்கேவுக்கும் ஒரேவிதமான சிந்தனை என்பதை அறிந்துகொண்டேன்.. இப்போது சொல்கிறேன்.. இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக மட்டுமல்ல, இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் என்னை இணைத்துக்கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.. அந்தளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது..” என்றார்.\nஇந்த நிகழ்வில் வி கேர் நிறுவனத்தின் சேர்மனும் நடிகருமான ஆர்கே பேசியதாவது, “அன்றும் இன்றும் எப்போதுமே வெள்ளையனை வெளியேற்றுவது என்பது ஒரு பிரச்சனைதான்.. அதேபோலத்தான் நரைமுடி என்பது மனிதர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. என்றும் இளமையாக ஒருவரை அடையாளப்படுத்துவது அவரது கருகரு தலைமுடிதான்.. ஆனால் இன்றைய சூழலில் 16 வயது முதல் உள்ள இளைஞர்களுக்கு கூட நரை விழுந்துவிடுகிறது.\nஇன்று பலரும் டை அடிப்பதற்காகப் படும் சிரமங்களையும், அதனால் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் மனதில் வைத்து இதற்கு மாற்றாக ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும் என்கிற உத்வேகத்தால் பல மாத பரிசோதனைக்குப் பின்பு உருவான தயாரிப்புதான் எங்களின் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ.. டை அடிக்கும்போது கறை படியுமோ, அலர்ஜி ஆகுமோ என்கிற கவலை இனி இல்லை.. காரணம் இதில் அந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் அமோனியா, பிபிடி என எதுவுமே சேர்க்கப்படவில்லை.\nவழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதைப் போல இதை பயன்படுத்த முடியும்.. சுமார் ஆறு மாத காலமாக ஒரு லட்சம் பேருக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கொடுத்து, அவர்கள் இதை பயன்படுத்தி இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதை இப்போது நேரடி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறோம்.\nவடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது அரசியலில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் கூட அப்படித்தான். எங்களுடைய தயாரிப்புகள் தென்னிந்தியாவில் ரொம்பவே ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்திருக்கின்றன..\nஆனால் எல்லோருக்கும் பாராளுமன்றத்திற்கு செல்ல ஆசை இருப்பதுபோல, எனக்கும் எங்களது தயாரிப்புகளை இந்திய அளவில் கொண்டு செல்லவேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாவே இருந்து வருகிறது.\nதற்போது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள பலரும் தங்களது தலைமுடி நரைப்பது என்கிற பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள் என்பதால் எங்களது புதிய தயாரிப்பான இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்திய அளவில், மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் லெவலில் எடுத்து செல்வதற்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார்.\nஅவர்தான் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். காரணம் எந்த விஷயத்தையும் சமூகத்திற்கு பயன் தருமா என்கிற கண்ணோட்டத்தில் அணுகும் நபர் அவர். இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ பற்றி சொன்னதும் அவரும் மற்றவர்களை போல ஆரம்பத்தில் நம்பவில்லை.. ஒருமுறைக்கு இருமுறையாக அவரிடம் தொடர்ந்து மணிக்கணக்கில் விவாதித்தேன்..\nஇதன் நம்பகத்தன்மையை அவர் உணர்ந்தபின்னர், இதை உலகெங்கிலும் கொண்டு செல்லும் தூதராக மட்டுமல்ல, இதோ இந்த நிறுவனத்தின் பங்குதாரராக தன்னை இணைத்துக்கொள்கிறேன் என இப்போது சொன்னாரே, அந்த அளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ அவரை ரொம்பவே ஈர்த்துவிட்டது.\nடை அடிக்கும்போது கருப்பு தோல் மீது படும்போது அப்படியே படிந்துவிடும். ஆனால் இந்த ஷாம்பூ முடிக்கு மட்டுமே கருப்பு கலரைத் தரும். கிளவுஸ் கூட இல்லாமல் சாதாரணமாக கைகளில் எடுத்து பயன்படுத்தும் ஹேர் கலர் ஷாம்பூ என்னால் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு மக்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு முக்கிய மக்களின் தேவையை நிவிர்த்தி செய்யப் பயன்படும் பொருளைக் கண்டுபிடித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன்.\nஇதற்காக ஒரு வருடம் படத்தில் கூட நடிக்கவில்லை. இனி இதை மக்களிடம் சேர்த்துவிட்டு மிகப்பெரிய பட்ஜெட்... மிகப் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். அந்த படம் பலரின் கண்களை திறக்கும் படமாக இருக்கும்.. அதன் அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வரும்.\nஒரு நடிகர் .. ஒரு ஃபார்முலாவை கண்டுபிடிப்பதும் அது தயாரிப்பாக உருமாறுவதும் இதுவே முதல்முறை என நினைக்கிறேன். அவ்விதத்தில் உண்மையாகவே பெருமைகொள்கிறேன்.\nஇந்தியாவில் உள்ள 13௦ கோடி பேரில் சுமார் 40 கோடி பேர் ஹேர் டை அடிக்கிறார்கள்.. இதில் வெறும் ஒரு கோடி பேர் எங்களது இந்த புதிய தயாரிப்பை உபயோகப்படுத்தினாலே எங்களது டர்ன் ஓவர் 5௦௦ கோடியைத் தாண்டும்.. அதை இலக்காக வைத்து நாங்கள் நகர இருக்கிறோம். ” என்றார் ஆர்கே.\n▪ ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n▪ சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n▪ சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n▪ சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்\n▪ சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம் - விஜய் பேச்சு\n▪ சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு\n▪ விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு\n▪ நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்\n▪ சர்கார் படத்தின் இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2017/10/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-21T13:53:40Z", "digest": "sha1:ZPMEVKXVV4CLXS65CDL2XWL7ZFNTSAVO", "length": 6383, "nlines": 121, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அம்மாவின் அணைப்பு | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகருப்பு அப்பிக் கிடக்கின்றதுநீதிமன்றம் எங்கும்குற்றம் செய்தவனும்குற்றம் சொன்னவனும்காத்திருக்கிறார்கள்கருத்த முகங்களுடன்மழை...\nஅண்ட சராசரம்அளந்து தெளிந்துவிந்தை புரிபவனும்கந்தை உடலதன்காயங்கள் சரி செய்துபங்கம் களைபவனும்அன்பு வழி செல்லஅறநெறி...\nமனிதன் போடும்திட்டம்பெரிய, பெரியவட்டம்,அளவிட முடியாதுஅதன் விட்டம்யார்தான் அதைதொட்டம்இறைவனை மறந்தால்நஷ்டம்துன்பமே...\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-21T13:24:19Z", "digest": "sha1:67IFNH6EWXOMIJ5T6UHHMMZUC4QIP5DB", "length": 4058, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குப்பைத் தொட்டி | Virakesari.lk", "raw_content": "\nமலையக மக்களுக்காக தலவாக்கலையில் தனி மனித போராட்டம்\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nபிறந்து 25 நாட்களேயான பெண் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி கொன்ற தாய்\nடெல்லியில் பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...\nபிறந்து 2 மணி நேரமே ஆன குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய தந்தை\nசீனாவில் சான்வெய் பகுதியில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தையை, தந்தை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏ...\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/music/bahubali-2-audio-be-released-march-26-045333.html", "date_download": "2018-10-21T12:03:11Z", "digest": "sha1:YM7AI6EMM6PRRTYL6FZ4XSXHZQC4TU2Z", "length": 10109, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மார்ச் 26-ம் தேதி ‘பாகுபலி 2’ இசை வெளியீடு! | Bahubali 2 audio to be released in March 26 - Tamil Filmibeat", "raw_content": "\n» மார்ச் 26-ம் தேதி ‘பாகுபலி 2’ இசை வெளியீடு\nமார்ச் 26-ம் தேதி ‘பாகுபலி 2’ இசை வெளியீடு\nதிரையுலகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் பாகுபலி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 26-ம் தேதி ஹைதராபாதில் நடக்கிறது.\nராஜமெளலி இயக்கியிருக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.\nசில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல சாதனைகளையும் படைத்து வருகிறது.\nஇந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஹைதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மிகவும் பிரம்மாண்டமாக செட் அமைத்து இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.\nஇப்படத்தின் ஆடியோ உரிமையை 4.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது லஹரி நிறுவனம்.\nதமிழ்ப் பதிப்புக்கான இசை வெளியீட்டு விழா தனியாக நடக்கும் என்று தெரிகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல தளபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்: நிறைவேற்றுவார்களா ரசிகர்கள்\nதனுஷின் கடின உழைப்பில் மண்ணை அள்ளிப் போட்ட தமிழ் ராக்கர்ஸ்\nவிஷால், தனுஷுக்கு ஓகே... ஆனா விவேக்குக்கு... தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் 'எழுமின்'\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/tamil-fans-love-baahubali-2-046018.html", "date_download": "2018-10-21T12:03:25Z", "digest": "sha1:NEU5JRB5OTZPONDK6I6BJA5JF5L46NSQ", "length": 14144, "nlines": 222, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி 2(தமிழ்) செம, மெர்சல், மாஸ்டர்பீஸ், உச்சம்: சோஷியல் மீடியா விமர்சனம் | Tamil fans love Baahubali 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» பாகுபலி 2(தமிழ்) செம, மெர்சல், மாஸ்டர்பீஸ், உச்சம்: சோஷியல் மீடியா விமர்சனம்\nபாகுபலி 2(தமிழ்) செம, மெர்சல், மாஸ்டர்பீஸ், உச்சம்: சோஷியல் மீடியா விமர்சனம்\nசென்னை: பாகுபலி 2 படம் தமிழகத்தில் லேட்டாக ரிலீஸானாலும் படத்தை பார்த்து முடித்த கையோடு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் காலை காட்சிகள் ரத்தானது.\nபின்னர் 11 மணிக்கு மேல் தான் படம் ரிலீஸானது. படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஅனுஸ்காவ குற்றவாளியா ராணா சபைல இருந்தப்போ பாகுபலி ஒரு தீர்ப்பு கொடுப்பான் குற்றம் செய்தவனுக்கு,\nஅனுஸ்காவ குற்றவாளியா ராணா சபைல இருந்தப்போ பாகுபலி ஒரு தீர்ப்பு கொடுப்பான் குற்றம் செய்தவனுக்கு,\nமகிழ்மதி முதல் பாகத்தை விட பலமடங்கு பலம்.. 👌👌👌👌😍 #பாகுபலி2 #Baahubali2\nமகிழ்மதி முதல் பாகத்தை விட பலமடங்கு பலம்.. 👌👌👌👌😍 #பாகுபலி2 #Baahubali2\nME : கொஞ்சம் பொத்திட்டு அந்தாண்ட நில்லு நான் பார்த்துக்கிறேன்#Bahubali2 #bahubali2mania\nME : கொஞ்சம் பொத்திட்டு அந்தாண்ட நில்லு நான் பார்த்துக்கிறேன்\n#பாகுபலி2 இந்திய சினிமாவின் உச்சம்\n#பாகுபலி2 இந்திய சினிமாவின் உச்சம்\nதன் நாட்டை காப்பாத்த எதிரி நாட்டுக்கூட\nசண்டை போட்டா அது #பாகுபலி1\nதன் நாட்டை காப்பாத்த தன் விட்டுக்கூட\nசண்டை போட்டா அது #பாகுபலி2\nதன் நாட்டை காப்பாத்த எதிரி நாட்டுக்கூட\nசண்டை போட்டா அது #பாகுபலி1\nதன் நாட்டை காப்பாத்த தன் விட்டுக்கூட\nசண்டை போட்டா அது #பாகுபலி2\nபெண்களின் மேல் கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல.. #தலையை...\nபெண்களின் மேல் கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல.. #தலையை...\nபாகுபலி 2 முதல்நாள்முதல் காட்சி பார்த்தேன்\nஹாட்ஸ் ஆஃப் ராஜமவுலி சார்\nராஜமவுலி சார், மாஸ்டர்பீஸ் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை #masterpiece #writingatitsbest ..என தனுஷ் ட்வீட்டியுள்ளார்.\nஇந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமுடியுமா\nஇந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமுடியுமா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇஞ்சி இடுப்பழகி: கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\nசண்டக்கோழி 2: கீர்த்தி பயந்தது போன்றே நடந்துவிட்டது- ட்விட்டர் விமர்சனம்\nவிஷால், தனுஷுக்கு ஓகே... ஆனா விவேக்குக்கு... தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் 'எழுமின்'\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/7223cd46c4/a-cilikkanveli-in-tirunelveli-tamil-tend-to-give-jobs-to-thousands-of-people-", "date_download": "2018-10-21T13:34:21Z", "digest": "sha1:A5X7CC6CJM3EQYZ5EJCMWBEQZPJ72DEP", "length": 23217, "nlines": 101, "source_domain": "tamil.yourstory.com", "title": "திருநெல்வேலியில் ஒரு சிலிக்கான்வேலி: பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முனையும் தமிழர்!", "raw_content": "\nதிருநெல்வேலியில் ஒரு சிலிக்கான்வேலி: பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முனையும் தமிழர்\nஅமெரிக்காவில் ‘சிலிக்கான் வேலி’ சென்று பணிபுரியவேண்டும் என்பது பல இந்தியர்களின் கனவாக இருந்தது ஒரு காலம். ஐடி துறை உலகெங்கிலும் பரவ, இந்தியாவை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இங்கே பல இடங்களில் ஐடி பூங்காங்கள் உருவாகியது. டெக்பார்க், ஐடி காரிடர் என்று ஐடி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் குடி கொண்டுள்ள பிரமாண்ட இடங்கள் தற்போது சகஜமாகிவிட்டது. இந்திய மெட்ரோ மற்றும் பெரிய நகரங்களை மட்டுமே குறிவைத்து தொடங்கப்பட்ட ஐடி பார்க்குகளுக்கு இடையில், சிலிக்கான் வேலி போன்ற ஒரு இடத்தை தமிழ்நாட்டில் சென்னை அல்லாத ஒரு ஊரில் கொண்டுவர எண்ணிய தொழில்முனைவரின் கனவாய் பிறந்ததே ‘திலிகான்வேலி’. அது என்ன திலிக்கான்வேலி திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ள ஐடி பார்கின் பெயரே அது.\n இந்த எண்ணம் அவருக்கு எப்படி வந்தது\n’TechFetch’ என்ற நிறுவனத்தின் நிறுவனர் பிரபாகரன் முருகைய்யா. இவர் 1993-ம் ஆண்டு கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரியில் எலட்க்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். சென்னை மற்றும் பெங்களுருவில் சில வருட சாஃப்ட்வேர் பணி அனுபவத்துக்கு பின், 1998-ல் அமெரிக்கா சென்று பணிபுரிந்து வந்தார். பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு பத்தாண்டுகள் கழித்து 2008-ல் அமெரிக்காவில் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.\n”தொழில்முனைவர் ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவரவரது டிஎன்ஏ-விலும் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணம் படிக்கும்போது ஆரம்பித்து பணிக்கு சென்றதும் அதிகரிக்கும். அனுபவம் சேர்ந்ததும் அந்த எண்ணம் அதிக வலுப்பெறும்,”\nஎன்று சுவாரசியமாக தன் தொழில் பயணத்தைப் பற்றி தொடங்கினார் பிரபாகரன். திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம் அருகே கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர். கிராமத்தில் இவர்களுக்கு விவசாயமே முக்கியத் தொழில். ஒரு வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே வேலை இருக்கும், மீதி நாட்களில் இந்த ஊர் மக்கள் சுற்றித்திரிந்து கள், பழரசம் போன்றவற்றை அருந்திவிட்டு ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்கிறார்.\n”அப்போது எனக்கு கிட்டத்தட்ட 10 அல்லது 12 வயதிருக்கும். அவர்களுக்கு வேலை எதுவும் இல்லாததுதான் இப்படி சண்டையிடுவதற்கு முக்கியக் காரணம் என்ற எண்ணம் தோன்றியது. இவர்களுக்கு சரியான வேலையும் அதற்காக வாய்ப்பையும் உருவாக்கினால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று யோசித்தேன்.”\nமாறிய வாழ்க்கை பயணம் - வாழ்வளித்த தொழில்முனைவர்\nசிறு வயதில் தோன்றிய எண்ணம்தான் பிரபாகரனுடைய வாழ்க்கைப்பாதையை தீர்மானித்தது. இவர் அமெரிக்காவில் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் TechFetch.com. இது ஒரு வேலை வாய்ப்புத் தளம். இதன் வாயிலாக நிறுவனங்கள் பயோடேட்டாக்களை பார்த்து ஊழியர்களை தேர்வு செய்து பணியிலமர்த்துவார்கள். அதே போல வேலை தேடுபவர்களும் இந்த தளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.\nஅமெரிக்காவில் கிட்டத்தட்ட 6000 நிறுவனங்கள் இவர்களது தளத்தை பயன்படுத்தி வருகிறது. ஒரு வருடத்திற்கு 20 முதல் 30 லட்சம் பேர் இவர்களது வலைதளம் மூலமாக வேலை தேடுகிறார்கள். பத்தாண்டுகளில் லட்சக்கணக்கானோருக்கு இந்த தளம் வாயிலாக அமெரிக்காவில் பணி கிடைத்துள்ளது.\nஇந்தியாவின் தனது நிறுவனத்துக்கு கிளை அமைக்க நினைத்த பிரபாகரன் புதிய ஒரு முடிவை எடுத்தார். பொதுவாக அமெரிக்காவில் நிறுவனம் உள்ள பலரும் சென்னை அல்லது பெங்களூரு போன்ற நகரங்களைத் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் இவர் சிறப்பான வளங்கள் மற்றும் வேலைவாய்ப்பு இருப்பதால் திருநெல்வேலியில்தான் தன் சாப்ட்வேர் நிறுவன கிளை இயங்கவேண்டும் என்று ஆணித்தரமாக முடிவெடுத்தார். வாடிக்கையாளர்கள் சப்போர்ட், தொழில்நுட்ப சப்போர்ட் என்று அனைத்திலும் அவர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டலும் மட்டுமே தேவைப்பட்டது என்றார்.\n“நான் முழுமையான முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் இவ்வாறு செயல்பட்டால் அது மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்.”\nதிருநெல்வேலியில் அனுபவமிக்க நபர்கள் இல்லாததால் அவர்களை உருவாக்கவேண்டிய சூழல் இருந்தததால் முதல் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அதிக சிரமத்தை சந்தித்தார் பிரபாகரன். அதன் பின்னர் அவர்களுக்கு பயிற்சியளித்து அனுபவம் கிடைத்ததும் அடுத்தவர்களை அவர்கள் முறையாக பயிற்சியளித்து வழிநடத்தத் துவங்கினர்.\nதிருநெல்வேலியில் கிளையைத் தொடங்கி பத்து வருடங்கள் கடந்த நிலையில் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வெற்றிகரமாக ஒரு தொழில்நுட்ப பூங்காவாகவே தற்போது அதை உருவாக்கியுள்ளார். ‘திலிகான்வேலி’ என பெயரிட்டுள்ள இப்பூங்கா சுமார் 1000 ஊழியர்களைக் கொண்டு இரண்டு ஷிப்ட்களில் இயக்க திட்டமிட்டுள்ளார். ஹை எண்ட் தொழில்நுட்ப நிபுணர்கள், காலிங், டெஸ்டர்ஸ், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், அட்மின் என அனைத்து விதமான வளங்களும் அங்கே உள்ளதாகக் கூறினார்.\nதற்போது 100 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளனர். இந்த தொழில்நுட்பப் பூங்காவில் மற்ற நிறுவனங்களைக் கொண்டுவருவதன் மூலம் 10,000 முதல் 20,000 நபர்கள் வரை வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார் பிரபாகரன்.\n”இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. குறிப்பாக நெல்லை மாவட்டம் விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ளது. இவர்கள் வெளியில் சென்று பணிபுரியவோ இவர்களுக்கு வழிகாட்டவோ யாரும் இல்லை. அங்கே வேலை வாய்ப்பு உருவாக்குவதால் அவர்கள் குடும்பம் மற்றும் விவசாயம் இரண்டையும் கவனித்துக் கொள்ளலாம். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டலாம். இப்படிப்பட்ட நன்மைகளுக்காகவே திருநெல்வேலியில் இதை உருவாக்க நினைத்தேன்.”\nசமுதாயத்தில் வாடும் மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் திருநெல்வேயியை விட்டு வெளியே சென்று வேலைசெய்ய இயலாததால் அங்கிருந்தே இயங்கும் வகையில் வேலை வாய்ப்புகளை அளிப்பதும் இவரது நோக்கம். தற்போது இவரின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் உடலளவிலோ, சமூக ரீதியாகவோ அல்லது நிதிசார்ந்த நிலையிலோ பின்தங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருநெல்வேலி இளைஞர்கள் தங்களது ஊரில் வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மெட்ரோ நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று அனுபவம் பெறுவதில் தவறில்லை. அதே சமயம் அதைக்கொண்டு அவர்கள் சொந்த மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி உதவவேண்டும் என்கிறார்.\n”எங்கள் ப்ராஜெக்டிற்கு தேவையானவர்கள், மற்ற நிறுவனங்களுக்கு தேவையான வளங்களையும் உள்ளூரில் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சியளித்து உதவுகிறோம். தொழில்நுட்பம் ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டிருப்பதால் உலகளவில் இருக்கும் அனுபவமிக்க தன்னார்வல வழிகாட்டிகளை அணுகி தளத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக உயர் தர தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுத்து திறமைசாலிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.”\nசாஃப்ட்வேர் தொழ்ல்நுட்பம் மட்டுமல்லாது IOT, எம்பெடட் சிஸ்டம்ஸ், எனர்ஜி ஐடி, ஹெல்த்கேர், ஐடி போன்ற மற்ற தொழில்நுட்ப வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி துணை வாய்ப்புகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரபாகரன் தெரிவித்தார்.\nசிறு நகரங்களில் இவ்வாறான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது இந்திய பொருளாதாரத்திற்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் அதிகளவில் பயனளிக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் வாடுகின்ற மக்கள் பயன்பெறுவார்கள். உள்ளூர் பொருளாதாரம் உலக தொழில்நுட்ப பொருளாதாரத்தை பாதிக்காது. இன்றைய தொழில்நுட்ப வசதி காரணமாக யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் அல்லது வாய்ப்புகளை உருவாக்கி அடுத்தவருக்கு உதவலாம்.\n”படிப்பை முடித்ததும் தொழில்முனைவு தொடங்கியவர்களில் வெகு சிலரே வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆகையால் ஒன்றிரண்டு ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி அனுபவம் பெற்ற பின்னர் நிறுவனம் தொடங்குவதே சிறந்தது என்கிறார் பிரபாகரன். ஏனெனில் லீகல், கார்ப்பரேட், நிதி மேலாண்மை ஆகியவை குறித்த அறிவு தொழில்முனைவிற்கு அவசியம்.\n”தேடிச் சோறு நிதம் தின்று…” என்னும் பாரதியார் பாடல் வரிகளுக்கு ஏற்ப படித்தோம், சம்பாதித்தோம், ஓய்வுபெற்றோம் என்றில்லாமல் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றி மற்றவருக்கும் பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதே எனக்கு ஊக்கம்,” என்கிறார்.\nஒரு சிறந்த யோசனையை உருவாக்கி அதையே சர்வமுமாக நினைப்பதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிற சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கேற்ப திருநெல்வேலியில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருக்கிறது. இது பலரது உதவியுடனும் ஆதரவுடனும் நிறைவேறியும் வருகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பெரு நிறுவனங்கள் மட்டுமே முன்வரவேண்டும் என்ற நிலையை மாற்றி தான் பிறந்த மண்ணுக்கு வாய்ப்புகளை உருவாக்க பிரபாகரன் முருகைய்யாவை போல பலரும் முன்வரவேண்டும்.\nசில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\n’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/99422", "date_download": "2018-10-21T12:19:55Z", "digest": "sha1:RVGRTPXK7IUWS7OY2IB3TIKCU3T3OQR5", "length": 13001, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலையும் அல்லதும் -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26\nகலையும் அல்லதும் –ஒரு பதில்\nஉங்கள் விரிவான பதில் கண்டதில் மகிழ்ச்சி. நான் அதனை எழுதும் போது நாவல்களையும் திரைப்படங்களையும் மையப்படுத்தியே எழுத ஆரம்பித்தேன். நாவல்களைப் பற்றி எழுதும் போது, அது நான் நினைத்திராத தளங்களுக்குச் சென்று வேறு சில புதிய சாத்தியங்களைக் காட்டியது. அதனை விரிவாக எழுத வேண்டுமென்று தோன்றியமையால், நண்பர்களுடனான அப்போதைய உரையாடலுக்காக திரைப்படத்தினை உதாரணம் கொள்ளும்படியாயிற்று.\nஆமாம், நீங்கள் சொல்வது போல் நான் முதன்மையாக திரைப்பட ரசிகன் அல்ல. ஆனால் சிலசமயம் சில வணிகத் திரைப்படங்களை எவ்வாறு மாற்றம் செய்தால் அது கலைப் படைப்பாக மாறும் என்பதை ஒரு விளையாட்டாக கற்பனை செய்வதுண்டு. நாவல்களுக்கு அவ்வாறு செய்வதில் மனம் ஒப்பவில்லை. உங்கள் பதிலையொட்டி எனக்கு தோன்றிய எண்ணங்களை சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்களுக்கு எழுத வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.\nஉங்கள் தளத்திலுள்ள எண்ணுடைய அந்தப் புகைப்படம் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னாலானது. அதில் பழம் மாதிரி இருக்கிறேன். இம்மடலுடன் இணைத்திருக்கும் புகைப்படத்தினையே இனிவரும் காலங்களில் பயன்படுத்துவதற்கு தாங்கள் ஆவணம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மின்னஞ்சல் முகவரியை இணைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.\nசொந்த அனுபவங்களில் இருந்து வாசிப்பை மதிப்பிடுவதற்கான தொடக்கமாக அமையட்டும் இது. நல்ல விவாதம்\nகலையும் அல்லதும் பதிலில் வரலாறு, பண்பாட்டு பின்புல சார்ந்த அறிவு பற்றி எழுதியிருந்தீர்கள்.அவை சார்ந்த அறிவுபெற எந்த நூல்களை வாசிக்கலாம்.அதே வகையில் தமிழகம், ஆந்திரகேரள தென்னிந்திய அறிதலுக்கு உதவும் நூல்கள் பற்றி தெரிந்து காெள்வது எப்படி.எதிலிருந்து துவங்குவது அல்லது வாசிக்கும் நூல்களில் துவங்கிவிட்டேனா.எதிலிருந்து துவங்குவது அல்லது வாசிக்கும் நூல்களில் துவங்கிவிட்டேனா எனத் தெரியவில்லை.உங்களுக்கு நேரமிருப்பின் நூல்களைக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.\nஅவ்வாறு குறிப்பிட்ட சில நூல்களைச் சொல்லமுடியாது. ஆடு மேய்வதைப்போலத்தான். அது சுவைதேடித்தான் மேயும். ஆனால் அதன் நாவுக்குச் சுவையாக இருப்பது அதன் உடலுக்கு நல்லது\nநான் விரிவாகவே எழுதியிருக்கிறேன். வரலாறு, பண்பாடு சார்ந்து தமிழில் எழுதப்பட்ட முக்கியமான நூல்களை எல்லாம் என் தளத்தில் குறிப்பிட்டிருப்பேன். அவற்றை வாசித்தாலே போதுமானது என நினைக்கிறேன்\nகலையும் அல்லதும் முக்கியமான கட்டுரை. எனக்கே நான் எதை கலை என்று எண்ணுகிறேன் என்ற சந்தேகம் இருந்தது. பெரும்பாலும் எனக்கு எதில் அதிக வேலை இருந்ததோ அதை கலை என நினைப்பது என் வழக்கமாக இருந்திருக்கிறது. நான் கலை எனக்கண்ட பல படைப்புகளுக்கும் நீங்கள் சொல்லும் critique of culture and history என்னும் அம்சம் மிகக்குறைவு என இப்போது உணர்கிறேன்\nகவிதை மொழியாக்கம்- வெ.நி.சூரியா கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 80\nதெலுங்கில் நவீன இலக்கியம் உண்டா\nபாஸ்டன் உரை - வாசிப்பின் விதிகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/actors/06/160473", "date_download": "2018-10-21T13:19:26Z", "digest": "sha1:KMYBKIL42GRFNGR5CP3GLN6Q3I4APGRF", "length": 6203, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம்! - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nசூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம்\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் சில மாசத்துக்கு முன்ன ஃபேமஸா இருந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதுல டைட்டில் வின்னர் ஆனவர் தான் செந்தில் கணேஷ்.\nகிராமத்து இளைஞரான இவர் தன்னோட மனைவியையும் இதுல கலந்துக்க வெச்சாரு. இந்த நிகழ்ச்சி மூலமா மிக பிரபலமானதால் சினிமா வாய்ப்பு ஒண்ணு அவர தேடி வந்துருக்கு.\nஇந்த படத்தை பற்றி செந்தில் கூறும்போது, இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னே இந்த படத்தோட பாதி ஷூட்டிங்கை முடித்துவிட்டாராம். இப்போ முழு ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு பட ரிலீஸுக்கு காத்திருக்கிறாராம்.\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2018-10-21T12:10:46Z", "digest": "sha1:TXFGW5Y524EM66F6E52OUZLLTO3RDKRU", "length": 14097, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: – 149 பேர் வரை பலி | CTR24 மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: – 149 பேர் வரை பலி – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nமெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: – 149 பேர் வரை பலி\nமெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.\nஇந்த கோர பேரழிவால் தற்போது வரை 119 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொர்லோஸ் மாநிலத்தில் மட்டும் 54 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தான் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த கோர பேரழிவு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது நினைவு கூறத்தக்கது.\nPrevious Postதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள்(20-09-1987 Next Postஆறு மாதங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஓய்வு\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konjamvettipechu.blogspot.com/2009/11/bloggaa-blog.html", "date_download": "2018-10-21T12:39:49Z", "digest": "sha1:6ADUGVCVPXBKLQZJIQIR2Q7J4PUVHGRU", "length": 26391, "nlines": 230, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: ஆசை தோசை அப்பள வடை: bloggaa எழுதுற blog!", "raw_content": "\nஆசை தோசை அப்பள வடை: bloggaa எழுதுற blog\nநான் பாட்டுக்கு \"வரட் வரட்\" னு காலை சொரிஞ்சோமா நாலு friends ஒட அரட்டை அடிச்சோமானு இருந்தேன்.\nஎன் கண்ணாவும், என் ஆருயிர் தோழி, அம்முவும், இவ கடியை மொக்கையை நாம மட்டுமே கேட்டு அவஸ்தை படறோமே, மற்ற நண்பர்கள் மட்டும் தனியா என்ன புண்ணியம் பண்ணாங்க, இவாட்ட இருந்து escape ஆகுறதுக்கு என்று பேசி, முடிவு பண்ணி, \"சித்ரா, நீ blog எழுது; நீ blog எழுது.....\" என்று உற்சாகபடுத்தினார்கள். என்ன ஏது என்று யோசிக்காமல், நாளைக்கு கோதாவில் இறங்கினால் நம்ம தலைதான் உருளப் போகுது என்ற நினைப்பும் இல்லாமல் Oct. 22, 2009 அன்று சுப தினத்தில், ஒரு பொன்னான நேரம் கூடி வர, ஆரம்பித்து விட்டேன். முழுதா ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், நான் காலை விட்டது எழுத்து உலகில் மட்டும் அல்ல என்று இந்த மர மண்டைக்கு தெரிந்து விட்டது.\nCreate a blog - கொஞ்சம் வெட்டி பேச்சு - create பண்ணியாச்சு.\nநண்பர்களுக்கு link ஐ அனுப்புங்க - அனுப்பிட்டேன்.\nமென் மேலும் எழுதுவதற்கு, அந்த நண்பர்களின் motivation, ரொம்ப முக்கியம். - motivate ஆயிட்டேன்.\n இல்ல, இனிமேதான் சங்கதியே இருக்கு, மக்களே.\nஅமுதா: இப்ப successful blog உன்னு காட்டணும்.\n ஓசியில் ஓடற படத்துக்கு , வசூல் கணக்கா\nஅமுதா: ஆமா, சித்ரா. ஆள் (followers) புடிக்கணும். நிறைய பேர் படிக்கணும். கமெண்ட் எழுதனும். award வாங்கணும்..... இப்படி நிறைய matter இருக்கு, அப்பு.\nஅமுதா, நான் கட்சி ஆரம்பிக்கலை. நான் புதுசா சினிமா படம் எடுக்கிறேன்னு நினைச்சிட்டீயா\nஅமுதா: நான் சொல்றத சொல்லிட்டேன். இனிமே உன் பாடு. blog ஆரம்பிச்ச ஆதி காலத்தில் (கி.பி. 2007) இருந்து இருக்கிருவங்களோட ஆசீர்வாதம், கூட்டணி எல்லாம் வேணும்.\nநமக்கு எழுததான் தெரியும். இந்த Amway மாதிரி ஆள் புடிக்கிற வேலையை, என் திட்ட () குழுவினர்களிடம் (Planning () குழுவினர்களிடம் (Planning (\nகட்சியின் தலைமை செயலாளர், சாலமன், குழுவை அழைத்து கட்சியில் எப்படி ஆள் சேர்ப்பது என்று, பொது குழு meeting நடத்துகிறார்:\nசாலமன்: எப்படி கட்சிக்கு - bloggukku - ஆள் புடிக்கிறதுன்னு நாம இப்ப முடிவெடுக்கணும். Microsoft, முதலில் இப்படித்தான் computer main-stream உக்கு வந்த நேரம், Solitaire Game மூலமா மக்களை, right click, left click, drag.....போன்ற விஷயங்களுக்கு பழக்கியது. அது போல, நாமும் ஒரு game \"கொஞ்சம் வெட்டி பேச்சு\" blog இல் introduce செய்வோம். விளையாட்டு போக்கில், மக்கள் தன்னையும் அறியாமல் \"follow\" ல click ஆகும்படி வைத்து விடுவோம்.\nMichigan Ammu: followers - தொண்டர் படை. சாலமன், குண்டர் படையும் வேணுமா \"follow\" பண்ணலைனா இந்த குண்டர் படைக்கு பதில் சொல்லணும் என்று சொல்வோம்.\nசித்ரா: சொறி, சிரங்கு படைனு கேட்காம போனீங்களே. நன்றி.\nஅனுஜா: நான் நல்லா வடை பண்ணுவேன். என் ஆருயிர் தோழி, நெல்லை தமிழச்சி கட்சியில் இன்னைக்கு சேருகிரவர்கள், ஒரு வடை பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.\nசாலமன்: அப்படியே ஒரு வடை தட்ட போகும் முன், follow இல் click பண்ணி, கட்சியில் சேர்ந்துட்டு போங்க.\nவிஷி : நான் வேணா, Houston Meenakshi Temple உண்டியல் பக்கம் ஒரு boardu வைக்கிறேன்.\nசித்ரா: இன்றைய special: உண்டியல காசு போட்டுட்டு, அப்புறம் சித்ரா blog இல் போய் \"follower\" ஆனா, செய்த பூஜைக்கு ரெண்டு மடங்கு பலன். அப்படின்னா\nகோமி: உன் friend, சந்திரா ராஜாவை Miami இலிருந்து chappals வாங்கி அனுப்ப சொல்லு. இந்த வாரத்தில் சேர ஒவ்வொரு follower க்கும் ஒரு ஜோடி Miami chappal இலவசம்.\nசாலமன்: கோமி, ஐடியா நல்லாத்தான் இருக்கு. அங்க, சந்திராவே இன்னும் தான் கட்சியில சேரதுக்கு, follow பண்ணறதுக்கு தனக்கு பேரம் பேசிக்கிட்டு இருக்காரு. அவர் கிட்ட போய்...... ஆமா, நீங்க சேர்ந்துட்டீங்களா\nகோமி: அடுப்பில் வைத்த வத்தல் குழம்பு அடி புடிக்குதுன்னு நினைக்கிறேன். ஒரு நிமிஷம், இந்தா வரேன்.\nலலிதம்: நாலு வருஷம் முன்னால வர, என் \"கனவு கன்னி\"யாய் இருந்த தானை தலைவி, சித்ராவுக்கு நான் ஏதாவது செஞ்சே ஆகணும்.\nசாலமன்: முதல, நீங்க கட்சியில சேரலாம்...... follow பண்ணலாம்........\nதினேஷ்: US market தொகுதி பத்தியே பேசிக்கிட்டு இருக்கீங்களே. இந்தியாவிலும் branch ஆபீஸ், தொகுதி எல்லாம் கவனிக்க வேண்டாமா\nசாலமன்: சித்ராவோட தம்பிக்கிட்ட அந்த பொறுப்ப விட்டுரலாம்.\nதம்பி (psychiatrist): Actually, இவ blog ல, follower ஆனப்புறம், மண்டை damage ஆகி, என் உதவி எல்லோருக்கும் தேவைப்படலாம். இப்ப ஆள விடுங்க.\nதினேஷ்: atleast, திட்ட குழுவில் கட்சிக்காரங்க, \"followers\" மட்டும் தான் இருக்கலாம் என்று செயக் குழு meeting ல முடிவு எடுக்க சொல்லணும்.\nசித்ரா: இந்த பிரச்சினையே வேண்டாம். பேசாம, blog படிச்சப்புறம் follow ல click பண்ணி follower ஆகலைனா, இன்னைக்கு ராத்திரியே ரத்த வாந்தி எடுத்துருவீங்கன்னு ஒரு எச்சரிக்கை எழுதி வச்சிட்டா\nஆமாம், நான் ஜாலிக்கு blog எழுத வந்தேனா, அரசியல் பண்ண வந்தேனா இப்படி \"முதல்வன் அர்ஜுன்\" மாதிரி புலம்புறேனே..................\nஅமுதா: \"அடுத்து Tamilish, தமிழ் மணம் மாதிரியான blog கடலில் நீ சங்கமம் ஆக வேண்டும்.\"\nஅமுதா: \"அப்பதான் எல்லோரும் vote பண்ண முடியும்.\"\nசித்ரா: \"blog கட்சி பத்திதான் பேசிக்கிட்டு இருந்தோம். இப்ப தேர்தல் பத்தி பேசுற, அமுதா\nஅமுதா: \"அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை வரும் தேர்தல் பத்தி யார் சொன்னா இது அதை விட முக்கியம். ஒவ்வொரு blog article வாசிக்கும் போதும் ஓட்டு போடுவாங்க.\"\nசித்ரா: \"அம்மா, தாயே, ஐயா, தர்மதுரை, அண்ணாச்சி, ஓட்டு போடுங்க.\"\nஅமுதா: \"உன்னை பிச்சை எடுக்க சொல்லலை.\"\nசித்ரா: \"சரிதான். ஒன்றில், ஓட்டில் பிச்சை வாங்க வேண்டும். ஒன்றில், ஓட்டுக்காக பிச்சை போட வேண்டும்.\"\nஅமுதா: \"இப்படியெல்லாம் பேசுனா உனக்கு யாரும் ஓட்டு போட மாட்டாங்க. இந்த தெனாவெட்டு பதிலுக்கு எல்லாம் யாரும் award கொடுக்க மாட்டாங்க.\"\nசித்ரா: \"award வாங்குன படம்னாலே யாரும் போக மாட்டாங்களே. award வாங்குன blog என்று யாரும் படிக்காம விட்டுட்டா\nஅமுதா: \"இது Blog World. award வாங்கினாதான் மதிப்பு. popular blog என்று select ஆகணும். publicity வேணும். ஆயிரம் பேர் blog எழுதுற நேரத்தில் ஜெயிச்சு காட்டணும்.\"\nசரி, TAMILISH.COM இல் link கொடுத்தாச்சு. facebook ல இருக்கு. வேற என்ன\nஎனக்கு, சரத்குமார் மாதிரி முன்ன பின்ன யோசிக்காம கட்சி (blog) ஆரம்பிச்சிட்டோமோ என்று இருந்தது.\nஎன் blog வெற்றிக்கு சினிமா strategy ஒத்து வருமா\nநோட்டீஸ் ஒட்டலாம். சன் pictures அ sponsor பண்ண சொல்லிட்டு, சன் டிவியில், \"ரிவால்வர் ரீட்டா, என் சகோதரியா\" கேட்கிறார், நெல்லை கண்ணு, சித்ரா. படிச்சிட்டீங்களாஆஆஆஆ\" கேட்கிறார், நெல்லை கண்ணு, சித்ரா. படிச்சிட்டீங்களாஆஆஆஆ அப்படினா, Blog Top 10 ல easy ஆ வந்துரலாம்.\nஅரசியல் strategy: ஆள் புடிச்சி, வோட்டு போட வச்சி ................... ஆஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்\nசித்ரா: \"நான் என் ஆத்மா திருப்திக்காக எழுதுறேன். ஜாலிக்காக எழுதுறேன்.\"\nஅமுதா: \"அது blog உலகில் survive பண்ண தெரியாதவன் பேச்சு. இவ்வளவு யோசிக்கிறவா, வீட்டில் diary இல் எழுதி நீ மட்டும் படிச்சிக்கணும். இது public matter மா. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.\"\nஅமுதா: \"நாயீ, நாயீ, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன் புள்ள. என் friend உக்கு ஒண்ணு நல்லது நடக்கட்டுமேன்னு பாத்தா..........\"\nசித்ரா: \"நாளைக்கு blog எழுதுறதுக்கே material கிடைக்குமானு யோசிக்கிறேன். இதுல, இந்த லொள்ளு வேறயா\nசும்மா காலை சொறிஞ்சுக்கிட்டு இருந்தவளை, சாலமநும் அம்முவும் தலைய சொரிய .... sorry ......பிச்சுக்க வச்சுட்டாங்களே இது வேலைக்கு ஆவுறது இல்லை..... நான் பாட்டுக்கு எழுத போறேன்.\n//சரத்குமார் மாதிரி முன்ன பின்ன யோசிக்காம கட்சி (blog) ஆரம்பிச்சிட்டோமோ என்று இருந்தது//\nநான் கூட சில சமயம் இப்படி யோசித்து இருக்கிறேன்...\nஅப்பா வழியில் மகளா. வாழ்த்துகள். சித்ரா..\nஅமுதமான தமிழே, தாவாக்கட்டை, ஏன் தீர்ந்து போகுது\nஅடடே, நான் என்னவோ \"நான் பெற்ற இன்பம் இவையகமும் பெறட்டும்\" னு நினைச்சேன். இவ்வளவு\nவிஷயம் இருப்பது முழுப் பண்டிதர் சாலமனுக்கும், அரை வேக்காடு அம்முவுக்கும் தெரியாமப் போச்சு.\nஇப்ப இது ஒரு பெரிய விஷயமே இல்லை... நம்ம கட்சி எதுக்கு இருக்கு அத்தனை தொண்டர்களையும் கட்சிப் பணியில் ஈடுபடுத்த வேண்டியதுதான்...\nஜெட்லி, நீங்க எல்லாம் titanic. நான் வெறும் boat. உங்கள் commentukku, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.\n//விளையாட்டு போக்கில், மக்கள் தன்னையும் அறியாமல் \"follow\" ல click ஆகும்படி வைத்து விடுவோம்.//\nஎன்ன சொல்றதுனே தெரியலை, சூர்யா அ(க)ண்ணன் அவர்களே....... நாம எழுதுனதுக்கு கூட, இந்த effect ஆ\nஅம்மு, சும்மாவா உங்களை, என் கட்சிக்கு குண்டர் படை தலைவியா பதவி கொடுத்திருக்கேன்\n//எனக்கு, சரத்குமார் மாதிரி முன்ன பின்ன யோசிக்காம கட்சி (blog) ஆரம்பிச்சிட்டோமோ என்று இருந்தது.//\nஹா ஹா.. புதுசா ஆரம்பிக்கற எல்லார்க்கும் வர பயம் தான்..\nநல்லா இருக்கு.. வாழ்த்துக்கள் :)\nநான் அரை வேக்காடு என்று தெரிந்தும் வாழ்த்தி உற்சாகப்படுத்துவதற்கு நன்றி.\nநான்தான் உலக மகா பிளேடுன்னு நினைச்சிருந்தேன் என்னையும் மொக்கையாக்கி விட்டாரே ......\nசித்ராவின் வருகையால் பிளேடின் கூர் கெட்டவர் சங்கத் தலைவி கோமா.\nஅம்முவின் தமிழ் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.அடுத்த வலைப்பூ அம்முவிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.\nநல்ல எழுதி இருக்கீங்க சித்ரா, நல்ல இடுகை. நன்றி.\nநன்றி, பித்தன். என்ன தோணுச்சோ அதை தான் எழுதினேன்.\nநன்றி வால் பையன் (ர்). இப்பதான் திருநெல்வேலி நக்கல் பேச்சு தமிழிஷில் போட்டுருக்கேன். அந்த நகைச்சுவையும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nசரிங்க, நான் அதை கவனிக்கலை. அப்படியே தோன்றுவதை எழுதினேன். ஆங்கிலம் கலப்பதை யோசிக்கவில்லை. கொஞ்சம் முயற்சி எடுத்து குறைச்சிக்கிறேன்.\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\nயோசிக்காம சொல்லிட்ட, சரி. இப்பவாவது சொன்னதை யோசி....\nசினிமாவை அல்ல, சினிமா விமர்சனங்களை விமர்சிக்கலாமா\nஆசை தோசை அப்பள வடை: bloggaa எழுதுற blog\nrevolver rita தான் என் சகோதரியா\nஇவக பக்கத்து வீட்டில் இல்லையேனு சந்தோஷப்படுங்க..\nnursery rhymes -சின்ன புள்ளதானேனு ஏமாத்தாதீக.\nSun Tv யில் comedy என்று comedy பண்றாங்க\nதையல் கலை - அப்படின்னா kilo என்ன விலை\nஎன்ன சொல்லி நான் எழுத....\nமக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/tips-description.php?id=08e6bea8e90ba87af3c9554d94db6579", "date_download": "2018-10-21T11:53:27Z", "digest": "sha1:V2KSGSL53ELOILQ5MNUNCCS2XFZE3KQE", "length": 5143, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\nபூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். - 100 கிராம்\nஎலுமிச்சை தோல் காய வைத்தது. - 25\nபாசிப்பருப்பு - கால் கிலோ\nமருக்கொழுந்து - 20 குச்சிகள்\nமல்லிகை பூ காய வைத்தது - 200 கிராம்\nகரிசலாங்கண்ணி இலை - 3 கப் அளவு\nமேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டு ஷாம்பூக்கு பதில் வெறும் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம்.. இந்த சீயக்காய் ஷாம்பூ போல நுரை வரும் பொடுகை நீக்கும் முடி கருப்பாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும் முடி வறண்டு போகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/tips-description.php?id=2cb6b10338a7fc4117a80da24b582060", "date_download": "2018-10-21T12:21:02Z", "digest": "sha1:QX4IJG7M5XPJW3VRBBI6FQJQMJXKEF3I", "length": 4248, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\nநிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nநிலமேம்புப் பொடி 10 கிராம் எடுத்து க்கொண்டு 400 மி.லி. தண்ணீ ரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.\nஇந்த நீர் 50மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகு ம்போது, அதை எடுத்து வடிகட்டி குடிக்க லாம். இது ஒரு நபரு க்கான அளவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3832:%E0%AE%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2018-10-21T13:36:02Z", "digest": "sha1:C7CY26CZLXRP3SO6PJ6Z5RW6V56CGPP6", "length": 47815, "nlines": 189, "source_domain": "nidur.info", "title": "இகாமத்துஸ் ஸலாத்தும் - இகாமத்துத் தீனும்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் இகாமத்துஸ் ஸலாத்தும் - இகாமத்துத் தீனும்\nஇகாமத்துஸ் ஸலாத்தும் - இகாமத்துத் தீனும்\nஇகாமத்துஸ் ஸலாத்தும் - இகாமத்துத் தீனும்\nஅல்லாஹுத்தஆலா முஸ்லிம் உம்மாவை சிறந்த சமூகமாக படைத்துள்ளான். உம்மத்தே முஸ்லிமாவைக் கொண்டு ஓர் உன்னதமான காரியத்தைச் செயற்படுத்த நினைத்துள்ளான். ஒரு சிறந்த சமூகத்தின் பணி என்னவாக இருக்க முடியும்\nமனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள். தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். (ஆல இம்ரான் 110)\nநன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது சுருக்கமாகச் சொல்வதென்றால் ஷரீஅத்தை நிலைநாட்டுவது, தீனை நிலை நாட்டுவது. உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று தீனைப் பரப்புவது, உலகின் ஏதேனும் ஒருபகுதியிலும் இறைவனுக்கு எதிரான அமைப்பு நிலவுகின்றது. இறைவனின் மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்றால் அதனைக் கண்டு கொதித்து எழுவது. அங்கும் சென்று இறைவனுடைய தூயதீனை எடுத்துரைப்பது.\nஇதையே நாம் இகாமத்துத் தீன் - தீனை நிலைநாட்டுவது - என்று சொல்கின்றோம். இந்த இகாமத்துத் தீன் பணியை செய்வதற்குத் தான் அல்லாஹ் நம்மை, உம்மத்தன்வஸத் ஆக நடுநிலை சமுதாயமாக ஆக்கியுள்ளான்.\nஇவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும் இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக\nஇன்றைக்கு உலகில் உள்ள முஸ்லிம் சமுதாயம் தன்மீது சுமக்கப்பட்டுள்ள கடமையை நிறைவேற்றுகின்றதா என்று கேட்டால் இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம்.\nஇன்றைக்கு முஸ்லிம்களுக்கு வருகின்ற வேதனைகள், அவமானம், கஷ்டம், இழிவு அனைத்துக்கும் இதுதான் காரணம்ஸ நாம் நம்முடைய பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்று சொல்லுவதோடு, நாம் நம்முடைய பொறுப்பு என்ன என்பதைக் கூட சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பது தான் உண்மையாகும்.\nஉயர்ந்த ஓர் இலட்சியத்துக்காக படைக்கப்பட்ட சமுதாயம் தன்னுடைய பொறுப்பை மறந்துவிட்டால், தன்னடைய கடமையை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருந்தால் அச்சமுதாயம் வீழ்ச்சி அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுஸ நமக்கு முந்தைய சமுதாயங்களின் வீழ்ச்சிகளில் இருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை இதுவே\nசெயல் அளவில் நீர்த்துப் போன ஒரு சமுதாயத்தை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால் குறைந்தபட்சம் சொல் அளவில் கடமையுணர்வு இருந்தால் காப்பாற்றலாம். அதாவது செயல் அளவில் தன்னுடைய கடமையைச் செய்யாமல் அலட்சியமாக உள்ள ஒரு சமுதாயத்தில் அதனுடைய உண்மையான குறிக்கோள் என்ன எந்த நோக்கத்திற்காக அது தோற்றுவிக்கப்பட்டது. என்பதை ஓயாமல் பிரச்சாரம் செய்யும் அழைப்பாளர்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.\nஇத்தகைய அழைப்பாளர்கள் இருக்கும் வலை அச்சமுதாயத்தின் குறிக்கோள் குறைந்தபட்சம் பேச்சுக்களாக, எழுத்துக்களாக அங்கே வலம் வந்து கொண்டிருக்கும். இந்த குறைந்தபட்ச அளவும் இல்லை என்றால் அந்த சமுதாயம் அழிந்து போய்விடும். அதன் அழிவைப் பற்றி அல்லாஹ் கொஞ்சம் கூடக் கவலைப்படமாட்டான் என்பதையே குர்ஆன், சுன்னாவிலிருந்து நாம் அறிகின்றோம்.\nஇத்தகைய ஒரு மோசமான சூழ்நிலையை விட்டு இகாமத்துஸ் சலாத் அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், தடுக்கின்றதுஸ நாம் ஏற்கனவே சலாத் என்பது ஈமானுக்கும், அமலுக்கும் இடைப்பட்ட கவ்ல் (சொல்) என்பதைப் பார்த்துள்ளோம். ஓர் இறை நம்பிக்கையாளன் உண்மையான இறையச்சத்தோடும், பயபக்தியோடும் தொழுது வந்தால் தொழுகையை நிலை நாட்டினால் அது அவனுடைய வாழ்க்கைக் குறிக்கோளை நினைவு படுத்துகின்றது. அவன் செய்ய வேண்டிய பணி என்ன செல்ல வேண்டிய பாதை என்ன செல்ல வேண்டிய பாதை என்ன\nஒரு மனிதன் தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதுகின்றான். குர்ஆனில் அல்லாஹ் ஆணையிட்டுள்ளான் என்பதற்காகத்தான் அவன் தொழுகவே வந்துள்ளான். குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஆறாயிரத்து அறுறூற்றுச் சொச்சம் வசனங்களையும் மாறி மாறி அவன் தொழுகையில் ஓதுகின்றான். ஓர் இறையடியானைப் பொறுத்தவரையிலும் குர்ஆன் வசனங்கள் அனைத்தும் சமமானவையே அனைத்துமே கடைப்பிடிக்க வேண்டியவையே ஒரு சிலதை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒரு சிலதைப் புறக்கணிக்க ஓர் இறை நம்பிக்கையாளனால் இயலாது.\nகுர்ஆனில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான வசனங்களைத் தன்னால் நடைமுறைப்படுத்த இயலாத நிர்க்கதியான நிலையை அவன் உணருகின்றான். ஆறாயிரம் வசனங்களில் ஏறத்தாழ பெரும்பாலானவற்றை விட்டும் தான் வெகு தொலைவில் நின்று கொண்டிருப்பதை அவன் நினைத்துப் பார்க்கின்றான்.\nஐவேளை தொழுக வேண்டும் என்பது எப்படி அல்லாஹ்வின் கடமையோ அது போன்று தானே, திருடனின் கையைத் துண்டிக்க வேண்டும் என்பதும் அல்லாய்வின் கடமைஸ தொழும் முன்னால் ஒழு செய்து தூய்மையாகிக் கொள்ளுங்கள் என்பது எவ்வாறு இறை ஆணையோ, அது போன்று தானே விபச்சாரம் செய்பவரைத் தண்டிப்பதும் இறை ஆணை\nதன்னால் நடைமுறைப்படுத்த இயலாத ஏராளமான இறை ஆணைகளை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்க இஸ்லாமிய சமூக அமைப்பு அவசியம் தேவை என்பதை அவன் புரிந்து கொள்கின்றான்.\nகுர்ஆனைப் பின்பற்றுகின்ற அமைப்பில் தான் தன்னால் முழுமையான முஃமினாக வாழ இயலும் என்பதை அவன் ஏற்றுக் கொள்கின்றான். அத்தகையதொரு சமூக அமைப்பு உருவாகத் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியாக வேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றான். அதாவது இகாமத்துத் தீனுக்காக பாடுபடவும், பணியாற்றவும் அவன் தயாராகிவிடுகின்றான். அவனுடைய தொழுகை அவனைத் தயார்படுத்தி விடுகின்றது.\nஆபாசமான காரியங்களை விட்டும், தீய செயல்களை விட்டும் தொழுகை தடுக்கின்றது, இல்லையா அநீதியும், அராஜகமும், அக்கிரமும், கொடுங்கோன்மையும் அநியாயம் இல்லையா அநீதியும், அராஜகமும், அக்கிரமும், கொடுங்கோன்மையும் அநியாயம் இல்லையா தீய செயல்கள் இல்லையா இவற்றை எவ்வாறு தொழுகை தடுக்கும் தன்னுடைய தொழுகையாளியை தயார்படுத்துவதன் மூலம்\nதிக்ருல்லாஹ் - அல்லாஹ்வை நினைவு கூரத்தானே ஓர் இறை நம்பிக்கையாளன் தொழுகின்றான். பள்ளிவாசலில் இறைவனை திக்ரு செய்தால் மட்டும் போதுமா கடைவீதிகளில், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில், தொழிற்சாலைகளில் நினைவு கூர வேண்டாமா கடைவீதிகளில், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில், தொழிற்சாலைகளில் நினைவு கூர வேண்டாமா பொருளாதாரத் துறைகளில், சமூக அமைப்புகளில், சட்டசபைகளில் திக்ரு செய்ய வேண்டாமா பொருளாதாரத் துறைகளில், சமூக அமைப்புகளில், சட்டசபைகளில் திக்ரு செய்ய வேண்டாமா அங்கேயெல்லாம் இறைவனுக்கு எதிரான, மாற்றமான வழிமுறைகளைப் பின்பற்றும் ஒருவனால் பள்ளிவாசல் சுவர்களுக்குள் மட்டும் எப்படி மனப்பூர்வமாக திக்ருல்லாஹ்வில் ஈடுபட இயலும்\nஆக, ஒரு மனிதன் உண்மையாகவே இஃக்ளாஸாக தொழுது வந்தால் அந்தத் தொழுகை சமூகக் கொடுமைகளுக்கெதிரான அவனது குரலை உயர்த்தும். சமூக மாற்றத்தில் அவனுடைய பங்களிப்பை முன்னிறுத்தும்.\n எங்கள் மூதாதையர் வணங்கி வந்தவற்றை நாங்கள் விட்டுவிட வேண்டும் என்றா - அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்றா - உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகின்றது\nஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தொழுகையை, பிரச்சாரத்தைக் கண்டு அவருடைய சமூக மக்கள் கூறிய கூற்று இதுஸ இறைவனை அலட்சியப்படுத்திவிட்டு தம் மனம் போன போக்கில் உல்லாசமாக, தீய வழிமுறைகளில் வாழ நினைக்கும் சமூகங்களில் இன்றைக்கும் இந்தக் குரலை நம்மால் கேட்க முடியும்.\nநாம் ஏற்கனவே கண்டது போல ‘தொழுகை’ என்பது தீனுடைய தலைவாசல். மனோ இச்சைகளின்படி வாழ விரும்புபவர்கள், மார்க்க நெறிமுறைகளை எப்படி சகித்துக் கொள்வார்கள் எனவே, மார்க்கத்தின் தலையாய அமலும், தலைசிறந்த அமலுமான தொழுகையை அவர்கள் ஒரு ‘தீராப் பெருநோய்’ ஆகவே பார்ப்பார்கள். தொழுபவனைப் பார்த்து ஙமார்க்க வியாதிங இவனைப் பிடித்துக் கொண்டது என்று கிண்டல் அடிப்பார்கள்.\nஏனென்றால் எவன் தொழுகும் தன்மையை வளர்த்துக் கொள்கிறானோ, அவன் தன்னளவில் அதை நிறுத்திக் கொள்வதில்லை. நாலு பேருக்கு சொல்லிக் கொடுப்பான். நாலாபுறமும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவான். தான் சீரடைந்ததோடு நின்று விடாமல் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் சீர்திருக்கும் முயற்சிகளில் இறங்கிவிடுவான். ஒழுக்கச் சீர்கேடுகளை தட்டிக் கேட்பான்.\nதனக்குள் ஒருவன் தொழத் துவங்கிவிட்டானே என்பதற்காக அல்ல, இவன் வெகுவிரைவில் ஒழுக்கப் போதனையை துவக்கிவிடுவானே, தன்னையே விமர்சனம் செய்ய ஆரம்பித்து, தலைவலியாய் மாறிவிடுவானே என்பதை எண்ணித்தான், அவனை அச்சமூகம் எதிர்க்கின்றது. எனவே தான் அத்தகைய சமூகம் எல்லாவற்றுக்கும் மேலாக தொழுகையை, தொழுகையாளிகளை எதிர்க்கின்றது.\nஎனவே, தொழுகை எனும் தலைவாசலுக்குள் நுழைந்து தீனைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கின்றவன் சமுதாயச் சீர்கேடுகளைக் கண்டும் காணாதவனைப் போல இருக்க மாட்டான். துணிந்து நின்று எதிர்ப்பான் என்பதை நாம் உணர்ந்து கொள்கின்றோம்.\nஇகாமத்துஸ் ஸலாத்தை ஒழுங்காக முறைப்படி நிறைவேற்றுகின்றவன் கண்டிப்பாக இகாமத்துத் தீனில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வான்.\nஇதையே வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் இகாமத்துத் தீனில் முழு மூச்சோடு ஈடுபடுகின்றவன் மட்டுமே இகாமத்துஸ் சலாத்தை முறைப்படி செய்ய இயலும்.\nஇகாமத்துத் தீன் எனும் கடமையில் ஈடுபடச் சொல்லி தொழுகை நம்மைத் தூண்டுகிறது. வலியுறுத்துகிறது. இகாமத்துத் தீன் என்பது ஏதோ சாதாரணபாதை அல்லவேஸ முற்களும் கற்களும் இடையூறுகளும் இடர்ப்பாடுகளும் நிரம்பிய துன்பப் பாதை ஆயிற்றே அதுஸ எனவே, எந்தத் தொழுகை ஊக்கமூட்டுகின்றதோ அதே தொழுகை பாதையில் படுகின்ற காயங்களுக்கு மருந்தாகவும், மனவலிகளுக்கு ஒத்தடமாகவும் ஆகின்றது.\nகுஃப்பார்களுக்கு எதிராக உறுதியுடன் நில்லுங்கள் என்று எங்கேயெல்லாம் குர்ஆன் கற்றுத் தருகின்றதோ, அங்கேயெல்லாம், தொழுகையையும் திக்ருல்லாஹ்வையும் கடைபிடிக்கச் சொல்லி வலியுறுத்துகின்றது. பாத்திலை முறியடித்து, தீனை நிலை நாட்டுவதற்குத் தேவையான துணிச்சல், வலிமை தொழுகையின் மூலமாகத் தான் கிடைக்கும் என்பதை அது உணர்த்துகின்றது.\n\"எனவே, நீர் உம் அதிபதியின் கட்டளைப்படி பொறுமையை மேற்கொள்ளும் இவர்களில் தீய செயல் செய்பவனுக்கோ - சத்தியத்தை நிராகரிப்பவனுக்கோ இணங்கிப் போகாதீர் இவர்களில் தீய செயல் செய்பவனுக்கோ - சத்தியத்தை நிராகரிப்பவனுக்கோ இணங்கிப் போகாதீர் உன் அதிபதியின் பெயரைக் காலையிலும் மாலையிலும் (தொழுது) நினைவு கூரும் உன் அதிபதியின் பெயரைக் காலையிலும் மாலையிலும் (தொழுது) நினைவு கூரும்\nதொடர்ந்து வரும் துன்பங்கள், இன்னல்களைக் கண்டு வருத்தம் அடையாதீர்கள். உங்கள் இறைவனின் வாக்கு ஒரு நாள் வென்றே தீரும் என்று திடமாக நம்புங்கள். தளராமல் கொள்கையில் குன்றாமல் தொடர்ந்து பேராடுங்கள். அதற்குத் தேவையான வலிமையைத் தொழுகைகையின் மூலம் திரட்டிக் கொள்ளுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது.\n\"எனவே, நீர் பொறுமையாய் இரும் அல்லாஹ்வின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. மேலும் (இலக்கை அடைய அவசரப்படும்) உம்முடைய தவறுக்காக மன்னிப்புக் கோரும்ஸ காலையிலும், மாலையிலும் உம் இறைவனைப் புகழ்வதுடன் தொழுது அவனைத் துதித்துக் கொண்டுமிரும் அல்லாஹ்வின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. மேலும் (இலக்கை அடைய அவசரப்படும்) உம்முடைய தவறுக்காக மன்னிப்புக் கோரும்ஸ காலையிலும், மாலையிலும் உம் இறைவனைப் புகழ்வதுடன் தொழுது அவனைத் துதித்துக் கொண்டுமிரும்\n (பொறுமை) நிலை குலையாமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுவீர்களாக\nதொழுகையின் தன்மை, பயன்களை அறிந்து கொண்ட பின்பு அது துன்பங்களைத் தீர்க்க வல்லது என்பதைத் தயக்கமின்றி ஒப்புக் கொண்டிருப்பீர்கள். அண்ணலெம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) ஏதேனும் வருத்தமான செயல், சிக்கல் ஏற்பட்டுவிட்டால் உடனே தொழுவார்கள் என்பதை ஹதீஸ்களில் பார்க்கின்றோம்.\nஅண்ணலாருக்கு ஆரம்ப காலத்தில் நபிப்பட்டம் அருளப்பட்ட போதே, இது சாதாரண வேலையல்ல, முதுகெலும்பை முறித்துவிடும். எனவே நீங்கள் தொழுது உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்\n\"நாம் உம்மீது கனமாகதொரு வாக்கை விரைவில் இறக்கப் போகின்றோம். இரவில் எழுந்திருப்பதோ, மனதிக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் (குர்ஆனை) நேர்த்தியாக ஓதுவதற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது.\" (முஸ்ஸம்மில் - 5,6)\nதொழுகை எவ்வாறு துன்பங்களைப் போக்கும் இன்னல்களை நீக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் இன்னல்களை நீக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் அதற்கும் முன்பாக துன்பம், கவலை என்றால் என்ன அதற்கும் முன்பாக துன்பம், கவலை என்றால் என்ன என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்\nவருத்தம், கவலை, துன்பம், துயரம் இவை எல்லாமே நம் சிந்தையில் உண்டாகுபவைகளே எண்ணங்கள் தாம் உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுக்கின்றன. அவற்றுக்குப் பெயரும் சூட்டுகின்றன. இவை அனைத்தும் ‘சிந்தனை’யின் விளைவுகளே என்பதை உணர்ந்து கொள்ளும் மனிதன் உணர்ச்சிகளின் சிக்கல்களுக்குள் அகப்படுவதில்லை.\nஒரே விஷயம் ஒருவனுக்கு சந்தோஷமாகவும், இன்னொருவனுக்கு வருத்தமாகவும் இருப்பதை நாம் பார்க்கின்றோம். ஒரே பொருள் ஒருவனுக்கு நன்றாகவும் மற்றவனுக்கு கெட்டதாகவும் இருக்கின்றது. ஒரே வேலையை இருவர் செய்கின்றார்கள். ஒருவன் விருப்பத்தோடு செய்கின்றான். நேரம் போவதே அவனுக்குத் தெரிவதில்லை. இன்னொருவன் வேண்டா வெறுப்பாக செய்கின்றான். அவனுக்கு நேரம் நகரவே மாட்டேன் என்கிறது.\nவேண்டா வெறுப்போடு சாப்பிட்டால் தேனும் கசக்கும். விரும்பித் தின்றால் பாகலும் இனிக்கும். ஆக, நம்முடைய ‘சிந்தனை’யைப் பொறுத்துத் தான் உணர்ச்சிகள் வடிவங்கொள்கின்றன. எனவே தான், நன்கு உணர்ந்த இறைநம்பிக்கையாளன் செல்வம் கொழித்து சந்தோஷம் மிகைக்கும் போது துள்ளிக் குதியாட்டம் போடுவதுமில்லை. வறுமை மிகைத்துவிடும் போது வருத்தம் தொண்டைணை அடைக்க வானத்தை வெறித்தப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விடுவதுமில்லை.\nவான்மறை திருக்குர்ஆன் இதனையே வெகு அழகாகக் கூறுகின்றது\n\"பூமியில் ஏற்படுகின்ற அல்லது உங்கள் மீது இறங்குகின்ற எந்தத் துன்பமானாலும் - அதனை நாம் உருவாக்குவதற்கு முன்பு அதைக் குறித்து ஒரு சுவடியில் (அதாவது விதி ஏட்டில்) எழுதி வைக்காமல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும். (இவையனைத்தும்) எதற்காகவெனில், உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும், நீங்கள் மனம் துவண்டுவிடக் கூடாது. மேலும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கி இருப்பவற்றைக் கொண்ட நீங்கள் பூரித்துப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் தம்மையே பெரிதாக நினைத்துக் கொள்கின்ற, பெருமையடித்துத் திரிகின்ற யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை தம்மையே பெரிதாக நினைத்துக் கொள்கின்ற, பெருமையடித்துத் திரிகின்ற யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை\nதெளிவான ஈமானைப் பெற்றவர்கள் எத்தகைய பொருளாதார இழப்புகள், உயிர் இழப்புகள் ஏற்பட்டாலும், அவை ஏற்கனவே தமது இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை ஏட்டில் எழுதப்பட்டவை என்பதைப் புரிந்து கொண்டு வருத்தம் அடைவதுமில்லை, கலங்கிப் போவதுமில்லை என்பதையே இவ்வசனம் நமக்கு உணர்த்துகின்றது. அவ்வாறே, அவர்கள் நிஃமத்துகள், அருட்கொடைகளைப் பெறும்போது அளவுக்கதிகமான மகிழ்ச்சியினால் குதூகலம் அடைவதுமில்லை.\nஅவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். எந்த துன்பத்தையும் அது என்னதான் மலை போன்று இருப்பினும் கண்டு கலங்கிவிடுவதில்லை.\nநீர் கூறுவீராக - \"(நன்மையோ, தீமையே) அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர வேறெதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் பாதுகாவலன். ஈமான் கொண்டோர் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்.\" (தவ்பா - 51)\nதுன்பங்கள், துயரங்களை எதிர்கொள்ளும் போது மனித மனம் விநோதமாகத் தான் நடந்து கொள்கின்றது. மலை போன்ற துன்பங்களையும் ஒரு மனிதன் தாங்கிக் கொள்கின்றான். அதே மனிதனால் ஒரு சாதாரண இழப்பை சமயங்களில் சகித்துக் கொள்ள இயலாமல் போய்விடுகின்றது.\nமனிதர்களுள் ஒரு பிரிவினரைப் பற்றி குர்ஆன் இவ்விதம் கூறுகிறது\n\"அல்லாஹ் முஃமின்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும், பொருள்களையும் சொர்க்கத்திற்குப் பதிலாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள். கொல்கின்றார்கள். கொல்லப்படுகின்றார்கள்.\" (தவ்பா - 111)\nஇதே மனிதர்களில் தாம் இப்படியும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள்\n\"ஒவ்வொரு உரத்த சப்தத்தையும் இவர்கள் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர் தாம் கடும் பகைவர்கள் ஆவர். எனவே இவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இரும்\" (முனாஃபிக்கூன் - 4)\nஒரே மனித இனத்தில் துருவங்களுக்கு இணையான இந்த வேறுபாடு ஏன் ஏற்படுகின்றது என்றால், சரியான, முழுமையான அறிவு இல்லாததினால் தான்ஸ முழுமையான, உண்மையான அறிவைப் பெற்றவர்கள் கடுகை மலையாக என்றும் நினைப்பதில்லை. அவர்கள் நஃப்ஸுல் முத்ம இன்னாவைப் பெற்றவர்கள். கொள்கையுறுதியில் மலைபோல் உயர்ந்தவர்கள். இந்த சிறப்பிடத்தை அவர்கள் தொழுகையைக் கொண்டே அடைந்தார்கள். உண்மையான அறிவிற்கான ஆதார சுனை தொழுகைதான் என்பதை நாம் ஏற்கனவே கண்டுள்ளோமே\nஇதை நாம் இன்னொரு கோணத்தில் அணுகலாம். வருத்தமும், துயரமும் அல்லாஹ்வை விட்டு நம்மை தூர அழைத்துச் செல்கின்றன. அல்லது அல்லாஹ்வை விட்டு தூர விலகுவதால் அவை ஏற்படுகின்றன. அல்லாஹ்வின் அருகாமை இருந்தால் வருத்தமோ, கவலையோ நம்மை அடைவதில்லை. இதே போன்ற ஒரு நேரத்தில் தாம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஅல்லாஹ்வுக்கு அருகில் இருந்தால் நம்மை கவலையோ, வருத்தமோ, துன்பமோ எதுவுமே அணுகாது. சொர்க்கவாசிகளைப் பற்றிக் கூறும் போது,\n\"அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்\nஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வுக்கு அருகில் உள்ளார்கள். இப்பூவுலகில் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற வேண்டுமானால் என்ன வழி\n (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக\nதுன்ப, துயர காலங்களில் தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என்று அல்பகறாவில் அல்லாஹ் கூறுகிறான்.\nஅதே கருத்தை அஃராபில் சொல்லும்போது,\nஎன்று கூறுகிறான். இவ்விரு வசனங்களையும் கவனமாகப் பார்த்தால் முதல் வசனத்தில் ‘சலாத்’என்ற சொல் உள்ளது. இரண்டாவது வசனத்தில் அதே இடத்தில் ‘அல்லாஹ்’ என்ற சொல் உள்ளது. அதாவது எந்த அளவு தொழுகை அல்லாஹ்வுக்கு நெருக்கமானதாய் உள்ளது என்றால், இவ்வுலகில் இறை நெருக்கத்தின் மாற்று வடிவமாய் உள்ளது. இதையே அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.\n\"தொழுகை இறைவனை நெருங்கச் செய்கின்றது\nஇறைவனை நெருங்கி விட்டால் அன்பு, பாசம், அபயம் எல்லாமே கிடைத்துவிடுகின்றன.\n\"உம் இறைவன் பெயரை நினைவு கூறுவீராக எல்லாவற்றையும் விட்டு அவனையே தஞ்சம் அடைந்து அவனுக்காகவே ஆகி விடுவீராக எல்லாவற்றையும் விட்டு அவனையே தஞ்சம் அடைந்து அவனுக்காகவே ஆகி விடுவீராக\nஅன்பு உள்ள இடத்தில் தான் ஆறுதல் இருக்கும். அரவணைப்பும் இருக்கும். அன்பையும், ஆறுதலையம் அரவணைப்பையும் தானே மனித மனம் தேடி அலைகின்றது. இதைத்தான் அண்ணலார் கூறுகின்றார்கள்.\n\"என் கண்களின் குளிர்ச்சி தொழுகையில் உள்ளது.\"\nஅண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து \"ஆறுதலைத் தரமாட்டாயா\nஇன்னொரு கோணத்தில் பார்த்தாலும், ஏற்கனவே கண்டது போல தொழுகை திக்ருல்லாஹ் ஆகும். திக்ருல்லாஹ்வில் மனம் பூரண அமைதியை, முழு நிம்மதியை அடைந்து விடுகின்றதே\n\"இறைவனின் நினைவில் உள்ளங்கள் அமைதி அடைவதில்லையா\nநிம்மதி என்பது எப்போது கிடைக்கும் அறிவும், சிந்தனையும் தெளிவடைந்து விட்டால் அமைதி கிடைக்கும். நிம்மதி பிறக்கும். முழுமையான அறிவு கிடைத்துவிட்டால் உள்ளத்தில் பேரொளி பிறக்கும். வருத்தம் மகிழ்ச்சி, இன்பம், துன்பம் அனைத்தையும் ஒன்றாகப் பாவிக்கும் மனப்பான்மை தோன்றிவிடும்.\nஇந்த நிலை தொழுகையாளிகளுக்கு மட்டுமே சொந்தமானதாகும். அவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியது.\nமனிதன் பதற்றக்காரனாய் படைக்கப்பட்டிருக்கின்றான். ஒரு துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமையிழந்து போகின்றான். வசதி வாய்ப்புகள் அவனுக்கு வரும்போது கஞ்சத்தனம் செய்யத் தலைப்படுகின்றான், தொழுகையாளிகளைத் தவிர (அவர்கள் இத்தகைய தன்மைகளிலிருந்து தூரவிலகி உள்ளார்கள்). அவர்களோ தொழுகையை நிரந்தரமாக தொடர்ந்து நிறைவேற்றுகிறார்கள். (மஆரிஜ் - 19-23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/december-monthly-magazine/itemlist/user/43-saleem", "date_download": "2018-10-21T11:58:12Z", "digest": "sha1:WPC764OFOYNXHYULJI66ZAHAL2IOO6D5", "length": 119339, "nlines": 277, "source_domain": "samooganeethi.org", "title": "saleem", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nWrite on சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\n1924 ஜூன் 3இல் திருக்குவளை என்கிற சிற்றூரில் பிறந்த கருணாநிதி, தனது 14வது வயதில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். நீதிக் கட்சித் தலைவர்களில் குறிப்பிடத்தகுந்தவரான அழகிரிசாமியின் பேச்சால் கவரப்பட்ட கருணாநிதி, தன்னை நீதிக் கட்சியில் இணைத்துக்கொண்டு பணியாற்றினார். அதேசமயம் உள்ளூரில் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு, மாணவர் அமைப்பை உருவாக்கிச் செயலாற்றியிருக்கிறார். “மாணவ நேசன்’ என்கிற கைப்பிரதியை வெளியிட்டு, அதன்மூலம் இளைஞர்களைத் திரட்டியிருக்கிறார் கருணாநிதி. அப்படி அவர் கட்டமைத்த மாணவர் அமைப்பு பின்னாளில் “அனைத்து மாணவர்களின் கழகமாக’’ உருப்பெற்று, திராவிட இயக்கத்தின் பிரதான மாணவர் இயக்கமாக நிலைகொண்டது. மேலும் மாணவ நேசன் என்கிற கைப்பிரதியின் நீட்சியாக, தனது 18வது வயதில் அதாவது 1942இல் திருவாரூரில் ‘முரசொலி’ என்கிற இதழையும் தொடங்கினார்அவர். இதுதான் 76 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளியாகிக்கொண்டிருக்கிறது. இப்படியாக உருவாகி வந்த கருணாநிதி, 1952ஆம் ஆண்டில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் தான் எழுதிய வசனத்திற்காகப் பெரிதும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டார்.\nதிராவிடர் கழகத்தின் சினிமா முகமாக எம்.ஆர்.ராதா இருந்ததுபோல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சினிமா முகங்களில் ஒருவராக கருணாநிதி உருவெடுத்தார். திராவிடர் கழகம் திட்டமிட்டு திரைப்படத்தைப் பயன்படுத்தியதாகக் குறிப்புகளில்லை என்றாலும், தி.மு.க. அப்படி எதார்த்தமாக சினிமாவைப் பயன்படுத்திவிடவில்லை என்பதுதான் உண்மை. அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னர், பேரறிஞர் அண்ணாவின் பல்வேறு நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டன. சிலவற்றில் தி.மு.க.வின் கருப்பு-சிவப்பு கொடிகூட காட்சியாகி இருக்கின்றன. அதேபோல வசனத்திற்கு கருணாநிதி, நடிப்பிற்கு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேஷன், மேடைப் பாடல்களுக்கு நாகூர் ஹனீபா என பேரறிஞர் அண்ணா எல்லாமட்டத்திலும் தி.மு.க.வின் கொள்கைகளைப் பரவச் செய்தார்.\nஇந்தச் சூழலில்தான் தேர்தலில் பங்கேற்பது என்கிற முடிவிற்கு தி.மு.க. வருகிறது. அதன்படி 1957 மார்ச்சில் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 15 இடங்களைப் பெற்றது. 151 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆளும் கட்சியாகி, பெருந்தலைவர் காமராஜர் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். இந்தத் தேர்தலில் பேரறிஞர் அண்ணாவுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர்களில் பிரதானமானவர்தான் கலைஞர் கருணாநிதி. திருச்சிக்கு அருகே உள்ள குளித்தலையில் போட்டியிட்டு 1957இல் வெற்றி கண்ட கலைஞர், அவர் இறக்கும் வரை போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே கண்டிருக்கிறார்.\n1957 முதல் 1962 வரையிலான ஆட்சிக் காலத்தில், தமிழகம் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போருக்குத் தன்னை ஆயத்தப்படுத்தியது.. 1950இல் இயற்றப்பட்ட ஆட்சிமொழி சட்ட வரைவு 1965ஆம் ஆண்டு வரைக்குமே என்றும், அதன்பிறகு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்குமாறு சட்டம் இயற்றப்படும் என்பதையெல்லாம் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அதற்கான காலம் நெருங்கியதுதான், இந்தி எதிர்ப்புப் போர் மீண்டும் உருவெடுக்க காரணம்.\n1958ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதோடு, அதன் சின்னமான உதயசூரியனும் அங்கீகாரம் பெற்றது. இந்தச் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி ரீதியாக முதல் பிளவைச் சந்தித்தது. சரியாக ஏப்ரல் 19, 1961இல் ஈ.வெ.கி.சம்பத் தி.மு.க.விலிருந்து விலகி ‘தமிழ்த் தேசியக் கட்சியை’ உருவாக்கினார். எனினும் 1962இல் நடைபெற்ற சென்னை மாநிலப் பொதுத்தேர்தலில் தி.மு.க. முன்பைவிட அதிக இடங்களைப் பெற்று, 50 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் வலுவான கட்சியாக நுழைந்தது. இத்தேர்தலில் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிரச்சாரகரான நடிகர் எஸ்.எஸ்.ஆரும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.\nஇதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைக்கூட்டத்தில் பேசிய அண்ணா; “திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள விரும்புகின்றனர். எனவே நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு ” என்று குறிப்பிட்டார். ஆனால் பிற்காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திராவிட நாட்டுக் கோரிக்கையை கைவிட வேண்டிய நிர்பந்தத்தை மத்திய அரசு அளித்தது. இதனால் திராவிட நாட்டுக் கோரிக்கையை தி.மு.க. கைவிட்டது. அதேசமயம் “திராவிட நாட்டுக் கோரிக்கையைத்தான் கைவிடுகிறோமே தவிர, அதற்கான தேவைகள் இன்னும் அப்படியேதான் உள்ளன” என்றும் கூடுதலாகக் குறிப்பிட்டார் அண்ணா.\nஇன்னொருபுறம் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மெல்ல மெல்ல முளைத்துக்கொண்டிருந்தது. 1960ஆம் ஆண்டில் சென்னை கோடம்பாக்கத்தில் இந்தித் திணிப்பிற்கு எதிரான மாநாட்டினை இரண்டாவது முறையாக தலைமையேற்று நடத்தினார் பேரறிஞர் அண்ணா. இதில் ‘தமிழகம் வரும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவது’ என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இவற்றையெல்லாம் கண்ட நேரு, 1963ஆம் ஆண்டில் வெளியான அரசுப் பணி மொழிச் சட்டத்தில் ‘1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் இந்தியுடன் > மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=18436", "date_download": "2018-10-21T13:37:42Z", "digest": "sha1:DOYRGL42IZOYQL2XACPMAFGO2WXXVNIN", "length": 7201, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "மோகன் ராஜாவையடுத்து தமி", "raw_content": "\nமோகன் ராஜாவையடுத்து தமிழ் ராக்கர்ஸுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் இயக்குனர்\nவரும் 29ம் தேதி பலூன் படம் ரிலீஸாகும் நிலையில் அப்படத்தின் இயக்குனர் சினிஷ் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇயக்குனர் மோகன் ராஜா மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த ''வேலைக்காரன்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇப்படம் வெளியாவதற்கு முன் இயக்குனர் மோகன் ராஜா வேலைக்காரன் படத்தை கொஞ்சம் தாமதமாக வெளியிட வேண்டுமென தமிழ்ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nதற்பொழுது அதேபோல் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பலூன் படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது.\nசினிஷ். ட்விட்டர் மூலம் தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளார். தனது டிவீட்டில் எப்படியும் தமிழ் ராக்கர்ஸை நிறுத்த முடியாது. தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பாத்து பண்ணுங்க. ஒரு வாரம் டைம் குடுத்தீங்கன்னா என்னோட தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tawikisource.wikiscan.org/?menu=dates&filter=main&sort=weight&date=20180113&list=pages", "date_download": "2018-10-21T11:54:50Z", "digest": "sha1:JGRMTLTSKYZRKFXLT6YMYND6TCGP5RKD", "length": 2796, "nlines": 47, "source_domain": "tawikisource.wikiscan.org", "title": "13 January 2018 - Articles - Wikiscan", "raw_content": "\n282 0 0 விநாயகர் அகவல்\n173 0 0 முதற் பக்கம்\n158 0 0 பொன்னியின் செல்வன்\n1 1 -101 101 42 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 5\n1 1 -100 100 84 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 20\n1 1 -98 98 50 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 17\n1 1 -97 97 46 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 6\n1 1 -96 96 51 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 7\n1 1 -94 94 27 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 18\n1 1 -94 94 23 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 12\n1 1 -94 94 33 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 21\n1 1 -95 95 41 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 8\n1 1 -94 94 26 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 3\n1 1 -94 94 36 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 4\n1 1 -95 95 33 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 10\n1 1 -93 93 18 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 19\n1 1 -93 93 53 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 14\n1 1 -93 93 31 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 16\n1 1 -93 93 29 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 11\n1 1 -93 93 51 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 15\n1 1 -65 65 16 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 22\n1 1 50 50 36 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 13\n3 1 2 -52 52 36 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 1\n2 1 1 -96 96 45 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 9\n2 1 1 -94 94 41 k ரங்கோன் ராதா/அத்தியாயம் 2\n85 0 0 நன்னூல் சொல்லதிகாரம் 5. உரியியல்\n56 0 0 நாச்சியார் திருமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.1620", "date_download": "2018-10-21T12:59:05Z", "digest": "sha1:SQTGHQRPA5PC4M5HVMWOGKM2PLTTEJQ2", "length": 13917, "nlines": 352, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nகுரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்\nபரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்\nநிரைக்கின்ற வானிவை நீண்டகன் றானை\nவரைத்து வலம்செயு மாறறி யேனே. (1)\nஉடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு\nபடர்வினைப் பற்றறப் பார்த்துக் கைவைத்து\nநொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாங்கிக்\nகடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே. (1)\nஇருபத மாவ திரவும் பகலும்\nஉருவது வாவ துயிரும் உடலும்\nஅருளது வாவ தறமும் தவமும்\nபொருளது வுள்நின்ற போகம தாமே. (1)\nஅருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்\nஅருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்\nஅருளின் பெருமை அறியார் செறியார்\nஅருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே. (1)\nஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்\nவள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்\nதெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே .(1)\nஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்\nபோகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்\nஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற்\nபோகின்ற பொற்பையும் போற்றகின் றேனே. (1)\nபடமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்\nநடமாடக் கோயில் நம்பற்கங் காகா\nநடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்\nபடமாடக் கோயிற் பகவற்க தாமே.(1)\nதிகைக்குரி யான்ஒரு தேவனை நாடும்\nவகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின்\nபகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும்\nஅகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. (1)\nஎட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு\nஅட்ட அடிசில் அமுதென் றெதிர் கொள்வர்\nஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்\nவிட்டுக் கிடக்கில் விருப்பில்லை தானே (1)\nவிச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு\nஉச்சிக்கு முன்னே உழவு சமைந்தது\nஅச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார்\nஇச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. (1)\nநாலாறு மாறவே நண்ணிய முத்திரைப்\nபாலான மோன மொழியில் பதிவித்து\nமேலான நந்தி திருவடி மீதுய்க்கக்\nகோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே. (1)\nவளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி\nஉளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித்\nதளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்\nஉளதுறும் யோகி உடல் விட்டால் தானே. (1)\nஅந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்\nவெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்\nநொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு\nவந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே. (1)\nஉதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி\nஉதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்\nவிதியிற் பிரமாதி கள்மிகு சத்தி\nகதியிற் கரணம் கலைவை கரியே. (1)\nபார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்\nஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்\nபார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே\nசேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/jayalalithaas-relatives-re-perform-last-rites-as-per-hindu-customs-for-her-moksha.html", "date_download": "2018-10-21T12:13:53Z", "digest": "sha1:JB33V2RRMDR5EMNIJZ6WG6ODPM2RBFAE", "length": 7107, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதாவுக்கு உறவினர்கள் மீண்டும் இறுதிச் சடங்கு - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / உறவினர்கள் / தமிழகம் / மாவட்டம் / ஜெயலலிதா / ஜெயலலிதாவுக்கு உறவினர்கள் மீண்டும் இறுதிச் சடங்கு\nஜெயலலிதாவுக்கு உறவினர்கள் மீண்டும் இறுதிச் சடங்கு\nWednesday, December 14, 2016 அதிமுக , அரசியல் , உறவினர்கள் , தமிழகம் , மாவட்டம் , ஜெயலலிதா\nதிருச்சி: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மோக்ஷம் பெற வேண்டி இறுதிச் சடங்குகளை அவரது உறவினர்கள் மீண்டும் நடத்தினர்.\nஉடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவில் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூத உடல், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அவரது தோழி சசிகலா முன்னிலையில் ஜெயலலிதாவின் சகோதரர் மகன் இறுதிச்சடங்கு செய்தார். ஜெயலலிதாவின் உடல் தகனம் செய்யப்படாமல், அடக்கம் செய்யப்பட்ட விஷயம் அப்போதே பல்வேறு தரப்பினரால் விமர்சனத்துக்குள்ளானது.\nஇந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மோக்ஷம் பெற வேண்டி இறுதிச் சடங்குகளை, ஸ்ரீரங்கம் காவேரி கரையோரத்தில் அவரது உறவினர்கள் மீண்டும் செய்தனர். மூத்த பூசாரி ரங்கநாத் ஐயங்கார், பொம்மை ஒன்றை ஜெயலலிதா போல பாவித்து தகனம் செய்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார். இந்த சடங்குகளுக்கு ஜெயலலிதாவின் உறவினர் வரதராஜு தலைமையேற்றார். அப்போது, ஜெயலலிதாவின் உடல் தகனம் செய்யப்படாமல் அடக்கம் செய்யப்பட்டது ஏன் எனவும், சென்னையில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளின் போது எங்களை ஏன் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஇந்த இறுதிச் சடங்கு நிகழ்சிகளில் கலந்து கொண்ட, கர்நாடக மாநிலம் மைசூரு உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் ஜெயலலிதாவின் உறவினர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE-3/", "date_download": "2018-10-21T12:40:05Z", "digest": "sha1:3GSD6WNM254DXKXAZ4LCJZ3IDKXSUNAP", "length": 7848, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் : இந்தியா டுடே விருது வழங்கி கவுரவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் ஜெயலலிதாவின் முன்னோடித்...\nமுதல்வர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் : இந்தியா டுடே விருது வழங்கி கவுரவிப்பு\nசென்னை – முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து சாதனைபடைத்துள்ளதற்காக இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்துள்ளது.\n“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற உயரிய நோக்கத்துடன், முதலமைச்சர் ஜெயலலிதா, கல்வி, வேளாண், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு முன்னோடியான எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.\nமுதலமைச்சரின் இத்தயை சீர்மிகு திட்டங்களால், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலம் எது என்பதை கண்டறிவதற்காக இந்தியா டுடே சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வேளாண், கல்வி, சட்டம்-ஒழுங்கு, இ-கவர்னன்ஸ், சுகாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 10 துறைகளில், நாடு முழுவதும் கள ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.\nஇதற்காக, இந்தியா டுடே, விருது வழங்கி கவுரவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான விருதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் இருந்து தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத் பெற்றுக்கொண்டார். நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் கேரளா இரண்டாவது இடத்தையும், ஆந்திர மாநிலம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tknsiddha.com/medicine/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-sugamanjari-a-tamil-health-magazine/", "date_download": "2018-10-21T12:08:49Z", "digest": "sha1:MIIZNVBVTVC4NZJY2LSZXQYUBIN2TZL4", "length": 7675, "nlines": 199, "source_domain": "www.tknsiddha.com", "title": "சுகமஞ்சரி – SugaManjari | A Tamil Health Magazine | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nS.No Book Name Preview Direct Download 1.0 வைத்திய சந்திரிகா 1943 டிசம்பர் 2.0 வைத்திய சந்திரிகா 1943 ஆகஸ்ட் 3.0 வைத்திய சந்திரிகா 1943 ஜூலை 4.0 […]\nPrevious post சித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\nDeepavali Legiyam – தீபாவளி லேகியம்\nSakkarai noi – சர்க்கரை நோய்\nHair loss – முடி கொட்டுதல்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:04:20Z", "digest": "sha1:GVK6VE2VGCXEMT23DCWIHVQVYBGUOVEV", "length": 20085, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாகுகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93\n92. பொற்புடம் கேசினி சிறிய கிண்ணத்தை எடுத்து தமயந்தியின் முன்னால் வைத்து “அடுமனையிலிருந்து எடுத்துவந்தேன், அரசி. இது பாகுகரால் சமைக்கப்பட்ட ஊனுணவு” என்றாள். தமயந்தி அதை எடுத்தபோதே முகம் மலர்ந்து “கனிச்சாறிட்டு சமைக்கப்பட்டது. இது நிஷத அரசரின் கைமணமேதான்” என்றாள். கேசினி “அவர் சொன்ன மறுமொழிகளை சொல்கிறேன்” என்றாள். மரக்கரண்டியால் அவ்வூனுணவை அள்ளி உண்ணப்போனபின் தாழ்த்திய தமயந்தி “சொல்” என்றாள். அவள் சொன்னதும் ஒருகணம் உளம் விம்மி விழிநீர் துளித்து முகம் தாழ்த்தினாள். பின்னர் எழுந்துகொண்டு “இதை …\nTags: இந்திரசேனன், இந்திரசேனை, குண்டினபுரி, கேசினி, தமயந்தி, நளன், பாகுகன், பீமகர், பீமபலன், பீமபாகு, ரிதுபர்ணன், வார்ஷ்ணேயன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92\n91.எஞ்சும் நஞ்சு தமயந்தி விழித்துக்கொண்டபோது தன்னருகே வலுவான இருப்புணர்வை அடைந்தாள். அறைக்குள் நோக்கியபோது சாளரம் வழியாக வந்த மெல்லிய வான்வெளிச்சமும் அது உருவாக்கிய நிழல்களும் மட்டுமே தெரிந்தன. மீண்டும் விழிமூடிக்கொண்டு படுத்தாள். மெல்லிய அசைவொலி கேட்டது. வழிதலின் ஒலி. நெளிதலின் ஒலி. தன்னருகே அவள் அவனை கண்டாள். அவன் இடைக்குக் கீழே நாகமென நெளிந்து அறைச்சுவர்களை ஒட்டி வளைந்து நுனி அசைந்துகொண்டிருந்தது. ஊன்றிய கரியபெருந்தோள்கள் அவள் கண்முன் தெரிந்தன. அவன் விழிகளின் இமையா ஒளியை அவள் மிக …\nTags: உத்ஃபுதர், உபபாகுகன், உபஸ்தூனன், கேசினி, சுநாகர், சௌகந்திகர், தமயந்தி, பாகுகன், ஸ்தூனன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\n90. அலைசூடிய மணி சுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பரப்பப்பட்டிருந்தன. சிலர் முருக்குமரத் தலையணைகளையும் கையோடு எடுத்துக்கொண்டு செல்வதை கண்டாள். சிம்ஹி அவளிடம் “அவர்கள் கதை கேட்கையில் துயில்வார்கள். பலமுறை கேட்ட கதைகள் என்பதனால் துயிலுக்குள்ளும் விறலி சொல்லிக்கொண்டிருப்பாள்” என்றாள். சிம்ஹியும் கோகிலமும் அவளை அறைநோக்கி இட்டுச்சென்றனர். பிற பெண்கள் கதை கேட்கச் சென்றனர். …\nTags: கோகிலம், சம்பவன், சிம்ஹி, சுபாஷிணி, ஜீவலன், தமயந்தி, பர்ணாதர், பாகுகன், பீமகர், பீமபலன், பீமபாகு, ரிதுபர்ணன், வார்ஷ்ணேயன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\n79. நச்சின் எல்லை பாகுகன் பெரும்பாலான பொழுதுகளில் ரிதுபர்ணனுடனேயே இருந்தான். அவன் தனியறைக்குள் பீடத்திற்குக் கீழே வளைந்த கால்களை நீட்டியபடி அமர்ந்து பெரிய பற்கள் ஒளிவிட உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பான். அறைக்குள்ளேயே உடல் ததும்ப முட்டிமோதுவான். எண்ணமெழுந்ததும் பாய்ந்தெழுந்து சாளரம் வழியாக வெளியேறி மரங்களினூடாகவே குதிரைக்கொட்டில் நோக்கிச் செல்வான். அவனுடன் நகையாடிக்கொண்டிருக்கும் ரிதுபர்ணன் “ஏய், நில்… எங்கே செல்கிறாய்” என்று கூவியபடி எடைமிக்க காலடிகள் ஓசையிட இடைநாழிகள் வழியாக ஓடுவான். விந்தையும் ஒவ்வாமையுமாக அதை நோக்கி விழிகூர்ந்து …\nTags: ஆபர், கலி, குங்கன், தமயந்தி, துருமன், நளன், பாகுகன், பிரதீபர், முகுந்தர், ரிதுபர்ணன், வார்ஷ்ணேயன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79\n78. காட்டுக்குதிரை ரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான் அவை. ஒரு கட்டத்தில் அதில் என்ன இயலும் என்ன இயலாதென்பது தெளிவானதுமே அவன் விலகிக்கொண்டான். ஆனால் அவையினர் அதன் பின்னரே பேசத்தொடங்கினார்கள். விதர்ப்பத்தில் குண்டினபுரியை கைப்பற்றிய ஃபீலர்களின் அரசனான பீமத்துவஜன் தந்தை பீமகரை சிறை வைத்திருந்தான். முறைப்படி முடிசூடிய பைகர் குலத்து …\nTags: ஃபீலர், கோசலம், ஜீவலன், பாகுகன், பிரதீபர், பீமகர், பீமத்துவஜன், பீமபலன், புஷ்கரன், ரிதுபர்ணன், ருத்ரன், வார்ஷ்ணேயன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 78\n77. எழுபுரவி கோசலத்தின் தலைநகர் அயோத்தியின் அத்தனை மாளிகைகளும் இருநூறாண்டு தொன்மையானவை. தெருக்கள் ஐநூறாண்டு தொன்மை கொண்டவை. நினைப்பெட்டா தொல்காலத்தில் சரயுவுக்குச் செல்லும் மழையோடைகளையே பாதையென்றாக்கி உருவானவை. ஆகவே மழைக்காலத்தில் தெருக்களில் நீர் சுழித்து கொப்பளித்தோடும். வெயிற்காலத்தில் செம்புழுதி பறக்கும். எடைமிக்க மரங்களை ஆழமாக நட்டு எழுப்பப்பட்ட வீடுகள் இடுங்கலான இடைநாழிகளும் இருள் பரவிய சிறிய அறைகளும் ஐவருக்கு மேல் அமரமுடியாத திண்ணைகளும் கொண்டவை. நகர்ச்சதுக்கத்தில் ஆயிரம்பேர் நிற்கமுடியாது. நகரை சுற்றிச்சென்ற கோட்டை அடித்தளம் கல்லாலும் மேலே …\nTags: ஜீவலன், துருமன், பாகுகன், ரிதுபர்ணன், ருத்ரன், ஸ்வேதை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77\n76. கைகளானவன் காட்டின் கைகள் நீண்டு ஒவ்வொன்றாக அவனிடமிருந்து கழற்றி எடுத்துக்கொண்டிருந்தன. ஆடைகளை முதலில். சென்றகால நினைவுகளை பின்னர். சூழுணர்வை, செல்திசையை. இறுதியாக தன்னுணர்வை. எத்தனை நாட்களாயின என அவன் உணரவில்லை. பசியும் துயிலும் இயல்பாக வந்துசென்றன. பசித்தபோது உணவு விழிகளுக்குத் தெரிந்தது. துயிலெழுந்தபோது நிரப்பை கண்டடைந்தான். துயின்றெழுந்ததுமே கால்கள் நடக்கத் தொடங்கின. வன்னிமரத்தடியில் துயில்கையில் அவன் கனவில் ஒரு நாகக்குழவியை கண்டான். மிகச் சிறிது, மாந்தளிர் நிறத்தில் மண்ணகழ்ந்தெடுத்த தளிர்வேர்போல வளைந்து கிடந்தது. அவன் குனிந்து …\nTags: அர்ச்சர், நளன், பாகுகன்\nசத்தியத்தின் குமாரன் - ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் - நூல் வெளியீட்டு விழா)\nஆதவ் சகோதரிகள் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25\nவிரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jan-23/lifestyle/137712-true-stories-of-working-women--dance-master-rekha.html", "date_download": "2018-10-21T12:16:20Z", "digest": "sha1:MFQJOWD73VIAVHHWVSGSERXGCDBOUCNJ", "length": 20233, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "டான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்! | True stories of working women - Dance Master Rekha - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\n`ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\n20 ஆயிரம் பெண்களைப் படிக்க வைத்த தொழிலதிபர்\nரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி\nமேரி கோல்வின் - சிரியாவிலிருந்து\n``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’\nடார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்\nசு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து\nதீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு\nஅருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி\nஅவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்\nடான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்\nஅந்தக் குரலில் அப்படி ஒரு மயக்கம்\nஹேக்கிங் - டிஜிட்டல் பூதத்தை அடக்குவது எப்படி\nஆரோக்கியம் காக்க... அறுசுவையும் அதிகரிக்க\nஇது மகள்களுக்கான போட்டி - காத்திருக்கின்றன சர்ப்ரைஸ் பரிசுகள்\nடான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்\nஉழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்ஆர்.வைதேகி - படங்கள் : க.பாலாஜி\nசினிமா... வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆடம்பரமும் பகட்டும் நிறைந்த மாய உலகம். உள்ளே இருப்பவர்களுக்கோ அது மெய்நிகர் உலகம்.\nஇல்லாத சந்தோஷங்களை இருப்பதாக நினைத்துக்கொண்டும், இருக்கும் பிரச்னைகளை இல்லாதவையாகக் கற்பனை செய்துகொண்டும் அந்த மெய்நிகர் உலகில் தாக்குப்பிடிப்பது மாபெரும் சவால். ஆண்களே அதிகம் ஆட்சி செய்கிற திரைத் துறையில் பெண்களுக்கான இடமும் வெற்றியும் அத்தனை சுலபத்தில் அகப்படுவதில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு அப்படியொரு வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் ரேகா. தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் பிஸியான டான்ஸ் மாஸ்டர்.\n‘குட்டி’, ‘கதகளி’, ‘வெளுத்துக்கட்டு’, ‘வால்மீகி’ எனத் தமிழிலும், ‘ரோமியோ’, ‘கங்காரு’, ‘பருந்து’, ‘சைக்கிள்’, ‘சைனா டவுன்’ என மலையாளத்திலும் பல படங்களுக்கு கொரியோகிராபராகப் பணிபுரிந்தவர் ரேகா. இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கும் படத்திலும் இவரே கொரியோகிராபர்.\nஅவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=16732", "date_download": "2018-10-21T12:54:05Z", "digest": "sha1:4Q7522F6ZYSEYUCTHXQ5OYYIH5B46DEC", "length": 7261, "nlines": 38, "source_domain": "battinaatham.net", "title": "மட்டக்களப்பு காணி அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள்! Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பு காணி அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள்\nமட்டக்களப்பு மாவட்டச்செயலக காணிப்பிரிவு குகதா ஈஸ்வரன் உட்பட்ட அதிகாரிகள் நேற்று கொழும்பு இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nகடந்த சில வருடங்களில் முன்னாள் அரசாங்க அதிபரின் காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க காணிகள் உட்பட தமிழ் மக்களின் காணிகள் முறையற்ற விதத்தில் விற்பனை மற்றும் கைமாறல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன், முடிக்குரிய பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளின் வரலாற்று தாள்கள் மாற்றும் வரைபடங்கள் என்பன போலியான முறையில் மாற்றம் செய்து அழிக்கப்பட்டு பல கோடிருபாய்கள் இலஞ்சமாக பெறப்பட்டுள்ள பல ஆதாரங்கள் இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவை தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅத்துடன் முன்னாள் அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், அதிகார துஸ்பிரயோகம் என்பனவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nவெள்ள நிவாரண மோசடி, அரசாங்க வாகனத்தினை முறையற்ற விதத்தில் பாவித்து செய்த மோசடி, சல்லித்தீவு சுற்றுலா மையம் அமைத்ததில் இடம்பெற்ற மோசடி, மீள்குடியேற்ற அமைச்சின் வாழ்வாதார கறவைப்பசு விநியோகத்தில் இடம் பெற்ற மோச, தயட்ட கிருள வேலைத்திட்டத்தில் மோசடியாக மேலதிக கொடுப்பனவு பெற்ற, ஒப்பந்த வேலைகளை வழங்கும் போது அரசாங்க கொள்கைகளை மீறி ஒரு சில ஒப்பந்த கார்களை வைத்து மேற்கொண்ட மோசடிகளை எதிர்காலத்தில் விசாரணைக்கும் உட்படுத்த உள்ளதாகவும் எமது விஷேடசெய்தியாளர் தெரிவித்தார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/iruttu-araiyil-murattu-kuththu-azhuku-jatti-amudhavalli-lyric-video/", "date_download": "2018-10-21T13:27:34Z", "digest": "sha1:WSGXEWGJJVM4INFIFENESB4N3O5IYKFQ", "length": 4675, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Iruttu Araiyil Murattu Kuththu - Azhuku Jatti Amudhavalli Lyric Video - Cinema Parvai", "raw_content": "\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nAzhukku Jatti Amudhavalli Lyric Video Gautham Karthik IAMK Irattu Araiyil Murattu Kuthu Santhosh P Jayakumar அழுக்கு ஜட்டி அமுதவள்ளி பாடல் வரிகள் இருட்டு அறையில் முரட்டு குத்து கவுதம் கார்த்திக் கெளதம் கார்த்திக் சந்தோஷ் பி ஜெயக்குமார்\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\n தமிழக அரசு அறிவிப்பு . “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஎழுமின் – விமர்சனம் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T12:37:12Z", "digest": "sha1:DAWOJQC2AKPZTFRY5BYMIQM7FSHOUE2X", "length": 16878, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "பார்சிலோனா தாக்குதல் | CTR24 பார்சிலோனா தாக்குதல் – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nபெயினில் கடந்த வாரம் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பார்சிலோனாவின் லாஸ் ராம்பிளாஸ் பகுதியில், மக்கள் கூட்டத்தின் மீது வேன் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவத்துக்கு முதல் நாள் பார்சிலோனா நகருக்கு 200 கி.மீ. தொலைவில் உள்ள அல்கானார் நகரத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். பார்சிலோனா வுக்குத் தெற்கிலேயே உள்ள கேம்பிரில்ஸ் என்ற சுற்றுலாத் தலத்திலும் வாகனம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.\n2004-ல் மாட்ரிட் நகரில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு களுக்குப் பிறகு பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இது. இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. மக்கள் கூட்டம் மீது வாகனங்களைச் செலுத்தித் தாக்குதல் நடத்துவது பயங்கரவாதிகளின் புதிய உத்தியாக மாறியிருக்கிறது. ஐரோப்பிய நகரங்களில் நடைபெறும் சம்பவங்கள் இதையே உணர்த்துகின்றன.\nபார்சிலோனா தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பு நேரடியாகப் பங்கேற்கவில்லை. எனினும், தங்கள் நாடுகளிலிருந்து அந்த அமைப்பில் சேர்கிறவர்களை அடையாளம் கண்டு தடுக்க வேண்டிய மிகப் பெரிய சவாலை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டிருக்கின்றன. இராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சுருங்கி, அங்கிருந்து அவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டதால் அங்கிருந்தவர்கள் தத்தமது சொந்த நாடு களுக்குத் திரும்பி, இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nஐரோப்பிய நாடுகளில் வாகன மோதல் தாக்குதல்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. உளவு அமைப்புகளும், பாதுகாப்புப் படைகளும் இந்தப் புதிய வகை தாக்குதலை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் திகைக் கின்றன. தனிப்பட்ட நபர்கள், வாகனங்களைப் பயன்படுத்தித் தாக்குவதால் முன்கூட்டியே கண்டுபிடிப்பது இயலாது. தாக்குதல்கள் தொடர்பாக துப்புத் துலக்குவதில் ஸ்பெயினின் உளவுப் பிரிவு பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளைவிட நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்தத் தாக்குதலை முன்கூட்டியே தடுக்க முடியவில்லை.\n2015 நவம்பரில் பாரிஸ் நகரில் ஐ.எஸ். நடத்திய தாக்குதல்களில் 130 பேர் இறந்தனர். பிரான்ஸின் உளவுப் பிரிவின் தோல்வி அதில் எதிரொலித்தது. 2008 ஸ்பெயின் உளவுப் பிரிவு பல பெரிய தாக்குதல் முயற்சிகளை முன்கூட்டியே அறிந்து தடுத்துநிறுத்திவிட்டது. 2016-ல் 10 தனிப்பட்ட சதிச் செயல்களையும் தடுத்தது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பல கூடுதல் பிரிவுகள் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்டன. பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களையும், வியூகங்களையும் மாற்றிக்கொண்டே வரும் சூழலில், அதை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் எல்லா வகையிலும் தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்தத் தாக்குதல் சம்பவங்கள் உணர்த்தியிருக்கின்றன\nPrevious Postதண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா Next Postவடகொரியாவுக்கு எதிராக ராணுவ பயிற்சியில் அமெரிக்கா, தென் கொரியா\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/11/blog-post_933.html", "date_download": "2018-10-21T12:11:57Z", "digest": "sha1:6ZVDXSSMS4FWTYHZCB6FC5TTP4CI4GYP", "length": 3996, "nlines": 44, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிரதமர் வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை", "raw_content": "\nபிரதமர் வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை\nகடந்த அரசாங்கம் இரகசிய கடன் பெற்றுக்கொண்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதமொன்றை ஒப்படைத்து கூட்டு எதிர்க்கட்சியினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணிலின் இந்தக் கருத்தானது கடன் வழங்கும் சர்வதேச நிறுவனங்களையும், நாடாளுமன்றையும் பிழையாக வழிநடத்தும் முயற்சியாக கருதப்பட வேண்டும்.\nஎனவே இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அரச நிதி தொடர்பான முழு பொறுப்பும் நாடாளுமன்றைச் சாரும்.\nஎந்வொரு அரசாங்கமும் பெற்றுக் கொள்ளும் கடன் பற்றிய முழு விபரங்களும் நாடாளுமன்றிற்கு தெரிந்திருக்க வேண்டும்.\nகடந்த அரசாங்கம் இரகசிய கடன் பெற்றுக் கொண்டமை குறித்து மத்திய வங்கி ஆண்டறிக்கையிலோ அல்லது நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கைகளிலோ குறிப்பிடப்படவில்லை.\nபிரதமர் வெளியிட்டுள்ள இந்த பொய்யான கருத்தினால் தேசிய பொருளாதாரத்திற்கு பாதக நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:55:56Z", "digest": "sha1:4L5S2G7N63KW7V6JP443C7XDPHVN3GIC", "length": 7053, "nlines": 56, "source_domain": "www.inayam.com", "title": "ஆந்திரா-ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்கும் | INAYAM", "raw_content": "\nஆந்திரா-ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்கும்\nதமிழகத்தில் இந்த இரு புயல் காரணமாக பாதிப்பு இருக்காது. தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்.\nஇவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-\nசின்னக்கல்லார் 7 செ.மீ., வால்பாறை, மேட்டுப்பாளையம் தலா 4 செ.மீ., கூடலூர் பஜார், உடுமலைப்பேட்டை, பெரியாறு தலா 2 செ.மீ., பெரியகுளம், வால்பாறை, மேட்டுப்பட்டி, போடிநாயக்கனூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.\nதித்லி புயல் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமநாதபுரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nஒடிசாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கை\nதித்லி புயல் இன்று ஒடிசாவில் கரையைக் கடப்பதையொட்டி, அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கள நிலவரத்தை நேற்று ஆய்வு செய்தார். கடலோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கிற மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு கஞ்சம், பூரி, குர்தா, கேந்திரபாரா, ஜெக்த்சிங்பூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.\nஅதைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கிவிட்டது.\nஇதை அரசு தலைமைச்செயலாளர் ஏ.பி. பதி உறுதி செய்தார்.\nமேலும், “புயலையொட்டி, தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ஒடிசா பேரிடர் அதிரடி படையினரும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ஏற்கனவே அமர்த்தப்பட்டுள்ளனர். ராணுவத்தின் உதவியை இதுவரை நாங்கள் நாடவில்லை. தேவைப்பட்டால் நாடுவோம்” என அவர் குறிப்பிட்டார்.\nஇதே போன்று ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; பலத்த மழை பெய்யும்; சேதங்களும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஸ்ரீகாகுளத்திலும், விசாகப்பட்டினத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.\nபேரிடர் மீட்பு பணியில் செயல்படுபவர்களுக்கு நேதாஜி விருது - மோடி அறிவிப்பு\nதிமுக பொதுச்செயலாளர் மருத்துவமனையில் அனுமதி\nமு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி\nஇமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nபிரதமர் மோடி, ரனில் விக்ரமசிங் பேச்சுவார்த்தை\nகாவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tknsiddha.com/medicine/agathiyar-siddhar-books/", "date_download": "2018-10-21T13:18:56Z", "digest": "sha1:7XXDFCSKE2ZVNS52JBYL5FKLSWLRWNT2", "length": 10396, "nlines": 259, "source_domain": "www.tknsiddha.com", "title": "Agathiyar Siddhar Books | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசெந்தூரம் முந்நூறு -Senthooram -300\nஅகஸ்தியர் வைத்திய ரத்தினசுருக்கம் Agathiyar vaithiya rathinasurukkam\nஅகத்தியர் ரண நூல் Agathiyar rana nool\nஅகத்தியர் தைல முறைகள் Agathiyar thaila muraigal\nAGATHIYAR VAAKIYAM 50 அகத்தியர் வாக்கியம்\nAGATHIYAR NUL THIRATU அகத்தியர் நூல் திரட்டு\nAgathiyar samudrika lakshanam அகஸ்தியர் ஸ்திரீ புருஷ சமுதிரிகா லக்ஷண சாஸ்திரம்\nAgathiyar rana vaithiyam அகஸ்தியர் ரண வைத்தியம்\nakathiyarin siththukkal அகத்தியரின் சித்துக்கள்\nAgathiyar aarudam அகத்தியர் ஆரூடம்\nS.No Book Name Preview Direct Download 1.0 வைத்திய சந்திரிகா 1943 டிசம்பர் 2.0 வைத்திய சந்திரிகா 1943 ஆகஸ்ட் 3.0 வைத்திய சந்திரிகா 1943 ஜூலை 4.0 […]\nPrevious post Maha sudarsana Maathirai -தொற்றுநோய்களை விரட்டும் மகா சுதர்சன மாத்திரை.\nDeepavali Legiyam – தீபாவளி லேகியம்\nSakkarai noi – சர்க்கரை நோய்\nHair loss – முடி கொட்டுதல்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://www.visai.in/2018/03/12/why-we-oppose-modi-1/", "date_download": "2018-10-21T13:39:30Z", "digest": "sha1:4MRLERSUNNS5K6X63O252IKIOEXYJZZW", "length": 35158, "nlines": 139, "source_domain": "www.visai.in", "title": "நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்? – 1 | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்\nPosted by: நற்றமிழன் in அரசியல், இந்தியா, சிறப்புக் கட்டுரைகள் March 12, 2018\t2 Comments\n2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரதிய சனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருந்த திரு. நரேந்திர மோடி அவர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைத்தே நாடு முழுவதும் பரப்புரை செய்தார்.\nகுசராத்தில் எப்படி வளர்ச்சியை நான் கொண்டு வந்தேனோ, அதே போலவே இந்தியாவிற்கும் நான் வளர்ச்சியைக் கொண்டு வருவேன். அதனை முன்வைத்து மோடி வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் புருஷ்) அவரது கட்சியினராலும், அன்று ஊடகங்களாலும் அழைக்கப்பட்டார்.\nநான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு ” நல்ல காலம் வந்துவிட்டது ” (அச்சே தீன் ஆகயா) என்றும் கூறினார் மோடி. மே 2014-ல் மோடி பதவியேற்று சரியாக 3 ஆண்டுகள் 10 மாதங்கள் கடந்துவிட்டன. மோடி வாக்குறுதி அளித்த வளர்ச்சியும், நல்ல காலமும் பெரும்பான்மை இந்தியர்களுக்கு வந்து விட்டதா, மோடியின் ஆட்சியில் இந்தியா உலக நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது எந்த இடத்தில் உள்ளது என்பதை உலக அளவில் வெளியாகும் மூன்று ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் பார்ப்போம்.\nஓர் நாடு நீண்ட காலமாக தொடர்ச்சியாக வளர்வதற்கு அடிப்படைத் தேவை மனிதவள மேம்பாடு. உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) ஒவ்வொரு ஆண்டும் திறன், வளர்ச்சி, வேலை, நுண்ணறிவு ஆகிய நான்கு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றது. 2013ஆம் ஆண்டு ஆய்வில் பங்கேற்ற 122 நாடுகளின் பட்டியலில் இந்தியா 78ஆவது இடத்தில் இருந்தது. சீனா 43ஆவது இடத்தில் இருந்தது (1). 2017 ஆம் ஆண்டு ஆய்வில் பங்கேற்ற 130 நாடுகளின் பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தில் இருக்கின்றது. சீனா 34ஆவது இடத்தில் உள்ளது (2)(3). நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இந்தியா பின் தங்கி உள்ளது, அதே நேரம் சீனா முன்னேறி உள்ளது.\nமோடி அரசு கல்வி திறனை மேம்படுத்துவதற்கோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கோ முதலீடு செய்யவில்லை, நேர்மாறாக மோடி பதவியேற்ற பின்னர் கல்வி நிலையங்கள் முழுக்க காவிமயமாகி, மாற்று கருத்து கொண்டவர்கள் ஒடுக்கப்பட்டனர். ஒரு கருத்து செழுமை பெற வேண்டுமென்றால் மாற்று கருத்துகளுடன் ஓர் விவாதம் நடைபெற வேண்டும். ஆனால் மோடி அரசு மாற்று கருத்துகளே கூடாது என்றே செயல்பட்டு வருகின்றது.\nமாற்று கருத்துகளை முன் வைப்பவர்கள் “இந்தியாவிற்கே எதிரானவர்கள்” (Anti Indian) என இந்த அரசும், அரசின் ஆதரவாளர்களும் முத்திரை குத்துகின்றனர். இதன் உச்சமாக முற்போக்கு கருத்து கொண்ட கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி இலங்கேஷ், இந்துந்துவ அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nகாங்கிரசு அரசின் ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் உருவாகவில்லை, நான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 1 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்ன மோடி ஆட்சியின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒர் ஆண்டில் கூட 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்பு கூட உருவாகவில்லை. ஒவ்வொரு ஆண்டும் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் விகிதம் குறைந்தே வந்துள்ளது(4,5,6). இது மேலும் குறையும் என்றே ஐ.நா, பன்னாட்டு தொழிலாளர் ஆணையத்தின் அறிக்கைகள் சுட்டுகின்றன(6). மோடியின் “மேக் இன் இந்தியா” (Make In India) போன்ற திட்டங்கள் எதுவும் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்காமல் தோல்வியடைந்துள்ளன.\nஇன்றைக்கும் இந்தியாவில் அதிகமான நபர்களுக்கு வேலை அளிக்கும் விவசாயத்திற்காக அரசு ஒதுக்கும் தொகை ஒரே அளவிலேயே உள்ளது. அதிக தொகை ஒதுக்கினால் தான் புதிய வேலைவாய்ப்புகளை விவசாயத்துறை உருவாக்க முடியும், இதை செய்யாமல் நிதிநிலை அறிக்கைக்கு(Budget) மட்டும் இது “விவசாயிகளுக்கான அறிக்கை” என சொல்வது எந்த வகையிலும் உதவாது. விவசாயத்திற்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பை கொடுக்கும் உற்பத்தி துறை சார் திட்டங்களைத் தீட்டாமல் காங்கிரசு கட்சி செய்த சேவைத் துறை சார்ந்தே மோடி அரசு செயல்பட்டு வருவதும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணமாகும்.\nமேலும் கட்டுமானத் துறை, சிறு, குறு தொழிலகங்கள் உருவாக்கிய வேலைவாய்ப்பை மோடி அரசு 2016 நவம்பர் 8 அன்று 500,1000 ரூபாயை செல்லா காசாக்கியதன் (Demonetization) மூலம் சீர்குலைத்துவிட்டது. புதிய வேலைவாய்ப்புகளை இந்த சிறு, குறு தொழிலகங்களும், கட்டுமானத்துறையுமே குறிப்பிட்ட அளவில் உருவாக்கின, இந்த விகிதம் “செல்லாக்காசு” நிகழ்வின் பின்னர் குறைந்துவிட்டது (17,18,19,20). இந்த நிலையில் GST வரி விதிப்பு சிறு, குறு தொழிலகங்களை மேலும் பாதித்தது. மோடி அரசின் செயல்பாடுகள் சிறு, குறு தொழிலகங்களை குறைத்து எல்லாவற்றையும் பெரு தொழிலகங்களின் கீழ் கொண்டு வருகின்றது. பெரு தொழிலகங்களோ புதிய வேலை வாய்ப்பை உற்பத்தியை குறைத்து கொண்டே செல்கின்றன.\nமனிதவள மேம்பாட்டிற்கு மிக முக்கியமான உடல் நலம் தொடர்பான பட்டினியில்லா நாடுகள் அறிக்கையை எடுத்து கொண்டால் 2014ல் ஆய்வில் பங்கேற்ற 120 நாடுகளில் இந்தியா 99ஆவது இடத்தில் இருந்தது. 2017ல் ஆய்வில் பங்கேற்ற 119 நாடுகளில் இந்தியா 100ஆவது இடத்தில் இருக்கின்றது(7). இது வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை, ஏன் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய விலை கடைகள்(Ration shop) மூலம் கிடைத்து வந்த உணவுப் பொருட்கள் இப்பொழுது ஆதார் அட்டை இணைப்பின் மூலம் கிடைக்க முடியாத நிலையில் இருக்கின்றன. சார்க்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டையை இணைக்காததால் உணவு பொருட்கள் மறுக்கப்பட்டதினால் 11 வயது குழந்தை இறந்துள்ளது (கொல்லப்பட்டுள்ளது). ஆதார் அட்டையை இணைத்தாலும் உணவு பொருட்கள் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல தடுக்கப்படலாம்.\nஉலக வங்கியுடன் மோடி தலைமையிலான இந்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தின் படிபொது வினியோக திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தும் காலம் இன்னும் வெகுதொலைவில் இல்லை. மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக பண பரிமாற்றம் செய்து, மக்கள் சந்தை விலையில் உணவு பொருட்களை வாங்க வேண்டும் என்கிறது அரசு. சந்தையில் விற்கும் விலைக்கு அரசு இன்று கொடுக்கும் மானியத்தை வைத்து வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களால் உணவு பொருட்களை வாங்க முடியாது என்பதே எதார்த்தம்.\nஇன்று ஒரு லிட்டர் பாலின் விலை 40 ரூபாய். ஆனால் மத்திய அரசு கிராமத்தில் 32 ரூபாயும், நகரத்தில் 47 ரூபாயும் செலவு செய்ய முடியாதவர்கள் தான் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்கிறது(8). அதாவது ஒரு லிட்டர் பால் வாங்குபவர்கள் அரசைப் பொருத்தவரை ஏழைகளல்ல. சார்க்கண்ட் மாநிலத்தில் நேரடி பணபரிமாற்றம் சில இடங்களில் சோதனை முறையில் கடந்த(2017) அக்டோபர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இன்று நேரடிப் பண பரிமாற்றம் வேண்டாம், பொது வினியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய விலை கடைகளே (Ration shop) வேண்டும் என மக்கள் போராடத் தொடங்கி விட்டார்கள் (9, 10). இந்த நிலையில் ஏழை மக்களுக்கு எட்டும் விலையில் உள்ள புரத உணவான “மாட்டிறைச்சியை” மோடி தலைமையிலான அரசு தடை செய்தது. இனி இந்தியாவில் பட்டினி சாவுகள் அதிகரிக்கும் என்பதையே அரசின் செயல்பாடுகள் நமக்குக் காட்டுகின்றன.\nஅதே நேரம், சீனா 2007ல் 47ஆவது இடத்தில் இருந்து 2017-ல் 29ஆவது இடத்திற்கு முன்னேறி தன் நாட்டில் பட்டினியைக் குறைத்துள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை தொடர்ந்து அதிகரித்தது, தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தியது போன்ற காரணங்களால் சீனா இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. (11)\nபெரும் பணக்காரர்களை உற்பத்தி செய்வதில் முன்னேற்றம்\nமனிதவள மேம்பாடு, பட்டினி போன்றவற்றில் பின்தங்கிவரும் மோடி அரசு ஒன்றில் மட்டும் தொடர்ந்து இந்தியாவை முன்னேற்றிக் கொண்டே வருகின்றது. ஆம், பெரும் பணக்காரர்களை உருவாக்குவதில் மோடி அரசு முழு வேகத்தில் செயல்பட்டு வருகின்றது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் (FORBES) ஆய்வறிக்கையின் படி 2014ல் 56 பெரும் பணக்காரர்கள் ( பில்லினியர்கள் , ஒரு பில்லியன் டாலர் = ஆறாயிரம் கோடி ரூபாய்) இருந்தனர்.\n2017ல் 101 ஆக இருந்த பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 2018ல் 18 பேர் அதிகரித்து 119 ஆக உள்ளது. அதாவது 100% வளர்ச்சிக்கும் மேல். மோடி ஆட்சியின் திட்டங்களால் இன்று பெரும் பணக்காரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது (12, 13). 132 கோடி மக்களின் வாழ்வாதராத்தை முன்னேற்றுவேன் என வாக்குறுதியினால் ஆட்சியைப் பிடித்த மோடி தலைமையிலான மத்திய‌ அரசு பெரும் பணக்காரர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி உள்ளது. சீனா 2014-ல் இருந்த அதே இரண்டாம் இடத்திலேயே இன்றும் உள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும் பொழுது சீனா பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்றி உள்ளது.\n2017 – ல் 1 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துமதிப்புடன் 33 – வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து 73 % அதிகரித்து 2 இலட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 19 இடத்திற்கு முன்னேறியுள்ளார் முகேஷ் அம்பானி. (12). மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2013 செப்டம்பரில் 1230 கோடி ரூபாயாக இருந்தது இந்த நான்கு ஆண்டுகளில் 510% வளர்ச்சி அடைந்து 2018ல் 63,000 கோடி ரூபாயாக உள்ளது(12, 14).\nமோடியின் ஆசிகளைப் பெற்ற சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் சொத்து 2014ல் 1200 கோடி ரூபாயாக இருந்தது, 2018ல் 350% வளர்ந்து 42,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது (15, 16). மோடியின் பணமதிப்பு நீக்கத்திற்கும், டிஜிட்டல் இந்தியாவிற்கும் நன்றி தெரிவித்த பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் இந்த முறை இளம் இந்திய பெரும் பணக்காரராக ஃபோர்ப்ஸ் பட்டியலில் உள்ளே நுழைந்துள்ளார். (12)\nநாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி வாக்குறுதிகளாக அளித்த நல்ல காலமும், வளர்ச்சியும் இந்திய மக்கள் தொகையில் 0.00001% உள்ள பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. அதே நேரம் 99.99% உள்ள பெரும்பான்மையான இந்திய மக்களின் நிலை வீழ்ந்து கொண்டே இருக்கின்றது என்பதைத் தான் மனித வள மேலாண்மை, பட்டினியில்லா நாடுகள் தொடர்பான ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. பெரும் பணக்கார நாடுகளுக்கான பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கும் அதே இந்தியா தான் பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் 100ஆவது இடத்திலும், மனிதவள மேலாண்மை நாடுகளின் பட்டியலில் 103ஆவது இடத்திலும் இருக்கின்றது.\nமக்களுக்கு வளர்ச்சியை கொடுக்காத மோடி அரசு பன்னாட்டு சந்தையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பகுதியளவு குறைந்த பொழுதும் வரிகளை அதிகரித்து நுகர்பொருள் விலையை குறைக்காமல் “விலை வாசி உயர்வுக்கு” வழிவகுத்து மக்களை வாட்டி வதைத்தது.\nஎங்கே இந்த மைய பிரச்சனையை பேசுவிடுவார்களோ என அஞ்சி பெரும்பான்மை மக்களை திசை திருப்புவதற்காகத் தான், ஊடகங்களின் மூலம் தொடர்ந்து மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைத்து சிறுபான்மையின மக்களையும், பெரும்பான்மை மக்களின் நலன்களுக்காக பேசுபவர்களையும் “தேசத்திற்கு எதிரானவர்களாக” ( Anti National) கட்டமைத்து வருகின்றது பா.ச.க அரசு.\nமேலே உள்ள விளம்பரத்தில் வருபவர் உங்க தாத்தா பேரில் மருத்துவமனை கட்டுகின்றோம் அங்கே, உங்க தாத்தா பேரில் கல்லூரி கட்டுகின்றோம் இங்கே என போலி அறிவிப்புகளைச் சொல்லி அங்குள்ளவர்களை ஏமாற்றி மிட்டாயை பிடுங்கி தின்று சிலையை கீழே தள்ளிவிடுவார். இங்கு Digital India, Swachh Bharath, Make In India… என திருவாளர்.மோடி அவர்கள் போலி அறிவிப்புகளை வெளியிட பெரு முதலாளிகள் இந்தியாவை, இந்தியர்களை ஒட்டச் சுரண்டுகின்றார்கள்.\nஒட்டுமொத்த இந்திய வளத்தை பெரு முதலாளிகளின் சுரண்டி கொழுக்கின்றார்களென்பது பெரும்பான்மை இந்தியர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அவர்களை எப்பொழுதும் பீதியிலும், வெவ்வேறு பிரச்சனைகளுக்கு நடுவிலும் வாழவைத்திருக்கும் இந்த அரசின் செயல்பாடுகள், எனக்கு அமைதிப்படை படத்தில் சத்யராஜ் சொல்லும் பின்வரும் வசனத்தைத் தான் நினைவூட்டுகின்றது “மக்களுக்கு இடையில் பிரச்சனையை மூட்டிவிட்டால் அவர்கள் நாம் செய்ததை எல்லாம் மறந்து நமக்கே வாக்களிப்பார்கள்”.\nகுறிப்பு: இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு அதற்கு இணையான மக்கள் தொகை கொண்ட ஒரே நாடு என்பதால் சீனா இங்கு ஒப்புமைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.\nதரவுகள் (அ) மேலும் படிக்க\nPrevious: உலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு\nNext: இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nPingback: நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2 | விசை\nPingback: மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vetripadigal.in/2012/12/dth.html", "date_download": "2018-10-21T12:28:53Z", "digest": "sha1:YCDBX25ZQBW444BGZTSOSAUC3TCAGFUS", "length": 16089, "nlines": 215, "source_domain": "www.vetripadigal.in", "title": "கமலஹாசன் விஸ்வரூபம் படத்தை DTHல் வெளியிடுவது சரியா? - சூடான் விவாதம் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nசெவ்வாய், 18 டிசம்பர், 2012\nகமலஹாசன் விஸ்வரூபம் படத்தை DTHல் வெளியிடுவது சரியா\nபிற்பகல் 4:10 கமலஹாசன், சினிமா No comments\nஅண்மையில் உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை DTH மூலம் தியேட்டர்களில் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்பாகவே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரைப்பட உலகத்திலும், கேபிள் ஆபரேட்டர்கள் மத்தியிலும் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது.\nகமலஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்தை இந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட இருக்கிறார். வழக்கமாக, திரைப்ப்டம் வெளியிட்ட சில நாட்களுக்கு பிறகுதான் DTHல் வெளியிடுவார்கள். இந்தியிலும், தெலுங்கிலும் DTHl வெளியிட அந்த மாநில்ங்களிலுள்ள திரைப்ப்டத்துறையினர் அனுமதிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழில் மட்டும் முதல் நாளே DTHல் வெளியிடப்போவதாக அறிவித்து இருப்பது, ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nDTH மூலம் வெளியிடுவதன் மூலம், டிவிடி குவாலிடி சிடிக்கள் தயாரிக்ப்பட்டு தியேட்டர்களில் படம் பார்க்க வ்ருபவர்களை தடுத்துவிடும் என்று திரைப்படத் துறையினர் அச்சப்படுகிறார்கள்.\nசென்னையில் கேபிள் இணைப்புக்கள் முழுவதும் டிஜிட்டல் ஆகாத நிலையில், இந்த முயற்சி அதிக அளவில், கேபிள் இணைப்புக்களை, DTHக்கு மாற்றி விடும் என்று கேபிள் ஆபரேட்டர்கள் அச்சப்படுகிறார்கள்.\nமேலும், கமலஹாசனை வைத்து, கேபிள் முழுவதும் டிஜிடல் ஆகாத குழப்ப நிலையில், DTH கம்பெனிகள் தங்கள் இணைப்புக்களை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்றும் குறை கூறுகிறார்கள்.\nஇந்தியையும், தெலுங்கையும் விட்டு விட்டு, தமிழ் நாட்டை மட்டும் ஏன் கமல்ஹாசன் குறி வைக்கிறார் என்றும் அங்கலாய்க்கிறார்கள்.\nகமலை ஆதரிப்பவர்கள், தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாத்து என்றும், DTH மூலம் வெளியிடுவது ஒரு வியாபார யுக்தி என்றும் கூறுகிறார்கள். எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் உரிமை என்றும் வாதிக்கிறார்கள்.\nஎல்லா வாதங்களும், ஒரு ஹேஷ்யத்தின் அடிப்படயில்தான் செய்யப்படுகின்றன. இந்தியாவில் DTH மூலம் வெளியிடப்படுவது இதுதான் முதல் முறை. கேபிள் ஆபரேட்டர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் அச்சம் ஏற்படுவது இயற்கைதான்.\nபல லட்சம் மக்களுக்கு வாழ்வளிக்கும் இந்த துறையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்களுடன் மன்ம் விட்டு பேசி, அவர்கள் அச்சத்தை தவிர்த்து, கமல் ஒரு முடிவை எடுப்பது தான் அனைவருக்கும் நல்லது.\nஇது பற்றி வெற்றி குரலுக்காக நாங்கள் ஒரு கலந்துரையாடலை தொலைபேசி மூலம் பதிவு செய்தோம். கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குநருமான திரு தனபால் பத்மநாபன் அவர்களும், தமிழ்நாடு கேபிள் ஆப்ரேட்டரகள் சங்கத்தின் மாநில தலைவர் திரு காயல் இளவரசும் இந்த விவாததில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.\nவிறுவிறுப்பான இந்த கலந்துரையாடலில், இரு தரப்பு நியாயங்களும் வெளிவந்தன. இந்த விவாதத்தை நீங்களும் கேட்கலாம். (17 நிமிடஙகள்).\nஇந்த விவாதத்தை யூடியூபிலும் கேட்கலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழ் நாட்டு தலைவர்களின் அணுகுமுறைகளால், இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு - அர்ஜுன் சம்பத்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nஆர்பாட்டம் இல்லாமல் வைணவம் வளர்க்கும் தமிழ் - செம்மொழி மாநாட்டு சிறப்பு பதிவு\nதமிழ்நாட்டின் சாதனை எம்.பிக்கள் - தாமரைசெல்வன் (தர...\nதமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள...\nஇந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதா\nகமலஹாசன் விஸ்வரூபம் படத்தை DTHல் வெளியிடுவது சரியா...\nஇணைய ஒலி இதழ் (24)\nதமிழ்நாட்டின் சாதனை எம்.பிக்கள் - தாமரைசெல்வன் (தர...\nதமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள...\nஇந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதா\nகமலஹாசன் விஸ்வரூபம் படத்தை DTHல் வெளியிடுவது சரியா...\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டாக்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:12:02Z", "digest": "sha1:2NAVVN64MEBWEVDQNPXNPHGGEBXRHP2M", "length": 5872, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாக உளவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க உளவியலாளர்கள்‎ (23 பக்.)\n► ஆஸ்திரேலிய உளவியலாளர்கள்‎ (1 பக்.)\n► இந்திய உளவியலாளர்கள்‎ (1 பக்.)\n► இலங்கை உளவியலாளர்கள்‎ (1 பக்.)\n► செருமானிய உளவியலாளர்கள்‎ (4 பக்.)\n► பிரித்தானிய உளவியலாளர்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2016, 00:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/d6f259f92d/the-community-organiza", "date_download": "2018-10-21T13:35:02Z", "digest": "sha1:ZYDK543STLBR4WZSVMEZXJKW5ZJWGSGV", "length": 31191, "nlines": 133, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஓசூர் பெண்களுக்கு தொழில் வாய்ப்பளித்து வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய சமூக நிறுவனம் ‘லேபர்நெட்’", "raw_content": "\nஓசூர் பெண்களுக்கு தொழில் வாய்ப்பளித்து வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய சமூக நிறுவனம் ‘லேபர்நெட்’\nபெங்களுரு சமூக நிறுவனம் 'லேபர்நெட்’, தமிழகம் உட்பட இந்தியா முழுவதுமுள்ள ஊரக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது\nலேபர்நெட் நிறுவிய டெய்லரிங் மையம், ஓசூர்\nலேபர்நெட் நிறுவிய டெய்லரிங் மையம், ஓசூர்\nஓசூரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பழ வியாபாரியின் மகளான ஷில்பா, பியூசி முடித்ததும் மேற்கொண்டு படிப்பை தொடரமுடியவில்லை. பஸ் ஓட்டுநருக்கு அவரது பெற்றோர் மணமுடித்தனர். இரண்டு குழந்தைகள் பிறந்தது. கணவரின் மாதச்சம்பளமான 16 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த சிரமப்பட்டார். குடும்பத்தை ஆதரிக்க தானும் சில திறன்களை வளர்த்துக்கொள்ள நினைத்தார். ஷில்பா சிறுவயதிலே தன் அத்தையிடமிருந்து ஓரளவிற்கு தையல் கற்றிருந்தார். சாம்பவ்-லேபர்நெட் செண்டர் என்ற பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி மையத்தில் தையலுக்கான இலவச பயிற்சி எடுத்துக்கொண்டார்.\n“நவீன கட்டிங் முறை, தையல், வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவற்றை கற்க விரும்பி, பயிற்சியை வெற்றிகரமாக முடித்தேன். ஆனால் இந்த பயிற்சி என் வாழ்க்கையே மாற்றி தொழில்முனைவு நோக்கி நகர்த்தும் என எதிர்பார்க்கவில்லை,” என்கிறார் ஷில்பா.\nபயிற்சிக்கு பின் ஷில்பா மையத்திற்கு தொடர்ந்து சென்று வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணிகளில் உதவி புரிந்தார். ஷில்பாவின் பயிற்சியாளர் அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, மையத்தில் பயிற்சி பெற்ற டெய்லர்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்காக மைக்ரோ நிறுவனம் அமைத்தபோது மேற்பார்வையாளர் பதவிக்கு ஷில்பாவின் பெயரை பரிந்துரைத்தார். ஷில்பாவின் கணவரும் உறுதுணையாக இருந்தார். இன்று 12 நிரந்தர டெய்லர்களையும் சில தற்காலிக டெய்லர்களையும் மேற்பார்வை செய்து வருகிறார். தனது திறன்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் ஷில்பா,\n”கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவையே வளர்ச்சிக்கு முக்கியம்,” என்கிறார்.\n10-ம் வகுப்பு வரை மட்டும் பயின்ற ராதா, குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் ஓசூரைச் சேர்ந்த செக்யூரிட்டி பணியில் இருந்த ரவீந்திராவை மணந்தார். ரவீந்திரா தற்சமயம் பெங்களூருவின் இன்ஃபோசிஸ் வளாகத்தில் பணிபுரிந்து மாதத்திற்கு 15,000 சம்பாதிக்கிறார்.\nகுழந்தைகள் பிறந்ததும் பணத் தேவை அதிகரிக்கவே அருகிலிருப்பவரிடம் டெய்லரிங் பயின்றார். எனினும் அடிப்படை திறன் மட்டுமே இருந்ததால் முறையான பயிற்சி பெற விரும்பினார் 36 வயதான ராதா. அருகாமையிலுள்ள லேபர்நெட் மையத்தில் சேர்ந்து டெய்லரிங் பயிற்சி சான்றிதழ் பெற்றார். அவரது பயிற்சியாளரின் பரிந்துரையின் பேரில் ஓசூரில் அமைக்கப்பட்ட ஒரு மைக்ரோ நிறுவனத்தில் டெய்லராக சேர்ந்தார்.\n“இது வெறும் துவக்கம்தான், என் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க மேலும் வளர்ச்சியடைவேன்,” என நம்பிக்கையாக பேசினார் ராதா.\nஷில்பா, ராதா மற்றும் ஜெனிலா (இடது முதல் வலது)\nஷில்பா, ராதா மற்றும் ஜெனிலா (இடது முதல் வலது)\nஜெனிலா பள்ளிப்படிப்பை முடித்ததும் நாகர்கோவிலில் அவரது கிராமத்தில் நர்சிங் படிப்பை முடித்து நான்காண்டுகள் நர்சாக பணியாற்றினார். மாதம் ரூபாய் 5000 சம்பாதித்தார். அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் பெயிண்டராக பணியாற்றிய கனகராஜ் என்பருக்கு அவரது பெற்றோர் மணமுடித்தனர். அதன் பிறகு ஓசூரில் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிக்கு சேர்ந்தார். ஆனால் இரவு நேரப் பணி இருந்ததால் கணவன் மனிவியிடையே அடிக்கடி சண்டை மூண்டது. எனவே பணியைத் துறந்து 13 ஆண்டுகள் குழந்தைகளை பராமரித்து முழு நேர இல்லத்தரசியாகவே மாறினார். வீடு வாங்குவதற்காக லோன் தொகைக்கு விண்ணப்பித்தபோது கணவரின் சுமையை பகிர்ந்துகொள்ள வருமானம் ஈட்ட விரும்பினார்.\nடெய்லரிங் பணியில் ஈடுபடுவதற்கு பயிற்சி தேவைப்படும் என்பதை உணர்ந்தார். லேபர்நெட் பயிற்சி வகுப்புகள் குறித்து கேள்விப்பட்டு இரண்டு மாத வகுப்பில் சேர்ந்தார். அதை முடித்து சான்றிதழ் பெற்றார். லேபர்நெட்டால் ஓசூரில் அமைக்கப்பட்ட மைக்ரோ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். தற்போது மைக்ரோ நிறுவனத்திற்கு சந்தையிலிருந்து கிடைக்கப்படும் ஆர்டர்களை ஏற்றுக்கொண்டு மாதத்திற்கு 3,000 முதல் 6,000 வரை வருமானம் ஈட்டுகிறார்.\n”நான் என் மீது நம்பிக்கை வைத்து துறையை மாற்றியதில் இப்போது மகிழ்ச்சியடைகிறேன். ஒரு டெய்லராக மேலும் அனுபவத்தை பெருக்கிக்கொண்டு அதிகம் சம்பாதிப்பேன் என்று நம்புகிறேன். டெய்லரிங்கில் புதிய திறன்களை வளர்த்துக்கொண்டு, சந்தைக்கு தேவையானதை அளித்து எங்கள் நுண் நிறுவனம் வளர்ச்சியடைய பாடுபடுவேன்,” என்கிறார்.\nமேலே குறிப்பிட்ட மூன்று இல்லத்தரிசிகளின் வெற்றிக்கு பின் இருப்பவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சமூக நிறுவனமான ‘லேபர்நெட்’. இவர்கள் ஊரக பகுதிகளில் வேலை வாய்ப்பு குறைவாக உள்ள பின் தங்கிய கிராமங்களில் வசிக்கும் பெண்கள், இளைஞர்களுக்கு தங்களின் பயிற்சி மையங்கள் மூலம் தொழில் தொடங்க உதவுவது, தொழில்முனைவோர் ஆக்குவது போன்ற பல வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றனர்.\nதமிழ்நாட்டின் ஒரு சிறிய டவுனான ஓசூர், ஹெச்யூஎல், அசோக் லேலாண்ட், டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் அடங்கிய தொழில்துறை மையமாக உள்ளது. இது தவிர சர்வதேச சந்தைகளுக்கு விநியோகிக்கக்கூடிய பல்வேறு ஆடை உற்பத்தி யூனிட்களும் ஓசூரில் உள்ளது. இதன் காரணமாக ஓசூர் வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது.\nஇந்தப் பகுதியைச் சுற்றிலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாகி வருகிறது. இருந்தும் தொழில் சார்ந்த திறன்கள் இல்லாதது முக்கிய தடையாகவே உள்ளது. இந்த இடைவெளி நிரப்பப்பட்டால் அந்த பகுதியில் முளைத்து வரும் வாய்ப்புகளை பலர் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n“திருமணமான நலிந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த திறன்கள் கிடைக்கப்பட்டால் அவர்கள் தங்களது குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதத்தில் வாழ்வாதாரம் அதிகரிக்கும். அப்பகுதியில் பெரியளவிலான ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் இருப்பதால் பெண்கள் டெய்லரிங் மற்றும் எம்பிராய்டரி கற்றுக்கொள்ள விரும்புகின்றனர்.\nலேபர்நெட் (LabourNet) முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்து அளவெடுத்தல், கட்டிங், தையல் பணி, நவீன இயந்திரங்களைக் கையாளுதல் உள்ளிட்டவற்றில் கிராமப்புற பெண்கள் பயிற்சி பெற ஓசூரில் ஒரு டைலரிங் மையத்தை அமைத்தது. அதன் மூலமே ஷில்பா, ராதா, போன்ற பெண்கள் தங்களுக்கான வருமான வழியை தேடிக்கொண்டு இன்று மகிழ்ச்சியாக உள்ளனர்.\nபயிற்சி முடிந்ததும் பெண்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் பெரும்பாலானோர் ஆடை பிரிவில் முழு நேரப்பணியில் சேர முடியவில்லை. ஆட்டர்களை எடுத்துக்கொண்டு அவரவர் வீட்டிலிருந்தே டெலிவர் செய்தால் தர மேலாண்மை பெரிய பிரச்சனையாக இருக்கும். புதிதாக பயிற்சிபெற்ற டெய்லர்களின் திறன்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும், அவர்கள் பணியிடத்தையும் வீட்டையும் சமன்படுத்தவேண்டும், பண்டிகை காலத்திலும் பள்ளி திறக்கும் நேரத்திலும் ஒரு மாற்று வருமானம் கிடைத்து சுய தொழிலில் ஈடுபடவேண்டும். இந்த காரணங்களுக்காக உருவானதுதான் மைக்ரோ நிறுவனங்கள்.\nஇந்தப் பகுதியில் பல தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் உள்ளன. அத்துடன் ஏற்றுமதி நிறுவனங்களும் உள்ளன. எனவே மொத்த ஆர்டர்கள் இருக்கும் என்பதால் டெய்லரிங் பிரிவை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததாக லேபர்நெட் தெரிவிக்கிறது.\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டெய்லரிங் யூனிட்களை கையாள்வதற்கான பயிற்சி பெற்றுள்ளனர். இதனால் டெலிவரியின் தரம் மேம்படுத்தப்படுகிறது. யூனிட்டில் பணியிலமர்த்தப்பட்ட டெய்லர்களில் சிலர் தற்போது மைக்ரோ நிறுவனங்களுக்கு பொறுப்பேற்று நிர்வகிக்கும் தொழில்முனைவோராக உள்ளனர்.\nஇதேப்போல் தமிழ்நாட்டின் தெலியா என்கிற கிராமம் பல காலமாகவே வேலையின்மை பிரச்சனையை சந்தித்து வருகிறது. இதனால் அங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்து விரக்தியில் உள்ளனர். அங்கும் லேபர்நெட் ஒரு வாழ்வாதார மையத்தை அமைத்தபோது தெலியா மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது.\n“92 % தொழிலாளர்கள் ஒழுங்குப்படுத்தப்படாத துறையில் இருக்கும் ஒரு நாட்டில் கார்பெண்டரி, கட்டுமானப்பணி, ப்ளம்பிங், பெயிண்டிங் போன்றவற்றில் பயிற்சியளிக்கும் ஒரு வாழ்வாதார மையம் தெலியா மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியாமானதாக இருந்தது.”\nராஜா நாயக் என்கிற டெலியா இளைஞர் கட்டுமானம் மற்றும் கார்பெண்டரியில் பயிற்சி பெற்றார். ஒரு மாத பயிற்சிக்குப் பிறகு ப்ராஜெக்டுகளை தனியாகவே கையாளும் அளவிற்கு திறன் பெற்றுள்ளார். இன்று உதவிக்கு இரண்டு நபர்களை பணியிலமர்த்தி தொழில்முனைவராக வருமானம் ஈட்டுகிறார் அவர்.\nவாழ்வாதார மையங்கள் லேபர்நெட்டின் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாகும். லேபர்நெட் திறன் வழங்குவதில் மட்டுமல்லாமல் கல்வி (Education), தொழில்முனைவு (Entrepreneurship), வேலை வாய்ப்பு (Employment) என்கிற மூன்று விஷயங்கள் வாயிலாக வாழ்வாதாரத்தை உருவாக்க விரும்புகிறது. நாட்டில் இப்படிப்பட்ட முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் முதல் சமூக நிறுவனம் லேபர்நெட். 28-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் செயல்பட்டு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் 21 மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்தியா முழுவதும் செயல்படும் வணிகங்களுக்கு மதிப்பை கூட்டுகிறது.\nகல்வி வாயிலாக நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குதல்\nலேபர்நெட்டின் வாழ்வாதார மையங்கள் முழுமையான நெகிழ்வான கற்றல் தீர்வுகளை குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வழங்குகிறது. அதிகமான கூலி வாயிலாக வாழ்க்கை தரத்தை உயர்த்தி நிலையான வாழ்வாதாரத்தை வழங்குகிறது. குறுகிய கால திட்டங்களானது கூடுதல் வருவாய், புதிதாக வருவாயை உருவாக்குதல், வருமானம் ஈடுவதற்கான புதிய வழிகளை உருவாக்குதல் போன்றவற்றிக்கு உதவுகிறது. லேபர்நெட் சுய வேலைவாய்ப்புகள், குழு வேலை வாய்ப்புகள் மற்றும் ஊதிய வேலைவாய்ப்புகளை சாத்தியப்படுத்தி வேலைவாய்ப்புகளும் தொழில்முனைவும் உருவாக உதவுகிறது. இதனால் மக்கள் பணி தேடி கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்வது குறைகிறது.\nதொழில்முனைவு வாயிலாக பணி வாய்ப்புகள்\nதற்போது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தொழில்முனைவு பெரிதும் உதவுகிறது. அதிக வேலை வாய்ப்பை உருவாக்க தொழில்முனைவு உதவும். 2020-ம் ஆண்டில் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 900 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. வாழ்வாதார மையங்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் விரிவடைந்து அங்குள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சியளிப்பதன் மூலம் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் வாயிலாக சமூகத்தில் தாக்கதை ஏற்படுத்துகிறது. தொழில் பயிற்சி, ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டல், ஸ்டார்ட் அப்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் போன்றவற்றை வழங்குகிறது இந்த மையம். அத்துடன் நிதி மற்றும் டிஜிட்டல் அறிவு, வணிக திட்டமிடல், நிதி உதவி ஆகியவற்றை அணுக உதவுகிறது.\nபணிபுரிய தயார்நிலையில் இருக்கும் தொழிலாளர்களை உருவாக்குதல்\nலேபர்நெட் பல அமைப்புகளுடன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்து பல்வேறு திறன் வளர்ச்சி முயற்சிகள் மூலம் தரமான பயிற்சியளித்து முறைசாரா துறைக்கு அதிகாரமளிக்க விரும்புகிறது. ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு முழு நேர அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பிற்கு உதவி வழங்கப்படும். தொழில் சான்றிதழ்கள் வழங்கி கூடுதல் திறன் அளிக்கப்படும். பல்வேறு திறன்களை வழங்கக்கூடிய ஐடிஐ-க்களை அமைக்கவும், தற்போதையை ஐடிஐக்களை பிபிபி மாதிரி மூலம் நவீனப்படுத்தவும் உதவுகிறது.\nஉற்பத்தி, நடத்தையில் மாற்றம், சந்தையை ஊடுருவுதல், ஒதுக்குப்புறமான சில பகுதிகளுக்கு திறன்பெற்ற ஊழியர்களை வழங்குதல், செலவுகளை குறைத்தல் போன்ற பகுதிகளில் கார்ப்பரேட் ஊழியர்கள் பயிற்சிபெற உதவுகிறது. முறைசாரா பிரிவைச் சேர்ந்த ஊழியர் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெறுவதை இந்த பயிற்சி வகுப்புகள் உறுதிசெய்கிறது. இதனால் உற்பத்தி அதிகரித்து, கார்ப்பரேட்களின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு திறன்பெற்ற ஊழியர்களையும் வழங்குகிறது லேபர்நெட்.\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\nசில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\n’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thirumarai.com/2014/01/13/349-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:31:45Z", "digest": "sha1:IAEA3H7BBYMB3EAO4SILKLVXWTF5KAYP", "length": 7882, "nlines": 131, "source_domain": "thirumarai.com", "title": "3:49 திருநல்லூர்ப்பெருமணம் | தமிழ் மறை", "raw_content": "\nகாதல் ஆகிக் கசிந்து, கண்ணீர் மல்கி,\nவேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது\nநாதன் நாமம், நமச்சி வாயவே.\nநம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,\nவம்பு நாள்மலர் வார்மது ஒப்பது;\nசெம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்\nநம்பன் நாமம் நமச்சி வாயவே.\nநெக்குள் ஆர்வம் மிகப்பெருகி, நினைந்து\nஅக்கு மாலை கொடு அம்கையில் எண்ணுவார்,\nநக்கன் நாமம் நமச்சி வாயவே.\nஇயமன் தூதரும் அஞ்சுவர்; இன்சொலால்\nநயம் வந்து, ஓத வல்லார்தமை நண்ணினால்\nநியமம்தான் நினைவார்க்கு இனியான், நெற்றி\nநயனன், நாமம் நமச்சி வாயவே.\nகொல்வாரேனும், குணம் பல நன்மைகள்\nஎல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்;\nநல்லார் நாமம் நமச்சி வாயவே.\nமந்தரம் ஆன பாவங்கள் மேவிய\nபந்தனை அவர் தாமும் பகர்வரேல்,\nசிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்,\nநந்தி நாமம் நமச்சி வாயவே.\nநரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்,\nஉரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்\nவரதன் நாமம் நமச்சி வாயவே.\nஇலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்\nதலம்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்\nமலங்கி, வாய்மொழி செய்தவன் உய்வகை\nநலம்கொள் நாமம் நமச்சி வாயவே.\nபோதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்\nபாதம் தான் முடி நேடிய பண்பராய்;\nயாதும் காண்பரிது ஆகி, அலந்தவர்\nஓதும் நாமம் நமச்சி வாயவே.\nகஞ்சி மண்டையர், கையில்உண் கையர்கள்,\nவெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்,\nவிஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுதுசெய்\nநஞ்சு உண் கண்டன் நமச்சி வாயவே.\nநந்தி நாமம் நமச்சிவாய எனும்\nசந்தையால், தமிழ் ஞானசம்பந்தன் சொல்\nசிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்\nபந்த பாசம் அறுக்க வல்லார்களே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/16378-.html", "date_download": "2018-10-21T13:39:45Z", "digest": "sha1:B3ZBWEV7WATPIFO3KFFMTYHMCP4UEDIX", "length": 7373, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "அமிலமாக மாறிக்கொண்டு இருக்கும் ஆர்க்டிக் பெருங்கடல் |", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅமிலமாக மாறிக்கொண்டு இருக்கும் ஆர்க்டிக் பெருங்கடல்\nகார்பன் - டை-ஆக்ஸைடின் அளவு அதிகமாவதன் காரணமாக ஆர்க்ட்டிக் கடலின் பெருமளவு நீர்ப்பகுதி அமிலத்தன்மை அடைந்து வருவதாக நார்வே நாட்டு கடல் சார் ஆரய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட தொடர் ஆய்வில் கடல் நீரின் வெப்பநிலை, உப்புத்தன்மை, கார்பன் அளவு போன்றவற்றின் தகவல்கள் சேகரிக்கப் பட்டதில் இந்த அதிர்ச்சிகரமான செய்தி தெரிய வந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின் படி இன்னும் 15 ஆண்டுகளில் அமிலத்தனமை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் கூறப்படுகின்றது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nதேசிய டேபிள் டென்னிஸ்: 7-வது முறையாக சாம்பியனான தமிழக வீரர்\nசச்சினின் நிபந்தனையால் ஆடிப்போன நிவின் பாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/inner.php?page=16&cat=11", "date_download": "2018-10-21T12:56:43Z", "digest": "sha1:EMUUJFVZV24FYZHURLTPQZ3SXKZRMC5F", "length": 6839, "nlines": 52, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nஏறாவூரில் மீட்கப்பட்ட ஆயுதம் - ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தா\nஏறாவூரில் முஸ்லீம் குடும்பஸ்தரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பாக கிழக்கில் முஸ்லீம் தீவிரவாதம் உள்ளமை தொடர்பான சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கருதப்படுகின்றது.\nசுமந்திரன் கொலை சதித் திட்டம் ; சிறிலங்கா அதிகாரிகளால் வெளியான உண்மைகள்\nபடுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள்\nமட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் நியமனத்தில் முறைகேடு\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்திக்கான\nமோசடிகளில் ஈடுபட்டுவரும் மட்டு. அரச அதிபர்-கூட்டமைப்பு ஆதரவு\nதொடர்ச்சியாக மோசடிகளில் ஈடுபட்டுவரும் மட்டு. அரச அதிபர் திருமதி சாள்ஸை இடமாற்றாது தொடர்ந்து வைத்திருப்பதற்கு பின்புலத்தில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் அதன் பின்னனியில் இருக்கும் தமிழ் அரசியல்வாதி ஒருவர் குறித்தும் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.\nகிழக்கு முதலமைச்சரின் அடாவடித்தத்திற்கு துணைபோகும் கூட்டமைப்பின் மாகாண அமைச்சர்கள்\nகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் அடாவடித்தத்திற்கு துணைபோகும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறைக்கூடமாக காணப்படும் மருத்துவ விடுதி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 16ம் விடுதி இரு மருத்துவ விடுதிகள் ஒரே அறையில் அடுத்த அடுத்த தூணில் 16ம் ,\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9/", "date_download": "2018-10-21T12:35:00Z", "digest": "sha1:RLR6HKHCF4UBQVKARH5TFV4F666QV3ZG", "length": 13284, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "நெஞ்சை உறைய வைக்கும் ரோஹிங்யா இனப்படுகொலை! | CTR24 நெஞ்சை உறைய வைக்கும் ரோஹிங்யா இனப்படுகொலை! – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nநெஞ்சை உறைய வைக்கும் ரோஹிங்யா இனப்படுகொலை\nமியான்மர் நாட்டில் இதுவரை இல்லாத வகையில் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலையில் படுமோசமாக நடந்து வரும் நிலையில் இதுவரை சுமார் 90,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக மியான்மர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇராணுவம் மற்றும் புத்த மதத்தினர் இணைந்து இந்த படுகொலையை நடத்தி வருவதாகவும், இதற்கு முன் உலகை உலுக்கிய கொசாவோ, ஈழ இனப்படுகொலைகளை விட பத்து மடங்கு கொடூரமான படுகொலை இது என்றும் கூறப்படுகிறது. .ஜனநாயக ஆட்சியை மலரச் செய்த சூகி ஆதரவு பெற்ற ஆட்சியில் இப்படி ஒரு இனப்படுகொலையா என உலக நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மியான்மரை விட்டு முஸ்லீம்கள் வெளியேறும், மற்றும் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nஇவற்றில் ஒன்று ஒரு பச்சிளங்குழந்தை சகதியில் குப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சி கல்நெஞ்சையும் கறைய வைக்கும் நிலையில் நெஞ்சையே உறைய வைத்துள்ளது. இந்த நிலையில் ரோஹிங்யோ இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐநா உத்தரவிட்டுள்ளது என்பது மட்டுமே இந்நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி ஆகும்\nPrevious Postகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர் ஜனாதிபதியை சந்தித்தனர் Next Post3848 கோடி ரூபாய் கொடுத்து ஐ.பி.எல். போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய முன்வந்த முகநூல் நிறுவனம்\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/recipes-description.php?id=372d3f309fef061977fb2f7ba36d74d2", "date_download": "2018-10-21T12:56:32Z", "digest": "sha1:5R7FTH5EXQ2OZS65UMZ4IVKWOVTSOJE3", "length": 6535, "nlines": 73, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\nபச்சரிசி - 1/4 கப்\nவெல்லம் பொடித்தது - 1 கப்\nமுந்திரி - 25 கிராம்\nதேங்காய்த்துருவல் - 2 கப்\nஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்\nநெய் - 1 டீஸ்பூன்\nதேங்காய் - 1 டேபிள்ஸ்பூன் (சிறிய துண்டுகளாக)\nஅரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி விட்டு, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சற்று கெட்டியாகும் வரும்வரை, கிளறிக் கொண்டே இருக்கவும்.\nபின்னர் அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை விட்டு, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும். பாயசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் முந்திரியை போட்டு சிவக்க வறுத்து பாயசத்தில் சேர்த்துக் கலந்து பரிமாறவும். சுவையான சுலபமான பச்சரிசி பாயசம் தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=f275d5892863310f8885e574ce1533fd", "date_download": "2018-10-21T13:33:09Z", "digest": "sha1:F5RWTVIJ52QN5P3QS446CFVFD4YBAZXT", "length": 30864, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/new-industries/item/463-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:49:55Z", "digest": "sha1:VEPB2KLBPFGSB63AXPWOGMRY6H22K3WM", "length": 9822, "nlines": 151, "source_domain": "samooganeethi.org", "title": "கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பம்", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பம்\nகடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பம் மாணவி சாதனை\nஇங்கிலாந்து நாட்டின் ஆம்ஸர்டாம் நகரை தலைமை இடமாக கொண்டு ஆர்எல்இஎக்ஸ் (ஆர்இஎல்எக்ஸ்) குரூப் நிறுவனம் இயங்கி வருகிறது.\nபெருகி வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், சுகாதாரம் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும் புதிய\nதொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கான 2015 (ஆர்இஎல்எக்ஸ்) குரூப் என்விராமெண்டல் என்ற போட்டியை அறிவித்திருந்தது. இந்த போட்டி உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்களின் கண்காணிப்பில் நடந்தது.\nஇதில் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஇதில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாணவி டெவிலினாதாஸ் சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக்கி, அதனை வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் வினியோகம் செய்வதற்கான சலினோ என்கிற புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.\nஇந்த புதிய கண்டுபிடிப்பில் சூரிய ஒளி சக்தி பேனல் உள்ளிட்ட கருவிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்பதாக போட்டியை நடத்தும் குழுவினர் இந்த சலினோ ஆராய்ச்சியை 2–வது இடத்திற்கு தேர்வு செய்து அதற்கு வெகுமதியாக 25 ஆயிரம் டாலர் வழங்கி பாராட்டியுள்ளனர்.\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nஒரு கல்லூரிப் பேராசிரியரின் மனம் திறந்த மடல்..\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும்…\nதமிழின் இலக்கண நூலான இறையனார் களவியல் நூலில் இறைச்சி…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nகடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/09/blog-post_12.html", "date_download": "2018-10-21T13:37:39Z", "digest": "sha1:CTCHWVXLNG6P5HO7VLVZVSXVIMHWZ5EE", "length": 10782, "nlines": 221, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: கவிதையே உனக்குள்தான் நான் வாழ்கிறேன்!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nகவிதையே உனக்குள்தான் நான் வாழ்கிறேன்\nஅதிகாலை இளங்காற்று முகம் தழுவிச்\nஉச்சந்தலையில் முதல் துளி விழுதலைப் போல்\nகாதல் பேச ஆயிரம் வார்த்தைகளிருந்தும் பேசிட முடியாமல்\nபிரியமானவளின் கைதனை இறுகப் பிடிப்பதைப் போல்\nபச்சிளம் குழந்தை முகத்தில் மீசை குத்திடாமல் முத்தம் பதிப்பதுப் போல்\nசீலாக் கருவாட்டு ஆனத்தில் மொச்சைப் பயறின் ருசியைப் போல்\nதொட்டில் குழந்தை தூக்கத்தில் சிரிப்பதனைப் பார்த்ததுப் போல்\nதுள்ளிச் செல்லும் நதி நீரில்\n\"ஒரு மாதிரியாக\" என்னைப் பார்க்கும்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 16 September 2015 at 07:51\nஉங்கள் வலைத்தளம் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 21 September 2015 at 19:41\n அனுப்புகிறேன் என்று சொன்னதால் நினைவூட்டுகிறேன். நன்றி\n22 தேதி ஆகி விட்டதே...\nகவிதையே உனக்குள்தான் நான் வாழ்கிறேன்\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசுவர்ல - சுற்றி இருக்கும்- கம்பி செடியில ஒட்ட- வரும் தும்பி செடியில ஒட்ட- வரும் தும்பி உன் பேத்தி- மதிலில் கிறுக்கிய- கோடுகள் உன் பேத்தி- மதிலில் கிறுக்கிய- கோடுகள் கவிழ்த்து- வைத்து இருக்கும்- சட்டிக...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n பிரிந்து விடுகிறது- \"சிக்னலும்\"- சலுகைகள...\nகாசு பணம் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை கொஞ்சம் கவிஞனாக இருந்தாலே போதும் நிலவின் மடியிலும் கொஞ்சம் தலை சா...\nகுர் ஆனின் வரிகள் நபிகளாரின் வாக்கல்ல நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு ---------------------- சிந்தித்து அறிய கூடிய மக்...\nஇறை நினைவில் சில வரிகள்.\n எப்படிப்பட்டவர்களிடமும் பணிந்து நடக்கும் உள்ளத்தையும் உன்னையன்றி எப்பேர்ப்பட்டவர்களிடமும் அடிபணிந்திடாத நெஞ்சுரத்தையும்...\n\"சொல்வதற்கெல்லாம்-\" \"செய்வதற்கெல்லாம்\"- தலையாட்டிட- நண்பன்- தேவையில்லை பூம் பூம் மாடு- வளர்த்தால்- போதும்\n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nசுற்றமெல்லாம் போனப்பின்னும் தனிமைதான் சின்ன சுகம் - பாட்டு புத்தகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sivaaramutham.blogspot.com/2010/09/blog-post_30.html", "date_download": "2018-10-21T11:59:34Z", "digest": "sha1:OZU7CMUQY56PTSU65O2E4JYCM3IDADV7", "length": 26883, "nlines": 204, "source_domain": "sivaaramutham.blogspot.com", "title": "சிவ ஆரமுதம்: விநாயகர் அகவல் (ஔவை)", "raw_content": "\nவினாயகர் அகவல் தோன்றிய கதை:-\nசமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி கயிலாய் செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.\nஇவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த வினாயகர் பூசையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது வினாயகர் பெருமான் நேரில் தோன்றி “ அவ்வையே நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூசைகளைச் செய். அவர்களிற்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் ” என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூசைகளைச் செய்து வினாயகர் அகவலையும் பாடினார். வினாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரரிற்கும், சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார்.\nவினாயகர் அகவல் வினாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன் யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது.\nபாதச் சிலம்பு பலஇசை பாட\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nவண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்\nபேழை வயிறும் பெரும் பாரக் கோடும்\nவேழ முகமும் விளங்கு சிந்தூரமும்\nஅஞ்சு கரமும் அங்குச பாசமும்\nநெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்\nநான்ற வாயும் நாலிறு புயமும்\nமூன்று கண்ணும் மும்மதச் சுவடும்\nஇரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்\nதிரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்\nகுளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால் உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்து செய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்ற மார்பும்\nசொற்பதங் கடந்த துரிய மெய்ஞான\nஅற்புதம் நின்ற கற்பகக் களிறே\nமுப்பழம் நுகரும் மூசிக வாகன\nதிருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து\nதிருவடி வைத்து திறமிது பொருளென\nவாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி\nகோடாயுதத்தால் கொடு வினை களைந்தே\nசொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி\nஉவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்\nதெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்\nகருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து\nஇருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து\nதலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி\nமலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே\nஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்\nஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி\nஆறு ஆதாரத்து அங்குச நிலையும்\nபேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே\nவெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,\nகடையில் சுழுமுனை கபாலமும் காட்டி\nமூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்\nகுண்டலணி அதனிற் கூடிய அசபை\nவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி\nஉடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி\nஇடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி,\nசண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும்\nபுரியட்ட காயம் புலப்பட எனக்கு\nதெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி\nகருத்தினில் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி இனிதெனக்கு அருளி\nஎன்னை அறிவித்து எனக்கு அருள் செய்து\nமுன்னை வினையின் முதலைக் களைந்து\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து\nஇருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன\nஅருள் தரும் ஆனந்தத்து அழுத்தி யென் செவியில்\nஉருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி\nஅல்லல் களைந்தே அருள் வழிகாட்டி\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nஅணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nதத்துவ நிலையை தந்து எனை ஆண்ட\nவித்தக வினாயக விரை கழல் சரணே\nஅளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.\nகுறிச்சொற்கள்: கவி, சிவமயம், சிவாரமுதப் பாக்கள், பக்தி\nஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)\nயாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்)\nபொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - மாணிக்கவாசகரின் திருவாசகம்-திருவெம்பாவை\nமாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n-ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\n-சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்\n-மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\n-மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\n-வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\n-போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\n-ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே\n-ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nசிவாரமுதப் பாக்கள் (69) பக்தி (66) சிவமயம் (58) தமிழ் (17) பண்பாடு (11) தமிழ் ஹிந்து (10) சமுதாயம் (8) முருகன் (7) கவிதை (6) கவி (5) திருவருட்பா (5) திருவாசகம் (4) வள்ளலார் (4) ஹிந்து (4) Programming (3) மாணிக்கவாசகர் (3) காரைக்கால் அம்மையார் (2) தெய்வமணி மாலை (2) தேவாரம் (2) புத்தாண்டு (2) மாணிக்க வாசகர் (2) Management Topics (1) SPB (1) அன்பு (1) அப்பர் (1) அருணகிரி நாதர் (1) உயிர் (1) கண்ணன் (1) கந்த குரு (1) கந்தன் (1) கலை (1) சுந்தரர் (1) திருவெம்பாவை (1) யோகம் (1) வ‍ள்ளளார் (1)\nதமிழ் மின் புத்தகங்கள் (மதுரை பதிப்பகம்)\nதிருக்குறள் - உரையும் மொழிபெயர்ப்பும்\nபகவத் கீதை (பாரதியின் உரையுடன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news-------1295-4334410.htm", "date_download": "2018-10-21T12:09:31Z", "digest": "sha1:F46TTWFXUW37RCCPGDUSMTWRAUSEIYXV", "length": 3806, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குக: கவிஞர் ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குக: கவிஞர் ...\nஉயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குக: கவிஞர் ...\nதினகரன் சென்னை: மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தமிழகத்தில் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கவிஞர் வரைமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். மறைமலையடிகள் குறித்து ஆய்வு கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி ....\nTags : உயர்நீதிமன்றத்தில், தமிழை, வழக்காடு, மொழியாக்குக, கவிஞர்\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர மாநில பெண் மீது தாக்குதல.. உச்சகட்ட ...\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ...\nபஞ்சாப் ரெயில் விபத்து: தசரா விழா ஏற்பாட்டாளர்கள் வீடுகள் மீது ...\nடிசம்பரில் ரஜினி கட்சி குறித்து அறிவிப்பார் - சத்தியநாராயண ராவ்\nபம்பையில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/169442/news/169442.html", "date_download": "2018-10-21T12:24:30Z", "digest": "sha1:X2VCTEPNLJEUCEZTX2BZGJY5TO46ZNRM", "length": 5599, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தீபிகா படுகோனே படத்துக்கு தடை விதிக்ககோரி கலெக்டரிடம் மனு..!! : நிதர்சனம்", "raw_content": "\nதீபிகா படுகோனே படத்துக்கு தடை விதிக்ககோரி கலெக்டரிடம் மனு..\nகோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் வந்து கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தனர்.\nவிஸ்வஹிந்து பரி‌ஷத்- பஜ்ரங்தள் மாநகர் மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-\nவருகிற டிசம்பர் 1-ந் தேதி கோவையின் பல தியேட்டர்களில் வெளியாகவுள்ள தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும், ‘பத்மாவதி’ திரைப்படம் ராணி பத்மாவதி பற்றிய உண்மை சரித்திரத்தை திரித்து கூறுவதாக உள்ளது. இதை படத்தின் முன்னோட்டத்திலும், பாடல் காட்சிகளிலும் மற்றும் படக்குழுவினர் மூலமாகவும் தெரியவந்துள்ளது. வரலாற்றை மறைத்து பொய்யான கதை, காட்சிகளுடன் வரவுள்ள பத்மாவதி திரைப்படத்தை கோவை திரையிட தடை விதிக்க வேண்டும்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2009/12/blog-post_30.html", "date_download": "2018-10-21T12:15:17Z", "digest": "sha1:66L23VYEKTQH6X4KCVEQD6EUGNZB5NEU", "length": 22689, "nlines": 271, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: கல்விக்கடன்..ஒரு பின்னூட்டமே.. பதிவாக...", "raw_content": "\nகல்விக்கடன் குறித்த...என் முந்தைய பதிவுகளைப்படித்துவிட்டு..திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பின்னூட்டமாக எழுதியிருந்த கருத்துக்களே இந்தப் பதிவாகிறது..... ஒரு முன்னாள் வங்கியாளராக தனது கருத்துக்களை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு முன்னாள் வங்கியாளராக தனது கருத்துக்களை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இடையிடையே எனது விளக்கம் மட்டும்....\nஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன்.\nமுதலில், இந்த மூன்றாம் பகுதியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி....\nஎன்ன வரையறைக்கு உட்பட்டு , கடன் கொடுக்கலாம் என்பதை யாரும் சொல்லவே இல்லை என்று சொல்லியிருப்பது சரியல்ல.\nவரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த பானா சீனா என்ன செய்தார் கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள் கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள் கொஞ்ச நாட்களில், அதுவும் அலுத்து விட்டது.\nஇதைத்தான் வாய்மொழி என்று நாசூக்காகச்சொன்னேன்... :) நீங்கள் போட்டு உடைத்துவிட்டீர்கள்.\nகல்விக் கடன் என்பது ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகத் தான் ஆரம்பித்தது\nஅடுத்ததாக, நம்முடைய மக்களுக்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி, ஒரு அடிப்படை விஷயம் எப்போதுமே புரிவதில்லை.\nகடன் என்பது திருப்பிச் செலுத்தவேண்டிய ஒன்று. தர்மம், இலவசம் என்பது வேறு வங்கிகள், கடன் கொடுப்பதை, ஒரு தொழிலாகச் செய்கின்றன. அதுவும் தவிர, அப்படிக் கொடுக்கப் படும் பணம், வங்கியுடையதோ அல்லது அரசின் சொத்து ஒன்றும் இல்லை. அது வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருக்கும் முதலீட்டாளர்களுடையது.\nஆம்.. இதுவும் முதல்பாகத்திலேயே...தள்ளுபடி என்ற கோணத்தில் சொன்னேன்..ஆனால் உங்கள் வரிகளில் நிறைய உண்மை தெறிக்கிறது.\nஇந்த இடத்தில் இரண்டு விஷயங்கள் தெளிவுபடச் சொல்லப்பட வேண்டும்.\nஇப்படி சமூகப் பொறுப்புடன், வழங்கப்படும் கடன்களுக்கு, இந்திய அரசு, உத்தரவாதம் எதையாவது அளித்திருக்கிறதா\nகடன் வாங்கும்போது ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து வாங்கும் அத்தனைபேருமே, தங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியது என்ற உணர்வோடும் பொறுப்போடும் இருக்கிறார்களா\nஆக, வங்கிகள் தட்டிக் கழிக்கின்றன என்ற குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால், கல்விக்கடன் என்பது, வங்கித் தொழிலின் மற்ற கடன்களைப் போலத் தானா, அல்லது அரசினால் மறைமுகமாக, எவருடைய பணத்தையோ எடுத்து, அரசியல் ஆதாயத்திற்காகச் சூறை விடப்படும் தேங்காய் தானா\nவங்கிகள் செய்வது ஒன்று வியாபாரமாக இருக்க வேண்டும் அல்லது வங்கித் தொழிலை விட்டு விட்டு அரசு நடத்தும் தர்ம சத்திரமாக இருக்க வேண்டும். இந்த ஒன்று தான் அரசினால் வரையறை செய்யப் படாமல் இருப்பது\nகல்விக் கடன் என்று மட்டுமில்லை, எந்தக் கடனாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் சக்தி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.\nஅப்புறம் கடைசிப்பாராவில் சொல்லியிருப்பது,அதற்கும் மாற்று இருக்கிறதே\nஎண்பது சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுப் பொருளாதார ரீதியாக அதாவது பெற்றோரின் வருமான அடிப்படையை வைத்து, கல்வி நிறுவனங்கள் குறைந்தது இருபத்தைந்து சதவீத இடங்களையாவது இலவசமாகத் தான் ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கலாமே\nஅதுவும் சரிதான்..என் கோணமே அதுதான்.. நல்லாப்படிக்கிறியா எங்கவேணும்னாலும் சேந்து படி...பணம் கட்டவேணாம்னு சொல்லும் அளவுக்கு அரசுக்கு திராணி இல்லை\nஇங்கே மாற்றம் நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது\nசொன்னது சுரேகா.. வகை நடப்பு\nமுன்னாள் வங்கியாளன் சொன்னது ஒருபக்கம் இருக்கட்டும் அம்மா நீங்கள் என்ன தீர்வு சொல்ல நினைக்கிறீர்கள்\nஇந்த மூன்று பகுதிகளில் நான் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்த விஷயமே, கடன்களைப் பற்றியது அல்ல\nமுதலாவதாக, இந்தக் கடன்கள் யாருக்கு உண்மையிலேயே பயன் படுகின்றன\nஅடுத்து, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று மூதுரையை கேட்டு வளர்ந்த நாட்டில், கல்வியின் அவசியத்தை எந்த அளவுக்கு நாம் உணர்ந்திருக்கிறோம் கடன் வாங்கியாவது தரமான கல்வியை பெற வேண்டும் என்ற வேட்கையோடு விண்ணப்பிப்பவர்கள் எத்தனை பேர்\nகடைசியாக, இங்கே அரசு மூலமாக அறிவிக்கப் படும் கடன் திட்டங்கள் எல்லாமே,திருப்பிச் செலுத்தவேண்டியவை அல்ல என்ற மனோபாவத்தோடு வாங்குகிற கடன்கள் என்னாகும்\nவங்கிகளுடைய சமூகப் பொறுப்பை மறுத்தோ, கடன் வழங்குவதில் பல நேரங்களில் காட்டும்அலட்சியம், முகச்சுளிப்பை நான் நியாயப் படுத்தவும் இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் 360 டிகிரியில் இருந்து பார்க்கப் பழகுவது எல்லோருக்குமே நல்லது.\nவாங்க புதுகைத்தென்றல்...அதான் உடனே பதிவாவே போட்டுட்டேன்.\n//முன்னாள் வங்கியாளன் சொன்னது ஒருபக்கம் இருக்கட்டும் அம்மா நீங்கள் என்ன தீர்வு சொல்ல நினைக்கிறீர்கள்\nஉங்கள் கருத்தைத்தான் தீர்ப்பாக நினைக்கிறாங்க. அதான் உங்களையே மேற்கோள் காட்டுறாங்க.. அப்புறம் ஏன் அவுங்க தீர்வு சொல்லணும்\nஒரேயடியா ஒருதரப்பை மட்டும் திட்டாம எழுதினேன்.\nஅதனால்தான் அழகான உங்க கோணமும் கிடைச்சது\nகல்வியை வியாபாரமாக்கிய அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.\nநன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அரசே பணம் கட்டவேண்டும்.\nஇல்லாவிட்டால் அவர்கள் வங்கி கடனுக்கு நிதியமைச்சர் ஜாமீன்\nஅமைச்சர்களுக்கே கோடிக்கணக்கில் வங்கி பாக்கி (கட்டாமல்)\nஉண்மைதான்..ஆனால் அரசாங்கத்தின் எல்லா அரசியல்வாதிகளும்..ஏதாவது ஒரு வங்கியில் கடனை வாங்கிவிட்டு அல்வா கொடுத்துவிட்டு அலைகிறார்களே\nஅவர்கள் எப்படி நல்லது செய்வார்கள்\nகைலாஷ், நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியை, இப்படி யோசித்துப் பாருங்கள்\nகல்விக் கடனை ஏன் அரசே, budget allocation இல் நிதி ஒதுக்கி நேரடியாகவே கடன் வழங்கக் கூடாது\nமற்ற நிறுவனங்கள் தான் கடன் கொடுக்க வேண்டுமென்றால், ஏன் அரசே அதற்கு நூறு சதவீத உத்தரவாதம் தரக்கூடாது\nஅப்படி அரசு உத்தரவாதம் தருகிற பட்சத்தில், அடிப்படைக் கட்டமைப்புக்களில். ராணுவம்,இதர அத்தியாவசிய துறைகளில் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை, கட்டாய சேவையை வலியுறுத்தக் கூடாது\nகல்வியை வியாபாரமாக்கிக் கோடிக் கோடியாகக் கொழிக்கும் கல்வித்தந்தைகளின் கொழுப்பைக் கொஞ்சம் குறைக்கிற மாதிரி, அவர்களும் இந்தச் சுமையின் ஒரு பகுதியைத் தாங்க வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது\nகொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்களானால், அரசும் சரி, கல்விக் கடனுக்காக விண்ணப்பிப்பவரும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி, தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, வேறொரு பக்கம் கைகாட்டி விட்டு, ஹாயாக இருப்பது புரியும்.\nகல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள் - பாகம் 3\nகல்விக்கடன் - கோபிநாத்- சில எண்ணங்கள் 2\nகல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/04/1_59.html", "date_download": "2018-10-21T13:24:13Z", "digest": "sha1:XYYUH7UXI7G7M6BFSLWTWM36WYD5MTO2", "length": 4839, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "மாநாடு போஸ்ட்டர் : திருத்துறைப்பூண்டி 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / திருத்துறைப்பூண்டி 1 / மாவட்ட நிகழ்வு / வால் போஸ்ட்டர் / மாநாடு போஸ்ட்டர் : திருத்துறைப்பூண்டி 1\nமாநாடு போஸ்ட்டர் : திருத்துறைப்பூண்டி 1\nTNTJ MEDIA TVR 11:50 திருத்துறைப்பூண்டி 1 , மாவட்ட நிகழ்வு , வால் போஸ்ட்டர் Edit\nதிருவாரூர் தெற்கு மொ திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 27/4/17 அன்று காரைக்கால் மாவட்ட மாநாடு போஸ்டர் 5 ஒட்டப்பட்டது.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/2-indian-universities-among-world-s-top-best-small-universit-001018.html", "date_download": "2018-10-21T12:54:46Z", "digest": "sha1:7XUEX6BAXTVL7PLZL3IASPWEKHMMS2RF", "length": 8618, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "டாப் 20- சிறிய பல்கலை. பட்டியலில் இடம்பிடித்த இந்திய பல்கலைக்கழகங்கள்!! | 2 Indian universities among world's top best small universities 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» டாப் 20- சிறிய பல்கலை. பட்டியலில் இடம்பிடித்த இந்திய பல்கலைக்கழகங்கள்\nடாப் 20- சிறிய பல்கலை. பட்டியலில் இடம்பிடித்த இந்திய பல்கலைக்கழகங்கள்\nசென்னை: டாப் 20 சிறிய ரக பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 2 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.\nதி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்(டிஎச்இ) என்ற அமைப்பு சிறிய ரக பல்கலைக்கழக தரிவரிசைப் பட்டியலை வெளியிட்டது. உலக அளவில் 2016-ல் டாப் 20-ல் இருக்கும் சிறிய ரக பல்கலைக்கழகங்களின் பட்டியலாகும் இது.\nஇதில் கௌஹாத்தியைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(ஐஐடி), சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.\nஇதுகுறித்து டிஎச்இ ரேங்க்கிங் பிரிவு ஆசிரியர் ஹில் பேட்டி கூறியதாவது: உலக அளவிலான சிறிய ரக பல்கலைக்கழங்களில் இந்திய பல்கலைக்கழங்களும் இடம்பிடித்துள்ளன. கல்வித்திறன், மாணவர்கள் தேர்ச்சி என்ற அடிப்படையில் பட்டியலில் பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.\nசிறிய ரக பல்கலைக்கழகங்களும் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. இதில் படிக்க ஏராளமான மாணவ, மாணவிகள் போட்டியிடுகின்றனர் என்றார் அவர்\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/week-end-final-round-to-social-media-fun-photos-007591.html", "date_download": "2018-10-21T12:02:32Z", "digest": "sha1:GHN7BK3GWUMSF57JVVUGQGSCOXTWWJYK", "length": 11714, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "week end final round to social media fun photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்றைய செம கூலான படங்கள்.....\nஇன்றைய செம கூலான படங்கள்.....\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றைக்கு உங்களுக்காக நிறைய சூப்பரான படங்கள் வந்திருக்குங்க இவையனைத்தும் காமெடியான மற்றும் சூப்பரான படங்கள் ஆகும்.\nஇதோ அந்த படங்களை பார்க்க போகலாமாங்க வாங்க பாக்கலாம்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்னைக்கு தண்ணி புல்லா காலி தான்\nஎப்படி குறு குறுன்னு பாக்குறான் பாருங்க\nசனிக்கிழமை அன்னைக்கு இதெல்லாம் இப்படி காட்டாதிங்கன்னு நீங்க சொல்றது புரியுது....\nஅங்க பாரு எப்படி தெரியுது\nதிருடறதுல கூட ஒரு புத்திசாலித்தனம் இல்லையேடா\nஇதுக்கு பேருதான் இடி இறங்குறதோ\nஷூ சூப்பரா இருக்கே எங்க கண்ணு வாங்குனே...\nடேய் கொஞ்சம் பின்னாடியும் பாருடா\nமழை பெய்யும் போது கூட செடிக்கு தண்ணி ஊத்துற பாத்தியா...உன் திறமைய கண்டு நாங்க வியக்கோம்\nடி ஷர்ட் டிஸைன் அப்படிங்க வேற ஒன்னும் இல்ல\nஇந்த பார் எப்படிங்க இருக்கு\nசெம டைமிங் போட்டோங்க இது... இதே போல் மேலும் பல படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nமொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.\n16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் ஹானர் 8எக்ஸ் சாதனம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/35391", "date_download": "2018-10-21T12:48:32Z", "digest": "sha1:5ALYLATHX2V3N27YQL6MGSDLWGAHM4OO", "length": 38858, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "விவாதமுறை பற்றி மீண்டும்", "raw_content": "\n« சடங்குகள் ஒரு கடிதம்\nதொடர்ந்து சிந்திக்கும் நபர்களுடன் நான் உரையாடிக்கொண்டு இருக்கிறேன் என்ற முறையில் என்னால் ஒரு அவதானிப்பை சொல்ல முடியும் . நமது விவாதச் சூழல் மிக பலவீனமாக இருக்கிறது. ஒரு கருத்தைச் சொல்லும் போதோ அல்லது மறுக்கும் போதோ நாம் எப்படித் “தென்படுகிறோம்” என்ற அக்கறை மற்றும் அச்சத்துடனேயே உள்ளனர் .\nஇங்கு பொதுவாக பிரதானமாக மூன்று வகையில் விவாதங்கள் நடக்கிறது :\n1. அன்றாட தேசிய/ மாநில நடப்புகள் [சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு, கூடங்குளம், இணைய கருத்து சுதந்திரம் போன்றவை] .\n2. அரசியல் சமூகப் பிரச்சனைகள் [அரசியல் மதக் கலப்பு , இடது சாரிகள், Rss நிலைப்பாடு , தேவர் ஜெயந்தி படுகொலை, தருமபுரி கலவரம் , இட ஒதுக்கீடு போன்றவை ]\n3. அரிதாக சித்தாந்த, தத்துவப் பிரச்சனைகள் [சூழல் மனிதனை உருவாக்குகிறதா, நீதி இடத்துக்கும் காலத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறதா . கொள்கை -நிறுவன உறவு போன்றவை]\nஇதில் எவ்வகையில் யாருடன் விவாதித்தாலும் முதல் கட்டத்திலேயே சில தடை அரண்களை சந்திக்க வேண்டும், அதற்கு மேல் நகரவும் முடியாது.\n1. அவ்வாறு பொதுமைப் படுத்தக் கூடாது.\n2. அவ்வாறு ஒப்பிட முடியாது.\n3. அவ்வாறு பிரித்து அறிய முடியாது அல்லது வேறுபடுத்த முடியாது.\n4. அவ்வாறு வகைப் படுத்த முடியாது.\n5. அவ்வாறு அறுதியிட்டுக் கூறி விட முடியாது போன்றவை .\nமேலும் விவாதத்தின் போது கருத்துச் சொல்லும் நபர் தனக்கு சில விதமான பிம்பம் வேண்டுமென விரும்புகிறார் அவைகளில் மதச் சார்பின்மை , முற்போக்கு, மற்றும் நடுநிலைமை ஆகியன முக்கியமானவைகள். மேற்சொன முதல் இரண்டு வகைப் பேசுபொருட்களில் மதச்சார்பின்மை மற்றும் முற்போக்கு கட்டாயம் , கடைசி தத்துவ சித்தாந்த விவாதத்தில் நடுநிலைமையும் , அனைத்துத் தரப்பையும் பரிசீலிக்கும் தன்மையும் கட்டாயம்.\n“இவர் சொல்வது சரி அதற்காக அவர் சொல்வதை முற்றிலும் புறக்கணிக்க முடியாது , அதற்காக இவர் சொல்வதை முற்றிலும் ஏற்க முடியாது, அவர் சொல்வதிலும் நியாயங்கள் உள்ளது , இவர் குற்றச் சாட்டை நாம் ஒதுக்கிவிட முடியாது ” போன்ற நியாயவாதிகளின் வாதங்களைக் கேட்டிருப்பீர்கள் .\nநாம் எதையும் நிலைக்க விடாமல் , சட்டகப் படுத்தாமல் , எல்லைகளை வகுத்துக்கொள்ளாமல் விலகியும் கடந்தும் விவாதித்தல் என்ற முறையைக் கையாள்வது எளிது, யார் வேண்டுமானாலும் எதைப் பற்றியும் விவாதிக்கலாம் . ஆனால் கொடுப்பதும் பெறுவதும் இருக்காது.\nஉங்கள் நோக்கில் தமிழக அறிவுலகின் விவாத ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது, காரணம் என்ன \nநான் தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு இலக்கியவிவாதக்கூட்டங்களில் இருபதாண்டுக்காலமாகப் பங்கெடுத்துவந்த அனுபவம் கொண்டவன். தொழிற்சங்க விவாதங்களில் அதற்கும் அதிகமான காலமாகப் பங்கெடுத்து வருகிறேன். நமக்கு விவாதிக்கும் பயிற்சி இல்லை என்பதை எப்போதுமே கவனித்துவருகிறேன். பெரும்பாலான விவாதங்கள் கட்டற்றமுறையில் நாலா பக்கமும் பரவிச்செல்வதையே காணமுடிகிறது. பலசமயம் அது மனவருத்தங்களில் சென்று முடியும். விவாதம் முடிந்தபின் அதன் விளைவாக எவரிடமும் எதைப்பற்றியும் எளிய தெளிவுகூட எஞ்சியிருக்காது\nஇங்கே ஒரு சாதாரண சொற்பொழிவுக்குப்பின் கேள்விபதில் நிகழ்ச்சியை வைத்தால்கூட அந்தச்சொற்பொழிவு உருவாக்கிய எல்லா சாதகமான மனப்பதிவுகளும் அழிந்துவிடுவதைக் காணலாம். பேசப்பட்ட விஷயத்துக்குச் சம்பந்தமே இல்லாத கேள்விகளே பெரும்பாலும் எழும். கேள்விகள் சாதாரணமாக மிகமிக சம்பிரதாயமானவையாக, எங்கும் எவரும் கேட்கக்கூடியவையாக இருக்கும். உதாரணமாக ‘உங்கள் படைப்புகளில் நீங்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என்பதுபோல.\nஅபூர்வமாக வேறுவகையான வினாக்கள் வரும். அவை மூர்க்கமாக சீண்டக்கூடியவை. ஒருமுறை வளைகுடா நாட்டில் ஒருவர் காடு நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்லும் வசனத்தை நான் சொல்லும் கொள்கைப்பிரகடனமாக எடுத்துக்கொண்டு கேள்விகேட்டுத் தன்னம்பிக்கையுடன் புன்னகை செய்தார். அடுத்தக்கட்டத்திற்குச் சென்று அவதூறுகளையும் வசைகளையும் சொல்லக்கூடிய வினாக்களும் இருக்கும். அரங்கில் தன்னையும் எழுத்தாளன் அல்லது அறிவுஜீவி என நினைக்கும் ஒருவர் இருந்தார் என்றால் அந்த வசைகளின் அளவு அதிகமாக இருக்கும்.\n முதன்மையான காரணம் நமக்கு அது எங்கும் கற்றுத்தரப்படுவதேயில்லை என்பதுதான். நமுடைய பள்ளிகளில், கல்லூரிகளில் எங்கும் நாம் விவாதிப்பதே இல்லை. கற்பித்தல்களையும் பேருரைகளையும் கேட்டுத் திரும்புவது மட்டுமே நமது கல்வியாக உள்ளது. கல்விக்கூடத்திற்கு வெளியே அறிவார்ந்த பயிற்சியைத் தரக்கூடிய எந்த அமைப்பும் இங்கே இல்லை. அரசியல்,ஆன்மீகம் என எந்தத் தளத்திலும் அறிவுப்பயிற்சிக்கு வழியில்லை.\nஅத்துடன் இந்த அரைகுறைக்கல்வியைக் கற்றதும் நாம் கற்றவர்கள் என்ற அபத்தமான தன்னகங்காரத்தை வேறு அடைந்துவிடுகிறோம். ஆகவே எங்கும் எப்போதும் அந்த அகங்காரத்தை மட்டுமே முன்னிறுத்துகிறோம். அந்த அகங்காரம் ஒரு பெரிய தகுதி என நினைக்கிறோம். அகங்காரத்தை சுயகௌரவம் என்று விளக்கிக்கொள்கிறோம். ஆகவே எதையுமே கவனிக்காதவர்களாக எல்லாவற்றையும் அந்த அகங்காரத்தைக்கொண்டு தடுத்துநிறுத்திவிடுபவர்களாக மாறிவிடுகிறோம். சுந்தர ராமசாமியின் முன்னும் ஜெயகாந்தனின் முன்னும் அமர்ந்து அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர்களை, அவர்கள் முக்கியமாகச் சொல்லக்கூடியவற்றைக்கூட அபத்தமாக உடனே மறுத்துப்பேசக்கூடியவர்களைக் கண்டிருக்கிறேன்.\nபெரும்பாலான விவாதங்களில் நம்மிடம் இருக்கும் சில மனப்போக்குகளை இவ்வாறு தொகுத்துச்சொல்கிறேன்\n1. நமக்கு ஒவ்வாத கருத்துக்களைச் சொல்பவர்கள், நம்மை மறுத்துப்பேசுபவர்கள் மீது கசப்பை உருவாக்கிக் கொள்ளுதல்.\nஎந்த ஒரு கருத்தாக இருந்தாலும் அதற்கு மறுப்பும் மாற்றும் கண்டிப்பாக இருக்கும். அதன் இருப்பை அங்கீகரிக்கமுடியாதவர் கொண்டிருப்பது கருத்து அல்ல வெறும் நம்பிக்கை மட்டுமே. நம்முடையது தர்க்கபூர்வமான கருத்தாக இருந்தால் நாம் அதன் மாற்றுத்தரப்பையும் ஒரு கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்வோம். ஒருபோதும் அந்த மாற்றுக்கருத்து நம் உணர்ச்சிகளைத் தூண்டாது.\nஇவ்வாறு கசப்புகளை உருவாக்கிக்கொள்வதன் வழியாக மாற்றுக்கருத்தைச் சொல்பவரின் எல்லாக் கருத்தையும் மூர்க்கமாக மறுக்க ஆரம்பிக்கிறார்கள். மாற்றுத்தரப்பினரைத் தனிப்பட்டமுறையில் தாக்குகிறார்கள். அவமதிக்க முயல்கிறார்கள். இன்று இங்கு ஓர் இணையத்திலோ நேரிலோ ஒரு விவாதமே நிகழமுடியாமலிருப்பதை எங்கும் காணலாம். காரணம் இரண்டாவது வரியிலிருந்து வசை ஆரம்பமாகிவிடுவதுதான்\nமாற்றுத்தரப்பு மீதான காழ்ப்பை மறைத்துக்கொள்வதற்குக் கூட சிந்திப்பவர்கள் என்று தங்களைப்பற்றி நம்பிக்கொண்டிருப்பவர்கள் முயல்வதில்லை என்பதைக் காணலாம். அந்தக்காழ்ப்பு அவர்களை ஒருங்கிணைவில்லாத கருத்து கொண்டவர்களாக, அடிப்படை நியாய உணர்ச்சிகூட அற்றவர்களாக, சில்லறைப்புத்தி கொண்டவர்களாகக் காட்டுவதைப்பற்றிக்கூட அவர்கள் கவலைகொள்வதில்லை\nஒருவர் ஒரு விவாதத்தில் தன் தரப்புக்குப்பதிலாகத் தன்னுடைய அகங்காரத்தை முன்வைப்பதனாலேயே இப்படி நிகழ்கிறது.\n2. விவாதங்களில் விவாதப்பொருளில் இருந்தும் தர்க்கமுறைமையில் இருந்தும் விலகிச்செல்லுதல்\nஒருவிவாதத்தில் ஒரு கருத்தும் அதை நிரூபிக்கும் முறைமையும் ஒருவரால் முன்வைக்கப்படுகிறது. நான் இப்படிச் சொல்கிறேன், இன்னின்ன காரணங்களால் என்று அவர் சொல்கிறார். அதை மறுக்கையில் அந்தக்கருத்தை அது நிரூபிக்கப்பட்ட முறைமையை அடிப்படையாகக் கொண்டு செய்வதே முறையாகும். இந்த முறைமை மிக விரிவாகக் கல்வித்தளங்களில் வரையறுக்கப்பட்டுள்ளது. நாம் அதை கருத்தில்கொள்வதே இல்லை.\nஇந்தியாவின் வறுமைக்குக் காரணம் மக்கள்தொகைப்பெருக்கம் என ஒருவர் சொல்கிறார். மக்கள்தொகை அதிகமான இடங்களில் வறுமை மிகுந்திருக்கிறது என ஒரு புள்ளிவிவர ஆய்வையும் முன்வைக்கிறார். அதை மறுக்கும் ஒருவர் அந்தப்புள்ளிவிவர ஆய்வைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மக்கள்தொகை மிகுந்த இடங்களில் வறுமை இருப்பதற்கு வேறு காரணங்களை அவர் சொல்லலாம். மக்கள்தொகை நேரடியாக வறுமையுடன் சம்பந்தப்படவில்லை என்று வாதிடலாம். அதுதான் மறுத்துவாதிடுதல்.\nஅதன்பின் வறுமைக்கு வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல் இல்லாமையே காரணம் என அவர் வாதிடலாம். அதற்கு இந்தியாவின் வறுமைமிக்க இடங்களில் கல்வியறிவு இல்லாமலிருப்பதைப்பற்றிய சான்றுகளை அவர் முன்வைக்கலாம். அது இன்னொரு கருத்து. இப்படித்தான் விவாதங்கள் முன்னால்செல்லும்\nஆனால் இங்கே எந்த விவாதத்திலும் அந்த விவாத மையம் பொருட்படுத்தப்படுவதில்லை. முதல் மறுப்பிலேயே சம்பந்தமில்லாத இன்னொன்றுக்கு பதில் சொல்வார்கள். முற்றிலும் வேறெங்கோ உள்ள ஒரு கருத்தைக்கொண்டு வந்து நிறுத்துவார்கள். நாலைந்து வாதங்களுக்குள் மொத்தவிவாதமே எங்கேயோ சென்று விட்டிருக்கும்\n3. விவாதங்களில் கலைச்சொற்களையோ தர்க்கமுறைமையையோ மறுத்தல்\nஅதிபுத்திசாலித்தனமாக விவாதிப்பதாக நினைத்துக்கொண்டு இதை இங்கே பலர் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருவர் இன்றைய பொருளியல் நவகாலனிய அரசியல் சார்ந்தது என்று வாதிடுகிறார் என்றால் நவகாலனியம் என்ற சொல்லால் அவர் சுட்டுவது பொதுவாக சூழலில் சுட்டிக்காட்டப்படுவதைத்தான் என்றால் அச்சொல்ல்லின் அர்த்தமென்ன என்று வாதிடுவதில் அர்த்தமில்லை. நவகாலனிய அரசியல்தான் இன்றைய பொருளியலைத் தீர்மானிக்கிறதா இல்லையா என்பதுதான் விவாதமையம்.\nசொற்களை மறுப்பது விவாதமே அல்ல. அப்படிப்பார்த்தால் எந்தச்சொல்லையும் மறுத்துவிடமுடியும். பொருளியல் என்று ஒன்று கிடையாது என்றோ பொருளியல் என்றால் அரசியலைத்தான் குறிக்கும் என்றோ வாதிடலாம். அதெல்லாமே அபத்தமான வாதங்கள். ஒருவர் ஒரு சொல்லைப் பொதுவாகச் சூழலில் புழங்கும் பொருளில்தான் பயன்படுத்துகிறேன் என்றால் அதன்பின் சொல்பற்றிய விவாதமே நிகழமுடியாது. அவர் அதற்கென சிறப்பான ஒரு தனி வரையறையை அளிக்கிறார் என்றால் அதை அவர் விளக்கும்படி கோரலாம்.\nஇதுவே தர்க்கமுறைமைக்கும் பொருந்தும். பொதுவாக எல்லா விவாதங்களும் நம் சூழலில் ஏற்றுக்கொள்ளப்ப்ட்ட விவாதமுறைமைகளின்படிதான் நிகழ்கின்றன. பழைய உதாரணம் சொல்லப்போனால் மலைமேல் புகை தெரிகிறது, அங்கே தீ இருக்கலாம் என்று ஒரு தர்க்கம் முன்வைக்கப்பட்டால் மலைமேல் தீ இல்லாவிட்டாலும் புகை இருக்கலாமே என வாதிடுவதே முறை. மலைமேல் புகை தெரிந்தால் தீ இல்லை என்றுதான் நான் பொருள்கொள்வேன் என ஒருவர் சொன்னால் அவரிடம் விவாதிக்கவே முடியாது\nஇதன் அடுத்தபடி தான் நீங்கள் சொல்வது. ஒருவருக்கு விவாதங்களில் நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். நான் விவாதிக்க விரும்பவில்லை என்று சொல்லி எல்லா விவாதங்களில் இருந்தும் விலகுவதற்கான உரிமை அவருக்கு உள்ளது. ஆனால் மானுட ஞானம் முழுக்க விவாதங்கள் வழியாக உருவாகி வந்தது என்ற அறிதல் அவருக்கிருக்கவேண்டும். கிரேக்க மரபோ உபநிடதமரபோ விவாதங்கள் மூலமே செயல்படுகின்றன\nஇந்த விவாதங்களுக்கு கிரேக்கத்திலும் இந்தியாவிலும் தனியான தர்க்கவியல்களையே உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு நியாயவியல் என்ற தர்க்கமுறை உள்ளது. அது விவாதப்பொருளை வரையறுப்பது, விவாதமுறைமையைப் பொதுமையாக்குவது, பொய்ப்பிப்பது, இறுதிமுடிவை உருவாக்கிக்கொள்வது என அனைத்துக்கும் வழிகாட்டுகிறது\nஇந்த மரபுகளைப்பற்றிய அடிபப்டை அறிவுகூட இல்லாத நிலையில்தான் ‘அப்டீன்னென்ல்லாம் சொல்லிட முடியாது’ போன்ற அபத்தமான கூற்றுகள் உருவாகின்றன. ஒரு விவாதக்களத்தில் முடிவாக உருவாகிவரக்கூடிய ஒரு கருத்து அந்த விவாதக்களத்திற்குள் மட்டுமே ஆதிகாரிகத்தன்மை கொண்டதாகும். அது முழுமுற்றான உண்மை அல்ல. அந்த விவாதக்களத்துக்குள் வந்து அதைச் சந்திக்கக்கூடிய ஒருவர் அதை ஏற்கவேண்டும். மறுப்பதாக இருந்தால் அதற்கான வாதங்களைச் சொல்லவேண்டும். சும்மா வந்து ‘இப்டில்லாம் விவாதிச்சு சொல்லிட முடியாது’ என்று சொல்ல அவருக்கு உரிமை இல்லை.\nமனித சிந்தனையின் ஆதாரச்செயல்பாடாக உள்ள விவாதத்தின் அடிப்படைகள் தொகுத்துப்பொருள்கொள்ளுதல், பகுத்துப்பொருள்கொள்ளுதல், சாராம்சப்படுத்துதல், ஒப்புநோக்குதல், உவமித்தல் ஆகியவையாகும் என நியாயவியல் சொல்கிறது. இவற்றைச் செய்யாமல் சிந்திக்கமுடியாது. இவற்றைச் செய்யக்கூடாது என்று சொல்பவர் சிந்திக்கவேண்டியதில்லை என்றுதான் சொல்கிறார்.\nகாரணம் இதுதான் மனிதமூளை செயல்படும் விதம். விவாதங்களில் நம்பிக்கை இல்லை என்பவர்கூடத் தனக்குள் ஒவ்வொன்றையும் விவாதித்துதான் முடிவுகளுக்கு வருகிறார். இரு ஓட்டல்களை ஒப்பிட்டு ஒன்றை முடிவுசெய்கிறார். அந்த ஓட்டலின் தின்பண்டங்களைப் பகுத்து ஒட்டுமொத்தமாக அங்கே தோசை நல்லது என்று முடிவுசெய்கிறார். அந்தஓட்டல் நாட்டுப்பலகாரங்களை நன்றாகச்செய்யக்கூடியது என்று ஒரு புரிதலை அடைகிறார்.\nவிவாதங்களை சரியாகச்செய்ய ஆரம்பித்தால் சரியாகச் சிந்திக்கிறோம் என்று பொருள். நாம் ஏன் சரியாக விவாதிக்கவில்லை என்றால் நாம் சரியாகச் சிந்திக்கவில்லை என்பதுதான். நாம் சரியாக விவாதிக்காததனால் சரியாக சிந்திக்கவில்லை.\nகடைசியாக ஒன்றுண்டு. விவாதங்களில் ஈடுபடுவதற்கான அறிவார்ந்த திராணி இல்லாமை. அதை தானே உள்ளூர உணர்ந்திருக்கும் ஒருவர் செய்யும் பல்வேறு பாவனைகள் உண்டு. அவற்றையே நாம் இன்றைய இணைய விவாதங்களில் அதிகமாகக் காண்கிறோம்.\nமுதன்மையான பாவனை, கோபக்காரனாகக் காட்டிக்கொள்வது. எதுமுற்போக்கோ எது அரசியல்ரீதியாக பெரும்பான்மையின் கருத்தோ அதை ஏற்றுக்கொண்டு அதிதீவிரமாகக் கோபம் கொள்வது. விவாதங்களில் புகுந்து திட்டி வசைமாரி பொழிவது. புரட்சியாளன் பிம்பம் கிடைக்கும். எதைப்பற்றியும் பொருட்படுத்தும் ஒரு வரியைச்சொல்லிவிடமுடியாது என்ற விஷயம் மறையும்\nஇரண்டாவது பாவனை நக்கல். எதைப்பற்றியும் சில்லறைத்தனமாக சில நக்கல்கருத்துக்களை உதிர்த்துவிட்டு முன்னால் செல்லுதல். நீங்கள் என்னதான் செய்திருக்கிறீர்கள் என்ற ஒரு வினா வராதவரை பாதுகாப்பாக வண்டி ஓடும்\nஇத்தனைக்கும் அப்பால் ஒரு விவாதம் தமிழில் நிகழ்கிறது என்றால் அது ஆசீர்வதிக்கப்பட்ட இடம்\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-4\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-3\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-1\nஎதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்\n[…] விவாதமுறை பற்றி மீண்டும் 4. ஏன் […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 12 ,சசிகுமார்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122303-now-they-realize-about-him-veerappans-wife-muthulakshmi.html", "date_download": "2018-10-21T12:26:45Z", "digest": "sha1:PMSXK3WUVSDBE7YAJYFBD7B7WLXJHTEZ", "length": 31468, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "``அவரைப் பற்றி இப்போது புரிந்துகொண்டார்கள்!\" வீரப்பன் மனைவி முத்துலட்சுமி | \"Now they realize about him!\" Veerappan's wife Muthulakshmi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:00 (16/04/2018)\n``அவரைப் பற்றி இப்போது புரிந்துகொண்டார்கள்\" வீரப்பன் மனைவி முத்துலட்சுமி\n``வீரப்பன் இருந்திருந்தால் காவிரி நதிநீர் பிரச்னை இந்தளவுக்கு வந்திருக்காது. தமிழகம், கர்நாடகாவுக்கு இடையே காவிரி பிரச்னை உருவாகியபோதெல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்தவர் வீரப்பன்'' என்று தன் கணவரைப் பற்றி பேசத்தொடங்குகிறார் 'மண் காப்பு வீர தமிழர் பேரமைப்பு' ஆரம்பித்திருக்கும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி\nசேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியில் தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்த அவரைச் சந்தித்தோம்.... அப்போது நம்மிடம் பேசிய முத்துலட்சுமி, ''என் கணவர் வீரப்பன் இறந்த பிறகு நான் மலைவாழ் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி அவர்களின் வளர்ச்சிக்காகப் போராடி வந்தேன். 2006-ம் ஆண்டு பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டேன். அதனால் என் மீது காழ்ப்பு உணர்ச்சி காரணமாக பாலாறு குண்டு வெடிப்பு, ஹரிகிருஷ்ணன் எஸ்.பி. கொலை வழக்கு, ராமாபுரம் காவல் நிலையத் தகர்ப்பு, டி.எஃப்.ஓ. சீனிவாசன் தலை துண்டிப்பு, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு என நிலுவையில் இருந்த 5 வழக்குகளில் கைது செய்து மைசூர் மத்திய சிறையில் அடைத்தார்கள்.\nசிறைக்குள் 4 ஆண்டுகள் இருந்து 5 வழக்குகளிலும் விடுதலையாகி 2011-ம் ஆண்டு வெளியே வந்தேன். குடும்பத்தில் சில பிரச்னைகள் நிலவியதால், குடும்பத்தைக் கவனித்தேன். என்னுடைய இரண்டு பெண்களும் அவரவர் குடும்பத்தில் நன்றாக இருக்கிறார்கள். தற்போது 'மண் காப்பு வீர தமிழர் பேரமைப்பை'த் தொடங்கி தமிழர்களுக்காகவும் தமிழகப் பழங்குடியின மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறேன்.\nஎன் கணவர் இறந்து 14 வருடங்கள் ஆகியும் இன்னும் அவருடைய வழக்கில் நிறைய பேர் தேடப்படும் குற்றவாளிகளாகவும், 25 வருடங்களுக்கு மேல் சிறைக் கைதிகளாகவும் இருந்து வருகிறார்கள். என் கணவர் சம்பந்தப்பட்ட வழக்குகள் முழுவதையும் நீக்கி அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதாசிவம் கமிஷன்படி முழுமையான நிவாரணத் தொகை வழங்க வேண்டும்'' என்று தன்னுடைய ஃப்ளாஷ்பேக் தகவல்களைக் கூறி விட்டுத் தொடர்ந்தார்...\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\n``என் கணவரோடு நான் 3 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தேன். மேற்குத் தொடர்ச்சி மலையில் எங்கள் கால்கள் படாத இடமே இல்லை. வீரப்பன் ஒரு குற்றவாளியாக வாழவில்லை. ஒரு போராளியாக வாழ்ந்தார். என் கணவரைத் தேடி பல பஞ்சாயத்துகள் வரும். நீதிமன்றமே தீர்க்க முடியாத பிரச்னைகளை என் கணவர் தீர்த்து வைப்பார். அதில் கிடைக்கும் பணத்தில் பசியால் வாடிய ஆயிரமாயிரம் ஆதிவாசிப் பழங்குடியின மக்களுக்கு வயிறாற உணவளிப்பார்.\nகாவல்துறையினரைப் பிடித்தால் அவர் சொல்லும் முதல் வார்த்தை, `நாங்கெல்லாம் படிக்காத ஜனங்க. எங்களுக்குச் சட்டம் பற்றி எதுவும் தெரியாது. எங்க மனசாட்சிக்கு எது தர்மமுன்னு படுதோ அதைச் செய்வோம். ஆனால், நீங்க படிச்சவங்க... சட்டத்தை அறிஞ்சவங்க... பாமர மக்களிடம் எப்படி நடந்துக்கணுமுன்னு சொல்லிதானே அனுப்புறாங்க. மக்கள் தப்பு பண்ணினால் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படையுங்க. நீதிமன்றம் தூக்குத் தண்டனையே கொடுத்தாலும் ஏத்துக்கிறோம். நீங்க சட்டத்தை மீறும்போது நாங்களும் சட்டத்தை மீறுவதில் என்ன தப்பு இருக்கு...' என்று கூறுவார். வீரப்பன், நீதிமன்றத்தின் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருந்தார். ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசே மதிக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.\n1991-ல் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அடுத்து கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. கர்நாடக தமிழர்களின் குடும்பங்கள் சூரையாடப்பட்டன. பலர் கொல்லப்பட்டார்கள். பல லட்சம் பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தார்கள். கொல்லேகால், சாம்ராஜ் நகர், நல்லூர் பகுதிகளில் தமிழகக் கிராமங்களைத் தீ வைத்து எரித்தார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையானது. அப்பகுதிக்கு வீரப்பன் வருகிறார் என்று தெரிந்த பிறகே கன்னட கலவரக்காரர்கள் பின்வாங்கினார்கள்.\nநல்லூரைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 200 குடும்பத்தினர் என் கணவரோடே காட்டுக்குள் வந்தார்கள். சிங்கம் தன் குட்டிகளைக் காப்பதைப் போல அவர்களைப் பல மாதம் காப்பாற்றி வெளியே அனுப்பினார். எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல், 'செத்தாலும் உங்களோடே சாகின்றோம்' என்று 80 குடும்பத்தினர் எங்களோடே தங்கி இருந்தார்கள். அவர்களில் பலரை தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றுவிட்டனர்.\nஅதன் பிறகு தமிழக மக்களின் நலனுக்காகவே குரல் கொடுக்கத் தொடங்கினார். கர்நாடகா, காவிரியில் தண்ணீர் தர மறுக்கும்போது கர்நாடகாவில் உள்ள அணைகளை குண்டு வைத்து தகர்ப்பேன் என்றும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரைக் கடத்தி காவிரி நதி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனால் கன்னடர்கள் தமிழர்களைக் கண்டு பயந்தார்கள். ஒகேனக்கல் பக்கம் வர மாட்டார்கள். ஆனால், தற்போது என் கணவர் இல்லாததால், ஒகேனக்கல் எங்களுடையது என்றும், மேகேதாட் பகுதியில் அணை கட்டவும் துணிந்திருக்கிறார்கள். தமிழகக் காவல் துறையினர் என் கணவரைத் திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டார்கள். அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், காவிரி நதி நீர் பிரச்னை இவ்வளவு பெரிதாகி இருக்காது. தமிழர்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்திருப்பார்.\nகாவிரி பிரச்னை என்பது ஆரம்பக் காலத்திலேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். காவிரிக்காக தமிழக அரசியல் கட்சியினர் போராடி வருவது காலம் கடந்த போராட்டமாகவே கருதுகிறேன். தமிழக அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. சாதி, மதம் வேற்றுமையோடும், சுயநல சிந்தனையோடும் செயல்படுகிறார்கள். அதனாலேயே தமிழகம் வீழ்ந்து போகிறது. நம் மண்ணையும், தண்ணீரையும் காக்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அதனால் அரசியல்வாதிகள் சமுதாயத்துக்குப் போராட வேண்டிய நிலை மாறி வெகுஜன மக்களும் தானாகவே முன் வந்து மண்ணுக்காகவும், தண்ணீருக்காகவும், சமுதாயத்துக்காகவும் போராட வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.\nஜெயலலிதாவைக்கூட நீதிமன்றம் குற்றவாளி என்றது. ஆனால், என் கணவரை எந்த நீதிமன்றமும் குற்றவாளி என்று கூறவில்லை. என் மீது போடப்பட்ட வழக்குகள்தான் என் கணவர் மீதும் போடப்பட்டது. நான் விடுதலை ஆனதைப்போல அவர் இருந்திருந்தால், அவரும் விடுதலையாகி இருப்பார். இருந்தாலும் என் கணவரை குற்றவாளியாகவே பார்க்கும் கண்ணோட்டம் இருந்து வந்தது. அது தற்போது மாறி இருக்கிறது. இளைஞர்கள் என் கணவர் தமிழனத்தின் பாதுகாவலராகவும், எல்லை தெய்வமாகவும் வாழ்ந்திருக்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர்கள் 'மண் காக்கும் வீர தமிழர் பேரமைப்பில்' இணைய வேண்டும். காவிரி பிரச்னையில், அரசியல் செய்யாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்'' என்றார்.\nவீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு தேதி இன்று அறிவிக்கப்படும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\n`ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\nஒரே கடி... 6 மணி நேரம்... விரியன்களின் திகீர் கதை\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீ\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....\nகிளிண்டன்.. புஷ்.. ட்ரம்ப்... அலற விடும் நீதிபதி ப்ரெட் கவனா\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9336/2018/01/cinema.html", "date_download": "2018-10-21T12:47:55Z", "digest": "sha1:JEEDZXGBLGKX64WHSD7GNIYJH27TDSXN", "length": 13219, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விக்ரம் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டமான படம் 'கர்ணன் ' - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிக்ரம் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டமான படம் 'கர்ணன் '\nசிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன்' திரைப்படம் கடந்த 1964ஆம் ஆண்டு வெளிவந்துமிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இந்த படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டிஜிட்டலில் வெளிவந்தும் வெற்றி பெற்றது.\nஇந்த நிலையில் 'மகாவீர் கர்ணன்' என்ற பெயரில் பிரமாண்டமாக ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இந்திய மதிப்பெண்களின் ரூ.300 கோடி முதலீட்டில் நியூயார்க்கில் வாழும் இந்தியர் ஒருவர் இந்த படத்தை தயாரிக்கின்றார்\nபிரபல மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் இந்த படத்தில் கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்கின்றார். துரியோதனன் வேடத்தில் நடிக்க பிரபல பொலிவூட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nதேவர் மகன் இரண்டாம் பாகம் உருவாகிறது ; கமல்\nசுந்தர் சி & தன்ஷிகா கலக்கும் இருட்டு ; திகில் திரைக்காவியம்\nஅரசியல் களத்தில் நடிகர் சூர்யா - சாதிப்பாரா.....\nசிம்பு & சுந்தர் சி படத்தின் அடுத்த அப்டேட்\n''அசைக்க முடியாத ஆதாரங்கள் கைவசம் உள்ளன''..... கவிஞர் வைரமுத்து ஆவேசம்\nபிறந்தநாள் கொண்டாட்டம் இரட்டிப்பு சந்தோஷம் - ரஜினியின் முடிவு...\nகேரளா வெள்ள அழிவு படமாக்கப்படுகிறது...\nகவர்ச்சிக்கு கல்யாணம் தடையில்லை ; நமீதா\nவீரமாதேவி படத்தில் நடிக்கும் சன்னி லியோனுக்கு எதிர்ப்பு\nதளபதி பட வெளியீட்டில் தல பற்றி யோகி பாபு\nபேட்ட படத்தின் சண்டைக்காட்சி இணையத்தில் கசிந்தது\nஎஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கும் தனுஷ்\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovaivanigam.com/index.php?social_controller=auth&social_action=authorize&key=facebook&post_id=4291", "date_download": "2018-10-21T12:58:49Z", "digest": "sha1:UI5YYYC6QSDYPR5KKMZK77WWTDWSICXX", "length": 15254, "nlines": 95, "source_domain": "kovaivanigam.com", "title": "முகப்பு", "raw_content": "கோவை வணிகம் 2012 ஆண்டு அன்றைய நாளில் நிலவிய சூழலை வைத்து தொழில், விவசாயம், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்திகளாக மக்களுக்கு அளிக்க முன்வந்தோம்.\nநெசவாளர் வாழ்வில் ஓர் விடி வெள்ளி...\nபங்குச் சந்தை அறிந்து கொள்வோம்\nஎனக்கு வியாபாரம் நிமித்தமாக ஒருவர் காசோலை ஒன்றினை வழங்கினார். அந்தக் காசோலையை வங்கியில் போட‘Refer to the Drawer ’ எனத் திரும்பியுள்ளது. ‘Insufficient of Funds’ எனத் திரும்பி வந்தால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா\nஒரு காசோலையைப் பல்வேறு காரணங்களுக்காக ஒரு வங்கியால் திருப்பி அனுப்ப இயலும். அந்தக் காரணங்களில் ‘Refer to the Drawer’ எனவும், பெரும்பாலும் திருப்பி அனுப்பட்பட்டு வந்தது, தற்போது என்ன காரணத்தால் காசோலை திருப்பி அனுப்பப்படுகிறது என்பதை வங்கிகள் ‘Return Memo’ ல் தெளிவாகக் குறிப்பிட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘Refer to the Drawer ’ என்று இருந்தாலும் வழக்குத் தொடர இயலும்.\nநான் இந்து. என் மனைவி என் மீது விவாகரத்து மனு செய்திருக்கிறார். எனது மனைவிக்குத் தனிப்பட்ட வருமானம் உண்டு. எனக்கு எவ்வித வருமானமும் இல்லை. நான் எனக்கு இடைக்கால ஜீவனாம்சமும், கோர்ட் நடவடிக்கை செலவுக்கும் என் மனைவிதான் தரவேண்டும் என இடைக்கால மனுதாக்கல் செய்ய உரிமையுள்ளதா\nதாங்கள் வியாபார நிமித்தமாக பராமரித்து வரும் கணக்குகளின் அடிப்படையில் உங்களுக்கு வரவேண்டிய ரூ.1,27,500 க்காக நீங்கள் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பணத்தை வசூல் செய்யலாம். அல்லது காசோலை குறித்த மாற்று ஆவணச் சட்டப்படியும் (Negotiable Instruments Act) நடவடிக்கை எடுக்க இயலும். காசோலையில் நிரப்பப்ட்டுள்ள தொகை, கடன் தொகையைக் காட்டிலும் அதிகம் இருந்தாலும், உங்களக்கு வர வேண்டிய தொகையை மட்டும் நீங்கள் அனுப்ப வேண்டிய அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டு, அதனை மட்டும் அதாவது 1,27,500 மட்டும் அறிவிப்புக் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும்படி அறிவிப்பு அனுப்ப வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நாளில் பணம் செலுத்தவில்லையனில், நீங்கள் குற்றவியல் நீதிமன்றத்தில் காசோலை குறித்த மாற்று ஆவணச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.\nநான் மற்றும் எனது நண்பர்கள் மூவர் கூட்டாக ஒரு வியாபார நிறுவனம் நடத்தி வந்தோம். அதில் பங்குதாரர் இருவருக்குக் காசோலை அதிகாரம் (Cheque power) கொடுத்திருந்தோம். நானும் இன்னொருவரும் நிறுவனத்தில் பெயரளவில் பங்குதாரர்களாக இருந்தோம். வியாபாரச் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களது நிறுவனத்தில் நிர்வாகப் பங்குதாரராக இருந்த இருவரும் நிறுவனக் காசோலைகளைக் கொடுத்து பல இடங்களில் பணம் பெற்றுள்ளனர். இப்போது நாங்கள் வியாபார நிறுவனத்தை மூடிவிட்டோம். என் பங்குதாரர்கள் கொடுத்த எங்கள் நிறுவனக் காசோலைகளை வைத்துப் பணம் கொடுத்தவர்கள் மீது கிரினில் வழக்கு தொடுப்பதாகக் கூறி வருகின்றனர். நாங்கள் எங்கள் நிறுவனத்தை நிர்வகித்து வந்த பங்குதாரர்களைக் கேட்ட போது பணத்தை செட்டில் செய்து விடுவதாகக் கூறுகின்றனர். நிறுவனத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத எங்கள் மீது பணம் கொடுத்தவர்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா\nதங்களுடைய கூட்டாண்மை நிறுவனத்தில் பங்குதாரர்கள் பெற்றிருந்த கடனைத் தாங்களும் சேர்த்துதான் அடைக்க வேண்டும். பணம் செலுத்துகிற பொறப்பினைத் தாங்கள் சட்டப்படி தவிர்க்க இயலாது. அதற்குப் பணம் கொடுத்தவர்கள் சிவில் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும். காசோலையைப் பொறுத்த அளவில் நிறுவனத்தின் அன்றாட நிகழ்வுகளில் (Day to day affairs) பங்கு கொள்கிற பங்குதாரர்கள் மற்றும் காசோலை வழங்கும் அதிகாரம் பெற்று அதனடிப்படையில் காசோலைகளில் கையயாப்பம் செய்திருக்கிற நபர்கள் மீதுதான் வழக்குத் தொடர முடியும். அப்படி உங்களையும் வழக்கில் எதிரியாகச் சேர்க்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அந்தக் கூட்டாண்மை நிறுவனத்தில் உங்கள் பொறுப்புக்களைக் கூறி மனுத்தாக்கல் செய்து வழக்கிலிருந்து உங்களை நீக்கிக் கொள்ள இயலும்.\nநான் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை வாங்கி எனது கடையில் விற்பதுடன் மற்ற கடைகளுக்கும் விநியோகிக்க யோசனை செய்துள்ளேன். மத்திய அல்லது மாநில அரசுகளிடமிருந்து இயற்கைப் பொருட்களுக்கு வரிச் சலுகை ஏதாவது அறிமுகப்படுத்தியுள்ளதா அல்லது வரிச்சுமை செலுத்த வேண்டியுள்ளதா\nஇதை வியாபாரமாக அரசு கருதுவதனால் தற்போதைக்கு வரிச்சலுகைகள் இல்லை,இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைப்பது உசிதம்.\nநான் மத்திய அரசின் Tender ஒன்றுக்கு விண்ணப்பம் செய்துள்ளேன் அந்த Tenderல் நான் தேர்வு செய்யப்பட்டால் Bank Guarantee அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த Bank Guaranteeஅளிக்க நான் என்ன செய்ய வேண்டும்\nபேங்க் கியாரண்டி இரண்டு வகையாகும்\n1.தேவையான தொகைக்கு வங்கியில் வைப்பு நிதி (fixed deposit) துவங்கி அதன் அடிப்படையில் பேங்க் கியாரண்டி பெற்றுக் கொள்ளலாம்.\nநமது ஏதேனும் சொத்தை அடமானமாக கொடுத்து வங்கி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பெறலாம்.\nஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று எனக்குத் திருப்பித்தர வேண்டிய தொகையை இன்னும் (கால அவகாசம் முடிந்த பின்னரும்) செலுத்தவில்லை. இருப்பினும் அவர்கள் தங்களது விற்பனைக்கு வெளிநாட்டில் இருந்து தொகைகளைத் தாமதமின்றி பெறுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனது தொகையைப் பெற வங்கியில் அல்லது வேறு அரசுத்துறை அலுவலகத்தில் பெற முடியுமா\nஉங்களது பாக்கித் தொகையை வசூலிக்க நீதிமன்றத்தை அணுகி மேற்கூரிய தகவல்களை அளித்து நிவாரணம் பெறலாம்.\nபிளான்டேசன் பயிர் விவசாய வருமானத்திற்கு வரி உண்டு என்று எனக்கு ஓர் செய்தி கிடைத்துள்ளது. இது உண்மையா\nஉண்மை,ஆனால் அதில் ஈட்டும் வருவாயில் 60% விவசாய வருமானமாகவும்(வரி இல்லை) மீதியுள்ள 40% வியாபார வருமானமாகவும் (வரி உண்டு) கருதப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:31:14Z", "digest": "sha1:DTBFGBOOVZFBZUD7RCCIDYDPKV2YWPSH", "length": 26939, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "ஓநாய்களிடம் ஆடுகளை விலைபேசும் மேய்ப்பர் - கலாநிதி சேரமான் | Sankathi24", "raw_content": "\nஓநாய்களிடம் ஆடுகளை விலைபேசும் மேய்ப்பர் - கலாநிதி சேரமான்\n‘தமிழ் மக்களின் ஒரு தொகுதியினரால் சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களிடம் இந்த வேண்டுகையை நான் விடுக்கின்றேன். ஐயன்மீர், தமிழ் மக்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதற்கும், அவர்களுக்கு நீதி கிட்டுவதற்கும் துணிச்சலுடனும், முதுகெலும்புடனும் செயற்படுமாறு ஒரு சமயத் தலைவன் என்ற வகையில் நான் உங்களைப் பணிவுடன் வேண்டுகின்றேன். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு நீங்கள் முற்பட வேண்டும், அல்லது நீங்கள் அமைதி காப்பதால் தமிழ் மக்களின் அபிலாசைகள் பாதிப்படையும் என்பதைப் புரிந்து கொண்டு அரசியலில் இருந்து நீங்கள் ஒதுங்கிக் கொள்வதற்கான காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் தலைமைப் பொறுப்புக்களில் இருந்து நீங்கள் விலகினால் எவ்வாறான சனநாயக ஆட்சிமுறைக்கும், அடக்குமுறைக்கும் தமிழீழ மக்கள் உட்பட்டுப் போராடுகின்றார்கள் என்பதையாவது உலகம் உணர்ந்து கொள்ளும்.’\nவாசகர்களே, மேற்கண்டவாறு எழுதியவர் யார் என்று உங்களுக்கு எண்ணத் தோன்றுகின்றதா இது ஒரு கத்தோலிக்க மதகுருவால் 17.04.2000 அன்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் இறுதிப் பந்தி. இரா.சம்பந்தர் தொடக்கம் ஆனந்த சங்கரி வரையான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் சந்திரிகா அம்;மையாருக்குத் துதிபாடிக் கொண்டிருந்த பொழுது இம்மடல் குறித்த கத்தோலிக்க மதகுருவால் எழுதப்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றொரு கட்சி தோற்றம் பெற்றிருக்கவில்லை.\nஇம் மடலை எழுதிய கத்தோலிக்க மதகுரு, மூன்றரை ஆண்டுகள் கழித்து 01.11.2003 அன்று அமெரிக்காவின் நியூ ஜேர்சி நகரில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் உரையாற்றும் பொழுது தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒரு தற்காப்புப் போராட்டம் என்று குறிப்பிட்டதோடு, உலகின் வல்லாதிக்க சக்திகளின் அழுத்தங்களுக்குத் தமிழர்கள் வளைந்து கொடுக்கத் தேவையில்லை என்றும் முழக்கமிட்டார்:\n‘அநீதியான முறையில் நான் அடக்கப்பட்டு, அடக்குமுறையாளனால் நிலத்தில் அடித்து வீழ்த்தப்பட்டால், எனது சகல பலத்தையும், எனது கையில் கிடைக்கக்கூடிய எந்த ஆயுதத்தையும் பிரயோகித்துச் சண்டையிடும் உரிமை எனக்கு உண்டு. இந்த உலகமும், அதன் அமைப்புக்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டங்களையும், போதனைகளையும் அடக்கப்படுவோர் மீது மட்டுமே பிரயோகிப்பதோடு, சரியான நேரத்தில் அடக்குமுறையாளன் மீது குற்றம் சுமத்துவதற்கோ, அன்றி அவனைக் கைது செய்வதற்கோ துணிவதில்லை. தமது சுயலாபங்களுக்காகக் கொடியவர்களின் பங்காளிகளாக உலகமும், அதன் அமைப்புக்களும் செயற்படுவதோடு, அது பயனைத்தராத சந்தர்ப்பத்தில் அப்பாவிகளுக்கு எதிராகவே தமது ஆயுதங்களைத் திருப்பிவிடுகின்றன.’\nஅந்த மதகுரு 1990ஆம் ஆண்டு பங்குனி மாதம் இந்தியப் படைகளின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்ததில் இருந்து சில காலத்திற்கு அங்கு ஆன்மீகப் பணி புரிந்தவர். அதனால் அவருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கம் ஏற்பட்டது. அத்தோடு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை சந்திப்பதற்கும் அவருக்கு வாய்ப்புக்கள் கிட்டியிருந்தது.\nபின்னர் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்த அவர், அங்கும், பிரித்தானியாவிலும் ஆன்மீகப் பணிபுரிந்து அருட்கலாநிதி பட்டம் பெற்றார். அத்தோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயம் பற்றிப் புலம்பெயர் தேசங்களில் நடைபெற்ற பல பேரணிகளில் உணர்வூர்வமாக உரையாற்றினார். ஆங்கில மொழியில் வெளிவந்த தமிழ்த் தேசியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் விதம்விதமாகக் கட்டுரைகளை எழுதினார்.\nஎல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று ‘தமிழர் விடுதலைப் போராட்டத்தின் வேதனைகளும், அபிலாசைகளும்’ என்ற மகுடத்தின் கீழ் 2004 ஆடி மாதம் ஆங்கிலத்தில் நூல் ஒன்றையும் அவர் வெளியிட்டார். அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி சிங்கள மக்களை நோக்கி எழுதப்பட்ட பந்தியொன்றில் பின்வருமாறு அவர் குறிப்பிட்டார்:\n‘இனப்பிரச்சினையையும், இனப்பதற்றத்தையும் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மேலோங்க வைக்கும் ஒற்றையாட்சி முறையை இறுகப் பற்றிப் பிடித்திருப்பதைத் தவிர்த்து, எல்லா இனங்களின் அபிலாசைகளும் புரிந்து கொள்ளப்பட்டும், மதிக்கப்பட்டும், உண்மையும், நீதியும் நிலைநாட்டப்படும் வகையில் ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்ப நாம் முன்வர வேண்டும். வரலாற்றினதும், இக்காலத்தினதும் உண்மைகளை நேர்மையுடனும், நீதியின் எதிர்பார்ப்புக்கு அமைவாகவும் துணிவுடன் நாம் எதிர்கொள்வதோடு, சமாதானத்துடனும், ஒத்துழைப்புடனும் ஒரே நாட்டிற்குள் நல்ல அயலவர்களாக, எவராலும் எவரும் ஆதிக்கத்திற்கு ஆளாக்கப்படும் அச்சமின்றி வாழ்வதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதிபூண வேண்டும்.’\nஅத்தோடு அந்த மதகுரு நின்று விடவில்லை. தான் எழுதிய நூலின் பிரதியொன்றையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைத்தார். தனது கையொப்பத்துடன் 31.07.2004 அன்று அவர் அனுப்பிய நூலில் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘உண்மை எங்கள் விடுதலைக்கு வழிவகுக்கும்’.\nகிறித்துவ சமய நூலான பைபிளின் வார்த்தைகளில் கூறுவதானால், அன்று அந்த மதகுரு ஒரு நல்ல மேய்ப்பர் போன்றே நடந்து கொண்டார். ஓநாய்களின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக நாடெங்கிலும், உலகெங்கிலும் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஆடுகளுக்கு வழிகாட்டும் பல மேய்ப்பர்களில் ஒருவராகவே அந்த மதகுருவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பார்த்தார்கள்: அவரை மதித்தார்கள். 2004ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26ஆம் நாளன்று தமிழீழத்தைக் கடற்கோள் தாக்கிய பொழுது, வன்னிக்கு ஓடோடிச் சென்று மக்களுக்கு உதவிகள் புரிந்தார். அது அவர் மீது தமிழீழத் தேசியத் தலைவர் கொண்டிருந்த மதிப்பை உயர்த்தியது.\nஇவ்வாறு ஒரு நல்ல மேய்ப்பராகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களாலும், ஈழத் தமிழர்களாலும் மதிக்கப்பட்ட இந்த மதகுரு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈழத்தீவிற்குப் பயணம் செய்திருந்தார். தனது பயணம் பற்றிக் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த சண்டே லீடர்’ பத்திரிகைக்கு அவர் செவ்வியளிக்கையில், தற்பொழுது ஆட்சியில் இருக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் போற்றிப் புகழ்ந்ததோடு, இனப்பிரச்சினைக்கான தீர்வாகக் கடந்த மாதம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும் திட்ட வரைபையிட்டுப் பெருமிதம் வெளியிட்டார்:\n‘தற்போதைய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட வரைபைப் பார்க்கும் பொழுது, கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பிற்கான வரைபுகள் ஒரு கட்சியின் சாதனையாக இருந்தது போன்று அல்லாது அவற்றில் இருந்து வேறுபட்டதாகவே இது உள்ளது எனலாம். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும், பொதுமக்களின் சகல தரப்பினரினதும் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்குப் புதிய அரசாங்கம் முற்படுகின்றது. சகல மக்களும் நல்லிணக்கத்துடன் சமாதானமாகச் சகவாழ்வு வாழ்வதற்கும், சகல தளங்களிலும் முன்னேற்றம் காண்பதற்குமான இலக்கின் முதற்படியாகவே இவ்வரைபு உள்ளது. இதில் சில நல்ல விடயங்கள் இருந்தாலும், தமிழ் மக்களினதும், சிங்கள மக்களினதும் எல்லா அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வரைபு இல்லைதான். எனவே இரு தரப்பினரும் சமமாக வெற்றிபெறுவதற்கு ஏதுவான வெளிப்படையான விவாதம் ஒன்று நடைபெறுவது அவசியமாகும். தமது சுயலாபத்திற்காக ஒரு பக்கத்தில் இருந்து விடயங்களை அணுகுவோர் இதனையிட்டு அதிருப்தியடைந்தாலும், இரு தரப்பிலும் இருக்கும் சிரமங்களைப் புரிந்து கொண்டு, இவ் வரைபின் நல்ல அம்சங்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.’\nஇதை வாசிக்கும் பொழுது, மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் திட்ட வரைபைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் அண்மையில் புகழ்ந்துரைத்தமை வாசகர்களுக்கு நினைவில் வரலாம். ஒருவேளை சம்பந்தர் கூறிய கருத்தைத் தான் குறித்த மதகுரு வெளியிட்டார் என்றும் இப்பத்தியில் நாம் தவறாக எழுதுகின்றோம் என்றும் வாசகர்கள் நினைக்கக்கூடும். ஆனாலும் உண்மை அவ்வாறு இல்லை.\n‘உண்மை எங்கள் விடுதலைக்கு வழிவகுக்கும்’ என்று பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது கைப்படத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மடல் எழுதிய அதே மதகுரு தான் இப்பொழுது இவ்வாறு கூறியிருக்கின்றார். அவர் வேறு யாருமல்ல: உலகத் தமிழர் பேரவையின் தலைவரான எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார்தான் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇத்தோடு இம்மானுவேல் அடிகளார் நின்றுவிடவில்லை. இறுதிப் போரில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக சிங்கள மக்களிடையே தகுந்த விழிப்பூட்டல்களை மைத்திரி-ரணில் அரசாங்கம் மேற்கொண்டால் குற்றவாளிகளைத் தண்டிப்பது கடினமாக இருக்காது என்றும், புதிய கண்டுபிடிப்பொன்றையும் இம்மானுவேல் அடிகளார் வெளியிட்டிருக்கின்றார்.\nமேலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் விடுமுறையில் நாட்டுக்கு வருவதோடு மட்டும் நின்று விடாது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்குக் காத்திரமான முறையில் உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தனது செவ்வியில் இம்மானுவேல் அடிகளார் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தமிழீழம் இருந்த பொழுது இம்மானுவேல் அடிகளார் வெளியிட்ட கருத்துக்களையும், இன்று அவர் வெளியிடும் கருத்துக்களையும் நாம் நுணுகி ஆராயும் பொழுது இரண்டு விடயங்கள் தெளிவாகின்றன. அன்று ஒரு நல்ல மேய்ப்பராகவும், தமிழர்களின் குரலாகவும் இம்மானுவேல் அடிகளார் திகழ்ந்ததார். இன்று சிங்கள அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாறி ஆடுகளை ஓநாய்களிடம் விலைபேசும் தீய மேய்ப்பராக இம்மானுவேல் அடிகளார் மாறிவிட்டார்.\nஇம்மானுவேல் அடிகளார் கற்றுத் தேறி அருட்கலாநிதி பட்டம் பெற்ற பைபிளில், தமது இனத்தின் நலனில் அக்கறை கொள்ளாது சுயநலத்துடன் நடப்பவர்கள் பற்றிப் பல கனதியான வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. அவர்களைத் தீய மேய்ப்பர்கள் என்றுதான் பைபிள் விழிக்கின்றது.\nஇன்று இம்மானுவேல் அடிகளார் நடந்து கொள்வது போன்று, இற்றைக்கு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலை விட்டு யூதர்கள் புலம்பெயர்ந்து அலைந்துழன்ற பொழுது, அவர்களின் நலனுக்காகப் பாடுபடாது சுயநலத்துடன் அவர்களின் தலைவர்கள் நடந்து கொண்டார்கள். அப்பொழுது பபிலோனில் தங்கியிருந்த எசேக்கியல் என்ற யூதர்களின் தீர்க்கதரிசியிடம் பின்வருமாறு இறைவன் அறிவித்தாராம்:\n‘தங்களின் வயிற்றை மட்டும் நிரப்புவதில் கவனம் செலுத்தும் இஸ்ரேலின் மேய்ப்பர்களுக்குத் துன்பம் உண்டாகட்டும். இனி நானே எனது ஆடுகளைத் தேடிக் கொண்டு வருவேன். சிதறுண்டு கிடக்கும் தனது ஆட்டு மந்தைகளிடையே ஒரு நாளில் மேய்ப்பர் தேடுவது போன்று, இருளும் கருமேகமும் சூழ்ந்த இந்நாளில் எங்கெங்கு எனது ஆடுகள் சிதறுண்டு கிடக்கின்றனவோ, அவற்றையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவற்றுக்கு நான் விடுதலை அளிப்பேன். ஆட்களிடமிருந்து அவற்றை வெளிக்கொணர்ந்து, அவை இருக்கும் நாடுகளில் இருந்து அவற்றை திரட்டி வந்து, அவற்றின் சொந்த நாட்டில் அவற்றை நான் குடியமர்த்துவேன்.’\nபைபிளில் பொறிக்கப்பட்டுள்ள இவ் வாசகங்கள், தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை இரா.சம்பந்தரின் வழியில் சிங்களத்திடம் விலைபேசி விற்க முற்படும் இம்மானுவேல் அடிகளாருக்குச் சமர்ப்பணம்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=17746", "date_download": "2018-10-21T13:37:07Z", "digest": "sha1:YOFB7L5NCWWYKEKRXXPEOOFYZ3KO557W", "length": 10327, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "அஷ்வின் - ஜடேஜாவுடன் என்�", "raw_content": "\nஅஷ்வின் - ஜடேஜாவுடன் என்னையும் குல்தீப்பையும் ஒப்பிட வேண்டாம்: கிரிக்கெட் வீரர் சஹால்\nஅஷ்வின் - ரவீந்திர ஜடேஜாவுடன் என்னையும் குல்தீப் யாதவையும் ஒப்பிட வேண்டாம் என இந்திய சுழல் பந்துவீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. இலங்கை அணியின் சார்பில் உபுல் தரங்காவும், சதீரா சமரவிக்ரமாவும் ஓரளவு நன்றாக விளையாடினர். மற்றவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.\nஇதனால் இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சஹால் தலா 3 விக்கெட்களும், பாண்டியா 2 விக்கெட்டும், பும்ரா, புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர். சஹால் வீசிய 10 ஓவர்களில் 3 மேய்டன் ஓவர்களும் அடங்கும்.\nஇதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தவான், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. அய்யர் சிறப்பாக விளையாடி 63 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய தவான் 84 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணி 32.1 ஒவர்களில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.\nஇந்நிலையில், இந்திய சுழல் பந்துவீச்சாளர் சஹால் செய்தியாளர்களிடம் கூறுகையில், அஷ்வின் - ஜடேஜா ஆகியோருடன் என்னையும், குல்தீப் யாதவையும் ஒப்பிட வேண்டாம் என்றார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:\nஅஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். ஆனால், நாங்களோ நான்கு அல்லது ஐந்து தொடர்களில் மட்டுமே விளையாடி உள்ளோம். எனவே அஷ்வின் - ஜடேஜாவுடன் என்னையும் குல்தீப் யாதவையும் ஒப்பிட வேண்டாம்.\nஇந்திய அணிக்காக எங்களின் சிறந்த ஆட்டத்தை நாங்கள் கொடுத்து வருகிறோம். எனவே அவர்களுடன் எங்களை ஒப்பிடுவது சரியல்ல. நாங்கள் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட உள்ளோம். நாங்கள் இதுவரை வெளிநாடுகளில் விளையாடியதில்லை.\nஇந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது அனைவரது கனவாகும். ரஞ்சியில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டேன். அடுத்து நடைபெற உள்ள டி-20 போட்டிகளில் மட்டுமே எனது கவனம் உள்ளது.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnapolitics.org/?paged=88", "date_download": "2018-10-21T13:17:37Z", "digest": "sha1:YV52E4ASZKWJWXBV2OPJPRWGKLAG7RSE", "length": 4695, "nlines": 59, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Page 88 – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nஇந்தியா நினைத்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு\nஇலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா Read more\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு. அரசியல் தீர்வு, இந்திய மீனவர்கள் பிரச்சினை, Read more\nபுதிய அரசியலமைப்புக்கான சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது; தலைவர்களுக்கு பொதுமக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்; சுமந்திரன் – See more at: http://www.thinakkural.lk/article.php\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க ஏனைய மக்களுடன் இணைந்து கொள்வதாக தமிழ் மக்கள் தெரிவித்துள்ள நிலையில், Read more\nஅரசாங்கத்தின் நல்ல முடிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்: எம்.ஏ.சுமந்திரன்\nஅரசாங்கம் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என கூட்டமைப்பின் Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/oct/13/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019183.html", "date_download": "2018-10-21T12:56:40Z", "digest": "sha1:HNQPPVXYI5NL4X7SBOYRC3Y64R2F34DI", "length": 7014, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பூட்டிய வீட்டிற்குள் தாய், மகன் சடலங்கள் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nபூட்டிய வீட்டிற்குள் தாய், மகன் சடலங்கள் மீட்பு\nBy DIN | Published on : 13th October 2018 06:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டிற்குள் தாய் மற்றும் மகன் ஆகிய இரு சடலங்கள் மீட்கப்பட்டன.\nவாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தாயியம்மாள்(95). இவரது மகன் பிரகாசம் (60). இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வீடு பூட்டிய நிலையில் இருந்தது.\nமேலும், வெள்ளிக்கிழமை காலை வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகே இருந்தவர்கள் ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் போலீஸார் அங்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் காத்தாயியம்மாளும், மற்றொரு அறையில் பிரகாசம் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தனர். இதையடுத்து இரு சடலங்களையும் போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-21T12:33:03Z", "digest": "sha1:XGAPJV3FSPHK6FMBEJFGLEF4QWIA5TSJ", "length": 5240, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "ஜூன் மாதத்தை குறிவைக்கும் ரஜினி | INAYAM", "raw_content": "\nஜூன் மாதத்தை குறிவைக்கும் ரஜினி\nரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். அதுபோல், சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இந்த 2 படங்களில் முதலில் வரப்போகும் படம் எது என்ற குழப்பம் நீடித்து வந்தது.\nகடைசியாக ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸ் என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து பட ரிலீஸ் வேலை நடந்து வருகிறது. பட டீசரும் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது.\nஇந்நிலையில், டிஜிட்டல் பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் படப்பிடிப்பு, பட விழாக்கள், புரமோஷன் நிகழ்ச்சிகள் கூட நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமார்ச் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் முடங்கியிருக்கிறது. இம்மாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்திருப்பதால் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘காலா’ திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.\nதயாரிப்பாளர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக்குக்கு விரைவில் தீர்வு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த மாதம் வெளியாக காத்திருந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் காலா தள்ளிபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், ஜூன் மாதம் ‘காலா’ என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண தேதி அறிவிப்பு\nசின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு\nதியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/09/killed-by-human-animals.html", "date_download": "2018-10-21T12:52:08Z", "digest": "sha1:OLBHQO3NHW4MQBN6ZCO3IIBSTY7VOO2N", "length": 8025, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "தண்ணீர் பாக்கெட்டுக்கு காசு கேட்ட பெட்டிகடைக்காரர் அடித்துக்கொலை - News2.in", "raw_content": "\nHome / கொலை / தமிழகம் / தண்ணீர் பாக்கெட்டுக்கு காசு கேட்ட பெட்டிகடைக்காரர் அடித்துக்கொலை\nதண்ணீர் பாக்கெட்டுக்கு காசு கேட்ட பெட்டிகடைக்காரர் அடித்துக்கொலை\nதிருவொற்றியூர் அருகேயுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சதானந்தம் (38). இவர், தன் வீட்டு முன்பக்கம் பெட்டிக்கடை நடத்தி வந்தார். நேற்று காலை ஒரு பைக்கில் வந்த 3 பேர், தண்ணீர் பாக்கெட் வாங்கினர். அதை குடித்து முடித்த பின்னர் தண்ணீர் பாக்கெட்டுக்கு காசு கொடுக்காமல் பைக்கை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த சதானந்தம், பணத்தை கொடுத்துவிட்டு செல்லுங்கள் எனக் கூறி பைக்கை எடுக்க விடாமல் பிடித்துள்ளார். உடனே, ஆத்திரம் அடைந்த பைக்கில் வந்த வாலிபர்கள், சதானந்தத்தை எட்டி உதைத்தனர். இதில் தரையில் விழுந்த அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.\nஎனவே, சதானந்தம் சுருண்டு விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அந்த 3 பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் செல்ல முயன்றனர். இவர்களின் சத்தம் கேட்டு சதானந்தம் மனைவி மற்றும் உறவினர்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.\nஉடனடியாக, சுருண்டு மயங்கி கிடந்த சதானந்தத்தை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றவர்களை வேறு ஒரு பைக்கில் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.\nஅப்போது 3 பேரில் 2 பேரை மட்டும் சிக்கினர். ஒருவர் தப்பி விட்டான். பின்னர் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்து திருவொற்றியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nபோலீசார் விசாரணையில், பிடிபட்டவர்கள் சென்னை ஆர்.கே.நகர், திடீர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (28), சக்தி (30) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇதனிடையே பெட்டிக்கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள், பேசின்பிரிட்ஜ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தினர். எனவே, அனைவரும் கலைந்து சென்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruvarmalar.com/kids-stories-632.html", "date_download": "2018-10-21T13:11:46Z", "digest": "sha1:QNJINGU2IC75NTZ54IHADEYFHXV5ZQ37", "length": 4811, "nlines": 51, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - தூங்குமூஞ்சி வாத்தியார் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – தூங்குமூஞ்சி வாத்தியார்\nசிறுவர் கதைகள் – தூங்குமூஞ்சி வாத்தியார்\nசிறுவர் கதைகள் – தூங்குமூஞ்சி வாத்தியார்\nஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் கண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி ஏவி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவது வழக்கம்.\nமாணவர்கள் அவரைக் கேலி செய்வார்கள். ஏன் இப்படி வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள்.\nஅதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று வருவதாகவும், அங்கே பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவதாகவும் கூறுவார்.\nஇந்தக் காலத்து மாணவர்கள் இதற்கெல்லாம சரிந்து விட மாட்டார்கள். அவருக்கே பாடம் கற்றுத் தர ஒரு திட்டம் போட்டார்கள்.\nவாத்தியார் சற்றும் எதிர்பாரத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல் படுத்துக் கிடந்தார்கள். திடுக்கிட்ட வாத்தியார் பிரம்பால் அனைவரையும் தட்டி எழுப்பித் திட்டினார். ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டார்.\nமாணவர்கள் ஒரே குரலில் அவர் தினமும் செல்லும் கனவுலகிற்குத் தாங்களும் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNDg4NQ==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81!", "date_download": "2018-10-21T12:33:30Z", "digest": "sha1:I6PQSN6DNWZKIIXJHJU7X6BWDYUWEHDI", "length": 9355, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெங்களூரில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபெங்களூரில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி : அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரூவில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு அவர் வெளிநாடு தப்பிச் சென்று தற்போது லண்டனில் இருக்கிறார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வங்கிகளின் வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார். முன்னதாக 1996 முதல் 1998ம் ஆண்டு வரை நடைபெற்ற பார்முலா ஒன் உலக கார் பந்தயப் போட்டியின் தனது கிங்ஃபிஷர் நிறுவனத்தின் சின்னத்தை விளம்பரப்படுத்துவதற்காக பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.1.27 கோடியை மல்லையா அளித்தது தொடர்பான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலும், அந்நியச் செலாவணி பரிமாற்றச் சட்டத்தை மீறியும் பிரிட்டன் நிறுவனத்துக்கு தொகை பரிமாறப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதில் மல்லையா நேரில் ஆஜராக இரண்டு முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் ஆஜராகாததால் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே விஜய் மல்லையா வெளிநாடுக்கு தப்பிச்சென்று விட்டார். இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இந்தியாவில் உள்ள சிறைகளில் போதிய வசதிகள் இல்லை என மல்லையா கூறியிருந்தார். இதையடுத்து மல்லையாவை கைது செய்தால், அவரை அடைக்கும் சிறையின் புகைப்படங்களை தாக்கல் செய்யுமாறு இந்தியாவுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஜூலை 31ம் தேதி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் உள்ள வசதிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் விஜய் மல்லையாவின் பெங்களூரூ சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியாவது குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு\n350 பயணிடன் நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்\nபணத்திற்காகப் புற்றுநோய் இருப்பதாக ஏமாற்றிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nவிழுப்புரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை\nவிழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு\nதுபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.47.4 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ சென்னையில் பறிமுதல்\nஇந்திய அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் ஹெட்மயர்\nஇலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து\nகோப்பை வென்றது பாக்., | அக்டோபர் 19, 2018\nஇந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018\n‘பத்தாயிரம்’ படையில் கோஹ்லி: ஒருநாள் தொடரில் சாதிக்க வாய்ப்பு | அக்டோபர் 19, 2018\nகனவு காணும் கலீல் | அக்டோபர் 19, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-21T12:45:03Z", "digest": "sha1:UHPFTTDDTCQ4KXSYVXVKU55E2KBWA7IM", "length": 5848, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஷாவன் லெவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஷாவன் லெவி (ஆங்கிலம்:Shawn Levy) (பிறப்பு: ஜூலை 23, 1968) கனேடிய திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். இவர் நைட் அட் த மியுசியம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி மற்றும் தயாரித்துள்ளார். இவர் சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஷாவன் லெவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2014, 05:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://viyoutube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng", "date_download": "2018-10-21T12:11:55Z", "digest": "sha1:6NVZ7Y2SV2AGIZ7U24D64NGQSE75LY3I", "length": 3379, "nlines": 94, "source_domain": "viyoutube.com", "title": "Vikatan TV - ViYoutube.com", "raw_content": "\nசரியும் அதிமுக தொண்டர்களின் எ�...\nசபரிமலையில் பெண்கள் - RSS-யின் டப�...\nபேரிடி தந்த RTI Act - மதுரை AIIMS இல்லை | ...\nஇது மட்டும் Indira Gandhi-க்கு தெரிஞ்ச�...\nஅக்டோபர்ல ஆப்பு - H. Raja கவுண்டவுன�...\nMallya ஸ்கொயர் - 5000 கோடி ஏப்பம் விட்�...\nசப்பாணினு கூப்டா சப்புனு அறை ம...\nகடம்பூர் ராஜுவை வறுத்தெடுத்த �...\nஅப்போ ஜெயலலிதா ஆவி இப்போ கருணா...\nபுலியை பூனையாக்கிய Minister Jayakumar | தி �...\nவிஜயின் அரசியல் என்ட்ரி என்ன த...\nVijay ரசிகர்களின் மனதை திருடிய Sellur ...\nதிருமுருகன் காந்திய அரஸ்ட் பண�...\nஎல்லாம் புகழும் முதலமைச்சர் எ�...\n#NakkeeranGopal கைதை TTV ஏன் வரவேற்றார்\n75 நாட்களாக தமிழக கட்சிகளை ஏமாற�...\nஉண்மையில் கருணாநிதி எப்படி இர�...\nNirmala Devi நண்பர் பொளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2018-10-21T13:07:15Z", "digest": "sha1:J2OMCC27IJO6ZOUJB277NCNEF7VMJIKL", "length": 8338, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "நோவா ஸ்கோசியாவில் கடும் பனிமூட்டம்: பாடசாலைகள் மூடப்பட்டன | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nநோவா ஸ்கோசியாவில் கடும் பனிமூட்டம்: பாடசாலைகள் மூடப்பட்டன\nநோவா ஸ்கோசியாவில் கடும் பனிமூட்டம்: பாடசாலைகள் மூடப்பட்டன\nகனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்கோசியா மாகாணத்தில் வழமைக்கு மாறான காலநிலை நிலவிவருவதால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறாக இந்த ஆண்டு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளமையானது பாரிய நெருக்கடிக்கு இட்டுச்செல்லும் என கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.\nசீரற்ற காலநிலை காரணமாக இந்த கல்வியாண்டில் இதுவரையான மூன்று மாதக் காலப்பகுதியில் மாத்திரம் 12 தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஹலிஃபக்ஸ் பாடசாலை ஆலோசனை இயக்குநர் குறிப்பிட்டார்.\nமாணவர்கள் எப்போதும் பாடசாலைக்கு வருவது விரும்பத்தக்கது என்ற போதிலும், சீரற்ற காலநிலையின் போது மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்வது அவசியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவில் பல்லாயிரக்கணக்கான கஞ்சா குற்றவாளிகள் விடுதலையாகக்கூடும்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டதை அடுத்து பல்லாயிரக்கணக்கான கஞ்சா குற்றவாளிகள் விடுதலையாகக்கூடும\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\nரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குளிர்காலநிலை ஆரம்பமாகியுள்ளது. இதனால் இன்று அந்நகரத்தின் வடக\nசவுதி ஊடகவியலாளர் காணாமற்போன விவகாரம் – கனடா கண்டனம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி மாயமான விவகாரம் குறித்து கனடா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தெ\n – போதைப் பொருள் எதிர்ப்பாளர்கள்\nகஞ்சா போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய தினத்தை கனடாவின் போதைப் பொருட்பாவனைக்கு எதிரான சமூக செயற்பாட்டாள\nகனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்\nபோதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மீள் உருவாக்கத\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/maindirectry/photo2.html", "date_download": "2018-10-21T12:15:52Z", "digest": "sha1:O3J4MPSCKVZG6J4UQSSMOVFZSFLW6F5R", "length": 11086, "nlines": 62, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nசெம்மண் சுடர், ஊர் பற்றாளர் அமரர் தம்பு தருமலிங்கம் அவர்களின் கடந்தகால நினைவலைகள்.மேலும் படிக்க updated 16-07-2015\nசொக்கர்வளவு சோதி விநாயகர் அலய வரடாந்த உற்சவத்தின் நிழல்படத் தொகுப்பு.மேலும் படிக்க updated 15-07-2015\nகுப்பிழான் விக்கினேஸ்வரா முன்பள்ளி விளையாட்டுப் போட்டி மற்றும் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வு போன்றவற்றின் புகைப்படத்தொகுப்பு. நிழல்படங்கள் மேலும் படிக்க updated 06-07-2015\nலண்டன் மாநகரில் கோலகலமாக நடைபெற்ற குப்பிழான் கிராம உதய பொன்விழா புகைப்படத்தொகுப்பு. மேலும் படிக்க\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள் பற்றிய நிழல் படங்கள். படப்பிடிப்பு தனுசன் மற்றும் இணைய நண்பர்கள். நிழல்படங்கள் 1, நிழல்படங்கள் 1,updated 11-08-2014\nஊரங்குணை பிரதேசத்தின் தற்போதைய தோற்றம். மேலும் படிக்க updated 25-01-201\nவிக்கினேஸ்வரா கலைவாணி நாடகமன்றம் வழங்கிய செம்மண் இரவு 2013இன் புகைப்படங்கள். மேலும் படிக்க updated 14-12-2013\nபேசும் படங்கள் ஆனால் இது உண்மையை தான் பேசும். மேலும் படிக்க updated 23-10-2013\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய தீர்த்தோற்சவ விஞ்ஞாபனம் 2013. மேலும் படிக்க updated 21-08-2013\nகற்கரை கற்பக விநாயகர் தேர்த் திருவிழா 2013 இன் பட தொகுப்பு. Part 1, Part 2, Part 3 மேலும் படிக்க updated 20-08-201\nகற்கரை கற்பக விநாயகர் ஆலய சப்பறத் திருவிழா காட்சிகள் 2013. மேலும் படிக்க\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வேட்டைத் திருவிழா 2013. மேலும் படிக்க\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய 5ம் நாள் பகல் திருவிழா 2013 2013. மேலும் படிக்க\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய 4ம் நாள் பகல் திருவிழா 2013. மேலும் படிக்க updated 15-08-2013\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய 3ம் நாள் இரவுத் திருவிழா 2013. மேலும் படிக்க updated 14-08-2013\nசொக்கர்வளவு சோதி விநாயகர் மாகோற்சவ விஞ்ஞாபன புகைப்படங்கள் 2013. part 1 மேலும் படிக்க updated 12-07-2013\nகற்கரை கற்பக விநாயகர் ஆலய தேர், தீர்த்த உற்சவத்தின் காட்சிப் பதிவுகள் 2012. படப்பிடிப்பாளர் மதிவதனன் ஞானலிங்கம். Part 1, Part2 updated 8-8-2012\nகுப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர்.பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012. புகைப்படதொகுப்பு --- part1, part2, part3\nமெல்ல மெல்ல எழும் குரும்பசிட்டி ------ part1\nகனடா மொன்றியல் நகரில் இடம் பெற்ற செம்மண் இரவு 2011 புகைப்படத் தொகுப்பு. அனுப்பி வைத்தவர் க.அரவிந்தன். மேலும் படிக்க\nபிரித்தானியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற விளையாட்டு விழா 2011 இன் புகைப்படத் தொகுப்பு. புகைப்படப்பிடிப்பு பொ.கணேசலிங்கம் பகுதி 1, பகுதி 2 மேலும் படிக்க\nகற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 2011 இன் புகைப்படத்தொகுப்பு. பகுதி 1, பகுதி 2 மேலும் படிக்க\nகடந்த வருடம் கனடாவில் நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பின் தொடர்ச்சி. அனுப்பி வைத்தவர் திரு,மதி. மேலும் படிக்க\nகற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டின் பின் மற்றும் அதன் பின் பிராயச்சித்தம் மேற்கொள்ளப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள். படப்பிடிப்பு திரு.சசிதரன் மேலும் படிக்க\nஅருள்மிகு கன்னிமார் ஆலய வருடாந்த உற்சவம் 2011 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். படப்பிடிப்பு தி.சசிதரன்\nதிரு சிவபாதம் கணேஸ்குமார் அவர்களின் நூல் வெளியீட்டில் எடுக்கப்பட்ட படங்கள். படப்பிடிப்பு ஜீவன் (Digifoto) மேலும் படிக்க\nகேணியடி வைரவர் கோவிலின் திருவிழா நிகழ்வு, சிவராத்திரி நிகழ்வு, தீர்த்தக் கேணி திறப்பு விழா நிழல் படங்கள் தகவல் இரா.சுகுமார். updated 22-03-2011 பகுதி 1 மேலும் படிக்க\nகுப்பிழான் விக்கினேஸ்வரா உதவும் கரங்கள் வழங்கிய உதவிகளின் படத்தொகுப்பு. மேலும் படிக்க\nகனடா மொன்றியல் நகரில் இடம் பெற்ற செம்மண் இரவு 2010 புகைப்படத் தொகுப்பு. அனுப்பி வைத்தவர் க.அரவிந்தன். மேலும் படிக்க\nகற்கரை கற்பக விநாயகர் தேர்த் திருவிழா 2010 இன் பட தொகுப்பு. படப்பிடிப்பு பொ.கணேசன். எமது கிராமத்தின் வீரர்களை கெளரவப்படுத்திய நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள். பா.முகுந்தன். மேலும் படிக்க\nலண்டனில் நடைபெற்ற விளையாட்டு விழா 2010 நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு. புகைப்படத் தொகுப்பு பொன்னம்பலம் மணிவண்ணன். பகுதி 1, பகுதி 2\nகனடா விளையாட்டு விழா 2010 நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு. புகைப்படங்கள் இ.சச்சிதானந்தன் மேலும் படிக்க\nதிரு.கமலகாசனின் கை வண்ணத்தில் உருவான ஊரின் காட்சிப் பதிவுகள். பகுதி 1, பகுதி2, பகுதி 3 மேலும் படிக்க\nதிரு.பஞ்சாட்சர தேவனின் தாயக பயணத்தின் போது எடுக்கப்பட்ட காட்சி பதிவுகள். கோயில்கள், பாடசாலை, சமாதி கோவில்,பொதுவானவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/oct/13/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019248.html", "date_download": "2018-10-21T12:47:51Z", "digest": "sha1:7F4B62CBBU6DAXY4ANRB7C6JH36CKZVW", "length": 7221, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சத்தியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nசத்தியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு\nBy DIN | Published on : 13th October 2018 07:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசத்தியமங்கலத்தை அடுத்த சின்னட்டிப்பாளையத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nசத்தியமங்கலத்தை அடுத்த சின்னட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (50). விவசாயியான இவர் 4 க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இவரது மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதுமட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது.\nஇதுகுறித்து, மருத்துவர்களிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.\nசெப்டம்பர் மாதம் கோமாரி நோய்க்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஆனால், அந்த முகாமில் கொடுக்கப்பட்ட மருந்துகள் எதுவும் கால்நடைகளுக்கு கேட்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.\nமேலும், மருத்துவர்கள் உடனடியாக கோமாரி நோய் தடுப்பு முகாம் அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/09/India-won-12-medals-in-paralympic.html", "date_download": "2018-10-21T12:54:06Z", "digest": "sha1:AZUO4PITWCZJ5SFA6ELZEE2N534HK7LV", "length": 4367, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு 12 பதக்கங்கள் - News2.in", "raw_content": "\nHome / தங்கம் / பதக்கம் / பாரா ஒலிம்பிக் / விளையாட்டு / வெண்கலம் / வெள்ளி / பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு 12 பதக்கங்கள்\nபாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு 12 பதக்கங்கள்\nWednesday, September 14, 2016 தங்கம் , பதக்கம் , பாரா ஒலிம்பிக் , விளையாட்டு , வெண்கலம் , வெள்ளி\nரியோடிஜெனிரோ: பிரசேில் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இதுவரையில் இந்தியா 12 பதக்கங்களை பெற்றுள்ளது. நான்கு தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை பெற்றுள்ளது. கடந்த 1968-ம் ஆண்டு முதல் இந்தியா பாராலிம்பிக்போட்டியில் பங்கு கொண்டு வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/en-kanavan-en-thozhan-18-06-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-10-21T13:43:55Z", "digest": "sha1:G35NDGT6V6YZ2TXO4AGZAU4ZYQP67UOC", "length": 3252, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Kanavan En Thozhan 18-06-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎன் கணவன் என் தோழன்\nசந்தியா சவீதாவின் தவறுகளை நிரூபிக்கிறாள். சரோஜா இதனால் குழப்பம் அடைகிறார். சந்தியாவின் இலட்சியத்தை இன்னும் சரோஜா ஏற்க மறுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/india/03/181064?ref=category-feed", "date_download": "2018-10-21T13:19:29Z", "digest": "sha1:BTNPJQHKGB76BP6DHXV3QUBKLCX424AD", "length": 7056, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வெள்ளத்தில் அடித்து சென்ற கேரள தம்பதி: தீயணைப்பு துறை காப்பாற்றிய சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெள்ளத்தில் அடித்து சென்ற கேரள தம்பதி: தீயணைப்பு துறை காப்பாற்றிய சம்பவம்\nகேரளாவில் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட கேரள தம்பதியினரை தீயணைப்பு துறையினர் போராடி காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகனமழையால் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி வழியே கேரளாவிற்கு செல்லும் பவானி ஆறு மீண்டும் தமிழகத்திற்குள் வருகிறது.\nஇந்த வெள்ளத்தால் கேரளா அட்டாவடி பகுதியில் தரைப்பாலத்திற்கும் மேலாக நீர் சென்று கொண்டிருக்கிறது.\nஇதனிடையில் இன்று காலை சாவடியூர் தரைப்பாலத்தை கடக்க முயன்ற தம்பதி ஒருவர் நீரில் அடித்து சென்றுள்ளனர்.\nதகவல் வந்தவுடன் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரும் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று மரங்களில் சிக்கி கொண்டு இருந்த தம்பதியை கயிறு கட்டி மீட்டு உடனடி முதலுதவி அளித்தனர்.\nமீட்கப்பட்ட தம்பதி தற்போது மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-21T12:23:29Z", "digest": "sha1:V6SXHSQF6M3D7ZV3V2Q5KPBBHFKC4WMD", "length": 15360, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "அதிகாரப் பகிர்வு அல்லது சமஸ்டியை வேண்டிநிற்கும் மருத்துவர்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திலிருந்து விலக வேண்டும் - சி.தவராசா", "raw_content": "\nமுகப்பு News Local News அதிகாரப் பகிர்வு அல்லது சமஸ்டியை வேண்டிநிற்கும் மருத்துவர்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திலிருந்து விலக வேண்டும்...\nஅதிகாரப் பகிர்வு அல்லது சமஸ்டியை வேண்டிநிற்கும் மருத்துவர்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திலிருந்து விலக வேண்டும் – சி.தவராசா\nஅதிகாரப் பகிர்வு அல்லது சமஸ்டியை வேண்டிநிற்கும் மருத்துவர்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திலிருந்து விலக வேண்டும் – சி.தவராசா\nயாழ்ப்பாணம் ; அதிகாரப் பகிர்வை அல்லது சமஸ்டியை வேண்டிநிற்கும் மருத்துவர்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திலிருந்து விலக வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா சுகாதார சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது கேட்டுக் கொண்டார்.\nஅரச மருத்துவர் சங்கச் செயலாளர் புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கான இடைக்கால அறிக்கையில் சுகாதார சேவைகள் மாகாண சபையின் கீழ்க் கொண்டு வருவதற்கான முன்மொழிவுகள் இருப்பதனை முற்றாக எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பதின்மூன்றாவது திருத்;தச் சட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை மாகாண சபைக்கு முழுமையாக வழங்குவதனை 1999ஆம் ஆண்டில் தாங்கள் தொடர்ச்சியாக நடாத்திய பதின்மூன்று நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தடுத்துள்ளதாக இறுமாப்புடன் அறிக்கை விடுத்துள்ளார்.\nஇவ்வாறு சுகாதார சேவைகள் அதிகாரப் பகிர்வின் மூலம் மாகாணங்களிற்குப் பகிரப்படுவதனை முற்றாக எதிர்த்து நிற்கும் அரச மருத்துவர்கள் சங்கத்திலிருந்து, சமஸ்டியினை அல்லது அதிகாரப் பகிர்விற்கான அபிலாசைகளைக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், பிரிந்து தங்களிற்கான பிறிதொரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டுமென்று அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.\nஅரச மருத்துவர் சங்கம் வட மாகாணத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்கு தடையாக இருப்பது மட்டுமல்லாது யாழ் மருத்துவ பீடத்திலிருந்து வெளியேறுபவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது எமது பிரதேசத்தில் வேலை செய்வதற்கான ஏற்பாட்டிற்கும் மற்றும் அவ்வாறு தற்காலிகமாகப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு இந்தியாவிலிருந்து மருத்துவர்களை வரவழைப்பதற்கும் தடையாக இருக்கின்றார்கள். அத்துடன் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களை அமைத்து மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்கும் தடையாக இருந்து ஓர் “மாபியா” இயக்கம் போன்று செயற்படுவதாகவும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.\nகணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள் வீடியோ பார்க்கத்தடை\nகணவர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பின் மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தை\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஞாயிறுக்கிழமை 21ஆம் திகதி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகர்...\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா சம்பள உயர்த்திக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தலைமையில் பதுளை ஹாலிஎல என்ற இடத்தில் நேற்றைய...\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியினை இன்றையதினம் ஆரம்பித்தார். யாழில் இக்கட்சிக்கான அங்குரார்ப்பனம் மதத் தலைவர்கள் முன்னிலையில் இன்று காலை இடம்பெற்றது....\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/09/Genocide_0.html", "date_download": "2018-10-21T13:25:20Z", "digest": "sha1:OPTINLCYU5QNT4IWZYYUSZCZIBI5CDLK", "length": 11632, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "இராணுவத்தை பற்றியே கவலைப்படுகின்றார் மைத்திரி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இராணுவத்தை பற்றியே கவலைப்படுகின்றார் மைத்திரி\nஇராணுவத்தை பற்றியே கவலைப்படுகின்றார் மைத்திரி\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜெனீவா சென்று திரும்பிய பின்னரே மைத்திரி சிந்திக்க இருப்பதாக சம்பந்தருக்கு கூறியுள்ளாராம்.அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் மைத்திரியுடன் சம்பந்தர் பேசிய போதே 27ம் திகதி வரை மைத்திரி காலக்கெடு விதித்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே நல்லாட்சி அரசாங்கத்தை சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் காப்பாற்றி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nபோர் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஒரு சிறு துளி கூட போராட்டத்திலீடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மேற்கொள்ளவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்தும் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14 ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nதொடர்ந்து 8 ஆம் நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.\nஇந்நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.\nஇதன்போது பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் காரணமாக மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை காப்பாற்ற முயலும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென சாடினார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/10/Karinamenan-interview13.html", "date_download": "2018-10-21T13:24:49Z", "digest": "sha1:FK25OWRA372OZQCLVUSQ4LK4274Q4OOR", "length": 13701, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "செயற்படுங்கள்! தவறினால் துரோகிகளாகவே அடையாளப்படுத்தப்படுவீர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / செயற்படுங்கள்\nதமிழ்நாடன் October 13, 2018 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார்கள். நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராடியதாகவும், ஆனால் இன்று நாங்களும் சுதந்திரமில்லாமல் வாழ முடியாமலும் தங்களுக்காகப் போராடும் நிலை காணப்படுவதாகக் கூறிக் கவலைப்பட்டார்கள். எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது.\nஎங்களுடை நோக்கம் இந்த அரசியல் கைத்திகளின் பிரச்சினையை வெளியுலகிற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காவே இந்த நடை பயணத்தை ஆரம்பித்து நடந்து வந்திருந்தோம்.\nவவுனியா வரையிலும் பொதுமக்களின் ஆதரவு அதிகமாகக் காணப்பட்டது. ஆனால் பொறுப்புக்கூற வேண்டிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் தொடர்புகொண்டு எது என்னவென்று இதுவரை கேட்கவில்லை.\nநாங்கள் யாருக்காக நடந்து வந்தோம் எதற்காக நடந்து வந்தோம் என்பதை அவர்கள் அறிந்தும் தெரிந்திருந்தும் எவுவென்று கேட்கவில்லை.\nஎமது வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு அனுப்பட்ட எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமாக அரசியல் கைதிகள் விவகாரத்தில் பாரிய குற்றத்தினை செய்து வருகிறார்கள். கைத்திகள் விடயத்தில் எதுவித கரிசனைகளும் காட்டவில்லை. அவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கிற நிலையே காணப்படுகிறது.\nஇதேநேரம் இந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு இவ்வாறான பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பது தொடர்பில் தங்களுக்குள் கலந்துரையாடியதாக இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதில்லை.\nஇதற்கு மாறாக ஜனாதிபதியை ஓரிருவர் போய்ச் சந்திப்பதும், வாக்குறுதிகளை வழங்குவதும், அறிக்கை விடுவதுமாகவே இருந்து வருகிறார்கள்.\nஅரசியில் கைத்திகள் விடயத்தில் 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக கண்டிப்பாகவும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம்.\nநீங்கள் எங்களின் வாக்குகள் மூலம் தான் பாராளுமன்றம் சென்றீர்கள். நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும். மறாக எங்களால் போராடி உலகிற்கு தெரியப்படுத்த முடியுமே தவிர நாங்கள் இதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது.\nஎங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது கைதிகளின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முடித்து வைக்க எங்களுக்கு விருப்பமாக உள்ளது ஆனால் எங்களால் முடியாமல் போயுள்ளது.\nநாங்கள் உரியாக கேட்கிறோம். எங்களது உரிமைகளுக்காகப் போராடிய அந்த உறவுகளை மீட்க ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யத்தவறினால் தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்த துரோகிகளாகவே நீங்கள் அடையாளப்படுத்தப்படுவீர்கள் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் கிஷ்ணமேனல் கைதிகளைச் சந்தித்த பின்னர் நிலைமை குறித்து விளக்கமளித்தார்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/11074344/1005591/OS-Manian-on-Tamilnadu-Leaders-Death.vpf", "date_download": "2018-10-21T13:18:47Z", "digest": "sha1:HOCYMGDY6HYLR275LB5QWIYRNEFMJ45A", "length": 9744, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தலைவர்கள் மறைந்தாலும் கட்சியில் வெற்றிடம் என்பதில்லை - ஓ.எஸ் மணியன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதலைவர்கள் மறைந்தாலும் கட்சியில் வெற்றிடம் என்பதில்லை - ஓ.எஸ் மணியன்\nதமிழகத்தில் தலைவர்கள் மறைந்தாலும், வெற்றிடம் என்பது இல்லை, அவரவர் கட்சியும், ஆட்சியும் நடப்பதாக, அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.\n* தமிழகத்தில் தலைவர்கள் மறைந்தாலும், வெற்றிடம் என்பது இல்லை, அவரவர் கட்சியும், ஆட்சியும் நடப்பதாக, அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்\" - பிரேமலதா விஜயகாந்த்\nமேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nவடகிழக்கு பருவ மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.\n\"பல கட்சிகள் தங்களுடன் கூட்டணி சேரும் மனநிலையில் உள்ளது\" - தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 25-ம் தேதி நடைபெறுகிறது\nதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெறுகிறது.\n\"திமுக ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது குற்றச்சாட்டு\" - முதலமைச்சர் பழனிசாமி\nதிமுகவினர் மீதான ஊழல்களை மறைக்கவே அதிமுக ஆட்சி மீது குற்றம்சாட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/06160000/1005373/Survey-of-Wildlife-begun-using-Mobile-App-in-Sathyamangalam.vpf", "date_download": "2018-10-21T12:31:16Z", "digest": "sha1:UIVOQ62Z3MMA3TKZGANGXXWTVE6BH73N", "length": 7856, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "புதிய மொபைல் செயலி மூலம் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதிய மொபைல் செயலி மூலம் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி புதிய மொபைல் செயலி மூலம் இன்று தொடங்கியுள்ளது.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் கணக்கெடுப்பு பணியில், இம்முறை 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது புதிய மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதால் வனத்துறை ஊழியர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு முடிவுகள், தலைமை வனப்பாதுகாவலருக்கு சமர்ப்பிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n\"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்\" - பிரேமலதா விஜயகாந்த்\nமேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nமயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்\nசென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.\nவிவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்\nசத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.\nலாரி தீ பிடித்ததில் கருகிய 4 வாகனங்கள்\nதருமபுரியில் வாகனங்கள் மீது லாரி மோதி தீ பிடித்ததில் 4 வாகனங்கள் தீயில் கருகின.\nகோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து\nபக்தர்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/tips-description.php?id=db1915052d15f7815c8b88e879465a1e", "date_download": "2018-10-21T12:14:54Z", "digest": "sha1:N7WWTISV3DBR6C75LJZ6XVGFHALWYUZT", "length": 8392, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை “சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல், நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை, புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல், நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை, கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது,\n இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிங்க\nஇன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் நச்சுக்களின் தேக்கம் அதிகரித்து, அதன் காரணமாக பல்வேறு நோய்கள் வேகமாக உடலைத் தாக்குகின்றன.\nகற்றாழை பூண்டு ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்\nகற்றாழை பூண்டு ஜூஸ் தயாரிக்கும் முறை\nகற்றாழை சாறு – 2 டேபிள் ஸ்பூன்\nபூண்டு சாறு – 2 டீஸ்பூன்\nமிக்ஸியில் கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாறு, சிறிது தண்ணீர் ஊற்றி ஒருமுறை அடித்தால், ஜூஸ் ரெடி இந்த ஜூஸை வாரத்திற்கு 5 நாட்கள் பருகி வர உடலைத் தாக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.\nகொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைந்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\nகற்றாழை பூண்டு ஜூஸ் குடித்தால், நாசி துவாரங்களில் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் உட்காயங்கள் குறையும். இதனால் சைனஸ் பிரச்சனைகள் குணமாகும்.\nஇந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புச் செல்களை கரைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவும்.\nகற்றாழை பூண்டு ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் வளமாக உள்ளது. இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.\nஇந்த பானம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, அடிக்கடி காய்ச்சலை உண்டாக்கும் நோய்த்தொற்றுகளை அழித்து, உடலைப் பாதுகாக்கும்.\nஇந்த ஆரோக்கிய பானம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\nகற்றாழை பூண்டு ஜூஸில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.\nஇது மூளை செல்களை வலிமைப்படுத்தி, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/maindirectry/music.html", "date_download": "2018-10-21T12:16:59Z", "digest": "sha1:UPDHX5O47LNYP5PVIZY3FB32H7YFBBI2", "length": 3829, "nlines": 66, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nஎமது கிராம கலைஞர்கள் இணைந்து எமது ஆலயங்களை பற்றிய பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார்கள். இவர்களது பணி மிகவும் பராட்டுதல்களுக்கு உரியது. இவர்கள் சேவை இன்னும் தொடர வேண்டும் என வேண்டிக் கொள்வதோடு. எமது மக்களாகிய உங்கள் ஆதரவு அந்த கலைஞர்களுக்கு எப்பவும் தேவை.\nகற்கரை கற்பக விநாயகனே அசோக் (குப்பிழான்)\nகுப்பிழான் கோயில் கொண்ட யோகேஸ் (மன்னார்)\nபரம பதம் அருள்வாய் கெளசி (குப்பிழான்)\nசொக்கர் வளவுரை அசோக் (குப்பிழான்)\nபிரணவ பொருளே ஜங்கரன் (குப்பிழான்)\nவீரமனையம் பதியினிலே அன்பு (குப்பிழான்)\nஇசை - அசோக், கமல்\nதபேலா, மிருதங்கம் - கமல் (கள்ளியங்காடு)\nS.B.D - மனோ (கோண்டாவில்)\nBASS கிற்றார் - கேசவன் (குப்பிழான்)\nமோர்சங்,கஞ்சரா,கடம் - மயில் (நயினா தீவு)\nப.நிர்மலா (இணுவில்) - 2,3,5,7,9,10\nஇ.சிவலிங்கம் (குப்பிளான்) - 1,4.6\nஅமரர் சிவபாதம், அசோக் (குப்பிழான்) - 8\nஉங்களால் இந்த பாடல்களை கேட்க முடியாவிட்டால் கீழே உள்ள ஏதாவது playerஜ download பண்ணவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/userpost/353?page=2", "date_download": "2018-10-21T13:32:17Z", "digest": "sha1:WU3DF2FXZ5I5EN4HXWDTMI7RTKPV2B44", "length": 7887, "nlines": 92, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\n1 மண்முனை கட்டைக்காடு பிரதான வீதி புனரமைப்பு | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் 30-Apr-2016 07:17:16\n2 வள்ளிபுரம் வீதி ரூபாய் 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் 30-Apr-2016 07:15:23\n3 பயணப் பொதிகையின் புராதான நகரத்திற்கான \n4 ஆலையடிவேம்பில் கமராவில் தென்பட்ட பேய் (காணொளி இணைப்பு) | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் 28-Apr-2016 05:13:12\n6 அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தில் 18 வயது இளம் பெண் மரணம் 22-Apr-2016 09:20:44\n7 “ஜ போன்” முழு நீளத்திரைப்பட பூஜை விழா \n8 பில்லி சூன்யம் ஏவல் தீர அதிசய மூலிகை (காணொளி இணைப்பு) | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் 21-Apr-2016 06:12:09\n9 பேய்கள் உண்மையா பொய்யா \n10 திருமணமாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் 20-Apr-2016 06:33:41\n11 அட்டானைச்சேனை விபத்தில் 2 பேர் மரணம் 19-Apr-2016 01:58:35\n12 பயணப் பொதிகை (புராதான நகர் நோக்கிய பயணம்) காணொளி இணைப்பு | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் 17-Apr-2016 12:48:46\n13 கல்னையில் பெண் வெட்டிக் கொலை (படங்கள் இணைப்பு) | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் 17-Apr-2016 05:37:08\n14 பயங்கரவாதம் ஏற்பட வாய்ப்பே இல்லை இனி \n15 ஆலையடிவேம்பில் இளைஞன் துாக்கிலிட்டு தற்கொலை (காணெளி இணைப்பு) | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் 12-Apr-2016 12:08:51\n16 அக்கரைப்பற்றில் காணாமல் போனேரின் உறவுகள் நீதிகேட்டுமாபெரும் கவனயீர்ப்புபேரணி | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் 12-Apr-2016 07:25:13\n17 பயணப் பொதிகை (திருச்சிலுவை திருத்தலம்) 10-Apr-2016 10:10:29\n18 ஆலையடிவேம்பில் மாந்திரிக பொருட்களுடன் ஒருவர் கைது | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல் 09-Apr-2016 10:07:19\n20 கண்ணில் துாசு விழுந்தால் கவனம் \nராம பிரான் உயிரை காப்பாற்றவில்லையே\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி | அகச் சிவப்புத் தமிழ்\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2018-10-21T12:07:08Z", "digest": "sha1:QXIP22HPF36J7OQWGWZVM7352RKQYGNS", "length": 6842, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் : மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்...\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் : மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nஜூலை ,20 ,2017 ,வியாழக்கிழமை,\nபுதுடெல்லி : நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலங்களவையில் நேற்று தமிழக எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் கூட்டாக வலியுறுத்தினர்.\nநாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் 3-வது நாளான நேற்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பின. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதாவின் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அதிமுக அம்மா அணி உறுப்பினர்கள், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/15186", "date_download": "2018-10-21T13:11:43Z", "digest": "sha1:JC7YZSLDYYFBREF7NQGAN2MMJ4JLLUEA", "length": 8821, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான இறுதி விண்ணப்பத்திகதி அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nபெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான இறுதி விண்ணப்பத்திகதி அறிவிப்பு\nபெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான இறுதி விண்ணப்பத்திகதி அறிவிப்பு\nகல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலை அதிகர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் தோற்றிய மாணவர்களுக்கான மீள்திருத்த விண்ணப்பங்களை தேசிய பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் விளம்பரங்களின்படி பூர்த்திசெய்து அனுப்புமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகல்வி விண்ணப்பங்கள் பெறுபேறு பத்திரிக்கை\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபலாவியிலிருந்து கொழும்புக்கு கடத்தவிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\n2018-10-21 18:38:47 கேரள கஞ்சாவுடன் இருவர் கைது பலாவி கொழும்பு\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினை தொடர்ந்து எரிபொருள் விலை கடந்த மூன்று மாத காலங்களாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது.\n2018-10-21 18:20:34 மங்கள ஜே.வி.பி. சூத்திரம்\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nஇலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (Sharp) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது கடந்த இரு ஆண்டுகளில் (11,086) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\n2018-10-21 18:17:01 ஸார்ப் (Sharp) நிறுவனம் வடபகுதி கண்ணிவெடி\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\nஉடவலவ, கோமாரினய பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வுகளில் ஈடுப்பட்ட ஐவரை உடவலவ பொலிசார் கைது செய்துள்ளதுடன் அகழ்வக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கயைும் கைப்பற்றியுள்ளனர்.\n2018-10-21 17:53:31 உடவளவ பொலிஸார் கைது\nஞாயிறு சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்\nமஸ்கெலியா நகரில் வாராந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.\n2018-10-21 16:57:16 ஞாயிறு சந்தை கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை மக்கள் விசனம்\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/29046", "date_download": "2018-10-21T13:21:33Z", "digest": "sha1:4Z5YWUTXO2RNW3SXIEYUT57X2FLGXKCH", "length": 10233, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வேட்பாளர்களுக்கு ஆணையாளர் எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nமலையக மக்களுக்காக தலவாக்கலையில் தனி மனித போராட்டம்\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nபெண் வேட்பாளர்களை அச்சுறுத்த முயற்சிக்கும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் எச்சரித்துள்ளார். அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டால், அது தமது அரசியல் வாழ்க்கையை சீரழித்துக்கொள்ளும் ஒரு முயற்சியாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகிழக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பெண் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டியே தேர்தல் ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில், புதுக்குடியிருப்பில் பெண் வேட்பாளர் ஒருவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதைத் தடுக்கும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஆணையாளர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்தார்.\nமேலும் புத்தளத்தில், பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பகிரங்கமாக ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்ததாகவும் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விரு சம்பவங்கள் குறித்தும் ஆராய இரண்டு தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஆணையாளர், பெண் வேட்பாளர்கள் சுதந்திரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் திணைக்களம் எவ்வித தயக்கமும் காட்டாது என்று எச்சரித்துள்ளார்.\nபெண் வேட்பாளர்கள் தேர்தல் மிரட்டல் அச்சுறுத்தல் திணைக்களம் ஆணையாளர் எச்சரிக்கை\nமலையக மக்களுக்காக தலவாக்கலையில் தனி மனித போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தலவாக்கலை நகரில் தனிமனித போராட்டம் ஒன்று இடம்பெற்றது.\n2018-10-21 18:52:16 மலையக மக்களுக்காக தலவாக்கலையில் தனி மனித போராட்டம்\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபலாவியிலிருந்து கொழும்புக்கு கடத்தவிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\n2018-10-21 18:38:47 கேரள கஞ்சாவுடன் இருவர் கைது பலாவி கொழும்பு\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினை தொடர்ந்து எரிபொருள் விலை கடந்த மூன்று மாத காலங்களாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது.\n2018-10-21 18:20:34 மங்கள ஜே.வி.பி. சூத்திரம்\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nஇலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (Sharp) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது கடந்த இரு ஆண்டுகளில் (11,086) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\n2018-10-21 18:17:01 ஸார்ப் (Sharp) நிறுவனம் வடபகுதி கண்ணிவெடி\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\nஉடவலவ, கோமாரினய பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வுகளில் ஈடுப்பட்ட ஐவரை உடவலவ பொலிசார் கைது செய்துள்ளதுடன் அகழ்வக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கயைும் கைப்பற்றியுள்ளனர்.\n2018-10-21 17:53:31 உடவளவ பொலிஸார் கைது\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/11", "date_download": "2018-10-21T12:33:05Z", "digest": "sha1:Z2WWNFYLZGCP3XCJ5GCADOV5YMAOYMMC", "length": 4713, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "கும்பம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/436992/amp", "date_download": "2018-10-21T12:37:01Z", "digest": "sha1:HJ7VMHFZSTV57PMAVUMCVIYI76MJA3UC", "length": 11077, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "On the marshy marshland 1350 crore loan illegally | பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மீது சட்ட விரோதமாக 1350 கோடி கடன் | Dinakaran", "raw_content": "\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மீது சட்ட விரோதமாக 1350 கோடி கடன்\n* தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு * விரைவில் விசாரணைக்கு வருகிறது\nசென்னை: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தின் மீது ₹1350 கோடி அடமானம் கடன் வழங்க தடை விதிக்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெடரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.\nசென்னை கொடுங்கையூரை சேர்ந்த கலாமின் அக்கினி சிறகுகள் அறக்கட்டளை செயலாளர் செந்தில் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை பள்ளிக்கரணை பல ஏக்கல் நிலம் அடங்கிய சதுப்பு நிலம் உள்ளது. இந்த சதுப்பு நிலத்தில் ஏராளமான பறவை இனங்கள், மீன் இனங்கள், மற்றும் தாவர இனங்கள் உள்ளன. சென்னை புறநகர் பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இந்த சதுப்பு நிலத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், குப்பைகளையும் சதுப்பு நிலத்தில் கொட்டுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇந்நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தில் சுமார் 20 ஏக்கர் (7.64 ஹெக்டேர்) நிலத்தை ஐ.ஜி- 3 இன்போ என்ற தனியார் நிறுவனம் விதிகளுக்கு முரணாக ஆக்கிரமிப்பு செய்து அந்த நிலத்தை அடமானமாக வைத்து தனியார் வங்கியில் ₹1,350 கோடி கடன் பெற முயற்சித்து வருகிறது. இதற்காக அடமான பத்திரம் பதிவு செய்வதற்காக சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் நிலுவையில் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமான இந்த சதுப்பு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த நிலத்திற்கு அடமான பத்திரத்தை பதிவு செய்ய சார் பதிவாளருக்கு தடை விதிக்க வேண்டும். இந்த நிலத்திற்கு அடமானமாக கடன் வழங்க வங்கிக்கு தடை விதிக்க வேண்டும். இந்த மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇலங்கை சிறையிலுள்ள மீனவர்களை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது: அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 26-ம் தேதி தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்\nநடிகர்களின் பாதுகாப்பை தீவிரமாய் கவனிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும்: விஷால் அறிக்கை\nவேளச்சேரி நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி\nபோரூர் மங்களா நகர் பகுதியில் 54 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்\nபேராசிரியர் க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது: மு.க.ஸ்டாலின் பேட்டி\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலம் குறித்து விசாரிக்க மு.க.ஸ்டாலின் மருத்துவமனை வருகை\nபருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை பணிகள் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nமெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலையை கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு\nகொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: அங்கன்வாடி மையத்தை தொடங்கி வைத்தார்\nநாடாளுமன்ற முற்றுகை போராட்டம் தமிழக விவசாய பிரிவு காங்கிரஸ் பங்கேற்பு\nவேளச்சேரி வரை இயக்கப்பட்ட ரயில் ஓட்டையில் சிக்கியவர் அலறல்\nபின்னலாடை நிறுவனங்களில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய 2 குழு: திருநாவுக்கரசர் அறிவிப்பு\nஊதிய உயர்வு கோரி கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகம் முன்பு போராட்டம்\nசிபிஐ அதிகாரியாக நடித்து வழிப்பறி பணி நீக்கத்தை எதிர்த்து போலீஸ்காரர் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nவண்டலூர் பூங்காவில் இன்று வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு\nசபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல: திருமாவளவன் பேட்டி\nமுதல்வரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/886100/amp", "date_download": "2018-10-21T13:20:01Z", "digest": "sha1:4GIBKGK5NPX4VDXX34FPXNUQG273NZFX", "length": 7483, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "பாவாஜிகோட்டையில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் முகாம் | Dinakaran", "raw_content": "\nபாவாஜிகோட்டையில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் முகாம்\nபட்டுக்கோட்டை, செப். 19: பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரத்தில் மண்வள இயக்கத்தின்கீழ் முன்மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்ட பாவாஜிகோட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குதல் குறித்த முகாம் நடந்தது. மதுக்கூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன் வரவேற்றார். மண் சேகரிப்பு முறை மற்றும் மண் ஆய்வுக்கு தேவையான குறிப்பு குறித்து மதுக்கூர் வட்டார வேளாண்மை அலுவலர் நவீன்சேவியர் ஆலோசனை வழங்கினார். மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தயாளான் பேசுகையில், தேவைக்கேற்ப உரமிடுவதால் பயிரை சேதப்படுத்தும் பூச்சிகளின் தாக்குதல் குறைவாக காணப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வு வளம்பெற வளமான மண்ணை ஆதாரமாக கருத வேண்டும் என்றார். பின்னர் விவசாயிகளுக்கு மண் சேகரிப்பு முறை மற்றும் மண்வள அட்டை பயன்பாடு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கீழக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலர் ஜெரால்டு ஞானராஜ் செய்திருந்தார். அட்மா திட்ட அலுவலர்கள் லீலா, சரவணி மற்றும் பெனிக்சன் பங்கேற்றனர்.\nபருவநிலை மாற்றத்தால் குறுவை நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்\n6 மாத சம்பளம் கேட்டு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 15வது நாளாக உண்ணாவிரதம்\nதேசிய நீர் விருதுகளை பெறவிண்ணப்பிக்க அழைப்பு\nவரி உயர்வை கைவிட வலியுறுத்தி பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்\nகும்பகோணம் கல்லூரி மாணவர் சாதனை\nமகிமாலையில் சிறப்பு குறைதீர் முகாம்\nவெளிவயலில் 24ம் தேதி கடற்கரை குழு விளையாட்டு போட்டி\nகுரு பெயர்ச்சி பரிகார ஹோமம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்\nபொது விநியோக திட்டத்துக்கு தனித்துறை கேட்டு நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசலாற்றில் மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல்\n584 நிவாரண மையங்கள் தயார்: கண்காணிப்பு அலுவலர் தகவல்\nஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தரைக்கடைக்கு அனுமதி மறுப்பு\nஒழுகச்சேரியில் இயங்கும் டாஸ்மாக் கடையை விரைந்து மூட வேண்டும்\nபொதுமக்கள் மனு 6 மாதம் சம்பளம் கேட்டு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 11வது நாளாக உண்ணாவிரதம்\nகுடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் திருப்புறம்பியம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்\nதஞ்சையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:18:06Z", "digest": "sha1:XDJPIUAKLEK3CJK3J6PU3JAXRZWMUQLP", "length": 4719, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தளிர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தளிர்1தளிர்2\nஉயர் வழக்கு துளிர் விடுதல்.\nஉரு வழக்கு ‘மனத்தில் தளிர்க்கும் புதிய ஆசைகள்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தளிர்1தளிர்2\n(மரம், செடி, கொடி ஆகியவற்றில்) புதிதாகத் துளிர்த்திருக்கும் மென்மையான இளம் இலை.\n‘மரத்தின் தளிர்கள் வசந்தத்தின் வருகையை அறிவித்தன’\n‘குழந்தையின் தளிர் போன்ற விரல்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3717:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2018-10-21T13:36:05Z", "digest": "sha1:LJKFCTFJZCSVJK6UJKGUKE6LJM5ORMLI", "length": 11940, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "அல்லாஹ் மன்னிப்பான்! கொச்சைப் படுத்தவேண்டாம்!", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் அல்லாஹ் மன்னிப்பான்\n[ எந்த ஒரு உழைப்பும், உதவியும் தராமல் ''அல்லாஹ் மன்னிப்பான்'' என்று கூறி அல்லாஹ்வின் பெயரால் உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. கொச்சைப்படுத்தப்படுகிறது.\nஏழுவருடம் ஈரான் - ஈராக்கில் முஸ்லிம்களுக்குள்ளாகக் கொடூரமாகச் சண்டை போட்டனர். முஸ்லிம் நாடுகளில் மஸ்ஜித்களுக்குள் குண்டுவைக்கப்படுகிறது. பொது இடங்களில் மக்கள், குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். எல்லாவித தவறுகளையும் மனம் விரும்பி செய்து அல்லாஹ் மன்னிப்பான் என்றால், நிச்சயம் மன்னிக்கமாட்டான்.\nதண்டனைகள் கடுமையாகக் காத்திருக்கின்றன. விலகுதல், தவிர்த்தல், முகம் திருப்புதல், தள்ளி அமர்தல், தனித்திருத்தல், சாதியக் கட்டமைத்தல், சாதிகளுக்குள்ளாக நிக்காஹ் வைத்தல், கூடிக் கொள்ளுதல்.சாதியினருக்குள்ளாக மாநாடு போடுதல் அனைத்துமிருக்கிறது.]\n‘ஹப்லுல்லாஹ்’ அல்லாஹ்வின் கயிறு பிடியுங்கள் கூறப்படுவதன் உட்பொருள் குடும்பத்தில் பற்றற்று விலகியிருத்தல். அல்லாஹ்வை ஆதாரமாக வைத்து ஒருங்கிணையும் தத்துவம் ஏற்கப்பட்டால் லாபம் தரும். சுயஆதாயம் கருதி பேச்சுத் திறமையால் ஒற்றுமை என்பதும், ஒருங்கிணைப்பு கூறுவதும் ருஹ§களைப் பிடித்து மடைமாற்றம் செய்ய உதவாது.\nடாக்டர், இன்ஜீனியர், பேராசிரியர் படித்த பட்டங்களை முன் நிறுத்துதல். ஒற்றுமை பெயரில் பேனர் பெயர்கள், அமைப்புப் பெயர்களை முன்வைத்தல் நடக்கிறது. சிதறிவிடாதிருக்க அல்லாஹ்வின் பெயர் முன் வைக்கப்படுவதில்லை. ஒற்றுமை பேசுவோர் நாவிலிருந்து அல்லாஹ் விலகிச் செல்கிறான்.\n மறைவானவற்றை நம்புவதன் மூலம் மனிதனுக்கு அறிவு ஏற்படுகிறது. அல்லாஹ் ரஸ்ஸாக் & உணவளிப்பவன். அர்த்தம். பசித்தோருக்கு உணவளிப்பவனாக நீ மாறு என்பதாகும். கப்பார் - Gaffaar - மன்னிக்கக் கூடியவன். நீ மன்னிக்கக் கூடியவனாக இரு.\nகுத்தூஸ் - தூய்மையாளன். உன்னை எவரும் குறைகாண வண்ணம் நீ தூய்மையாளனாக இரு.\nஹக்கீம் - நுண்ணறிவாளன். மற்றவரை விட மேம்பட்ட அறிவாளனாக நீ மாறு.\nமுத்தஃதீர் - ஆதிக்கம் பெற்றவன். உனக்கான ஆதிக்கம் பெற பாடுபடு.\nகாஸீம் - பங்கீட்டாளன். உன்னிடமுள்ள 10 வீடுகளை பங்கு பிரித்து வசதியற்ற உன் உறவுகளுக்குக் குடு.\nஷஃபிஉ - பரிந்துரைப்பவன். உன் செல்வாக்கால் மற்றவருக்கு பரிந்துரைசெய்.\nஹாதி - நேர்வழி செலுத்துபவன். தீமைகளைத் தடுத்து நன்மை ஏவும் நேர்மையாளனாக உன்னை அமைத்துக்கொள்.\nநதீக் - எச்சரிக்கையாளன். சமூகம், உன் உறவுகள் வழி தவறும் போது நீ எச்சரிக்கை செய்.\nஷகூர் - நன்றி பாராட்டுபவன். சமூகத்துக்கு நன்மை செய்வோரைத் தெரிந்தெடுத்து நன்றி பாராட்டு.\nஅல்லாஹ்வை தனித்துவிட்டு நாம் தனியாக நின்று பார்க்கக் கூடாது. ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ்வை நமக்குள் வைத்துப் பார்க்கணும். நம்மால் செய்யக்கூடிய நன்மை, தீமை, பாவம், தியாகம் மட்டுமே நிற்க கூடியவை. அல்லாஹ் மன்னிப்பான். எளிதாக அல்லாஹ்வின் தலையில் போட்டு தப்பி ஓடக்கூடாது.\nஎந்த ஒரு உழைப்பும், உதவியும் தராமல் அல்லாஹ் மன்னிப்பான் என்று கூறி அல்லாஹ்வின் பெயரால் உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. கொச்சைப்படுத்தப்படுகிறது.\nஏழுவருடம் ஈரான் - ஈராக்கில் முஸ்லிம்களுக்குள்ளாகக் கொடூரமாகச் சண்டை போட்டனர். முஸ்லிம் நாடுகளில் மஸ்ஜித்களுக்குள் குண்டுவைக்கப்படுகிறது. பொது இடங்களில் மக்கள், குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். எல்லாவித தவறுகளையும் மனம் விரும்பி செய்து அல்லாஹ் மன்னிப்பான் என்றால், நிச்சயம் மன்னிக்கமாட்டான்.\nதண்டனைகள் கடுமையாகக் காத்திருக்கின்றன. விலகுதல், தவிர்த்தல், முகம் திருப்புதல், தள்ளி அமர்தல், தனித்திருத்தல், சாதியக் கட்டமைத்தல், சாதிகளுக்குள்ளாக நிக்காஹ் வைத்தல், கூடிக் கொள்ளுதல்.சாதியினருக்குள்ளாக மாநாடு போடுதல் அனைத்துமிருக்கிறது. அல்லாஹ் என்ற ஒன்றைச் சொல்லில் ஒருங்கிணையும் போது இஸ்லாம் பலப்படும். முஸ்லிம்களிடம் ஒட்டுமொத்த முன்னேற்றம் ஏற்படும்.\nஆகஸ்ட் 2011 முஸ்லிம் முரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87-798872.html", "date_download": "2018-10-21T12:00:03Z", "digest": "sha1:53PZPBPHF5VID6ZLDIGWWGUXNWZLHBDI", "length": 9828, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "திண்டுக்கல் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த காட்டுமாடு உயிருடன் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிண்டுக்கல் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த காட்டுமாடு உயிருடன் மீட்பு\nBy dn | Published on : 10th December 2013 03:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிண்டுக்கல் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த காட்டுமாடு, வனத்துறையினரின் முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டம், நொச்சியோடைப்பட்டி அடுத்துள்ளது கவரையாப்பட்டி கிராமம். அந்த பகுதியில் உள்ள தோட்டத்துக் கிணற்றில், காட்டுமாடு ஒன்று விழுந்துவிட்டதாக அந்த பகுதியைச் சேர்ந்த பாகனஅம்பலம் என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஅதன்பேரில் சிறுமலை வனச்சரகர் வி.ஏ.சரவணன், வனவர் ச.முத்துராமலிங்கம், டி.இளங்கோவன் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தண்ணீர் இல்லாத 50 அடி கிணற்றில் விழுந்து கிடந்த காட்டுமாட்டை மயக்க ஊசி செலுத்தி, கிரேன் மூலம் மீட்பதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர்.\nமீட்புப் பணிகளில் வனத்துறையினருக்கு உதவியாக, திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அதிகாரி டி.புருஷோத்தமன் தலைமையில் 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.\nகோவையில் உள்ள வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் திண்டுக்கல் வந்தார். கிணற்றுக்குள் பாதி தூரம் இறங்கிய அவர், காட்டுமாட்டுக்கு மயக்க ஊசியை செலுத்தினார்.\nபின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் சேர்ந்து, காட்டு மாட்டை கயிறு கட்டி கிரேன் மூலம் மீட்டனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த காட்டுமாடு, பின் காட்டுக்குள் ஓடிச் சென்றது.\nஇதுகுறித்து சிறுமலை வனச்சரகர் வி.ஏ.சரவணன் தெரிவித்தது: அண்மையில் பெய்த மழையால் சிறுமலை பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. ஆனாலும் காட்டுப் பகுதியில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீர் தேடி காட்டுமாடுகள் தோட்டப் பகுதிக்கு வருவது வழக்கம்.\nஅவ்வாறு கடந்த 3 நாள்களுக்கு முன், ஒரு வயது கன்றுடன், காட்டுமாடு தண்ணீர் தேடி வந்துள்ளது. கடந்த 2 நாள்களாக கிணற்றுக்குள் தவித்த காட்டுமாட்டிற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர் மூலம் மயக்க மருந்து செலுத்தி, உயிருடன் மீட்டுள்ளோம். கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட சிறிது நேரத்தில், மயக்கம் தெளிந்து காட்டுக்குள் சென்றுவிட்டது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxODcwOA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD;-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-21T12:37:19Z", "digest": "sha1:WT3JJKZVYGSF7PQ5JFLDZYLQ73TFH4RA", "length": 8520, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "மாநகராட்சி சுகாதார பணிகளில் தொய்வு; தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\nமாநகராட்சி சுகாதார பணிகளில் தொய்வு; தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nசென்னை : 'சென்னையில், சுகாதார பணிகளில் தொய்வு ஏற்படுத்தும் வகையில், சரிவர செயல்படாத அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.\nசென்னை மாநகராட்சி கமிஷனர், கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பில், 19 ஆயிரத்து, 200 துப்புரவு பணியாளர்கள் வாயிலாக, தினமும், 5,400 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.\nவிநாயகர் சிலை கரைப்பு காரணமாக, செப்., 16ல், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டல கடற்பகுதியில், 223 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன. மாநகராட்சியில் சேகரிக்கப்படும், 60 டன் மக்கும் குப்பை, 'பயோ' எரிவாயு வாயிலாக பதனிடப்படுகிறது.\nஒவ்வொரு புதன் கிழமையும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும், 470 டன் பிளாஸ்டிக் குப்பை, தார் சாலை போன்ற பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. திடக்கழிவு முறைகள் குறித்து, பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், 200 வார்டுகளிலும் பழுதடைந்த குப்பை தொட்டிகள் உடனுக்குடன் மாற்றப்பட்டு, நிரம்பி வழியும் குப்பை தொட்டிகளை கண்டறிந்து, கூடுதல் லாரிகள் வாயிலாக குப்பை அகற்றப்பட்டு வருகிறது.\nபொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை சம்பந்தப்பட்ட குறைகளை தீர்க்கும் வகையில் துவக்கப்பட்ட, 'swachhata app' என்ற செயலியை, 14 ஆயிரத்து, 83 பேர் பதிவிறக்கம் செய்து உள்ளனர். இதன் வாயிலாக வந்த, 10 ஆயிரத்து, 446 புகார் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமாநகராட்சி பகுதிகளில், துாய்மை மற்றும் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்படுத்தும் வகையில், சரிவர செயல்படாத அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியாவது குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு\n350 பயணிடன் நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்\nபணத்திற்காகப் புற்றுநோய் இருப்பதாக ஏமாற்றிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\n72 வயது முதியவரை கொன்ற குரங்குகள் எப்ஐஆர் போட்டே ஆகணும்: மீரட் போலீசை கலங்கடிக்கும் உறவினர்கள்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலையில் 5வது நாளாக பதற்றம் நீடிக்கிறது: ஏடிஜிபி தலைமையில் போலீஸ் குவிப்பு\n61 பேர் பலியான ரயில் விபத்து வழக்கில் அடுத்த நகர்வு: எப்ஐஆரில் எவர் மீதும் குற்றச்சாட்டு பதியவில்லை...நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு; வீடுகள் சூறை\nஇலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து\nகோப்பை வென்றது பாக்., | அக்டோபர் 19, 2018\nஇந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018\n‘பத்தாயிரம்’ படையில் கோஹ்லி: ஒருநாள் தொடரில் சாதிக்க வாய்ப்பு | அக்டோபர் 19, 2018\nகனவு காணும் கலீல் | அக்டோபர் 19, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/06/1_0.html", "date_download": "2018-10-21T13:06:44Z", "digest": "sha1:FPK6QXCBFOUH2RQCPMIUH7DRBLV3UC5V", "length": 5266, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "இரவு தொழுகை : முத்துப்பேட்டை 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / இரவு தொழுகை / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 1 / இரவு தொழுகை : முத்துப்பேட்டை 1\nஇரவு தொழுகை : முத்துப்பேட்டை 1\nTNTJ MEDIA TVR 13:19 இரவு தொழுகை , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 1 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 27/5/2017 முதல் இரவு தொழுகை நடைபெற்றது அதனை தொடர்ந்து சிறப்பு பயான் நடைபெற்றது இமாம் முகம்மது சித்தீக் அவர்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளை விளக்கி உரை நிகழ்த்தினார்கள் 350 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமிகள் கலந்துக்கொன்டனர் அல்ஹம்துலில்லாஹ்...\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nithaniprabunovels.com/2018/04/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF-2/", "date_download": "2018-10-21T12:22:53Z", "digest": "sha1:JNXCI6VPRNSFDG3MALYUVH5YE4G4ASJE", "length": 8726, "nlines": 193, "source_domain": "nithaniprabunovels.com", "title": "நிலவே… நீ எந்தன் சொந்தமடி..!!-2 – NithaniPrabu", "raw_content": "\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nPrevious நிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nNext நிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nஹாஹா.. அந்த குடும்பம் பாத்தா லைட்டா எனக்கும் பயமாத்தான் இருக்கு. பார்ப்போம்.. நன்றி Niran\neBook: எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு\nSakthi on என் சோலை பூவே\nshree R on நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..…\nVasugi on எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு…\nSujamakil on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nLaxmi Sarvaesh on என் கதையும் மின்னிதழாகிறது\nLaxmi Sarvaesh on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-10-21T12:57:30Z", "digest": "sha1:IWVKV7OQVJPHGEGYFPHXPDJUCAYFRL5A", "length": 3863, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மாற்றுக்கூறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மாற்றுக்கூறை யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-21T12:44:50Z", "digest": "sha1:P3AUKVHKFES4O7EYUBWUWNDNOT3CENTM", "length": 7970, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடலூர் முற்றுகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇரண்டாம் ஆங்கில மைசூர் போர்\nஅமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி\nரிச்சர்டு சிம்க்கின் போர் செய்யும் கட்சியை வரைந்த விதம், 1890\n7 ஜூன்–25 ஜூலை, 1783\nகடலூர், (இன்றைய தென் கிழக்கு இந்தியா)\nஇடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது\nகடலூர் முற்றுகை (Siege of Cuddalore) என்பது அமெரிக்க விடுதலைப் போரின் போது கடலூர்க் கோட்டையை பிரிட்டிஷ் படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை பிரெஞ்சு மற்றும் மைசூர் அரசின் பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரிட்டிஷ் படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. ஜூன் 7–ஜூலை 25, 1783ல் நடைபெற்ற இந்த முற்றுகை பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.\nகடலூர் போர்க்களம்- வரைபடம் (பிரஞ்சு),ஜூன் 13, 1783.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2018, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/09/TELO_24.html", "date_download": "2018-10-21T13:26:03Z", "digest": "sha1:5T72MHVPKRD2QUBAZI64TAN3B2KJW5RU", "length": 10005, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "ஒருபுறம் உண்ணாவிரதம்: மறுபுறம் டெலோ கட்சி வளர்ப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / ஒருபுறம் உண்ணாவிரதம்: மறுபுறம் டெலோ கட்சி வளர்ப்பு\nஒருபுறம் உண்ணாவிரதம்: மறுபுறம் டெலோ கட்சி வளர்ப்பு\nடாம்போ September 24, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஉண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட மறுபுறம் அருகாகவுள்ள மண்டபத்தில் டெலோ அமைப்பு கட்சி வளர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியிருக்கின்றது.\nபொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இன்று திங்கட்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை மாவட்ட செயலகம் முன்னதாக நடத்தியிருந்தன. இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க அழைப்பை விடுக்கப்பட்டிருந்தது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புதிய மாக்சிஸ லெனிசக் கட்சி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, காணாமல்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்ட்த்தை முன்னெடுத்திருந்தன.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அவர்களில் நால்வரது நிலைமை மோசமடைந்துள்ளது.\nஇந்நிலையில் போராட்டத்தில் பங்கெடுக்காவோ எட்டிப்பார்க்கவோ முன்வராத டெலோ அடுத்த முதலமைச்சர் வேட்பாளர், தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை சிறீகாந்தாவிற்கு வழங்குவதென நீண்டநேரம் வாதிட்டிருந்தனர்.\nஎனினும் செல்வம் அடைக்கலநாதன் பிரசன்னமாகியிருக்காத நிலையில் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, ஜனா மற்றும் விநோதரகலிங்கம், மகேந்திரன் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/10/Land.html", "date_download": "2018-10-21T13:26:36Z", "digest": "sha1:BEXTZHP4YSTYYKD7QSMLI23OUFLLL7XU", "length": 10898, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "ஆக்கிரமிப்பில்லையென்ற சுமந்திரன் அடித்தார் அந்தர்பல்டி? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / ஆக்கிரமிப்பில்லையென்ற சுமந்திரன் அடித்தார் அந்தர்பல்டி\nஆக்கிரமிப்பில்லையென்ற சுமந்திரன் அடித்தார் அந்தர்பல்டி\nடாம்போ October 02, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nமுல்லைதீவில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறவில்லையென வாதிட்டு வந்த தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தினூடாக தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்பட்டு தென்பகுதி சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவது தொடர்பில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநாளை இலங்கை ஐனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணிக் கூட்டத்தின் போதே ஆவணங்களை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஐனாதிபதி தலைமையில் எதிர்வரும் 3ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டமானது இடம்பெறவுள்ளது. முல்லைதீவு மாவடத்தில் இடம்பெறுகின்ற மகாவலி எல் வலயத்தினூடாக தமிழர்களது பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு அவை வெளி மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடர்பாக கடந்த கூட்டத்தில் நாம் தெரிவித்த போதும் பணிப்பாளருடன் பேசி விட்டு அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தற்போது இடம்பெறவுள்ள கூட்டத்தில் அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ளோம். அவற்றை ஜனாதிபதி முன்னிலையில் சமர்பித்து இது தொடர்பாக பேசவுள்ளோம். முல்லைதீவில் இடம்பெறும் இவ்வாறான நில ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தவுள்ளோம்” என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போரடிய போது அவ்வாறு ஆக்கிரமிப்பு நடைபெறவில்லையென அரசிற்கு வக்காலத்து வாங்கிய சுமந்திரன் தற்போது அந்தர்பல்டியத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nவடக்கில் ஆளுநர் ஆட்சி: ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nஇலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nமகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்\nமகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமை...\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கட...\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1249-2018-02-20-05-08-06", "date_download": "2018-10-21T13:32:24Z", "digest": "sha1:QDDD3OZ3SAKIQJGE5V27YRHWZQDORO44", "length": 6942, "nlines": 114, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் மற்றும் மூதூர் கிளைகளின் ஏற்பாட்டில் இராணுவ தளபதியுடனான சந்திப்பு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\n\"தற்கால இலங்கைச் சூழலில் முன்னெடுக்க வேண்டிய பணிகள்\" எனும் தலைப்பில் கருத்தரங்கு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் மற்றும் மூதூர் கிளைகளின் ஏற்பாட்டில் இராணுவ தளபதியுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் மற்றும் மூதூர் கிளைகளின் ஏற்பாட்டில் அப்பகுதிக்கு புதிதாக கடமையில் இணைந்த இராணுவ தளபதியுடனான சந்திப்பு ஒன்று 2018.02.19 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஊரின் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் கல்வி மாநாடு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://balaamagi.blogspot.com/2015/02/blog-post_22.html", "date_download": "2018-10-21T13:09:18Z", "digest": "sha1:KA6DR2HSJJ63KVEGKJKDDWNJKTYCEBLH", "length": 10393, "nlines": 215, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: நந்தவனபூக்கள்.", "raw_content": "\nஅன்புக்கு தூது போகும் வாய் பேசா\nபூக்களைப் போலவே - கவிதையும் அழகு\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.\nநந்தவனம் மலர்ந்து மனம் வீசுகிறது\nவலைதளத்தில் நந்தவனம் மலர்ந்து மனம் வீச இந்த விதையை ஊன்றியது தாங்கள் தானே சகோ.வணக்கத்துடன் என் நன்றிகள்,,,,,,,\nதிண்டுக்கல் தனபாலன் 23 February 2015 at 17:46\nதங்களின் வாழ்த்துகள் தொடரட்டும், நானும் தொடர்கிறேன், நன்றிகள்,,,,,,,,,,\nபுன்னகை, அன்பு, மோகம், அந்தரங்கம், பூஜை... (உயிர் \nசிறப்பு மிகு முயற்சியான கவிதை, பாராட்டுக்கள். அருமை சகோதரியே.\nதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.\nபூக்களைப்பறிக்க கோடரியோடு வந்தேன் பூக்களின் அழகு கண்டு மயங்கி நின்றேன்\n தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.தாங்கள் தானே\nபூக்களின் கவிதை தொகுப்பு மிக அருமை..\nதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.\nதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.\nதேன் சுவை கவி சுவைத்தே\nதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.\nஉயர் ஓவியங்கள்---- இந்த வரிகளை படித்தபோது வருத்தமாக இருக்கிறது.\nதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.\nதங்கள் கவி வாழ்த்துக்கு நன்றிகள் பல.\nநல்ல வரிகள் ரசித்தோம் சகோதரி\nஉங்கள் நந்தவனப்பூக்களின் முன் நான் செய்வது வெறும் காகிதப்பூக்கள்தான். தொடருங்கள்.\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/technology?page=3", "date_download": "2018-10-21T13:32:06Z", "digest": "sha1:KWXVTKJTD45OT7ZFUJOWIHYVRZMFTNFK", "length": 17429, "nlines": 194, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nsenthilmsp 933 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநம்மூர் ரயில் நிலையங்கள் எல்லாம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கை மறந்து சுத்தமாக காட்சியளிக்கத் ... more\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nanbuthil 936 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி - அன்பை தேடி,,அன்பு more\nANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION .\nrrajja 937 நாட்கள் முன்பு (kathampamblog.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇன்று பெரும்பாலான மக்களிடம் இருக்கும் ஒன்று மொபைல். “செல் இல்லாத மனிதன் அரைமனிதன் “ எனும் நிலை வந்துவிட்டது . ... more\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1\nrrajja 938 நாட்கள் முன்பு (kathampamblog.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . ... more\nஒரு ரூபாய் செலுத்தி லேப்டாப் வாங்குவது எப்படி\nanbuthil 939 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஒரு ரூபாய் செலுத்தி லேப்டாப் வாங்குவது எப்படி - அன்பை தேடி,,அன்பு more\nபடித்து பாதுகாக்கபட வேண்டிய நூல்கள் (free download) - பகுதி 2\nrrajja 940 நாட்கள் முன்பு (kathampamblog.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமார்க்சை அறியாத மனிதர்களே இருக்க முடியாது. அவரின் மூலதனம் நூல் உலகம் முழுவதும் பிரபலமானது. அவரின் கருத்துகள் ... more\nஇனி சூரிய ஒளியினால் போனை 'சார்ஜ்' செய்யலாம்\nEniyan 943 நாட்கள் முன்பு () பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமூன்று நிமிடங்கள் சூரிய ஒளியில் வைத்தால், ஒரு நிமிடம் பேசுமளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகி மின்கலனில் ... more\nrrajja 945 நாட்கள் முன்பு (rajamelaiyur.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅனைவருக்கும் சொந்தமாக ஒரு இணையபக்கம் வைத்துகொள்ள ஆசையாக இருக்கும். பிளாகர் தளம் அதுக்கு உதவி செய்தாலும் ... more\nrrajja 948 நாட்கள் முன்பு (awesomemobile.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nrrajja 950 நாட்கள் முன்பு (www.rajatricks.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎன் ராஜபாட்டை : உயிர் காக்க உதவும் ஒரு ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் take care\nrrajja 951 நாட்கள் முன்பு (rajamelaiyur.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசமிபத்தில் நண்பரின் மகன் விபத்துக்குள்ளானார். விபத்து நடந்த இடத்திலேயே அவர் மயக்கமாகிவிட்டார். அவர் போனில் ... more\nஎன் ராஜபாட்டை : ANDROID மொபைலில் இருக்க வேண்டிய சில முக்கியமான APPLICATIONS\nrrajja 955 நாட்கள் முன்பு (rajamelaiyur.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது . அதுபோலவே அதில் பயன்படுத்த ... more\nதமிழ்நாடு மின் நிறுவனத்தில் 2175 பணி - TAMILJOBS INFO(தமிழ் ஜாப்ஸ்)\nanbuthil 956 நாட்கள் முன்பு (www.jobstamilan.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ... more\nஎன் ராஜபாட்டை : 30 $ மதிப்புள்ள PC Cleaner Pro 2016 இலவசமாக\nrrajja 957 நாட்கள் முன்பு (rajamelaiyur.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாம் அன்றாடம் கணினியை தொடர்ந்து பயன்படுத்துவதால் கணினியில் தேவையில்லாத கோப்புகளும், தற்காலிக நினைவகங்களும் ... more\nrrajja 958 நாட்கள் முன்பு (jobs1001.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமொபைல், இன்டர்நெட் வங்கி சேவையை பயன்படுத்துபவரா நீங்கள் உஷார் | அன்பை தேடி,,அன்பு\nanbuthil 959 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமொபைல், இன்டர்நெட் வங்கி சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்\nஇண்டர்நெட் இல்லாமல் ஆன்லைனில் பாடல்களை கேட்க உதவும் செயலிகள்.\nanbuthil 960 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇண்டர்நெட் இல்லாமல் ஆன்லைனில் பாடல்களை கேட்க உதவும் செயலிகள்.\nவாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்\nanbuthil 961 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்\nrrajja 962 நாட்கள் முன்பு (www.rajatricks.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்… நிஜத்தில் சாத்தியமா\nanbuthil 963 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்… நிஜத்தில் சாத்தியமா\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி | அகச் சிவப்புத் தமிழ்\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:33:19Z", "digest": "sha1:BGLTF4OHM7NIOEYKQVOYRTE5VKXKEHJE", "length": 4696, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "கரையை கடந்தது டிட்லி புயல் | INAYAM", "raw_content": "\nகரையை கடந்தது டிட்லி புயல்\nவங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், கோபால்பூருக்கும் (ஒடிஸா), கலிங்கப்பட்டினத்துக்கும் (ஆந்திரம்) இடையே இன்று காலை கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்தன. புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nமுன்னதாக புயல் எச்சரிக்க விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடிஸாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.\nமேலும், ஒடிஸா, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. ஒடிஸாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபேரிடர் மீட்பு பணியில் செயல்படுபவர்களுக்கு நேதாஜி விருது - மோடி அறிவிப்பு\nதிமுக பொதுச்செயலாளர் மருத்துவமனையில் அனுமதி\nமு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி\nஇமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nபிரதமர் மோடி, ரனில் விக்ரமசிங் பேச்சுவார்த்தை\nகாவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNzY2OQ==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-21T12:33:43Z", "digest": "sha1:ZZ4KYZGQWPFBGKLB4JFVOXABNDQJLS7K", "length": 7622, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "இடைத்தரகரை நாடு கடத்த துபாய் உத்தரவு:ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில்திருப்பம்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇடைத்தரகரை நாடு கடத்த துபாய் உத்தரவு:ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில்திருப்பம்\nபுதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிகைலை நாடு கடத்த துபாய் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் இந்தியா கொண்டுவரப்பட உள்ளார்.\nமுந்தைய காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரதமர் உட்பட, முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக, இத்தாலியை சேர்ந்த, 'பின்மெகானிகா ' நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லாண்டுடன் 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க 2010ல், ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்ததால், இந்த விவகாரம், இந்திய அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது.\nஅகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிச்செல், 2008ல் எழுதிய ஒரு கடிதத்தில், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் பின்னணியில், முக்கிய காரணியாக, 'சிக்னோரா காந்தி' செயல்பட்டதாக, குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே மிச்செல்லுக்கு எதிராக அமலாக்கத்துறை 2016-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.\nஇந்நிலையில் துபாயில் பதுங்கியிருந்ததாக மிக்செல்லை நாடு கடத்த அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து மிக்செல் விரைவில் இந்தியா கொண்டு வரப்படலாம் எனவும் அப்போது ஊழலில் சிக்கியுள்ள காங். முக்கிய புள்ளிகள் யார் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலையில் 5வது நாளாக பதற்றம் நீடிக்கிறது: ஏடிஜிபி தலைமையில் போலீஸ் குவிப்பு\n61 பேர் பலியான ரயில் விபத்து வழக்கில் அடுத்த நகர்வு: எப்ஐஆரில் எவர் மீதும் குற்றச்சாட்டு பதியவில்லை...நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு; வீடுகள் சூறை\nகேரள அரசியலில் பரபரப்பு மாஜி முதல்வர் மீது பலாத்கார வழக்கு...காங்கிரஸ் எம்பியும் தப்பவில்லை\nவிழுப்புரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை\nவிழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு\nதுபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.47.4 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ சென்னையில் பறிமுதல்\nஇந்திய அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் ஹெட்மயர்\nஇலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து\nகோப்பை வென்றது பாக்., | அக்டோபர் 19, 2018\nஇந்திய பெண்கள் மீண்டும் ஏமாற்றம் | அக்டோபர் 19, 2018\n‘பத்தாயிரம்’ படையில் கோஹ்லி: ஒருநாள் தொடரில் சாதிக்க வாய்ப்பு | அக்டோபர் 19, 2018\nகனவு காணும் கலீல் | அக்டோபர் 19, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-21T12:59:15Z", "digest": "sha1:D7V7CBXTW4VUFHLT3BBM5LTOH5GJWNEH", "length": 21557, "nlines": 153, "source_domain": "www.trttamilolli.com", "title": "முகநூல் தகவல்கள் திருடப்பட்டதா, தெரிந்து கொள்வது எப்படி? | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nமுகநூல் தகவல்கள் திருடப்பட்டதா, தெரிந்து கொள்வது எப்படி\nஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் ரகசியமாக மற்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரம் அம்பலமாகி இருக்கும் நிலையில், உங்களின் ஃபேஸ்புக் டேட்டா திருடப்பட்டதை கண்டறிவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nகேம்ப்ரிடிஜ் அனலிடிகா விவகாரம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியிருப்பது அனைவரும் அறிந்ததே. பயனர்களின் தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு தேர்தல் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் உலகின் பல்வேறு நாடுகளில் ஃபேஸ்புக் வலைத்தளம் மீது இருந்த நம்பிக்கை கேள்வி குறியாகிவிட்டது.\nகடந்த இருபது நாட்களுக்கும் அதிகமாக ஃபேஸ்புக் வலைத்தளம் டேமேஜ் கண்ட்ரோல் மோடில் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் ஒன்பது கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டத்தாக மார்க் சூக்கர்பெர்க் அறிவித்திருந்தார். அந்த வகையில் ஃபேஸ்புக் பயனரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை பயனர்கள் தெரிந்து கொள்ள அந்நிறுவனம் புதிய வழிமுறையை அறிவித்து இருக்கிறது.\nஃபேஸ்புக் நியூஸ்ஃபீடில் அந்நிறுவனம் சார்பில் நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்படும். உங்களது தகவல்கள் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா மூலம் எடுக்கப்பட்டு இருந்தால், ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷனில் ஃபேஸ்புக் எவ்வாறு This Is Your Digital Life வலைத்தளத்தை முடக்கியது என்ற விவரம் இடம்பெற்றிருக்கும்.\nநோட்டிபிகேஷனில் இருக்கும் லின்க்-ஐ கிளிக் செய்து நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனினும் இந்த பாதிப்பில் சிக்காதவர்களுக்கு ஃபேஸ்புக் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தும் செயலிகளை எவ்வாறு இயக்க வேண்டும் என்ற விவரம் இடம்பெற்றிருக்கும்.\nமுன்னதாக கியூப்யூ எனும் நிறுவனத்தை முடக்கியிருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்தது. இந்த நிறுவனம் பயனரின் தகவல்களை வித்தியாசமான போட்டிகளின் மூலம் சேகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nசமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கபெர்க் அமெரிக்க பாராளுமன்றக்குழுவின் முன் ஆஜராகி ஃபேஸ்புக் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியிருந்தார். இது முற்றிலும் என் தவறு, என்னை மன்னித்து விடுங்கள் என மார்க் சூக்கர்பெர்க் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருப்பதாக அமெரிக்க எரிசக்தி மற்றும் பொருளாதார கமிட்டி தெரிவித்துள்ளது.\nபெண்ணின் நேரம் – 20/10/2018\nஎடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது முதலமைச்சர் அலுவலகம் செம ..\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை – மத்திய அரசுக்கு பினராயி விஜயன் ..\nகேரள மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கேரளாவை சமீபத்தில் புரட்டிப்போட்ட மழை மற்றும் ..\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nஇந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி தொடர் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் ..\n“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”- மாவை ..\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது ..\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சி\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெறுவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கைக்கோள்கள் ..\nதொழில் நுட்பம் Comments Off on முகநூல் தகவல்கள் திருடப்பட்டதா, தெரிந்து கொள்வது எப்படி\n« ஐ.பி.எல். போட்டி – பில்லிங்ஸ் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) துயர் பகிர்வோம் – திருமதி கந்தையா சோதிப்பிள்ளை (11/04/2018) »\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹூவாய் மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ மாடல்களுடன் மேட் 20 X ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.மேலும் படிக்க…\nஅதிநவீன அம்சங்களுடன் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் – விலை மற்றும் விற்பனை விவரங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் விற்பனை சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்துமேலும் படிக்க…\nஉலகில் முதல் முறையாக இ.சி.ஜி. வசதி கொண்ட ஆப்பிள் வாட்ச் 4 – விலை மற்றும் முழு அம்சங்கள்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஅனிமேஷன் பொம்மைகளை கொண்டு வழி காட்டும் கூகுள் மேப்ஸ்\nமுற்றிலும் மாறப்போகும் கூகுள் மேப்ஸ்\nவிரைவில் வெளியாகிறது வைரக்கண்ணாடிகள் உடைய ஸ்மார்போன்கள்.\nஉலகில் முதல் முறையாக ஜியோ அறிமுகப்படுத்தும் சேவை\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ\nஉபயோகிப்பாளர்கள் தகவல்களை பாதுகாக்க ‘பேஸ் புக்’ நிறுவனம் அதிரடி நடவடிக்கை\nநேபாளத்தில் உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ\nசீன மொழியை துல்லியமாக ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கும் புதிய கருவி\nஸ்மார்ட்போன்களால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து- ஆய்வில் தகவல்\nமரணம் மனிதத்தின் இறுதியல்ல – மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உண்டு\nசாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் முதலிடம்\nவாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் வெளியானது\nநாய்களும் இனி பேசப்போகின்றன… தயாராகும் தொழில் நுட்பம்\nஅசத்தல் அம்சங்களுடன் நோக்கியா 6 2018 அறிமுகம்\nவிரைவான, நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் துணை ரோபோட் தயார்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaaramanjari.lk/2018/05/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-21T13:58:44Z", "digest": "sha1:4SGWIYOMV5JQHYFHGA4IUTFLLHNMJ7A3", "length": 14940, "nlines": 123, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "படையினர் போர்க்குற்றம் இழைக்கவேயில்லை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஅடிப்படைவாதிகளும் ஊடகங்களுமே தவறான பிரசாரம்\nசில ஊடகங்களும் அடிப்படைவாத அமைப்புகளும் சொல்வதைப்போன்று இராணுவத்தினர் எந்தவிதப் போர்க்குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nநேற்று (19) பத்தரமுல்லையில் நடைபெற்ற படை வீரர் ஞாபகார்த்த வைபவத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nபடைவீரர்கள் ஞாபகார்த்தம் கடந்த ஒன்பது வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், போர் வீரர்கள் யார் பயங்கரவாதிகள் யார் என்பதை இன்னமும் அடையாளம் கண்டுகொள்ள தவறியுள்ளமை கவலை அளிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தீவிரவாதப் போக்குடையவர்கள் தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் இருக்கிறார்கள். ஆகவே, உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டியது சகல பிரஜைகளினதும் கடமையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nநாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக கொடூரமான எல்ரிரிஈ இயக்கத்தின் கோட்பாட்டைத் தோற்கடிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் இனம், மதம், அரசியல் உள்ளிட்ட அனைத்துப் பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.\nபுலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளபோதிலும் பல்வேறு புலி ஆதரவு அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு அரசாங்கத்திற்குச் சவால்விடுத்துக்ெகாண்டும் விமர்சித்துக்ெகாண்டும் இருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து அரசாங்கங்கள் புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு உண்மையாகப் பாடுபட்டன. கடந்த ஆட்சியின் போது 2009 ஆம் ஆண்டு புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டார்கள். எனினும், புலிகள் சார்ப்பான அமைப்புகளும் வலையமைப்புகளும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தங்கள் ஈழக்கனவை நனவாக்குவதற்காக பல்வேறு கோஷங்களை எழுப்பி தாய்நாட்டைப் பிரிக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள். இருந்தபோதிலும், கடந்த மூன்றரை ஆண்டுகளாக அரசாங்கத்தின் சர்வதேச உறவுகளையும் வெளிநாட்டுக் கொள்கையையும் வலுப்படுத்தி புலிகள் இயக்கத்தின் சித்தாந்தத்தைத் தோற்கடித்திருக்கின்றோம். அனைத்து உலகத் தலைவர்களுடனான நட்பையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்பவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஏனைய சர்வதேச அமைப்புகளின் நம்பிக்ைகயை வென்றெடுக்கவும் முடிந்துள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\n\"எங்களுடைய வெளிநாட்டுக் ெகாள்கை மூலமாகவும் எனது தனிப்பட்ட முயற்சியின் பலனாகவும் புலிகளின் கோட்பாட்டை முறியடிக்க முடிந்துள்ளது\" என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஅதிகார பகிர்வை ஏற்படுத்த ‘மாவட்ட சபை’ முறைமை\nஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினை முதல் அங்கு வாழும் சிறுபான்மை இன மக்களினதும் அடிப்படைத் தேவைகளைப்...\nசண்டையின் பின்னரே ஜமால் உயிரிழந்ததாக சவூதி அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்குப் பிறகு...\nதற்போதைய புதிய முறையிலேயே விரைவில் நடத்தப்பட வேண்டும்\nலக்ஷ்மி பரசுராமன்தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைப்படி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள்...\nகடுகதி ரயில் மோதி 62 பேர் பலி\nஅமிர்தசரஸ் நகரில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது கடுகதி ரயில் மோதியதில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்....\nநாட்டை சீரழித்தவர்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி\nநாட்டை சீரழித்தவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா...\nஇந்தியப் பிரதமர் மோடி பிரதமர் ரணிலிடம் கவலை\nஇலங்கையும் இந்தியாவும் 2017ஆம் ஆண்டு செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக் ைகயின் பிரகாரம், இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்க...\nவடக்கு முதல்வர் போட்டியில் மூவர்; தர்மசங்கடத்தில் தமிழரசுக் கட்சி\nவிக்கியையும் உள்வாங்கி தேர்தலில் குதிக்கவே பங்காளிகள் முயற்சிவிசு கருணாநிதி, சுமித்தி தங்கராசாதமிழர் பிரச்சினைக்கான அரசியல்...\nதேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nகொழும்பு சினமன் கிராண்டின் ஓக் அறையில், “திங்கிங் அவுட் ஒஃப் தி பொக்ஸ்\" என்ற தலைப்பில் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம்...\nஏற்றுமதிக்கான விருதைப் பெற்ற நித்யா வியாபாரக் குழுமம்\nNithya Paper and Boards Lanka தனியார் நிறுவனம் அதிகூடிய நாணயமாற்று வருமானத்தை ஈட்டியமைக்காக 2017/2018ம் ஆண்டிற்குரிய...\nநல்லாட்சி அரசின் வெற்றிகள் படிப்படியாக வந்துசேரும்\nஹற்றன் சுழற்சி நிருபர் இலங்கையில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக நேற்று முன்தினம் (...\nவாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ்...\nகத்திமுனையில் எதிர்கால வடமாகாண ஆட்சி\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான...\nவிடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக்...\nரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி\nகொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்\nஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nMe Too பேச வேண்டும்\nMeToo உளவியல் சார்ந்த வெற்றி\nவெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா\nBalloon Expandable Transcatheter Aortic முறையில் வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/category/8867188/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/amp", "date_download": "2018-10-21T13:26:54Z", "digest": "sha1:MJIDW7RIXRJFCU3Q5FG2NPQ3HUCOYEA4", "length": 4364, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "\nகார் பழுதால் உயிரை இழந்த வியாபாரிகள்\nலாட்டரி மது விற்ற 3 பேர் கைது\nதொடர் மழை எதிரொலி அமராவதி ஆற்றில் பாசனத்திற்கு நீர் திறப்பது நிறுத்தம்\nஓடைகளை ஆக்கிரமித்த குடியிருப்புகளால் ஆபத்து\nபைக் மீது கார் மோதி பாலிடெக்னிக் மாணவர் பலி\nவெள்ளக்கோவில் அருகே கிராமங்களில் ெதாடர் மின்தடை\nரெட் அலார்ட் வாபஸ் பேரிடர் மீட்பு குழு தயார்\nவீட்டு மின்சாரத்தில் முறைகேடு தந்தை, மகனுக்கு 6 மாதம் சிறை\nகூடுதல் போனஸ் கேட்டு 15ல் ஆர்ப்பாட்டம்\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு\nபாலம் கட்ட மக்கள் கோரிக்கை\nஇரண்டு மாதங்களுக்கு பிறகு கடைமடை வந்த கீழ்பவானி நீர்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்\nதிருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா\nகிராம மக்களுக்கு ஆங்கில கல்வி கிடைக்க 40 பள்ளிகளை நிறுவியவர் கெங்குசாமி நாயுடு\nஅரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை\nகடைமடைக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை\nகூடுதல் பஸ் இயக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-10-21T13:06:41Z", "digest": "sha1:Y6NWL3ZT2DF4DUSBSQOHEWB7BWRU3JM5", "length": 12544, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவில் காற்றுத் திறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்தியாவின் காற்றுத் திறன் துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியாவில் காற்றுத் திறன் பயன்பாடு 1990களில் துவங்கி குறுகிய காலத்திலேயே உலகின் ஐந்தாவது இடத்தை எட்டி உள்ளது. [1] 2009-10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிவீதம் ஏனைய முதல் நான்கு நாடுகளை விடக் கூடியதாகும்.\nஇந்தியா உலகில் நிறுவப்பட்டுள்ள காற்றுத் திறன் மின் திறனளவில் ஐந்தாவது மிகப் பெரும் உற்பத்தியாளராக விளங்குகிறது.[2]தமிழ்நாட்டின் கயத்தாறில் இயங்கும் காற்றுப் பண்ணை.\nமார்ச்சு 31, 2011 நிலவரப்படி காற்றுத் திறனால் கிடைக்கும் மின்சாரத்தின் நிறுவப்பட்டத் திறனளவு 17967 மெகாவாட்களாக உள்ளது.[3][4] இது பெருமளவில் தமிழ்நாட்டிலிருந்தும் (7134 மெ.வா),[5] குசராத்திடமிருந்தும் (2,884 மெ.வா) கிடைக்கிறது. மேலும் மகாராட்டிரம் (2310.70 மெ.வா), கர்நாடகம் (1730.10 மெவா), இராசத்தான் (1524.70 மெ.வா), மத்தியப் பிரதேசம் (275.50 மெ.வா), ஆந்திரப் பிரதேசம் (200.20 மெ.வா), கேரளம் (32.8 மெ.வா), ஒரிசா (2 மெ.வா) [6][7] மேற்கு வங்காளம் (1.1 மெ.வா) மாநிலங்களும் மற்றும் பிற மாநிலங்களும் (3.20 மெ.வா) வெவ்வேறு அளவுகளில் பங்கேற்கின்றன.[8] 2012ஆம் ஆண்டில் கூடுதலாக 6,000 மெ.வா காற்றுத்திறன் மின்சாரம் நிறுவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.[9] இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சார திறனளவில் 6% காற்றுத் திறனால் பெறப்படுகிறது.\nதமிழ்நாட்டில் காற்றுத் திறன் பயன்பாடு (7134 மெகாவாட்)[தொகு]\nமுப்பந்தலில் இயங்கும் ஓர் காற்றுப் பண்ணை.\n7000 மெகாவாட் உயர்மட்ட காற்றுத்திறன் மின்னுற்பத்தியைக் கொண்ட தமிழ்நாடு தெற்காசியாவின் காற்றுத்திறன் மையங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவின் மொத்த காற்றுத் திறன் உற்பத்தியில் 40% தமிழகத்திலிருந்து பெறப்படுகிறது.[5] காற்றுப் பண்ணைகள் உள்ள முதன்மை மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் திகழ்கின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்தியாவில் காற்றுத் திறன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகைகா · ஹெச். பி. என். ஐ · கக்ரபார் · கூடங்குளம் · கல்பாக்கம் · கோட்டா · தாராப்பூர் · நரோரா\nபார்க் · சைரஸ் · துருவா · கமினி · இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) · பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம் · கனநீர் வாரியம் · வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம் · கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம்\nஇந்திய அணுசக்திப் பேரவை · அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம்(AERB) · அணு சக்தித்துறை · இந்திய அணுமின் கழகம் · இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம் · பாவினி · அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் போராட்டம்\nசிரிக்கும் புத்தர் · சக்தி நடவடிக்கை\nஇந்திய ஆற்றல் கொள்கை · இந்திய அமெரிக்க உடன்பாடு · மூன்று கட்டத் திட்டம் · விரிவாக்கத் திட்டங்கள்\nஇந்தியாவின் மின்சாரத்துறை · இந்தியாவின் காற்றுத் திறன் துறை · இந்தியாவின் சூரிய ஆற்றல் துறை\nதேதிகளைப் பயன்படுத்து January 2012 இலிருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/accident-near-thirupur-kills-five-331748.html", "date_download": "2018-10-21T13:29:13Z", "digest": "sha1:LV6TLCOEESHO3FXFTRIBPO7W4VPK3T5T", "length": 10831, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூர் அருகே விபத்து: மலைவாழ் மக்கள் 5 பேர் பலி, சேமித்த காட்டுப்பொருட்களை விற்க சென்றபோது சோகம் | Accident near in Thirupur kills five - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திருப்பூர் அருகே விபத்து: மலைவாழ் மக்கள் 5 பேர் பலி, சேமித்த காட்டுப்பொருட்களை விற்க சென்றபோது சோகம்\nதிருப்பூர் அருகே விபத்து: மலைவாழ் மக்கள் 5 பேர் பலி, சேமித்த காட்டுப்பொருட்களை விற்க சென்றபோது சோகம்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதிருப்பூர் அருகே விபத்து: மலைவாழ் மக்கள் 5 பேர் பலி-வீடியோ\nதிருப்பூர்: உடுமலை அருகே வேன் கவிழ்ந்து மலைவாழ் கிராமத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகே குருமலை, குழிப்பட்டி மற்றும் மாவடப்பு ஆகிய மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த கிராமங்களை சேர்ந்த 17 பேர் நேற்று மாலை தாங்கள் சேமித்த சிறுகாட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கு உடுமலை நகர் பகுதிக்கு சென்றனர்.\nபின்னர் தங்களின் ஊர்களுக்கு திரும்பிய அவர்கள் குழிப்பட்டி ராஜன் என்பவருக்கு சொந்தமான வேனில் புறப்பட்டுள்ளனர். இரவு 11 மணியளவில் கோவை மாவட்டம் காடம்பாறை காவல்நிலைய சரகம் மரப்பாலம் அருகே உள்ள வளைவில் வந்தபோது எதிர்பாரத விதமாக வேன் கவிழ்ந்தது.\n[சும்மா நொய் நொய்ன்னா என்ன பண்ண.. அதான் இப்படி செஞ்சுட்டேன்.. லொள்ளு பிடிச்ச லுலு..\nஇந்த விபத்தில் குருமலையை சேர்ந்த ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேர் கோவை மருத்துவமனைக்கும் 9 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nthirupur accident dead திருப்பூர் விபத்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaal-tamil.com/", "date_download": "2018-10-21T12:21:36Z", "digest": "sha1:6HIVKB2ITFRKRS7VTZUD3CBEBRAK2TRS", "length": 11442, "nlines": 96, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன் நகர்த்தினான்.\nபசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை\nபல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது.\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 08\nஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம். அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது.\nநான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.\nபுறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன.\nமரணத்தின் வாசனை - 09\n..போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச் சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள்..\nஇருந்தும் நிலக்கிளி, குமாரபுரம் நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும் வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக் கோரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில் பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல..\nசெ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு\nகுமாரபுரம் - 29 - 30\nகுமாரபுரம் நாவல் இத்துடன் நிறைவு பெறுகின்றது. இந் நாவல் பற்றிய கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை அப்பால் தமிழிற்கோ அல்லது ஆசியருக்கோ தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள். kipian@gmail.com அல்லது balamanoharan@gmail.com . பாலமனோகரனின் புதிய நாவலொன்று விரைவில் அப்பால் தமிழில் வெளிவரவுள்ளது. விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.\n'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ்\nகுமாரபுரம் 27 - 28\nமரணத்தின் வாசனை - 08\n‘இயல் விருது’ 2007 அறிவிப்பு\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. அதி:67 குறள்: 667\nஆளின் தோற்றத்தைப் பார்த்து இகழவேண்டாம்,\nஓடும் வண்டி பெரிது. அச்சாணி சிறிது.\nஇதுவரை: 15482459 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-21T13:06:26Z", "digest": "sha1:UXWTZHYY4IPKEZ36AO2Y77J5DF7XBXUG", "length": 8948, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் திருவிழா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் திருவிழா\nஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் திருவிழா\nநுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சித்ரா பௌர்ணமி முத்தேர் திருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வுகள் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.\nமுத்தேர் பவனியின் போது இந்துக்கள் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கரகாட்டம், மயிலாட்டம் உட்பட இன்னும் பல கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nமேலும் இந்த முத்தேர் திருவிழாவில் ஆலயத்தின் நிர்வாக சபை தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், ஆலய ஆயுட் காப்பாளரும் முன்னால் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nஇந்துக்களின் மத வழிபாட்டில் முக்கிய அம்சமாகவும் தெய்வ கடாட்சத்தைப் பெறும் நிகழ்வாகவும் கருதப்படும் வடம் பிடிக்கும் நிகழ்வில், பெரும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டதோடு, அம்பாளின் அருளாசியைப் பெற்றேகினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nஅடிப்படை சம்பளமாக தமக்கு ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்\nதீர்வின்றி தொடர்கின்றது பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுடைய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்து உள்ளமையினால் நுவரெலியா தொழிலா\nசம்பளம் தொடர்பாக தொழிற்சங்கங்களே தீர்மானிக்க வேண்டும்: பழனி திகாம்பரம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கத்திற்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் சம்மதம்\nநுவரெலியாவில் சாரணர்களுக்கான பயிற்சி முகாம் திறந்து வைப்பு\nநுவரெலியா ஹாவா எலிய பீட்ரூ பகுதியில் புனரமைக்கப்பட்ட சாரணர்களுக்கான பயிற்சி முகாம் திறந்து வைக்கப்பட\nமக்களின் பணம் எமக்கு வேண்டாம்: ஊழல் இல்லாத அபிவிருத்தியே இலக்கு – மலையக அமைச்சர்\nமக்களின் அபிவிருத்திக்காக கிடைக்கும் பணத்தை நாம் செலவுசெய்யவேண்டிய அவசியம் இல்லை என மலைநாட்டு புதிய\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:01:22Z", "digest": "sha1:JXNFTHXYWQREB557GKWBPGNRNSAX6KSX", "length": 8868, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தகவல் அறியும் உரிமைச்சட்டம்: மன்னாரில் விசேட கலந்துரையாடல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nதகவல் அறியும் உரிமைச்சட்டம்: மன்னாரில் விசேட கலந்துரையாடல்\nதகவல் அறியும் உரிமைச்சட்டம்: மன்னாரில் விசேட கலந்துரையாடல்\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தெளிவூட்டும் விசேட கலந்துரையாடலொன்று மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.\nசமாதானத்திற்கான புதிய உதயம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த கலந்துரையாடலுக்கு சமூக மட்டத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇதன்போது தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nகுறித்த கலந்துரையாடலில் சிரேஸ்ட ஆய்வாளர் லயனல் குருகே, மாற்றுக்கொள்கை நிலையத்தின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் சுரேஸ் குமார், சமாதானத்திற்கான புதிய உதயம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எமில் றொமில்டன் உட்பட பிராந்திய ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாணி விடுவிப்பு தொடர்பிலான கலந்துரையாடல்கள் பிற்போடப்பட்டுள்ளன\nஇராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாணத்தின் சில மாவட்டங்களில் நட\nஅரசியலை இதயசுத்தியுடன் வழிநடத்தும் தார்மீகத்தை நீங்கள் கொண்டுள்ளீர்களா என சம்பந்தனிடம் சிவகரன் கேள்வி\n“விடுதலைக்கான அரசியலை இதயசுத்தியுடன் வழிநடத்தும் தார்மீகத்தை தாங்கள் கொண்டுள்ளீர்களா“ என தமிழ் தேசி\nமன்னாரில் ஐயாயிரம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்\nஇலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலன்பெறும் வேலைத்திட்டங்க\nமன்னார் வலய கல்வி பணிப்பாளருக்கு மணிவிழா\nமன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெறவுள்ள சுகந்தி செபஸ்ரியனுக்கு மணிவிழா ந\nமடு ‘தேக்கம்’ கிராமத்து மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி\nமன்னார்- ‘தேக்கம்’ கிராம மாணவர்கள், பேருந்து வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி நடத்திய போரா\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/08/blog-post_4.html", "date_download": "2018-10-21T12:06:03Z", "digest": "sha1:SY4V3PDMX6I65EK6AAL6JC4VF66YZZMC", "length": 56597, "nlines": 507, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கண்டுகொள்ளாத அரசாங்கமும் கிராம மக்களும் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 4 ஆகஸ்ட், 2018\nகண்டுகொள்ளாத அரசாங்கமும் கிராம மக்களும்\n2) 2008ல், பள்ளியின் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்ற கற்பகம் அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்தும், பள்ளி கட்டடம் கட்ட நிதி திரட்டினார். அனைவருக்கும் கல்வி திட்டம் வாயிலாக, எட்டு லட்சம் ரூபாய் நிதி பெற்று, கூடுதலாக, 4 சென்ட் இடம் வாங்கி, பள்ளியை விரிவுபடுத்தினார்.தொடர்ந்து, நான்கு வகுப்பறைகள், சமையல் அறை கட்டப்பட்டன. பள்ளியின் தரத்தை உயர்த்துவதை லட்சியமாக கொண்ட கற்பகம், அடுத்த கட்டமாக, பள்ளியை வண்ணமயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். சொந்த பணம், 50 ஆயிரம் ரூபாயுடன், பொதுமக்களிடம் திரட்டியது என, மொத்தம், 1.75 லட்சம் ரூபாயில், பணியை துவக்கினார்.....\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nRamani S 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:38\nதன்னம்பிக்கையூட்டும் செய்திகள் பதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்\nநெல்லைத் தமிழன் 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:41\nநல்ல உபயோகமான செய்திகள். அரசாங்கங்கள் ஊழலில் பிஸியாக இருக்கும்போது நமக்கு நாமே திட்டம்தான் உபயோகம்.\nதன் பள்ளிக்கூடத்தை எப்படி நேசித்திருப்பார்...\nஸ்ரீராம். 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:40\nதன் கையே தனக்குதவி மாதிரி, தன் உழைப்பால் பயனடைந்து வரும் விவசாயிகள் உண்மையிலேயே போற்றப்பட வேண்டியவர்கள்.\nபள்ளியை நேசித்து தன் முயற்சியால் மேம்படுத்தி சிறப்புடன் செயலாற்றி வரும் தலைமை ஆசிரியர் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்.\nநல்ல மனிதர்களை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள்.\nசகோதரி கீதா ரங்கனை காணவில்லையே.. வெளியூர் பயணமோ சகோதரி அதிராவையும் மனது தேடுகிறது. அவரையும் காணவில்லை..\n 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 8:16\nமேலே காட்டியிருக்கும் வண்ண வகுப்பறையைப் பார்க்கையில், நமக்கு மீண்டும் ஏழெட்டு வயசுதான் என ஆகாதா.. அந்த வகுப்பறையில் போய் உட்கார்ந்து படிக்கமுடியாதா என ஏங்குகிறது மனம்..\nகரந்தை ஜெயக்குமார் 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 8:23\nகிராம மக்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 8:27\nகோமதி அரசு 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:57\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.\nசெய்திகள் இரண்டும் அருமையான செய்திகள்.\nகிராம மக்கள் சேவையை பாராட்ட வேண்டும்.\nதலைமை ஆசிரியர் போற்றுதலுக்கும், வாழ்த்துக்களுக்கும் உரியவர்.\nசொந்த செலவில் தனது கிராமத்தை பராமரிப்பது இப்போது பரவலாக எல்லா ஊரிலும் பரவி விட்டது.\nவெங்கட் நாகராஜ் 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 12:54\nஇரண்டு செய்திகளுமே சிறப்பு - இரண்டாவது செய்தி முதலிடத்தில்....\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஎங்கே தி/கீதா, இணையம் இல்லையா\nமுதல் செய்தியில் நடப்பது இப்போது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அதாவது எழுபதுகள் வரை குடி மராமத்து என்னும் பெயரில் அந்த அந்தக் கிராம மக்கள் தங்கள் தங்கள் பகுதி, தங்கள் வயல் பக்கம் வரும் வாய்க்கால்கள், கால்வாய்கள், குளங்களைத் தூர் வாருவார்கள். இதற்கென ஊரில் கணக்குப் பிள்ளை மூலம் வரி வசூலிக்கப்படும். வீட்டுக்கு ஒருவர் வர வேண்டும் என்னும் எழுதாத சட்டம் உண்டு.\nமக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப்பணத்தை என்ன செய்கிறது அரசாங்கம் பாசன கால்வாயை தூர்வாரிக் கொள்ளும் மக்கள் இலவசங்களை மறுதலிக்கட்டும்.\nவாரம் ஒரு ஆசிரியர் வணங்க வைக்கிறார்.\nஆசிரியர் பற்றிய எல்லா செய்திகளையும் சேகரித்து வைத்து ஆசிரியர் தினத்தன்று ஒரு சிறப்பு பதிவாக வெளியிட்டு விடுங்கள்.\nஇதெல்லாம் குறிப்பிட்ட நகராட்சி, பேரூராட்சி, கிராமப்பஞ்சாயத்து ஆகியவை தான் பொறுப்பு எடுத்துக் கொண்டு செய்யவேண்டும். அப்படித் தான் முன்னால் இருந்து வந்தன. இதைத் தான் தன்னாட்சி என்றும் கூறுவார்கள். ஆனால் இப்போது அரசு எல்லாவற்றையும் பொறுப்பு எடுத்துக் கொண்டு இருப்பதை என்னனு சொல்லுவது கிராமச் சாலைகள் கிராமப் பஞ்சாயத்துகள் பராமரிப்பிலும், கிராமங்களை இணைக்கும் சாலைகள் மாநிலங்களின் பொறுப்பிலும் இருப்பது வழக்கம். கிராமக் கணக்குப் பிள்ளைக்கு இவை எல்லாம் கரதலப்பாடமாய்த் தெரிந்திருக்கும். இப்போ ஆற்றைச் சுத்தம் செய்யக் கூட அரசு வர வேண்டி இருக்கு கிராமச் சாலைகள் கிராமப் பஞ்சாயத்துகள் பராமரிப்பிலும், கிராமங்களை இணைக்கும் சாலைகள் மாநிலங்களின் பொறுப்பிலும் இருப்பது வழக்கம். கிராமக் கணக்குப் பிள்ளைக்கு இவை எல்லாம் கரதலப்பாடமாய்த் தெரிந்திருக்கும். இப்போ ஆற்றைச் சுத்தம் செய்யக் கூட அரசு வர வேண்டி இருக்கு\nவெள்ளம் வந்தாலும் வெள்ளத்தைத் தடுக்க வீட்டுக்கு ஒருத்தர் போய் மணல் மூட்டைகளை அடுக்குவதும் மற்ற விதங்களில் வெள்ளத்தைத் தடுப்பதும் உண்டு. இது தான் திருவிளையாடல் புராணத்திலேயே வந்திருக்கே நாம் தான் எல்லாவற்றையும் அரசே தன் செலவில் செய்து கொடுக்கட்டும். நாங்க டாஸ்மாக்கிற்குப் போயிட்டு இலவச அரிசி வாங்கிச் சமைச்சுச் சாப்பிட்டு இலவசத் தொலைக்காட்சியில் படம் பார்த்துட்டு இலவச ஃபானில் காத்து வாங்கிட்டு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திட்டு இருக்கோம்னு நிம்மதியா இருக்கோம். :( வேட்டி, சேலையும் இலவசம். அதை வித்தால் கொஞ்சம் காசு கிடைக்குமே நாம் தான் எல்லாவற்றையும் அரசே தன் செலவில் செய்து கொடுக்கட்டும். நாங்க டாஸ்மாக்கிற்குப் போயிட்டு இலவச அரிசி வாங்கிச் சமைச்சுச் சாப்பிட்டு இலவசத் தொலைக்காட்சியில் படம் பார்த்துட்டு இலவச ஃபானில் காத்து வாங்கிட்டு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திட்டு இருக்கோம்னு நிம்மதியா இருக்கோம். :( வேட்டி, சேலையும் இலவசம். அதை வித்தால் கொஞ்சம் காசு கிடைக்குமே எதுக்கு விடணும்\nஎங்கே கீதா,கீதா, துரை செல்வராஜ் சார் ஆகியோர்களை காணவில்லை ஆ..கீதா அக்கா வந்து விட்டார்களா..\nநாளைக்குத் தான் ரொம்ப பிசி :)))) மத்தியானத்துக்கு மேல் வந்தால் வருவேன்.\nவணக்கம், வணக்கம், நானும் வணக்கம் வைச்சுக்கறேன். @பானுமதி\nஅபயாஅருணா 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 2:44\nஆம் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் தூர் வாரும் பணி நடைபெறுகிறது\nத்ன் கையே தனக்குதவி பாராட்ட்டபட வேண்டிய விவசாயிகள்\nகீதா சொல்லி இருக்கும் கருத்துகள் உண்மையே.\nஎப்பொழுதுமே அரசை எதிர்பார்த்து ஏமந்து போகாமல் இருக்க\nஇப்படி ஏதாவது நடந்தால் தான் உண்டு.\nகால்வாயில் தண்ணீர் வந்து செழிப்பாக இருக்காட்டும். எல்லோருமே இந்த உழைப்பைக் காட்டினால் கடலுக்குத் தன்னீர் வீணாகப் போவதைத் தடுக்க முடியும்.\nகற்பகம் டீச்சருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் உண்மையிலேயே\nநல்ல செய்திகளைக் கொடுத்த ஸ்ரீராமுக்கு மிக நன்றி.\nராஜி 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 6:51\nமுதல் பாசிட்டிவ் செய்தி முன்னமே அறிந்தது. கற்பகம்மாளுக்கு வாழ்த்துகள்.\nகீதாம்மா சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்\nதுரை செல்வராஜூ 4 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 10:28\nஇப்போ தான் இணையம் கிடைத்தது...\nதுரை செல்வராஜூ 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nதுரை செல்வராஜூ 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:05\nநற்பணியாளர்களை நாடு ஒருபோதும் மறந்ததில்லை.\nநாளைய தலைமுறையும் இதனைத் தொடரவேண்டும்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவெள்ளி வீடியோ 180831 : ஒரு மனதில் பாசம் ஒரு மனதி...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஆண் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை 180827 : தவலை வடை - கீதா சாம்பசி...\nஞாயிறு 180826 காற்று வாங்கப் போனேன்\nபிறக்கும்போதே போராடி ஜெயித்த குழந்தை.\nவெள்ளி வீடியோ 180824 : மனிதரில் நாய்கள் உண்டு ம...\nதிருட்டுப் படையல் ... அப்பவே இப்படிதான்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - நீர்க்குடம் - மாலா மா...\n\"திங்க\"க்கிழமை 180820 : டோக்ளா - பானுமதி வெங்கட...\nஞாயிறு 180819 : என்னை நானே எதிர்பாராமல் எடுத்த ஒ...\nஒற்றை யானையும் ஓரிரு ஊழியர்களும்\nவெள்ளி வீடியோ 180817 : இங்கு தாழ்வதும் தாழ்ந்து ...\nஇப்பவும் தொடர்கதை படிப்பவரா நீங்கள்\nஆகஸ்ட் பதினைந்து 2018 புதன் சுதந்திரமாகக் கேளுங்க ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹர...\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - ...\nஞாயிறு 180812 : \"அம்மி கொத்தலியா.... அம்மி கொ...\nசாதிக் கொடுமையால் ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செ...\nவெள்ளி வீடியோ 180810 : சேலை மேல சேலை வச்சு செவத்...\n9.8.18 கேள்விகள் & பதில்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : பிராயச்சித்தம் - ...\n\"திங்க\"க்கிழமை 180806 : கேரட் அல்வா - நெல்லைத்த...\nஞாயிறு 180805 : வாங்க காஃபி சாப்பிடறீங்களா\nகண்டுகொள்ளாத அரசாங்கமும் கிராம மக்களும்\nவெள்ளி வீடியோ 180803 : பொங்கி வரும் காவேரி\nஇன்று நம் அரங்கத்துக்கு வந்திருப்பவர்கள்....\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கதை\nஆஞ்சநேயர் கோவிலும் அவசர ஆம்புலன்சும்.\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.\nசி நே சி ம\nபுதன் 181003 யூகி சேதுவா நீங்க\nசென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n1984 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இளையராஜா இசை.\nஅகமும் புறமும் - #1 “அச்சம் முடிவுறும் இடத்தில் வாழ்வு தொடங்குகிறது.” _Osho #2 “இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே\nஎங்கோன் உலா - மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயத் திருவிழா நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது... காலையில் யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு - ஸ்ரீ பெர...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார...\n - மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்...\n1168. சங்கீத சங்கதிகள் - 162 - *ஈழத்தில் இசையரசி * *அரியரத்தினம்* யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி பற்றி 'ஈழ...\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி - என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப...\nபடிக்காதவன் - *ம*னித வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது எல்லோருடைய வாழ்விலும...\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல் - பதிவு 07/2018 *செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்* ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்...\nகொலுப்பார்க்க வாருங்கள் -7 - அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம் கழுத்து நகை பட்டை(காசுமாலை) கணவர் செய்தது. கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா ...\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன். - *(ஆசிரியருக்கு * *நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு. **இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. * *இதை வெளியிட்டு, ச...\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு - *ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்...\nபறவையின் கீதம் - 50 - துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்...\nஸரஸ்வதி பூஜை வாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகளும், ஆசிகளும் அன்புடன்\nவாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் (பயணத்தொடர், பகுதி 23) - கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் ...\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள். - *நவராத்திரியை முன்னிட்டு * *அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.* 1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன 2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். - Vallisimhan நவராத்திரி பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது. அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன். உடல் தளர்வு...\nசோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது - புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடி கிராமத்தில், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுக் கழக உறுப்பினர்கள் செல்லுகுடிக்குச் சுற்றுலா சென்றபோது கண்டறியப்...\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 3. மஞ்சள் தூள் - 1/2 தேக்க...\nஉங்கள் வயதென்ன - உங்கள் வயதென்ன ------------------------------- வயதாவது பற்றி யோசித்திர...\n - சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்த...\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ:) - *நி*லவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூ...\nகமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2 - * ஒரு வாரம் கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா,...\nஷம்மு பர்த் டே 10.10.1980 - *மை டியர் _ _ _ _ ’ஷம்மு’வுக்கு* *இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் \nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\n வரகு 1 - நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள் திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\n - *தன்னம்பிக்கை முத்து:* மாளவிகா ஐயர் இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... - மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவை...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA... -\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9214/2017/12/astrology-news.html", "date_download": "2018-10-21T12:59:38Z", "digest": "sha1:BDJZVBVNFYLBGEWUQISDD4GKDNIML7V3", "length": 106231, "nlines": 245, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சனிப் பெயர்ச்சி பலன்கள் (துலாம்-மீனம்) - Astrology News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசனிப் பெயர்ச்சி பலன்கள் (துலாம்-மீனம்)\nசனிப் பெயர்ச்சி பலன்கள் (துலாம்-மீனம்)\nஅடுக்கடுக்காக தோல்வி வந்தாலும் அஞ்சாமல் அதிரடியாக செயல்பட்டு வெற்றி இலக்கை எட்டும் வேங்கைகளே ஏறக்குறைய ஏழரை ஆண்டுகளாக உங்களை சனிபகவான் ஆட்டிப்படைத்தாரே. அதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக 2ம் வீட்டில் அமர்ந்து பேச்சால் பல பிரச்னைகளில் சிக்க வைத்து உங்களை கேளிக்கையாக்கி, கேள்விக்குறியாக்கிய சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலகட்டங்களில் 3ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள்.\nஎப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்யம் அடைவீர்கள். நடைப்பயிற்சி, யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் கூச்சல், குழப்பம் என்று நிம்மதியில்லாமல் தத்தளித்தீர்களே, இனி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். அழகிய வாரிசு உருவாகும். வயசு ஏறிக் கொண்டே போகிறதே ஒரு வரன் கூட அமையவில்லையே என்று வளர்ந்து நிற்கும் உங்கள் பெண்ணை பார்த்து நீங்கள் வருத்தப்படாத நாளே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்.\nசொந்த பந்தங்கள் வியக்கும்படி திருமணத்தை முடிப்பீர்கள். அடிக்கடி இனி வீடு மாற்றத் தேவையில்லை. கையில், கழுத்தில் இருந்ததைப் போட்டு, கடனை உடனை வாங்கி சொந்த வீட்டில் குடிபுகுவீர்கள். பலரின் உள்மனசில் என்ன நினைக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ளாமல் வெளிப்படையாக, வெகுளியாக பேசி சிக்கிக் கொண்டீர்களே இனி எதிலும் கறாராக இருப்பீர்கள். யாரோ செய்த தவறால் நீங்கள் தலைமறைவானீர்களே, வழக்கில் இனி வெற்றிதான். கடனை நினைத்தும் நடுங்கினீர்களே, கல்யாணம் கிரகபிரவேசத்தில் எல்லாம் உங்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்களே, இனி எல்லோரும் ஆச்சர்யப்படும்படி சாதிப்பீர்கள். பலரும் வலிய வந்து பேசுவார்கள். வி.ஐ.பிகள் அந்தஸ்து பெறுவீர்கள்.\nசனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு\nசெய்வீர்கள். சிலசமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொண்டு உங்களை டென்ஷன்படுத்துவார்கள். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.\nசனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் ராசிநாதனாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு.\nகூடாப்பழக்க வழக்கம் நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். அண்டை மாநிலக் கோவில்களுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். விலகியிருந்த மூத்த சகோதரங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப் பாருங்கள்.\n29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பூமி சேர்க்கையுண்டாகும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில்\nவக்கரிப்பதால் வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். வெளிவட்டாரத்தில் நிதானித்து செயல்படுவது நல்லது. 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் கெடு பலன்கள் குறைந்து நல்லது நடக்கும். வியாபாரத்தில் இனி கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றுவீர்கள். அனுபவமிகுந்த புது வேலையாட்கள் அமைவார்கள்.\nவிளம்பர யுக்திகளை சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மரவகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அரசாங்கக் கெடுபிடிகள் குறையும். உத்யோகத்தில் பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைபட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும்.\nகணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத்தகுந்த சம்பள உயர்வும் உண்டு. கன்னிப் பெண்களே தடுமாறிக் கொண்டிருந்த உங்கள் மனசு தெளிவடையும். தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவமாணவிகளே தடுமாறிக் கொண்டிருந்த உங்கள் மனசு தெளிவடையும். தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவமாணவிகளே மதிப்பெண் உயரும். கலை, விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு வெற்றிப் பெறுவீர்கள். சோம்பல், விரக்தி நீங்கும். கலைத்துறையினர்களே மதிப்பெண் உயரும். கலை, விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு வெற்றிப் பெறுவீர்கள். சோம்பல், விரக்தி நீங்கும். கலைத்துறையினர்களே கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் நீங்கும். உங்களின் படைப்புகளுக்கு அரசு விருது அளிக்கும். மறைந்து கிடந்த உங்களின் திறமை வெளிப்படும். இந்த சனிப்பெயர்ச்சி பழைய பிரச்னைகளை களையெடுப்பதுடன் வாழ்வின் புது அத்தியாயத்தை தொடங்குவதாக அமையும்.\nபரிகாரம் :காஞ்சிபுரம் காமாட்சியை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.\nவிரிவான சிந்தனையும், வேடிக்கையானப் பேச்சும், வினோதப் போக்கும் கொண்டவர்களே இதுவரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக அமர்ந்து நாலா புறத்திலும் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்தாரே, எந்த வேலையையும் முழுமையாக செய்யவிடாமல் உங்களை பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். வற்றிய பணப்பை நிரம்பும். அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும். அவசரப்பட்டு முடிவுகளெடுத்து சில பிரச்னைகளில் சிக்கித் தவித்தீர்களே இதுவரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக அமர்ந்து நாலா புறத்திலும் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்தாரே, எந்த வேலையையும் முழுமையாக செய்யவிடாமல் உங்களை பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். வற்றிய பணப்பை நிரம்பும். அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும். அவசரப்பட்டு முடிவுகளெடுத்து சில பிரச்னைகளில் சிக்கித் தவித்தீர்களே இனி அனுபவப்பூர்வமாக யோசிப்பீர்கள். இதுவரை எதிர்மறை எண்ணங்களால் மன உளைச்சலுக்கு ஆளானீர்களே இனி அனுபவப்பூர்வமாக யோசிப்பீர்கள். இதுவரை எதிர்மறை எண்ணங்களால் மன உளைச்சலுக்கு ஆளானீர்களே\n யாருமே தன்னை மதிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டீர்களே கல்யாணம்,காதுகுத்து போன்ற விசேஷங்களில் சிலர் உங்களை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தினார்களே கல்யாணம்,காதுகுத்து போன்ற விசேஷங்களில் சிலர் உங்களை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தினார்களே இனி இவையெல்லாம் மாறும். உங்களை கண்டும் காணாமல் போனவர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகும். எப்போதும் தலை வலி, காது வலி, வயிற்று வலி என வலியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தீர்களே இனி இவையெல்லாம் மாறும். உங்களை கண்டும் காணாமல் போனவர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகும். எப்போதும் தலை வலி, காது வலி, வயிற்று வலி என வலியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தீர்களே சாப்பாட்டுக்கு முன், பின் என்று பல்வேறு மருந்து ,மாத்திரைகளை உட்கொள்ள நேர்ந்ததே, இனி உடல் நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். சர்க்கரை, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.\nஉங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். இனி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்தபடி ஒருவித கவலையில் ஆழ்ந்திருந்தாரே இனி முகமலர்ச்சியுடன் உற்சாகம் அடைவார். என்றாலும் பாதச்சனியாக வருவதால் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும், மனஸ்தாபங்களும் வந்து நீங்கும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்த வரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல்வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களானாலும் சரி அதிக உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வழக்குகளில் அலட்சியப்போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். சாலை விபத்து வந்து போகும்.\nசனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டியது வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் சரியாக மதிப்பதில்லை என்று மூத்த சகோதரங்கள் நினைப்பார்கள்.\nசனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவினங்களும் வந்துபோகும். ஆனால், விசாகம் 4ம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலகட்டத்தில் தள்ளிப் போன திருமணம் முடியும். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வாகனம் மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் சின்னசின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். மனைவிக்கு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். பழைய வீட்டை சீர் செய்வீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.\n29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பால்ய நண்பர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். அவர்களால் திடீர் திருப்பங்களும் உண்டு. சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஓய்வெடுக்க முடியாத படி அதிகம் உழைக்க வேண்டி வரும். வழக்குகளில் இழுபறி நிலை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதி ஏற்படும்.\nபழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்கள் இனி அடிக்கடி விடுப்பு எடுக்க மாட்டார்கள். கடையை விரிவாக்கி நவீன மயமாக்குவீர்கள். தள்ளிப்போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஹோட்டல், இரும்பு, வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.உத்யோகத்தில் நிலையற்ற சூழல் நிலவியதே இனி அதிக சம்பளத்துடன் புதுவேலை கிடைக்கும். உங்களை கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறிடத்திற்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேருவார். நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடிவரும். அலுவலகத்தில் வீண்பேச்சை குறையுங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள்.\nஇழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே கல்வி, காதல் என அனைத்திலும் தோற்றீர்களே கல்வி, காதல் என அனைத்திலும் தோற்றீர்களே தகுதிக்குத் தகுந்த வேலை கிடைக்காமல் தவித்தீர்களே தகுதிக்குத் தகுந்த வேலை கிடைக்காமல் தவித்தீர்களே இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். நல்ல வேலையும் கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறிலிருந்து விடுபடுவீர்கள். மாணவ மாணவிகளே இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். நல்ல வேலையும் கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறிலிருந்து விடுபடுவீர்கள். மாணவ மாணவிகளே புத்தகத்தைத் தொட்டாலே தூக்கம் வந்ததே, இனி அந்த நிலை மாறும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். வகுப்பறையில் ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்பெண் உயரும். நீங்கள் ஆசைப்பட்ட நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். கலைத்துறையினர்களே புத்தகத்தைத் தொட்டாலே தூக்கம் வந்ததே, இனி அந்த நிலை மாறும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். வகுப்பறையில் ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்பெண் உயரும். நீங்கள் ஆசைப்பட்ட நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். கலைத்துறையினர்களே வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். இந்த சனிப்பெயர்ச்சி இருளில் சிக்கியிருந்த உங்களை வெளிச்சத்திற்கு அழைத்துவருவதாக அமையும்.\nபரிகாரம் :சென்னை - சைதாப்பேட்டை காரணீஸ்வரரை தரிசித்து வாருங்கள். முதியோர்களுக்கு கம்பளியும், செருப்பும் வாங்கிக் கொடுங்கள்.\nமற்றவர்கள் பயந்து பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து தைரியமாகச் செய்யும் ஆற்றலுடையவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ என்றெல்லாம் புலம்பித் தவிக்காதீர்கள். பதுங்கி வாழ்ந்த நீங்கள், இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டீர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ என்றெல்லாம் புலம்பித் தவிக்காதீர்கள். பதுங்கி வாழ்ந்த நீங்கள், இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டீர்களே ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக்கூட பலமுறை அலைந்து முடித்தீர்களே ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக்கூட பலமுறை அலைந்து முடித்தீர்களே இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே இனி நிம்மதி பிறக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமந்த பணமெல்லாம் வந்து சேரும்.\nஅதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் ஆரோக்யத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்பு போல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் எட்டிப் பார்க்கும். உடல் பருமனாக வாய்ப்பிருக்கிறது, எனவே, எண்ணெயில் வறுத்த, பொரித்த மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக நீரைப் பருகுங்கள். காய்கறி, பழவகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மனைவிவழியில் செலவுகள் வரும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும்.\nஇளைய சகோதரரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்றுபோனதே, இனி வங்கிக் கடனுதவியால் முழுமையாக கட்டி முடிப்பீர்கள். உங்களின் சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். மகளுக்கு இதோ அதோ என்று தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் விரைவில் நடக்கும். மகனின் கூடா நட்பு விலகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிவிட்டு சந்தையில் புதிதாக அறிமுகம் செய்த வண்டியை வாங்குவீர்கள்.\nசனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனிபகவான் உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்யோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.\nசனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nசுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆனால் புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வீடு மாறுவீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.\n29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பிள்ளைகளுக்கு தடைபட்டுக் கொண்டிருந்த\nதிருமணம் கூடி வரும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் நிர்வாகத் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் விலையுயர்ந்த பொருள் இழப்பு வந்து நீங்கும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\nவியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலைப் போட்டு மாட்டிக் கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. சிலர் அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் தவறான ஆலோசனைகளை வழங்கக் கூடும்.\nஇனி கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள் இனி அடிக்கடி விடுப்பில் செல்ல மாட்டார்கள். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரியின் பாரபட்சமற்ற செயலை எண்ணி வருந்தினீர்களே, பழைய அதிகாரிகள் மாற்றப்பட்டு புது அதிகாரியால் உற்சாகம் அடைவீர்கள். அனாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதம் இல்லாமல் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது உஷாராக இருங்கள்.\nசட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கன்னிப் பெண்களே முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். புதிய நண்பர்களை நம்ப வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். மாதவிடாய்கோளாறு, மன உளைச்சல் வந்துபோகும். மாணவ மாணவிகளே முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். புதிய நண்பர்களை நம்ப வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். மாதவிடாய்கோளாறு, மன உளைச்சல் வந்துபோகும். மாணவ மாணவிகளே விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். பின்வரிசையில் அமராதீர்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண் கிடைக்கும். கலைஞர்களே விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். பின்வரிசையில் அமராதீர்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண் கிடைக்கும். கலைஞர்களே வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். சம்பள விஷயத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம். இந்த சனிப்பெயர்ச்சி தோய்ந்து துவண்டிருந்த உங்களை புதுத் தெம்புடன் உலா வர வைப்பதாக அமையும்.\nபரிகாரம் :திருவாரூருக்கு அருகேயுள்ள திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரரை தரிசியுங்கள். கோயிலில் அவ்வப்போது அன்னதானம் செய்யுங்கள்.\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக் கூடியவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், எதையும் முடித்துக் காட்டும் வல்லமையையும் தந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் வருகிறார். ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இதுவரை லாபவீட்டில் நின்றிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு எதையும் தரவில்லை. உங்கள் ராசிநாதனான சனி பகவான் ராசிக்கு 12ல் சென்று மறைவதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள்.\n என்று பதற வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் மனதில் ஒருவித பதட்டத்தையும், அச்சத்தையும், எதிலும் ஈடுபாடற்ற நிலையையும், மன உளைச்சலையும் தந்தாரே. நம்பிக்கையின்மையால் துவண்டு போனீர்களே குடும்பத்தில் சின்ன சின்ன வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே குடும்பத்தில் சின்ன சின்ன வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாமல் அடுத்தடுத்து வீண் செலவுகள் செய்து கொஞ்சம் கடனும் வாங்க வேண்டி வந்ததே, ஆனால் தற்சமயம் விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். கம்பீரமாக பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். இருவரும் பரஸ்பரம் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள்.\nஅவர்களின் விருப்பங்களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். நட்பு வட்டம் விரியும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தடைபட்ட குலதெய்வ பிராத்தனையை தொடருவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். பால்ய நண்பர்களானாலும், பழைய சொந்தங்கள் ஆனாலும் அத்துமீறிப் பழகவோ, குடும்ப ரகசியங்களை சொல்லி ஆறுதல் அடையவோ வேண்டாம். யாருக்கும் விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள். நீதி மன்றம் செல்லாமல் முடிந்த வரை பிரசனைகளை பேசி முடிக்கப்பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. உங்களைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்திய சொந்த\nபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.\nசனி பகவானின் பார்வை பலன்கள்:\nசனிபகவான் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனால், சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். அவ்வப்போது கைமாற்றாக கடனும் வாங்க வேண்டி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டியது இருக்கும். பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திடீர் பயணங்கள் குறையும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.\nசனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.2017 முதல் 18.01.2019 வரை மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருக்கும். பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடியுங்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்கள் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். உங்கள் சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 வரை, 27.9.2019 முதல் 24.2.2020 வரை மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தள்ளிப் போன கல்யாணம் முடியும். வீட்டை கட்டி முடிப்பீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. புது வேலை கிடைக்கும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும்.\n29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அனுபவமிகுந்த புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள்.\nமற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு.\nகணினி துறையினர்களே, பதவிஉயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள். கன்னிப்பெண்களே உங்கள் காதலின் உண்மையான ஆழத்தை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். வாடி வதங்கியிருந்த உங்கள் உடலும், முகமும் இனி மலரும். திருமணம் கூடும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். மாணவமாணவிகளே உங்கள் காதலின் உண்மையான ஆழத்தை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். வாடி வதங்கியிருந்த உங்கள் உடலும், முகமும் இனி மலரும். திருமணம் கூடும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். மாணவமாணவிகளே வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனியுங்கள். நண்பர்களுடன் அனாவசியமாக சுற்றித்திரிவதை தவிர்க்கவும். விளையாட்டில் வெற்றியுண்டு. கலைத்துறையினர்களே வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனியுங்கள். நண்பர்களுடன் அனாவசியமாக சுற்றித்திரிவதை தவிர்க்கவும். விளையாட்டில் வெற்றியுண்டு. கலைத்துறையினர்களே உங்கள் படைப்புகள் பட்டி தொட்டியெல்லாம் பரவும். சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். இந்த சனிப்பெயர்ச்சி பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பதுடன் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குவதாக அமையும்.\nபரிகாரம் :மேல்மருவத்தூருக்கு அருகேயுள்ள அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.\nஅமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்து உத்யோகத்தில் பிரச்னைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்து உத்யோகத்தில் பிரச்னைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே உழைப்பு உங்களிடத்தில் மட்டும் இருக்கும். ஆனால் அதற்கான பாராட்டும், பயனும் மற்றொருவருக்கு போய் சேர்ந்ததே உழைப்பு உங்களிடத்தில் மட்டும் இருக்கும். ஆனால் அதற்கான பாராட்டும், பயனும் மற்றொருவருக்கு போய் சேர்ந்ததே வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசி கெட்ட பெயர் எடுத்தீர்களே வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசி கெட்ட பெயர் எடுத்தீர்களே நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே அடுத்தடுத்து சோகச் செய்திகள் அதிகம் வந்து கொண்டு இருந்ததே, பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தியதே அடுத்தடுத்து சோகச் செய்திகள் அதிகம் வந்து கொண்டு இருந்ததே, பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தியதே\nசோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். நாடாளுபவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்மனைவி இருவரும் கலந்துப் பேசி குடும்பச் செலவுகளை குறைக்க முடிவுகளெடுப்பீர்கள். பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள்.\nமகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். பழைய கடன் பிரச்னைகளை தீர்க்க புது வழி பிறக்கும். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். இதுவரை கண்டும் காணாமல் இருந்தவர்கள், இனி உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து பேசுவார்கள். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். சகோதரங்கள் நெருங்கி வருவார்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். பழைய நகைகளை மாற்றி புதிய டிசைனில் வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாய்வழி விசேஷங்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அத்தை, மாமன் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.\nசனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செறிமானக் கோளாறு, நரம்பு பிரச்னைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். சில நாட்களில் தூக்கமில்லாமல் போகும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. சாலையை கடக்கும் போது கவனம் தேவை.\nசனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். முதுகு வலி, தலை வலி வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். ஊர் பொதுக்காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் அரைக்குறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் மனைவி வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.\n29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் உடல்நலக்குறைவுகள் வந்து நீங்கும். 2.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும்.\nஇடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி புகழ்வார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கணினி துறையினர்களே பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.\n கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவ மாணவியர்களே எத்தனை முறை படித்தாலும் மண்டைக்குள் எதுவும் தங்கவில்லையே எத்தனை முறை படித்தாலும் மண்டைக்குள் எதுவும் தங்கவில்லையே இனி கற்பூரமாய் பற்றிக் கொள்வீர்கள். அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினர்களே இனி கற்பூரமாய் பற்றிக் கொள்வீர்கள். அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினர்களே இழந்த புகழை ஈடுகட்ட வேண்டுமென்று பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சம்பளபாக்கி கைக்கு வந்துசேரும். இந்த சனிப்பெயர்ச்சி விரக்தி, மன உளைச்சலிலிருந்து மீள வைப்பதுடன் வசதிகளை அள்ளித் தருவதாக அமையும்.\nபரிகாரம் :நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரரை தரிசியுங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.\nஅடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்னைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 10ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள். திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பங்கள் அமையாதலால் முடங்கிக் கிடந்தீர்களே பல இடங்களில் அவமதிக்கப்பட்டீர்களே தந்தைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உருவானதுடன், அடிக்கடி மருத்துவச் செலவுகளும் வந்ததே வெளியில் சொல்ல முடியாத பல கஷ்டங்களை அனுபவித்தீர்களே வெளியில் சொல்ல முடியாத பல கஷ்டங்களை அனுபவித்தீர்களே சிலர் தந்திரமாகப் பேசி உங்களை ஏமாற்றினார்களே சிலர் தந்திரமாகப் பேசி உங்களை ஏமாற்றினார்களே இனி அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தினருடன் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் தீரும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வார்கள். தந்தையார் குணமடைவார். அவருடன் இருந்த மோதல்கள் விலகும்.\nபிதுர்வழிச் சொத்துப் பிரச்னைகளில் பல சிக்கல்கள் இருந்ததே, இனி முடிவுக்கு வரும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அங்கீகாரமில்லாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தீர்களே, இனி அந்த பணமெல்லாம் கைக்கு வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அவர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.\nசனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சி கையெழுத்திட வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். ஆனால் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.\nசனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.2017 முதல் 18.1.2019 மற்றும் 12.8.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். அக்கம்பக்கம் வீட்டாருடன், உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.\n29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருந்தும் செலவினங்கள் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். 2.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் முடங்கிக் கிடந்த நீங்கள் ஆர்வம் அடைவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.\nதள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள். உத்யோகத்தில் ராசிக்கு 10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் சாதகமாகவே அமையும். புது சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.\n காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்னைகளால் நிலைகுலைந்து போனீர்களே இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே முடியும். மாணவமாணவிகளே இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே முடியும். மாணவமாணவிகளே விளையாட்டால் படிப்பில் நாட்டமில்லாமல் போனதே விளையாட்டால் படிப்பில் நாட்டமில்லாமல் போனதே இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர்களே இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர்களே முன்னனி கலைஞர்களுடன் அடிக்கடி மோதல் போக்கும் ஏற்பட்டதே முன்னனி கலைஞர்களுடன் அடிக்கடி மோதல் போக்கும் ஏற்பட்டதே இனி அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி தடுமாறிக் கொண்டிருந்த உங்களை தலை நிமிர வைப்பதுடன், சமூக அந்தஸ்தையும் தருவதாக அமையும்.\nபரிகாரம் :திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசியுங்கள். புற்றுநோய் பாதித்தவர்களுக்கு இயன்றளவு உதவுங்கள்.\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3831:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2018-10-21T13:36:14Z", "digest": "sha1:QM53KLGMMGZZD2U7FO2RKAJWY67QGFXV", "length": 28234, "nlines": 131, "source_domain": "nidur.info", "title": "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தியானமும்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தியானமும்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தியானமும்\nநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் தியானமும்\nரிஷிகள், ஞானிகள், தீர்க்கதரிசிகளின் சமூகமாற்றத்திற்கான தொடக்க வரலாறுகள் மலை, குகை, மரத்தடிகளில் தொடங்குவதாகவே வரலாற்று நூல்கள், சுயசரிதை நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு வீட்டிலிருந்து சிந்திப்பதைவிட மரத்தடியின் ஏகாந்தம், இயற்கைச் சூழல், மரம், மனிதன் சுவாசிக்கும் அதே வாயுக்களை எதிர்நிலையில் வெளிப்படுத்துவதால் ஏற்படும் ஆசுவாசம் போன்ற சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன.\nஅவ்வாறே மலையடிவாரம், அல்லது மலையிலுள்ள குகை என்பதுவும் உயரமான இடங்கள். ஏறிச் செல்லக்கூடியவை. புவியீர்ப்பு விசை குறைந்து காணப்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். மற்றப்படி மலையினால் ஞானம் பெறுவதென்பதோ அல்லது மரத்தடியினால் ஞானம் தீர்க்கதரிசனம் கிடைக்கிறது என்பதோ அல்ல. இவ்விடங்களுக்கும் சிந்தனைக்கும் நேரடியான எந்தத் தொடர்பும் இல்லை என்றே நான் கருதுகின்றேன்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன் ஆரம்ப நாட்களில் இத்தகைய ஒரு மலைக்குகையை நாடிச் சென்றதாகத்தான் அவரது வாழ்க்கைச் சரிதையை விளக்கும் சீறா நூல்கள் குறிப்பிடுகின்றன. நறுமனப்பொருட்களின் வணிகரான கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்ததிலிருந்து பதினைந்து ஆண்டுகள் மக்காவிலுள்ள ஹிரா என்ற மிக உயரமான மலையிலுள்ள குகையை நாடிச் சென்றார்.\nதன் காலத்தில் அறேபிய யுகத்தில் நிலவிய வறுமை, சுரண்டல், நாடோடியாக அலைதல், அயல் தேசங்களின் ஆதிக்கம் போன்றவற்றுக்கு மத்தியில் அரபிகளின் கோத்திரச் சண்டைகளும் குலப்பிரச்சினைகளால் ஏற்பட்ட நெருக்கடிகளிலிருந்து மீழ்வதற்கான ஒரு தேடலையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வாழ்நாளில் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.\nசுமார் 600 அடி உயரமான இந்த மலையில் ஏறி அமர்வதற்கான தேவை என்ன என்று நாம் பார்க்கின்ற போது இந்த சிந்தனையின் தேடலின் பேரவா அல்லது ஞானப்பித்துதான் காரணம் எனக் கூறலாம். சாதாரண புழக்கத்திலுள்ள இடமொன்றைத் தெரிவு செய்யாமல் இத்தகைய இடத்தை நோக்கி சென்றமை உள்நோக்கிய அகமனத்தின் உந்து சக்தியே காரணமாகும்.\nஅந்த இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன செய்தார் என்பதை குறிப்பிட ‘தஹன்னத்’ என்ற சொல் பாவிக்கப்படுகின்றது. இதனைத் தமிழில் தியானம் என்று பெயர்க்கலாம். தியானம் என்பது எதுவெல்லாம் அடங்காது என்பதையும் இங்கு நாம் தெளிவு படுத்திக் கொள்வது அவசியமாகும். அதாவது துஆ (பிரார்த்தனை) இபாதா (வழிபாடு) என்பவை தியானத்தை குறிக்கமாட்டாது. உலகிலோ மறுமையிலோ அல்லது வேறு வகையிலோ நமக்குத் தேவையானவற்றை இறைவனிடம் அல்லது ஒரு சக்தியிடம் மன்றாடிக் கேட்பதற்குத்தான் பிரார்த்தனை அல்லது வேண்டுதல் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு போதும் தியானம் அல்ல.\nதியானத்திற்கு ஒரு. முன்னிலைச் சக்தியொன்றும் அவசியமில்லை. எந்தவொரு கட்டத்திலும் உலக லாபங்களுக்காக அல்லது சுவனத்திற்குப் போவதற்கான ஒரு கதவு அல்ல. மாறாக தியானம் என்பது ஆழமான சிந்திப்பு முயற்சியாகும். ஆழமான அறிதல் நிலையாகும். முழுமையான இருத்தல் நிலையில் ஒன்றை அடைவதற்கான எத்தனமே தியானமாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு முன் வேதத்தைப் பற்றியோ, விசுவாசத்தைப் பற்றியோ எதுவும் அறிந்தவர் அல்ல என்றுதான் அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது.\nதொழுகை, கூட்டுப் பிரார்த்தனை போன்ற வழிபாடுகளுக்கும் தியானத்திற்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் செயற்படும் தளங்கள் வெவ்வேறானவை. சமூக மாற்ற சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள் எல்லோரும் ஏதோவொரு தனிமைக்குள் அல்லது ஏகாந்தமான இடத்தில் தம்மை ஆட்படுத்திக் கொண்டு தியானித்திருக்கிறார்கள். தியானத்தை யாரும் யாருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது.\nஒருவர் தனது மனதைக் கவனித்து அதன் இயல்புகளை உணர்ந்து மெல்ல மெல்ல ஒருங்குபடுத்துவதற்கு புற உதவி தேவையில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்த ஹனீப்களின் (ஏகத்துவவாதிகள்) வகுப்புக்களுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் அவற்றில் பெரியதொரு வழிகாட்டல் கிடைத்ததற்கான சான்றுகளை அறிய முடியவில்லை.\nதஹன்னத் – தியானத்தின் வழிமுறைகளை - மனதைக் குவியச் செய்தல், மனதை அவதானித்தல், மனதை பனாவுடைய நிலையில் கரையவைத்தல் என்ற மூன்று படித்தரங்களை குறிப்பிடலாம்.\nமுதலாவது படித்தரம் மனதை குவியச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதாகும். அறபு மொழியில் மனதை குறிப்பிட பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று கல்பு ஆகும். புரளுதல், அலைதல், சுற்றிவருதல் போன்ற பொருள்களிலேயே இது பயன்படுத்தப்படுகிறது. எனவே அலைபாயும் மனதில் இயல்புக்கு நேர் எதிரான செயல்பாடுதான் மனதை குவியச் செய்வதாகும். இதன் மூலம் மனதில் கட்டற்ற இயக்கத்தை மெல்ல மெல்ல கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதாகும். இது மிகமிக கஷ்டமான பணியாகும். எதை நினைக்க்க்கூடாது என்று நினைக்கிறோமோ அத்தகைய எண்ணங்கள்தான் மனதில் அதிகமாகத் தோன்றும். அதேநேரம் அவ்வெண்ணங்களை அவதானிக்கின்ற, அவற்றை அடக்குகின்ற எண்ணங்களும் எழ ஆரம்பிக்கும்.\nஇவ்வாறு மனதைக் குவியப்படுத்த முயற்சிக்கும் போது தவிர்க்க முடியாமல் மனதை அவதானிக்கவும் ஆரம்பிக்கின்றோம். இதனால் மனம் எப்படி இயங்குகிறது என்பதை மெல்ல மெல்ல புரிந்து கொள்கிறோம். தியானத்தில் இருக்கும் போது ஒருவர் எப்படிப் பட்டவர் என்பது தெரியவரும். அல்குர்ஆன் மனதைக் குறிப்பதற்கு நப்ஸ் என்ற சொல்லையும் கையாள்கிறது. தீமையைத் தூண்டும் மனம், மனிதன் அவ்வப்போது புரியும் தவறுகளை தட்டிக்கேட்கும் மனச்சாட்சி என்ற மனம், அமைதியடைந்த மனம் என்று மூன்று நிலைகளில் பிரித்து விளக்குவதைக் காணலாம். எனவே தியானத்தின் போது ஒரு அற்ப ஆசைகள், சிறுமை பெறுமைகள் எல்லாமே புரியவரும்.\nஅந்த அறிதல் மூலம் ஞானிகள், சிந்தனையாளர்கள் அவற்றை எல்லாம் தாண்டுகிறார்கள். தியானம் பல காலகட்டங்களில் படிப்படியாக நிகழ்ந்து ஒரு கட்டத்தில் சில கணங்கள் மனமிலா நிலையை அடைகிறார்கள். அதுதான் நுபுவத் (தரிசனம்) என்று சொல்லப்படுகிறது. அந்த ஒரு கணத்தில் அறிவதை எத்தனை நூல்கள் படித்தாலும் எத்தனை ஊடாட்டங்களை நிகழ்த்தினாலும் அறியமுடியா பேருண்மைகளை சொல்வார்கள். அதுவே தியானமாகும். இதை நோக்கி அமைக்கப்பட்ட பாதைகள்தான் ஏனைய வழிபாடுகளாகும்.\nவழிபாடுகள் வழிகாட்டும் பாதைகளே. அவை போய்ச்சேரும் இடமல்ல. அவை கண்ட்டையும் தரிசனமுமல்ல. ஆனால் இன்று வழிபாடுகள் எந்த ஒரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்த முடியாத வங்குரோட்டுத்தனத்தை அடைந்துவிட்டன. வெற்றுச் சடங்குகளாக மாறிவிட்டன. அல்லது வழிபாட்டிடங்கள், ஆன்மீகத் தளங்கள் வணிக மையங்களாக ஆகிவிட்டன. வழிபாடுகளில் உட்புகுந்துவிட்ட நூதனமான அம்சங்களை வைத்துக் கொண்டு மேலோட்டமான சர்ச்சைகளில் ஈடுபட்டதால் வழிபாடுகளின் உயிர்நாடி மரித்துவிட்டது.\nஒவ்வொரு வழிபாடும் முன்னைய சமூகங்களுக்கு தீர்க்கதரிசிகள் காட்டிக் கொடுத்த வழிமுறைகள்தான். அவற்றை மிகச்சரியாக பின்பற்றாமைதான் பிரச்சினைக்கான காரணமாகும். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிபாடுகளில் எத்தகைய மனநிலையை கொண்டிருந்தார்கள் என்று ஆராய்வதும் விவாதிப்பதும்தான் இன்றைய தேவையாகும்.\nஆசியப் பண்பாட்டில் தொன்மைக்காலமாக இருந்துவரும் யோக முறைகளைப் பயில்வதற்காக தற்காலத்தில் பல்வேறு அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. உலக அளவில் அவ்வழிமுறைகளைப் பரிந்துரை செய்வதற்கான முறையில் அவர்கள் யோகத்தின் படித்தரங்களை ஒரு பயில்வு முறையாக வளர்த்துச் சென்றுள்ளனர். இன்றைய மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு உளவளத்துறை நிபுனர்கள் அவற்றைப் பரிந்துரைக்கின்றனர். ஆனால் நாம் வழிபாடுகளிலுள்ள அற்பவிசயங்களுக்காக நேரத்தையும் பணத்தையும் விரையமாக்குகின்றோம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால் வலிக்குமளவுக்கு தொழுதார்கள் என்பதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் கண்குளிர்ச்சியைக் கண்டார்கள் என்பதும் இந்த தரிசனத்தை அடைந்ததையே காட்டுகின்றது. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஏதோவொரு தரிசனத்தை அவர்கள் அதனூடாகக் கண்டுள்ளார்கள். அந்த சிந்திப்பு முயற்சியின் பெறுபேறாக கண்டடைந்த பேருவகைதான் அது.\nஒவ்வொரு மனிதனும் கொஞ்சநேரமேனும் எதையாவது தியானித்துக் கொண்டே இருக்கிறான். நாம் பஸ்ஸில் பயணம் செய்யும் போது ஜன்னலோரத்தில் வசதியாக அமர்ந்து கொண்டால் கடந்தகால நினைவுகள் ஒரு மெகா தொடர்போல ஓடிக்கொண்டே இருக்கிறது. எனவே ஒருவர் மௌனமாக இருக்கிறார் என்பது சும்மா இருப்பது அல்ல. அவர் சிந்தித்துக் கொண்டு தியானித்துக் கொண்டே இருக்கிறார். அது மனதின் இயல்பான செயற்பாடாகும். இதைத்தான் முஸ்லிம் உளப்பண்பாட்டு அறிஞர்கள் அஃமாலுல் குலூப் என்று அழைக்கின்றனர். இதைத் தமிழில் மனச்செயல் என்று பெயர்க்கலாம். அதுவொரு செயல்பாடு ஆகும்.\nஒவ்வொரு கணமும் மனம் நமக்கு தன்னைக் காட்டியபடியே இருக்கின்றது. நாம் நம்மனதை உணர்ந்த மறுகணமே மனம் இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி நாம் ஆகமாறி மறுபகுதி நம் மனமாக ஆகி நாம் மனதைப் பார்க்க ஆரம்பிக்கின்றோம். இது மிகவும் அற்புதமான ஒரு செயல்பாடாகும். ஏனெனில் நாம் பார்க்கிறோம் என உணர்ந்ததுமே நாம் பார்ப்பதை நாம் பார்க்க ஆரம்பிக்கின்றோம். இந்த மனச்செயல் நின்று அது இல்லாமலாகிவிடுவதைப் போன்ற ஒரு தருணமும் நமக்கெல்லாம் ஏற்படுவதுமுண்டு. ஒரு புத்தம் புதிய அணுபவத்தை நாம் அறியும் போது சில கணம் நாம் மணமில்லாதவர்களாக மாறிவிடுகிறோம். உடனே நாம் அப்படி இருந்த்தை உணரும் போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்தும் விடுகின்றது.\nதிடீரென ஒரு பயணத்தில் இயற்கைக் காட்சியை காணும் போது சில கணங்கள் நாம் அப்படியாகிவிடுகிறோம். இக்கணங்களையே மெய்மறத்தல் என்று சொல்லப்படுகின்றது. அந்த மெய்மறுக்கும் தருணத்தில் ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் நம் மணம் இல்லாமலாகிவிடுகிறது. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பால் உள்ள இன்னொரு ஆழம் நமக்காக திறக்கப்படுகிறது. நபிகளுக்கு நாற்பதாவது வயதில் கிடைத்த பேரனுபவம்தான் அதுவாகும். அவர் பதினைந்தாண்டுகள் செய்த முயற்சியின் பேராகக் கிடைத்த ஒன்றுதான்.\nஒருவர் சிந்தனையாளராக இருப்பதற்கும் எழுத்தறிவில்லாதவராக இருப்பதற்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை. எழுத்தறிவுள்ளவரால் மட்டுமே சிந்திக்க முடியும் என்று கூறுவது அபத்தமாகும். நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் பாடசாலைப் பக்கமே தலைகாட்டியதில்லை. எனவே தியானம், சிந்திப்பு, தீர்க்கதரிசனம் என்பதற்கும் எழுத்தறிவுக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மி (எழுதப்படிக்கத் தெரியாதவர்) என்பதற்காக அவர் சிந்திக்க முடியாதவர் என்பதாகிவிடாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நுபுவத் தரிசனம் கிடைக்காவிட்டாலும் ஒரு நல்ல சீர்திருத்த வாதியாக இருந்திருப்பார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுயசரிதையை முதன்முதலாக எழுதிய இப்னு இஸ்ஹாக் கூறுகின்றார். உம்மி என்பதற்கு விளக்கம் கொடுத்த எந்தவொரு பழைய இஸ்லாமிய அறிஞரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இஜ்திஹாத் செய்யும் ஆளுமையை மறுத்துரைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/education/item/245-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-21T13:43:28Z", "digest": "sha1:ULFEOZV7ZDKGVUKQA44P4E7SWAXOTJZ4", "length": 9945, "nlines": 172, "source_domain": "samooganeethi.org", "title": "மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இதற்குப்பெயர் தான் கல்வி", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இதற்குப்பெயர் தான் கல்வி\nமருத்துவத் தன்மைகளை ஆய்வு செய்வதிலும்\nமுஸ்லிம்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்\nஎன்று எங்களுடைய எல்லா கல்வி வழிகாட்டி\n\" சிரியா நங்கை \" என்ற மூலிகையை ஆய்வு செய்து\nதனது முதுகலை உயிரி தொழில்நுட்பம் ( Msc Bio-Tech)\nபடிப்பை பூர்த்தி செய்துள்ள ஒரு பெண்மணி\nதொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது Ph.D ஆய்வு\nகுறித்து சில விளக்கங்கள் கேட்டார்.\nகடலில் கொட்டப்படும் எண்ணைக் கழிவுகளை அகற்றும் ஆற்றலுடைய மூலிகைகளில் M.Phil ஆய்வு படிப்பை\nதனது கணவர் தன்னுடைய ஆய்விற்கு\n\" புற்று நோய் போக்கும் மூலிகைகள் \" என்ற\nதலைப்பிலேய ஆய்வு செய்யுமாறு கூறினேன்.\nஅல்லாஹ் அந்த அறிவை உங்களுக்கு வழங்கினால்......\nமுதலாளித்துவ வாதிகள் செய்வது போல\nஅதை அறிவு சார் சொத்துரிமை என்று\nஉரிமை கொண்டாடி...... பணம் பார்க்கும் ஆயுதமாக அதை மாற்றிவிடாதீர்கள் என்றும் கூறினேன்.\nமுஸ்லிம்கள் ஆய்வு செய்து ஒரு நுட்பத்தை கண்டுபிடித்தால்\nஅதை உலக மக்களுக்கு இலவசமாக வழங்குவது தான்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nஒருநாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ஜலதோஷத்தை உண்டாக்கும்…\nமண்ணின் வரலாறு - 12 -கலங்கள் நிறைந்த கடலூர்\nசில ஊர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கும். பல…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nமகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இதற்குப்பெயர் தான் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivaaramutham.blogspot.com/2011/04/", "date_download": "2018-10-21T11:59:17Z", "digest": "sha1:KEFVBRKHAP22DXPPRAKNDVUUMPHUAXKV", "length": 31613, "nlines": 279, "source_domain": "sivaaramutham.blogspot.com", "title": "சிவ ஆரமுதம்: April 2011", "raw_content": "\nஅப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ - ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர் தேவரம்\nபாடல் எண் : 1\nஅப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ\nஅன்புடைய மாமனும் மாமி யும்நீ\nஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ\nஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ\nதுய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ\nதுணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ\nஇப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ\nஇறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.\n எனக்கு அப்பனும் அம்மையும் தமையனும் நீ. அன்புடைய மாமனும் மாமியும் நீ. பிறப்பு, குடிமை முதலியவற்றான் ஒப்புடைய மனைவியரும், ஒள்ளிய செல்வமும் நீ, ஒரு குலத்தவரும், பிற சுற்றத்தவரும், நிலையாக நின்று வாழும் ஒப்பற்ற ஊரும் நீ, நுகர்ச்சிப் பொருள்களாகவும், ஊர்தி வகைகளாகவும் தோன்றுபவனும் நீ, இப்பொன்னும் இம்மணியும் இம்முத்தும் நீ, எனக்குத் துணையாய் உடனின்று உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்னைத் துறப்பிப்பானும் நீ. நீயே எனக்குக் கடவுள்.\nபாடல் எண் : 2\nவெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்\nவெய்ய வினைப்பகையும் பைய நையும்\nஎம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்\nஎங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்\nஅம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி\nஅனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த\nசெம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்\nசெவ்வான வண்ணரென் சிந்தை யாரே.\nஅழகிய பவளம் போன்ற செஞ்சடைமேல் ஆறு சூடியவரும், அனல் ஆடியவரும், ஆன் அஞ்சிலும் ஆடுதலை உகந்த வரும், செம்பவள நிறத்தினரும், செங்குன்ற வடிவினரும், செவ்வான வண்ணரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தையராயினார்; அதனால் கூற்றம் நம்மேல் நாம் வருந்தும்படி வரவல்லதன்று. கொடிய வினையாகிய பகையும் மெல்ல வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; யாதோரிடையூறும் இல்லோம்; ஞாயிறு எங்கெழுந்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது என்னை\nபாடல் எண் : 3\nஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே\nஅடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே\nஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே\nஉருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே\nபாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே\nபணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே\nகாட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே\nகாண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.\n நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர் அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர் அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர் ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர் ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர் உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார் உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார் பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார் பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார் பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர் பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர் காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர் காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர் நீ காட்டாவிடில் காண்பார் ஆர்\nபாடல் எண் : 4\nநற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ\nநலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற\nசொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற\nசொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை\nநிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்\nநிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற\nகற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்\nகனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.\nவீடுபேற்றினை அடைய உரியவருடைய வீடு பேறாய் நின்றவனே ஞானமே வடிவானவனே நான்கு வேதங்களுக்கும் அப்பால் நின்ற சொல்பதத்தாராகிய அபர முத்தருடைய சொற்பதத்தையும் கடந்து நின்ற சொல்லற்கரிய சூழலாய் இஃது உனது தன்மை. நிற்பது போலக் காட்டி நில்லாது அலைகின்ற நெஞ்சுவழியாக வந்து நிலையில்லாத புலாலுடம்பிற் புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் தரும் கற்பகமே இஃது உனது தன்மை. நிற்பது போலக் காட்டி நில்லாது அலைகின்ற நெஞ்சுவழியாக வந்து நிலையில்லாத புலாலுடம்பிற் புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் தரும் கற்பகமே கனகமும் மாணிக்கமும் ஒத்த நிறத்தினை உடைய எம் கடவுளே. யான் உன்னை விடுவேன் அல்லேன்.\nபாடல் எண் : 5\nதிருக்கோயி லில்லாத திருவி லூரும்\nதிருவெண்ணீ றணியாத திருவி லூரும்\nபருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்\nபாங்கினோடு பலதளிக ளில்லா வூரும்\nவிருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்\nவிதானமும் வெண்கொடியு மில்லா வூரும்\nஅவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே.\nசிவபெருமானது திருக்கோயிலில்லாததால் நன்மையில்லாத ஊரும், திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மையில்லாத ஊரும், உடம்பு வணங்கிப்பத்தி மிகுதியால் மக்கள் பாடா ஊரும், அழகான பலதளிகள் இல்லாத ஊரும், விருப்புடன் வெள்ளிய வலம்புரிச் சங்கினை ஊதாஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லா ஊரும், மலரைப்பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணல் முறையாயிருக்க அங்ஙனம் உண்ணா ஊரும், ஆகிய அவை எல்லாம் ஊரல்ல; அடவியாகிய பெருங்காடே.\nபாடல் எண் : 6\nதிருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்\nதீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்\nஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்\nஉண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்\nஅருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்\nஅளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்\nபெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்\nபிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.\nதிருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் செப்பாராயின், தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாராயின், திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராராயின், உண்பதற்குமுன் பல மலரைப் பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாராயின், கொடுநோய்கள் கெட வெண்ணீற்றை அணியாராயின், அங்ஙனம் செய்யாதாரெல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவராவர். அவர்கள் பிறந்த முறைமை தான் யாதோவெனின், தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செத்து, வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலேதான்.\nபாடல் எண் : 7\nநின்னாவார் பிறரின்றி நீயே யானாய்\nநினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்\nமன்னனாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்\nமறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்\nபொன்னானாய் மணியானாய் போக மானாய்\nபூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை\nஎன்னானாய் என்னானாய் என்னி னல்லால்\nஏழையேன் என்சொல்லி யேத்து கேனே.\nநின்னைப்போல் ஆவார் பிறர் இன்றி நீ ஒருவனே ஆனாய், நினைப்பார் தம் மனமாகிய நிலத்துக்கு ஒப்பற்ற வித்தும் ஆனாய், தலைவன் ஆனாய், அரசர்களுக்கு ஒப்பற்ற அமுதம் ஆனாய்; மறை நான்கும் ஆறங்கமுமாய், பொன்னும் மணியும் போகமும் ஆகும் பூமிமேல் புகழ்தற்குரிய பொருளானவனே நீ எவ்வாறெல்லாம் ஆனாய் எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றிச் சிற்றறிவினையுடைய யான் எவற்றை எஞ்சாது சொல்லிப் புகழ்வேன்.\nபாடல் எண் : 8\nஅத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்\nஅருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்\nஎத்தனையும் அரியைநீ எளியை யானாய்\nஎனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்\nபித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்\nபிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே\nஇத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ\nஎம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.\n உன் அடியவன் ஆகிய என்னை என் அன்பு கொண்டு பிணிப்புண்ணச் செய்தாய்; உனது திருவருள் நோக்கத்தாலே என்னைத் தீர்த்த நீர் ஆட்டித் தூயவன் ஆக்கினாய். அடைதற்கு மிகவும் அரியையாகிய நீ எனக்கு மிகவும் எளியை ஆயினாய்; என்மீது இரங்கி எனை ஆண்டுகொண்டு என்செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன்னின்று ஏற்றுக்கொண்டாய். ஒரு நெறிப்படாத பித்தனேனும் யாதுமுணராத பேதையேனேனும், வீணில் உழலும் பேயேனேனும் இழிவு மிகுந்த நாயேனேனும் நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தனை. நின் அருட்செயல்கள் யாவும் எம்போலியரது அளவிற்கு உரியனவோ அல்ல; அல்ல; எம் பெருமான் திருக்கருணை இருந்த தன்மையைக் காட்டுவனவே அவை.\nபாடல் எண் : 9\nகுலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்\nகுற்றமே பெரிதுடையேன் கோல மாய\nநலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்\nநல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற\nவிலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்\nவெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்\nஇலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்\nசார்ந்த கூட்டத்தால் நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்; குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிது உடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன். எல்லா வற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடு கூடிப் பழகிற்றிலேன்; மறவுணர்வுடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன வுணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். பிறப்பால் குடிமை நல்லேன் ஆயினும் என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.\nபாடல் எண் : 10\nசங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து\nதரணியொடு வானாளத் தருவ ரேனும்\nமங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்\nமாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்\nஅங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்\nஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்\nகங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்\nஅவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.\nசங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.\nகுறிச்சொற்கள்: கவி, சிவமயம், சிவாரமுதப் பாக்கள், பக்தி\nஇனிய 'கர வருட' தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nஇனிய 'கர வருட' தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nகல் தோன்றி மண் தோன்றா\nகாலத்து முன் தோன்றிய மூத்தவன்\nஉணவுக்கு உழவையும், உடைக்கு நெசவையும்,\nஉலகுக்கு நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவன்\nகடல் கடந்து கடாரம் சென்று ஆட்சி செய்தவன்.\nமக்களாட்சி முறையை முதன் முதலாக நடத்தியவன்.\nஅகிலத்தின் முதல் அணையைக் கட்டியவன;\nஅணுவைப் பிளக்க முடியும் என்றவன்;\nமொழிக்கு முதல் இலக்கணத்தை வகுத்தவன்,\nகையிலே வாளேந்தி, நெஞ்சிலே பயமிழந்து,\nசுற்றி வந்த பகைவர் கூட்டத்தை கையேந்த வைத்து,\nஅகில உலகத்தையும் வியக்கச் செய்தவன்,\nபிறந்த குழந்தை இறந்து பிறந்தால்\nமானமே பெரிதென, கற்பே உயிரென,\nஉலகத்துக்கே வழிகாட்டியவன் நம் தமிழன்\nதமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்\nதமிழுக்கு மேலுமொரு புதிய சரித்திரத்தைப் படைப்போம்..\nநன்றி: பூர்விகா பிரசுர விளம்பரம்.\nகுறிச்சொற்கள்: கவிதை, சமுதாயம், தமிழ், பண்பாடு\nஇனிய 'கர வருட' தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nஅப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ - ஆறாம் திருமுறை - திருந...\nஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)\nயாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்)\nபொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி\nசித்தமெல்லாம் எனக்கு. . .\nஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - மாணிக்கவாசகரின் திருவாசகம்-திருவெம்பாவை\nமாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n-ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\n-சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்\n-மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\n-மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\n-வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\n-போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\n-ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே\n-ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nசிவாரமுதப் பாக்கள் (69) பக்தி (66) சிவமயம் (58) தமிழ் (17) பண்பாடு (11) தமிழ் ஹிந்து (10) சமுதாயம் (8) முருகன் (7) கவிதை (6) கவி (5) திருவருட்பா (5) திருவாசகம் (4) வள்ளலார் (4) ஹிந்து (4) Programming (3) மாணிக்கவாசகர் (3) காரைக்கால் அம்மையார் (2) தெய்வமணி மாலை (2) தேவாரம் (2) புத்தாண்டு (2) மாணிக்க வாசகர் (2) Management Topics (1) SPB (1) அன்பு (1) அப்பர் (1) அருணகிரி நாதர் (1) உயிர் (1) கண்ணன் (1) கந்த குரு (1) கந்தன் (1) கலை (1) சுந்தரர் (1) திருவெம்பாவை (1) யோகம் (1) வ‍ள்ளளார் (1)\nதமிழ் மின் புத்தகங்கள் (மதுரை பதிப்பகம்)\nதிருக்குறள் - உரையும் மொழிபெயர்ப்பும்\nபகவத் கீதை (பாரதியின் உரையுடன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/technology?page=4", "date_download": "2018-10-21T13:29:54Z", "digest": "sha1:6YZU3FMBJMHP7P4UL5GNAZFHCIBYMTKP", "length": 15563, "nlines": 194, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\n12 ஆண்டுகள் பாதுகாத்த கருமுட்டை\nEniyan 964 நாட்கள் முன்பு (daily-tamil-news.blogspot.in) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\n12 ஆண்டுகள் சேகரிக்கப்பட்ட கருமுட்டையில் குழந்தையை பிரசவித்த பெண் more\nஅப்துல் கலாம் விருது பெற்ற தமிழ் மாணவன்\nEniyan 965 நாட்கள் முன்பு () வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபசுமை கார் கண்டுபிடித்த தமிழ் மாணவனுக்கு அப்துல் கலாம் விருது கிடைத்துள்ளது more\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி\nanbuthil 965 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி\nமெகா ஃபிக்ஸில்ஸ் என்றால் என்ன \nEniyan 967 நாட்கள் முன்பு () வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகேமரா, மொபைல் போன் போன்ற பல தொழில்நுட்பங்களின் வரவால் மெகா ஃபிக்ஸில்ஸ் என்னும் வார்த்தையை பலரும் ... more\nமொபைல் டிப்ஸ் | அன்பை தேடி,,அன்பு\nanbuthil 967 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகுழந்தைகளுக்கு ‘கிடில்’ எனப்படும் புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் | அன்பை தேடி,,அன்பு\nanbuthil 968 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகுழந்தைகளுக்கு ‘கிடில்’ எனப்படும் புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் more\nஎன் ராஜபாட்டை : Rs 2400 மதிப்புள்ள Folder Lock 7.6.0 இலவசமாக ..\nrrajja 970 நாட்கள் முன்பு (rajamelaiyur.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாம் அன்றாடம் பலவகையான கோப்புகளை கையாளவேண்டியுள்ளது. சில கோப்புகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் அவற்றை ... more\nபொது இடங்களில் உள்ள Wi-Fi வலையமைப்பை பயன்படுத்துபவர்களே எச்சரிக்கை | அன்பை தேடி,,அன்பு\nanbuthil 970 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபொது இடங்களில் உள்ள Wi-Fi வலையமைப்பை பயன்படுத்துபவர்களே எச்சரிக்கை more\nrrajja 971 நாட்கள் முன்பு (www.rajatricks.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nrrajja 971 நாட்கள் முன்பு (www.rajatricks.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஃப்ரீடம் 251 வேண்டாம், ரூ.499-க்கு டாப் 10 போன்கள் இருக்கு..\nanbuthil 972 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஃப்ரீடம் 251 வேண்டாம், ரூ.499-க்கு டாப் 10 போன்கள் இருக்கு..\nrrajja 974 நாட்கள் முன்பு (www.rajatricks.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..\nanbuthil 976 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..\nrrajja 978 நாட்கள் முன்பு (awesomemobile.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nrrajja 983 நாட்கள் முன்பு (jobs1001.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nrrajja 984 நாட்கள் முன்பு (awesomemobile.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nrrajja 986 நாட்கள் முன்பு (www.rajatricks.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களே உஷார்... | அன்பை தேடி,,அன்பு\nanbuthil 986 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களே உஷார்... more\nஇனி 100ல் இருந்து 256.. வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி் | அன்பை தேடி,,அன்பு\nanbuthil 989 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇனி 100ல் இருந்து 256.. வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி் more\nanbuthil 990 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது\nநாம ஏன் காத்தால எந்திரிக்கணும்\nவிளையாட்டு விபரீதமாகும் கதை இது (காணெளி இணைப்பு)\nமருத்துவ காரணங்க ளுக்காக பெண்கள் செக்ஸை விரும்ப வில்லை | Medical reasons women do not want sex \nதந்தை மகள் பாசத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் மனதை மயக்கும் ஓவியங்கள் - Tamil Magazine\nமுகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்\nஇந்த பெண்ணின் சாகசம் எப்படி இருக்கிறது, பீதியாகமல் பார்க்கனும் - Tamil Magazine\nதிருநங்கைகள் அழகு இராணி போட்டி\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nமுதுகு வலி வராமல் தடுக்க... ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி \nவானம் அழுவதால் தான் மழை\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nதூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி | அகச் சிவப்புத் தமிழ்\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன | அகச் சிவப்புத் தமிழ்\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writersamas.blogspot.com/2017/03/blog-post_14.html", "date_download": "2018-10-21T12:32:40Z", "digest": "sha1:2BRKBJNCVPRMXEW6A7XOO3YGK6WQ5LQZ", "length": 74277, "nlines": 783, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: இந்தி தேசியம் ஆள்கிறது... நாம்?", "raw_content": "\nஇந்தி தேசியம் ஆள்கிறது... நாம்\nசுதந்திரத்துக்கு முன் நம்மிடம் இருந்த இலக்குகளின் உயரத்தையும் அமைப்பில் நமக்கிருந்த செல்வாக்கையும் காட்டிலும் நாம் இன்று பெருமளவில் சரிந்திருக்கிறோம்.\nதமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டுத் தொடர் ஆட்சிக்கு வித்திட்ட அண்ணாவின் முக்கியமான முழக்கங்களில் ஒன்று, ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ இன்றைக்கு யாரேனும் இப்படி ஒரு முழக்கத்தைக் கூறினால், பொதுவெளியில் இருப்பவர்கள் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். ஏனென்றால், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலக் குறியீடுகளில் நாட்டிலேயே காத்திரமான இடத்தில் நிற்கும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். உலகமயமாக்கல் சூழலில், தாராளமயமாக்கலை வேகமாகச் சுவீகரித்துக்கொண்ட மாநிலங்களில் ஒன்று என்பதால், பொருளாதார வளர்ச்சியிலும் தனி நபர் வருவாய் விகிதத்திலும் நாட்டில் முன்னணியில் நிற்கும் மாநிலம். மேலும், மத்தியில் இடையில் உருவான கூட்டணி யுக அரசியல் சூழலையும் இரு திராவிடக் கட்சிகளும் பயன்படுத்திக்கொண்டன. மத்திய அமைச்சரவையில் முக்கியமான இடத்தில் அவை இருந்தன. ஆக, இன்றைக்கு நாம் பெரிய இடத்தில் இருப்பதாகப் பொதுவில் நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு உண்மையானது\nநாங்கள் - சில நண்பர்கள் இதுகுறித்து கடந்த வாரம் விவாதித்தோம். முதலில், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டம் என வகுத்துக்கொண்டோம். அடுத்து, சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முந்தைய காலகட்டம், பிந்தைய காலகட்டம் என வகுத்துக்கொண்டோம். தமிழ்நாடு கூடவே இந்தி பேசாத மாநிலங்கள் பலவற்றின் சூழலையும் எடுத்துக்கொண்டு விவாதித்தோம். முதலில் அரசியலமைப்புச் சட்டரீதியாகவே, மாநிலங்களின் உரிமை சார்ந்து நிறைய இழந்துவிட்டோம்; தவிர, சுதந்திரத்துக்கு முன் நம்மிடம் இருந்த இலக்குகளின் உயரத்தையும் அமைப்பில் நமக்கிருந்த செல்வாக்கையும் காட்டிலும் நாம் பெருமளவில் சரிந்திருக்கிறோம் எனும் முடிவுக்கே நாங்கள் வந்துசேர வேண்டியிருந்தது. பலருக்கும் இது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்கூட இருக்கலாம். உண்மை இதுவே.\nகல்வி, சுகாதாரம் போன்ற சமூகநலக் காரணிகளையும் பொதுவான பொருளாதார வளர்ச்சியையும் அடிப்படையாக முன்வைத்து ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் நாம் சிறப்பாக இருக்கிறோம் என்று நம்மை நாமே தட்டிக்கொடுத்துக்கொள்வது வேறு. ஒரு நாட்டை ஆள்வது வேறு. இன்றைய இந்திய ஒன்றியத்தின் முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில், நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளபடி நம்முடைய பங்கு என்ன\nஇந்தக் கேள்விதான் எங்களுடைய விவாதத்தின் மையப் புள்ளி. நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் ஐந்து முக்கியமான துறைகளை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டாம். 1. நாட்டின் எல்லா முடிவுகளையும் முன்னின்று தீர்மானிக்கும் அரசியல், 2. அரசியல்வாதிகளின் கொள்கை முடிவுகளுக்கு வழிகாட்டும் அதிகாரவர்க்கம், 3. அரசியல் முடிவுகளைப் பின்னின்று இயக்கும் தொழில் துறை, 4. நாட்டின் பார்வையைக் கட்டமைக்கும் ஊடகங்கள், 5. நாட்டின் சட்டங்களின் பரப்பைத் தங்கள் வாதங்களால் தீர்மானிக்கும் சட்ட வல்லுநர்கள்.\nதேசிய அரசியல் யார் கையில்\nஇன்றைய தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் காங்கிரஸ், பாஜக இரு தேசியக் கட்சிகளும் யார் கையில் இருக்கின்றன இரு கட்சிகளின் முடிவுகளையும் தீர்மானிக்கும் இடங்களில் இருப்பவர்கள்: மோகன் பாகவத், நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, ராம் மாதவ், ராம் லால், சுரேஷ் சோனி; ராகுல் காந்தி, திக் விஜய் சிங், ப.சிதம்பரம், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அஜய் மக்கான், ரந்தீர் சூரஜ்வாலா, ஜிதேந்திர சிங் ஆல்வார், சச்சின் பைலட், ஜிதின் பிரசாதா, விஜேந்திர சிங்கலா.\nஅதிகாரத்தின் கயிறுகள் யார் கையில்\nஇன்றைய தேசிய அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் இவர்கள்: நிருபேந்திர மிஸ்ரா, அஜித் டோவல், பிகே மிஸ்ரா, அமிதாப் காந்த், ஸ்வரூப் சந்திரா, பாஸ்கர் குல்பே, பிரதீப் கே சின்ஹா, எஸ்கே ஸ்ரீவத்ஸா, அர்விந்த் பனகாரியா, அர்விந்த் சுப்ரமண்யன்.\nநாட்டின் ஆகப்பெரும் செல்வம் யார் கையில்\nஇந்தியாவின் 58% செல்வம் இந்தியாவின் 1% செல்வந்தர்கள் கைகளில் இருக்கிறது என்று சமீபத்தில் தெரிவித்தது உலகப் பொருளாதார அமைப்புக்காக ஆக்ஸ்ஃபோம் மேற்கொண்ட ஆய்வறிக்கை. குறிப்பாக, 57 பெருங்கோடீஸ்வரர்களின் கைகளில் உள்ள செல்வம் 70% இந்தியர்களின் கைகளில் உள்ள செல்வத்துக்குச் சமம் என்றது. உள்ளபடி அவர்களே பின்னின்று இந்திய அரசின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர். இந்தியாவின் முதல்நிலைச் செல்வந்தர்களின் பட்டியல் இது. சொத்து மதிப்பு அடிப்படையில் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது: முகேஷ் அம்பானி (ரூ.15 லட்சம் கோடி), திலிப் சங்வி (ரூ.11 லட்சம் கோடி), இந்துஜா சகோதரர்கள் (ரூ.10.1 லட்சம் கோடி), அசிம் பிரேம்ஜி (ரூ.10 லட்சம் கோடி), பல்லோன்ஜி மிஸ்திரி (ரூ.9.31 லட்சம் கோடி), லட்சுமி மிட்டல் (ரூ.8.37 லட்சம் கோடி), கோத்ரெஜ் குடும்பம் (ரூ.8.31 லட்சம் கோடி), ஷிவ் நாடார் (ரூ.7.64 லட்சம் கோடி), குமார் பிர்லா (ரூ.5.89 லட்சம் கோடி), சைரஸ் பூனாவாலா (ரூ.5.76 லட்சம் கோடி).\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் இடத்தில் இருப்ப வர்கள் இவர்கள்: ராம் ஜேத்மலானி, கபில் சிபல், கேகே வேணுகோபால், இந்திரா ஜெய்ஸிங், முகுல் ரோட்டகி, ஹரீஷ் சால்வே, சோலி சொராப்ஜி, ஃபாலி நாரிமன், ராஜீவ் தவன்.\nஇந்தியாவில் ஆளும் வர்க்கத்தின் சிந்தனையைக் கட்டமைக்கும் இடத்திலிருக்கும், அதிகம் பார்க்கப்படும் ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சிகள் இவை: டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டுடே, என்டிடிவி, சிஎன்என் - ஐபிஎன். இந்தியாவில் அதிகம் விற்கும் ஆங்கிலப் பத்திரிகைகள் இவை: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து,\nதி டெலிகிராஃப், டெக்கான் க்ரானிக்கல், மும்பை மிரர், எகனாமிக் டைம்ஸ், டிஎன்ஏ, தி ட்ரிப்யூன், இந்தியன் எக்ஸ்பிரஸ். அதிகம் பார்க்கப்படும் ஆங்கில இணைய தளங்கள் இவை: இந்தியாடைம்ஸ்.காம், என்டிடிவி.காம், இந்தியா டுடே.காம், திஇந்து.காம், ஒன்இந்தியா.காம்.\nஇந்தப் பட்டியலில் இன்றைக்கு உள்ள பெயர்கள் நாளைக்கு மாறலாம். ஆனால், கடந்த 70 ஆண்டுகளின் பட்டியலைப் பரிசீலிக்கையில், இந்தப் பெயர்கள் பிரதிபலிக்கும் மொழி/இன/மாநில/சித்தாந்தப் பிரதிநிதித்துவம் பெரிய அளவில் மாறவில்லை அல்லது முன்னதாக இருந்த பன்மைத்துவப் பிரதிநிதித்துவமும் இப்போது குறைந்துவருகிறது என்பதே உண்மை.\nஓர் உதாரணத்துக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘இந்தியா டுடே’ ஆண்டுதோறும் வெளியிட்டுவரும் ‘செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியல்’ விவரத்தை இங்கே தரலாம் என்று நினைக்கிறேன். இது போன்ற பட்டியலானது அந்தந்த ஆண்டில் பல்வேறு துறைகளிலும் உச்சம் தொடுபவர்களை உள்ளடக்கியதாகும். ‘இந்தியா டுடே’ இதழ் இப்படி ஒரு பட்டியலைத் தொடங்கிய நாள் முதல் 2016 வரை அதன் எல்லாப் பட்டியல்களிலும் இடம்பெற்றிருக்கும் 10 பேரின் பட்டியல் இது: முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, அனில் அம்பானி, பார்தி மிட்டல், கே.என்.பிர்லா, சுபாஷ் சந்திரா, அசிம் பிரேம்ஜி, அமிதாப் பச்சன், ஷாரூக் கான்.\nபத்திரிகையைக் குற்றம் சொல்ல ஏதுமில்லை. உண்மையான இந்தியச் சூழலையே அது பிரதிபலிக்கிறது. இப்படியான பட்டியல்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அதில் ஒரு செயற்கையான பன்மைத்துவம் கொண்டுவரப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். ஆம், இந்தி பேசாத மாநிலங்களின் முகங்களும் அதில் இடம்பெற்றிருக்கும். அவர்களின் பட்டியல் இப்படியானதாக இருக்கும்: விஸ்வநாதன் ஆனந்த், ஏஆர் ரஹ்மான், சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, ரவிச்சந்திரன் அஸ்வின்... இந்திய அரசின் முடிவுகளில் முகேஷ் அம்பானி ஏற்படுத்த வல்ல தாக்கமும் விஸ்வநாதன் ஆனந்த் ஏற்படுத்த வல்ல தாக்கமும் ஒன்றா டாடா நிறுவனத்தின் தலைவர் பதவியில் சந்திரசேகரன் உட்காருவது வேறு; ரத்தன் டாடா போன்ற ஒரு முதலாளியாக உருவெடுப்பது வேறு\nவெறும் பதவிகள் மட்டுமே இங்கே அளவுகோல் இல்லை. ஒரு மாநிலத்தைத் தாண்டி டெல்லி அதிகார வளையத்துக்குள் நுழைவது என்றாலே தன்னுடைய பிராந்தியம்சார் அக்கறைகளைத் துறந்துவிட்டு, பெரும்பான்மை ஜோதிக்குள் ஐக்கியமாகிவிடுவது எனும் எழுதப்படாத விதியைத் தாண்டிச் செயல்பட எத்தனை பேரை இன்றைய நம்முடைய அமைப்பு அனுமதிக்கிறது முன்பிருந்த குறைந்தபட்ச பேரச் சூழலையும் இன்று நாம் இழந்திருக்கிறோம்.\nகாந்தியுடனும் நேருவுடனும் சரிநிகராகப் பேசக் கூடிய ராஜாஜி போன்ற ஒரு ஆளுமை, இன்று அரசியல் களத்தில் உண்டா மாநிலங்களின் உரிமையை உரக்கப் பேசிய அண்ணா போன்ற ஒரு தொலைநோக்குத் தலைவர் வழிவந்தவர்களில், எத்தனை பேர் இன்றைக்கு அந்த அக்கறையுடன் இருக்கின்றனர் மாநிலங்களின் உரிமையை உரக்கப் பேசிய அண்ணா போன்ற ஒரு தொலைநோக்குத் தலைவர் வழிவந்தவர்களில், எத்தனை பேர் இன்றைக்கு அந்த அக்கறையுடன் இருக்கின்றனர் ப.சிதம்பரத்துக்குப் பின் தேசிய அரசியலில் பங்கேற்கத்தக்க எத்தனை ஆளுமைகள் அதற்கேற்ற தகுதிகளுடன் இங்கே இருக்கின்றனர் ப.சிதம்பரத்துக்குப் பின் தேசிய அரசியலில் பங்கேற்கத்தக்க எத்தனை ஆளுமைகள் அதற்கேற்ற தகுதிகளுடன் இங்கே இருக்கின்றனர் 138 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய பத்திரிகைகளுக்குச் சவால் விடத்தக்க ஒரு ஆங்கிலப் பத்திரிகை - ‘தி இந்து’ - இங்கு தொடங்கப்பட்டது. அதற்குப் பின் எத்தனை முயற்சிகள் அப்படி இங்கே தொடங்கப்பட்டிருக்கின்றன; தேசிய அளவில் அவற்றின் தாக்கம் என்ன 138 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய பத்திரிகைகளுக்குச் சவால் விடத்தக்க ஒரு ஆங்கிலப் பத்திரிகை - ‘தி இந்து’ - இங்கு தொடங்கப்பட்டது. அதற்குப் பின் எத்தனை முயற்சிகள் அப்படி இங்கே தொடங்கப்பட்டிருக்கின்றன; தேசிய அளவில் அவற்றின் தாக்கம் என்ன ஊடகத் துறையில் இன்று வருமானம், பார்வையாளர்கள் கணக்குப்படி முன்னணியில் இருக்கும் ‘சன் குழுமம்’ போன்ற நிறுவனங்கள்கூட தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் ஒரு பொருட்டல்ல என்பதும் அவற்றுக்கும் அப்படியான பொது அரசியல் இலக்குகள் ஏதும் இருப்பதுமில்லை என்பதே உண்மை. உள்ளபடி நம்முடைய கவனங்கள், அக்கறைகள், போட்டிகள், வெற்றிகள் எல்லாமே இன்றைக்கு ஒரு உள்வட்டத்துக்குள் வரையறுக்கப்பட்டுவிட்டன. நம்முடைய இலக்குகள் ஒரு குறுகிய எல்லைக்குள் சுருங்கிவிட்டன அல்லது சுருக்கப்பட்டுவிட்டன. தேடிவந்த பிரதமர் பதவியை காமராஜர் மறுத்தது என்பது ஒரு வரலாற்றுக் குறியீடு.\nவெறும் வெளி ஆதிக்கம் மட்டுமே இதன் பின்னுள்ள காரணம் என்று நான் நினைக்கவில்லை. நாமும் உள்ளுக்குள் சுருங்கிவிட்டோம். ஒருகாலத்தில் இந்திய ஆட்சிப் பணித் துறையில் முன்வரிசையில் இருந்த தமிழகம், இன்றைக்கு வெகுவாகக் கீழே இறங்கிவிட்டது ஒரு உதாரணம். 1970-களின் தொடக்கம் முதலாக கடந்த நான்கு தசாப்தங்களில் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 57.5% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அடுத்த நிலையிலிருக்கும் எல்லா மொழியினரின் கூட்டுத்தொகையைக் காட்டிலும் இது அதிகம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 8.9% மட்டுமே. வெறும் பொருளியல் கனவுகளே இன்றைய தமிழ்ச் சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக சுதேசி முழக்கத்துடன் ஒரு கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய வ.உ.சிதம்பரனாரின் கனவு எங்கே; இன்றைய தமிழ்ச் சமூகத்தின் கனவுகள் எங்கே\nநமக்குப் பெரிய அளவிலான கனவுகள் இல்லையா தேசிய அளவில் உயரப் பறக்கத் துணிச்சல் இல்லையா தேசிய அளவில் உயரப் பறக்கத் துணிச்சல் இல்லையா தாழ்வு மனப்பான்மை நம்மை அழுத்துகிறதா தாழ்வு மனப்பான்மை நம்மை அழுத்துகிறதா ஒருவரையொருவர் தூக்கிவிட்டு, நம்மைச் சேர்ந்தவர்களை மேலே உயர்த்தி, நாமும் உயரும் பண்பு நமக்கு இல்லையா ஒருவரையொருவர் தூக்கிவிட்டு, நம்மைச் சேர்ந்தவர்களை மேலே உயர்த்தி, நாமும் உயரும் பண்பு நமக்கு இல்லையா மொழி நமக்கு ஒரு தடையாக இருக்கிறதா மொழி நமக்கு ஒரு தடையாக இருக்கிறதா இந்தி பிரதேசத்தின் பெரும்பான்மை ஆதிக்க அரசியலுக்கு முகங்கொடுக்கும் மனத் துணிவு இல்லையா இந்தி பிரதேசத்தின் பெரும்பான்மை ஆதிக்க அரசியலுக்கு முகங்கொடுக்கும் மனத் துணிவு இல்லையா இப்படி ஏராளமான கேள்விகளை அடுக்கலாம். இவை எல்லாவற்றுக்குமே இந்த விஷயத்தில் தொடர்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.\nஆக, ஏழு தசாப்தங்களில் நாம் பெரிய ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் அதே புள்ளியில் வந்து நிற்கிறோம். அரை நூற்றாண்டுக்கு முன் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ முழக்கம் எழுப்பப்பட்ட சூழலைவிடவும் இன்றைய சூழல் மோசம் என்று சொல்லலாம். ஏனென்றால், இன்றைக்கு ‘இந்தி தேசிய’த்தின் எல்லைகள் வடக்கைத் தாண்டி நீண்டுவிட்டன. டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றைத் தாண்டி மகாராஷ்டிரமும் குஜராத்தும்கூடக் கிட்டத்தட்ட ‘இந்தி தேசிய’த்தின் எல்லைக்குள் வந்துவிட்டன. தமிழகம் நீங்கலாக ஏனைய இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி ஒரு அந்நிய மொழி இல்லை. கொல்கத்தாவும் பெங்களூருவும் ஹைதராபாத்தும் இன்றைக்கு அதனதன் தாய்மொழிகளுக்கு இணையாக இந்தி பேசுவோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் மாநிலங்கள்.\nஇந்த நாட்டைப் பிராந்திய நலன்கள் பிரதானமாகக் கட்டமைக்கப்பட்ட, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு ஒன்றியமாகவே காந்தி கனவு கண்டார். ஆரம்பக் கால காங்கிரஸ் அதற்கான அடிகளை எடுத்துவைத்தது. ஆனால், இந்திய அரசியல் சட்டம் உருவானபோது மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒரு அரசாக இது உருவாக்கப்பட்டது. தேசப் பிரிவினை அதற்கான வரலாற்று நியாயமாக அன்றைக்கு இருந்தது. ஆனால், 70 ஆண்டுகளுக்குப் பின் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் அனுபவங்கள் ‘மையப்படுத்தப்பட்ட அதிகாரம் பெரும்பான்மையே போஷிக்கும்; விளிம்புநிலைச் சமூகங்களை அது ஓரத்தில்தான் வைத்திருக்கும்’ எனும் வரலாற்றுப் பாடத்தையே சொல்கின்றன. இந்தி பிராந்தியத்தின் பெரும்பான்மையையே தேசியம் எனத் தூக்கிப் பிடிக்கும் போக்கை எதிர்ப்பது இன்றைக்குத் தமிழ் அரசியலைப் பிரதானப்படுத்துவது மட்டும் அல்ல; மாறாக, காஷ்மீரில் தொடங்கி குமரி வரையிலான பன்மைத்துவத்தைக் காப்பதற்கான அடிப்படைப் பணிகளில் ஒன்றாகிறது.\nஅரை நூற்றாண்டுக்கு முன் இந்த விவாதம் வந்தபோது நமக்குள் பேசி, நமக்குள் புழுங்கி, நமக்குள் கசந்து, நமக்குள் மார்தட்டி, நமக்குள் சுருங்கியதையே அனுபவமாகப் பெற்றோம். இனியும் அந்தத் தவறு நடக்கக் கூடாது. என்ன செய்யப்போகிறாம் மேலே காஷ்மீர்; இந்தப் பக்கம் பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம்; அந்தப் பக்கம் வட கிழக்கின் எட்டு மாநிலங்கள், வங்கம் ஒடிஷா; சுற்றி ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் என ஒரு தேசிய அளவிலான விவாதமாக இதை வளர்த்தெடுக்கும் வகையில் விரிவான தொலைநோக்குத் திட்டங்களுடன் சிறகு விரிக்கப்போகிறோமா அல்லது வெற்று முழக்கங்களோடு மேலும் மேலும் நமக்குள் சுருங்கப்போகிறோமா\nதி இந்து, மார்ச், 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், தமிழர் பிரச்சினைகள், மாநிலங்கள் உரிமை, samas\nUnknown 15 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 6:12\nதொடர்ந்து தெளிவான தேவையான பார்வைகளை சமஸ் மற்றும் குழுவினர் முன்வைப்பது சிறப்பு...இந்த கண்ணோட்ட்ங்களை ஒரு தொடர் விவாதமாக்க, பள்ளி,கல்லூரி மாணவர்களிடமும் இளைஞர் குழுக்களிடமும் ஒரு தொடர் உரையாடல் நிகழ்ச்சியினை உருவாக்க வேண்டுமென தமிழ் செய்திக்குழுமங்களை வேண்டுகிறேன்.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதொடர்ந்து தெளிவான, தேவையான பார்வைகளை சமஸ் மற்றும் குழுவினர் முன்வைப்பது சிறப்பு...\nஇந்த கண்ணோட்டங்களை ஒரு தொடர் விவாதமாக்க, பள்ளி,கல்லூரி மாணவர்களிடமும் இளைஞர் குழுக்களிடமும் ஒரு தொடர் உரையாடல் நிகழ்ச்சியினை உருவாக்க வேண்டுமென தமிழ் செய்திக்குழுமங்களை வேண்டுகிறேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 19 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 4:35\n உங்கள் கைகளைப் பிடித்து முத்தமிட வேண்டும்\nதமிழ், தமிழர், தமிழ்நாடு எனப் பேசுபவர்களெல்லாரும் குறுகிய மனம் படைத்தவர்கள்; கிணற்றுத் தவளைகள் என்றே நம்பும் பொது மனப்பான்மையில் எழுத்தாணியை அறைந்திருக்கிறீர்கள்\nமிக மிக அருமையான கட்டுரை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nஆமாம், குற்றவுணர்விலிருந்து மக்களை விடுவிக்கிறேன் ...\nவிவசாயம் தொடர்பான பார்வையிலேயே மாற்றம் வேண்டும்\nஇந்தி தேசியம் ஆள்கிறது... நாம்\nமாபெரும் கனவின் பெரும் பகுதி இன்னும் மிச்சமிருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/173525/news/173525.html", "date_download": "2018-10-21T12:45:54Z", "digest": "sha1:TOLSPYM4FED6D7X6AZOPNMU7ECAT3TM3", "length": 6592, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "`ஆக்ஸிஜன்’ படத்திற்காக நடுக்கடலில் ஆக்ஸிஜனின்றி தவித்த அசோக் செல்வன்..!! : நிதர்சனம்", "raw_content": "\n`ஆக்ஸிஜன்’ படத்திற்காக நடுக்கடலில் ஆக்ஸிஜனின்றி தவித்த அசோக் செல்வன்..\n`மெட்ரோ’ படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணன் அடுத்ததாக இயக்கும் படம் `ஆக்ஸிஜன்’.\nகிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுங்க அதிகாரியாக நடிக்கும் அசோக் செல்வன் நடிக்கும் ஒரு காட்சி, புதுச்சேரி அருகே நடுக்கடலில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சியின் போது உயரமாக எழுந்த அலை ஒன்று அசோக் செல்வனை சுருட்டி போட்டிருக்கிறது.\nஅந்த அலைகளில் சிக்கிக் கொண்ட அசோக் செல்வனுக்கு படக்குழு உதவ முன்வந்த போதிலும், அலைகள் அவரை நிலை குலைய வைத்திருக்கிறது. இவ்வாறாக நடுக்கடலில் அலைகளுக்கு மத்தியில் ஆக்ஸிஜன் இன்றி தவித்திருக்கிறார் நாயகன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த படத்தில் அசோக் செல்வன் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.\nசமீபத்தில் வெளியான இந்த படத்தின் முதல் கவரிகை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. `மெட்ரோ’ படத்தை போல இந்த படத்திலும் நகர வாசிகளின் ஒரு முக்கிய பிரச்சனையை இயக்குநர் கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/amazing-world", "date_download": "2018-10-21T13:00:37Z", "digest": "sha1:QUDHTHYLFATMVFODNBCK6CZM3LHJGX4R", "length": 14179, "nlines": 187, "source_domain": "www.tamilgod.org", "title": " Amazing World |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nஉலகின் மிக நீளமான‌ தொங்கு நடை மேம்பாலம் \n3,600 ஆண்டு பழமையான‌ கல்லறைகள் \n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகாலையில் உதிக்கும் சூரியன் மாலை வேளையில் மறைந்து விடுவது இயல்பு. அனைத்து உயிர்களுக்கும் சூரியனே சாட்சி என்றார்போல்...\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nகிட்டத்தட்ட 1,700 ஆண்டுகளுக்குப் பிறகு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுனாமியினால் மூழ்கடிக்கப்பட்ட‌ நீரோட்ட நகரத்தை...\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\n[adsense:320x100:9098313064] இரண்டு அணுகுண்டுத் தாக்குதல்களால் உயிர் பிழைத்திருப்பதாக அறியப்படும் சுட்டோமு...\nஉலகின் மிக நீளமான‌ தொங்கு நடை மேம்பாலம் \nஉலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் திறக்கப்பட்டு உள்ளது. ஓரப் / சார்லஸ் குயோனன்...\n3,600 ஆண்டு பழமையான‌ கல்லறைகள் \nசுவீடனைச் சேர்ந்த‌ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் குழு எகிப்திலுள்ள‌ ஜிபெல் எல் சில்சிலா (Gebel el...\nஉலகின் மிக‌ உயரமான வெப்பமண்டல மரம்; 309 அடி உயரம் \nநாம், சிறந்தது, மிகவும் பெரியது... உலகில் எது சிறந்தது என்பதனை அறிந்துகொள்ள‌ மிகுந்த‌ ஆர்வத்துடன் செவி கொடுப்போம்....\nஒட்டக்கூடிய சூப்பர் டேப் - ஐ அனைத்து திரவங்களுக்கு எதிராகவும் ஒட்டலாம்\n[adsense:320x100:9098313064] அனைத்து திரவங்களையும் நிராகரிக்கின்ற‌ (All liquid repellent tape) ஒட்டக்கூடிய டேப்பினை...\nபூமி போன்ற இன்னொரு கிரகம் , கண்டறியப்பட்டது \n[adsense:320x100:9098313064] பூமி போன்ற இன்னொரு கிரகம் ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் கண்டறியப்பட்டது....\n1,075 ஆண்டுகள் பழமை வாய்ந்த‌ வளர்ந்து வரும் மரம்\n[adsense:responsive:2718703864] 1,075 ஆண்டுகள் பழமை வாய்ந்த‌ போஸ்னியன் பைன் (Bosnian pine) மரம் ஐரோப்பாவின்...\nநெகிழ்வு தன்மையுள்ள‌ கான்கிரீட் கண்டுபிடிப்பு\n400 ஆண்டுகள் வாழும் திமிங்கலம்\n[adsense:responsive:2718703864] விஞ்ஞானிகள் நீண்டகால வாழுகின்ற‌ முதுகெலும்பி விலங்கினத்தினை (vertebrate animal)...\nஅதி பயங்கரமான‌ வலி உலகின் மிகப்பெரிய எறும்பினால் உண்டாகிறது\nபோக்குவரத்து நெரிசல்களுக்கு மேலாகச் செல்லும் உயரமான‌ பஸ்\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nதொடர்ச்சியாக பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக்...\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஃபேஸ்புக் அரசியல் பிரச்சாரங்களுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்)...\nசாம்சங்கின் Samsung Galaxy Note 9 ஆகஸ்டு 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vetripadigal.in/2011/04/78.html", "date_download": "2018-10-21T12:26:21Z", "digest": "sha1:YEEFPDJXQTF443GN2NB4MW3WRW6DROQH", "length": 30554, "nlines": 239, "source_domain": "www.vetripadigal.in", "title": "குழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கருணாநிதியா? ஜெயலலிதாவா? ஒரு சூடான அல்சல் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nதிங்கள், 18 ஏப்ரல், 2011\nகுழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கருணாநிதியா ஜெயலலிதாவா\nபிற்பகல் 4:57 தேர்தல் 4 comments\nகட்ந்த ஏப்ரல் 13ம் தேதி (2011) தமிழக பேரவை தேர்தல் அமைதியாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்தது. . தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால், வாக்காளரகளுக்கு பணம் கொடுப்பது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. தேர்தல் தினத்தன்று, பூத் ஸிலிப்களையும் தேர்தல் ஆணையமே வழங்கியது, கள்ள் ஒட்டுகளை தவிர்த்தது. பாதுகாப்புகளை அதிகரித்ததால், வாக்காளர்கள் பெருமளவில் வந்து அச்சமின்றி வாக்களித்தார்கள். பல மாவட்டங்களில், 80 சதவிகிதத்ற்கு மேல், வாக்கு பதிவு ஆகியது. வழக்கமாக தேர்தல் நாளன்று ஓய்வு எடுக்கும் நடுத்தர வகுப்பு இளைஞர்களும் முதியவர்களும் கூட ஆர்வமுடன் காலை 7.30 மணிக்கே வந்து ஒரு மணீ நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று வாக்களித்தது ஒரு மவுன் புரட்சியா என்பது மே 13ம் தேதி தான் தெரியவரும்.\nஇந்த தேர்தலின் முதல் வெற்றி, தேர்தல் ஆணைத்திற்கும், அதில் பணிபுரிந்த பல ஆயிரக்கணக்கான அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தான்.\nதமிழ்நாட்டில் 78 சதவிகித வாக்கு பதிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில், இந்த அளவு வாக்குபதிவு ஆனது இதுதான் முதல் முறை. 1967ல், 76 சதவிகித வாக்குபதிவு ஆனதுதான், இதுவரை ரிகார்டாக இருந்தது. அந்த தேர்தல், காங்கிரஸை வீழ்த்தி, திமுக முதலில் ஆட்சி அமைக்க உதவியது. இந்த 78 சதவிகித வாக்கு பதிவால் யாருக்கு லாபம் கருணாநிதிக்கா அல்லது ஜெயலலிதாவுக்கா நானும் தமிழ்நாட்டின் கடைசி கோடி வரை பல தரப்பினருடன் தொடர்பு கொண்டு பேசினேன். பொதுமக்கள், திமுக, அதிமுக அணிக்காக உழைத்த அரசியல் தொண்டர்கள், நடு மட்ட தலைவர்கள் போன்ற பலருடனும் பேசினேன். ஊடகங்களில் வந்த செய்திகளையும் வைத்து பார்த்தால், நான்கு வகையான முடிவுகளைத்தான் தெரிவிக்கிறார்கள். ஆட்சி அமைக்க 118 சீட்கள் தேவை.\n1. திமுக அணி மெஜாரிட்டி பெறும் (118க்கு மேல்). திமுக ஆட்சி அமைக்கும்.\n2. திமுக சுமார் 80 சீட்கள் பெறும். அதிமுகவும் அதே அளவு சுமார் 80 பெறும். அதிமுக தவிர மற்ற கட்சிகளை அணைத்து, திமுகவே ஆட்சி அமைக்கும். அதிமுக அணியிலுள்ள மற்ற கட்சிகள் திமுகவிற்கு தாவும்.\n3. அதிமுக 80 முதல் 90 சீட்கள் பெறும். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, அதிமுக ஆட்சி அமைக்கும்.\n4. அதிமுக தனிப்பட்ட முழு மெஜாரிட்டி பெறும். அத்துடன், அதிமுக அணி 160 முதல் 180 இடங்களை கைப்பற்றும். அதிமுக ஆட்சி அமைக்கும்.\nதேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் மீறி, சுமார் 3000 கோடி முதல் 5000 கோடி வரை திமுக செலவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. முதல்வர் நிற்கும் தொகுதியான திருவாரூரிலும், ஸ்டாலின் நிற்கும் குளத்தூரிலும் அதிக பணம் செலவு செய்திருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.\nஅதிக அளவு பணம் பட்டுவாடா செய்ததாலும், திமுக இலவசங்க்ளை முன்பு கொடுத்திருப்பதாலும், ஆட்சி அமைத்தால், கிரைண்டர் மிக்ஸி லேப்டாப் போன்றவைகளை இலவசமாக கொடுக்க திமுக வாக்குறுதி கொடுத்திருப்பதாலும், திமுக அணியினர் தாஙகள் தான் ஆட்சி அமைப்போம் என்று உறுதியாக கூறுகிறார்கள். (மேலே பாயிண்ட் 1 மற்றும் 2).லஞ்சம் ஊழல், 2ஜி போன்றவை கிராம மக்களிடம் எடுபடவில்லை என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இருந்தாலும், பல திமுக தலைவர்களிடையே, கலக்கமும் உள்ளது.\nதாங்கள்தான் ஆட்சி அமைக்க இருப்பதாக திமுக பலமாக முழங்கி வருவதால், அதிமுகவினரும், ‘உண்மையாக இருக்குமோ’ என்று குழப்பத்தில் உள்ளனர். அதே சமயம் பல இடங்களில், திமுக பணத்தை சரியாக பட்டுவாட செய்யவில்லை என்றும், இடையிலேயே அமுக்கி விட்டார்கள் என்றும் திமுக வட்டாரங்களில் விஜாரித்ததில் தெரிகிறது. சுமார் 200 முதல் 500 வரை பல இடங்களீல் கொடுக்க்பட்டதாகவும் தெரிகிறது. அப்படியே பணம் வாங்கியவர்கள், திமுகவின் அடிப்படை வாக்காளர் தவிர மற்றவர்கள், திமுகவிற்கே வாக்களித்திருப்பார்களா என்றும் தெரியவில்லை. பலர், மனசாட்சிபடி வாக்களித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nவக்களிக்க பணம் வழங்கியதையே காரணம் காட்டி, அதற்குள்ள அத்தாட்சிகளூடன், தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்து, திமுக வின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் சில அமைப்புக்கள் தயாராகி வருகின்றன என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nநான் சென்னையிலிருந்து, கன்னியாகுமரி வரை கிரமங்கள் முதல் நகரங்கள் வரை பல தர்ப்பினருடனும் பேசினேன். தமிழ்நாடு முழுவதும், காலை 7.30 மணிமுதல், மக்கள் ஆர்வமுடன் வோட்டு பதிவுக்கு வரிசையில் நின்று இருந்தனர். Under Current என்ப்படும் , மக்களிடையே ஒரு அலை இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.\nதமிழ்நாடு முழுவதும், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, திமுகவின் குடும்ப அரசியல், ஊழலில் கருணாநிதியன் குடும்ப பங்கு ஆகியவை மக்கள் மனதில் அதிகம் பாதித்திருப்பதாக தெரிகிறது. பணம் கொடுத்தும், இலவசங்களை உறுதிமொழி கொடுத்தும், மக்களின் அடிப்படை தேவைகளை மறந்து விடச்செயவது ஒரு கடினமான ஒன்று. பணம் பெற்றவர்களும், திமுகவினர் கொள்ளை அடித்ததை தானே கொடுத்தார்கள் என்ற மனப்பங்கிலும் இருந்திருப்பதாக தெரிகிறது. அதனால், அவர்கள், தங்கள் வாக்குகளை, மனசாட்சி படி பதிவு செய்திருக்கலாம். அந்த வாக்குகள், திமுகவிற்கு எதிரானதாகவே அமையும்.\nநகர்ப்புறம் மற்றும் நடுத்த்ர மக்கள், இளைஞர்கள் மத்தியில் ஒரு கோப அலை இருப்பதும் தெளிவாக இருந்தது. அவர்களூம் மாற்றத்தை விரும்பி, திமுகவிற்கு எதிராகவே வாக்களித்திருப்பார்கள்.\n78 சதவிகித வாக்கு பதிவு, மக்களின் கோப அலையா, அல்லது பணபட்டுவாடாவிற்கு வந்த அலையா என்று பார்த்தால், 80 சதவிகிதம் கோப அலையாக இருக்கத்தான் வாய்ப்பு உண்டு.\nஎனது நண்பரும், பிரப்ல பத்திரிகையாள்ருமான சுதாங்கள் அவர்கள் ஒரு வட இந்திய டிவி பேட்டியில், “திமுக வென்றால், குடும்பத்திற்கு லாபம்; திமுக தோற்றால், திமுகவிற்கு லாபம்” என்றார். அவரை தொடர்பு கொண்டு ஏன் இப்படி கூறினீர்கள் என்ற் கேட்டபோது, திமுக தோற்றால், அவர்கள் சுய பரிசோதனை செய்வதற்கு நேரம் கிடைக்கும். அது, திமுகவினை, குடும்ப அரசியலிருந்து விடுவித்து, மீண்டும் ஒரு புத்த்துணர்ச்சியுடன் எழுந்து வர ஒரு வாய்ப்பாக அமையும் என்று விளக்கினார்.\nஅனைத்து விவரங்களையும், கூட்டி, கழித்து பார்த்தால், எனது கணிப்பில், அதிமுக முழு மெஜாரிடி பெறும் என்றும், அதிமுக கூட்டணியினர் 160 முதல் 180 இடம் வரை கைப்பற்றுவார்கள் என்றும் எண்ணுகிறேன். திமுகவின் பல அமைச்சர்கள் தோல்வியுறவும் வாய்ப்பு உள்ளதாகவும் நினைக்கிறேன்.\n“வோட்டு இயந்திரங்கள் அமைதியாக தூங்குகின்றன. ஆணால், எங்களூக்குத்தான் தூக்கம் இல்லை” என்று ஒரு அரசியல் நண்பர் கூறியதைத்தான் நினைவு கொள்கிறேன். இந்த கூற்று, அரசியல்வாதிகளூக்கு மட்டுமல்ல, வாக்களித்த நம் அனைவருக்குமே பொருந்தும்.\nவருகிற மே 13ம் தேதிவரை பொறுத்துக்கொள்வோம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபெயரில்லா 19 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 5:19\nYour article is nice. Let's wait for the results. ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...என்ற கதைதான் ஒரு சராசரி மனிதனுக்கு.\nகிராமத்தான் 20 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:15\n//(மேலே பாயிண்ட் 1 மற்றும் 2).லஞ்சம் ஊழல், 2ஜி போன்றவை கிராம மக்களிடம் எடுபடவில்லை என்றும் திமுகவினர் கூறுகின்றனர்.//\nதேர்தலுக்கு சில நாட்கள் முன்புவரை எடுபடாமல்தான் இருந்தது. கடைசி சிலநாட்களில் அவர்கள் பணத்தை இரைத்ததைக் கண்டவர்கள் எல்லோரும் இவர் அடித்த கொள்ளையைப் பற்றி புரிந்து கொண்டனர். பிரம்மித்துப் போய் இருந்தவர்களிடம் அதிமுகவினர் 2ஜி பற்றி சொல்லி அதை கிராம மக்களிடம் கொண்டு சென்றுவிட்டனர். காசு கொடுத்து ஆப்பை தனக்குத்தானே செருகிக் கொண்டது திமுக\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழ் நாட்டு தலைவர்களின் அணுகுமுறைகளால், இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு - அர்ஜுன் சம்பத்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nஆர்பாட்டம் இல்லாமல் வைணவம் வளர்க்கும் தமிழ் - செம்மொழி மாநாட்டு சிறப்பு பதிவு\nகுழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கர...\nதேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் ...\nதமிழக தேர்தல் 2011 பற்றி நடிகர் எஸ். வி. சேகரின் ப...\nஇணைய ஒலி இதழ் (24)\nகுழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கர...\nதேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் ...\nதமிழக தேர்தல் 2011 பற்றி நடிகர் எஸ். வி. சேகரின் ப...\nஅரசியல் (35) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) டாக்டர் க்லாம் (6) தேர்தல் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/29742", "date_download": "2018-10-21T12:43:36Z", "digest": "sha1:6AAU2HAVWD5N7K2TFWSLZA4OU2PFZVF4", "length": 9149, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "உள்ளூராட்சி தேர்தலுக்காக வாக்காளர் அட்டைகள் விநியோகம் | Virakesari.lk", "raw_content": "\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nஞாயிறு சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nஉள்ளூராட்சி தேர்தலுக்காக வாக்காளர் அட்டைகள் விநியோகம்\nஉள்ளூராட்சி தேர்தலுக்காக வாக்காளர் அட்டைகள் விநியோகம்\nநடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டுயிருக்கின்றது.\nஅதன் முதல் கட்டமாக நேற்று ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது.\nதபால் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களிடம் விநியோகித்து வருகின்றனர்.\nதேர்தல் ஆணையாளரினால் வாக்களர் அட்டைகளை தபால் நிலையத்தின் மூலம் விநியோகிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் உள்ளூராட்சி\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\nஉடவலவ, கோமாரினய பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வுகளில் ஈடுப்பட்ட ஐவரை உடவலவ பொலிசார் கைது செய்துள்ளதுடன் அகழ்வக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கயைும் கைப்பற்றியுள்ளனர்.\n2018-10-21 17:53:31 உடவளவ பொலிஸார் கைது\nஞாயிறு சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்\nமஸ்கெலியா நகரில் வாராந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.\n2018-10-21 16:57:16 ஞாயிறு சந்தை கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை மக்கள் விசனம்\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nரூபாவின் வீழ்ச்சியினை கட்டுப்படுத்த எம்மால் முடியும் என்று குறிப்பிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினரிடம் அவ்வழிமுறையினை வினவும்போது...\n2018-10-21 16:55:29 அரசாங்கம் ஜே.வி.பி. ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஇவ் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் 40 ஆயிரத்து 298 பேர் டெங்கு நோயாளர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு, இம் மாதம் மாத்திரம் 744 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nகாதல் பிரிவால், தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\n2018-10-21 15:55:19 தூக்கிட்டு தற்கொலை மரணம்\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nதிடீர் சுற்றிவளைப்பு 3,560 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nithaniprabunovels.com/2017/07/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8-15/", "date_download": "2018-10-21T13:09:24Z", "digest": "sha1:JQRLVLT56MJ436FPAGWJ6N3KFEUBUJPY", "length": 13532, "nlines": 247, "source_domain": "nithaniprabunovels.com", "title": "நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 14,15 – NithaniPrabu", "raw_content": "\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nPrevious நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..\nமிகவுமே சந்தோசமா இருக்கு சரண்யா. இன்னும் கொஞ்சம் நாட்கள் போகட்டும்; நிச்சயம் மீண்டும் லிங்க் போடுறேன்.\nமிக்க நன்றி சமீரா, இந்தக் கதை புத்தகமா வெளிவந்திருக்கு. அதுவும் இப்போதான். அதுதான் லிங்க் எடுக்கக் காரணம். அதனால் லிங்க் தரமுடியாத நிலையில் இருக்கிறேன். சாரி.\n அதுவும் இலங்கை தமிழின் அழகு உங்களை கவர்ந்ததில், என் சந்தோசத்துக்கு அளவே இல்லை. நன்றி நன்றி..\nநிச்சயம் அவர்களின் உறவு ஜேர்மன்ளையும் அழகாகவே தொடரும். உங்களின் சந்தோசமான கருத்துக்கு மிகவுமே நன்றி பாத்தீங்க தானே.. காத்திருந்ததுக்கு நல்ல விருந்து.. இனியும் காத்திருக்க தயாரா இருங்க சரியா.. ஹாஹா.. நன்றி நன்றி\nவிக்ரமின் ஒவ்வொரு சின்னச் சின்ன செய்கைகளையும் ரசித்து சொல்லி இருக்கீங்க.. யாமினி அவனிடம் போய் சேர்ந்ததுல எவ்வளவு சந்தோசம்.. ஹாஹா.. மிகவுமே மகிழ்ச்சியா இருக்குமுடிந்தவரைக்கும் கெதியா தான் போஸ்ட் பண்ண பாக்குறேன்.. வேலைகள் விடுவதில்லை.. எனக்கு இப்படியாவது இந்த கதையை கொண்டு போகிறேனே என்கிற சந்தோசம். ஆனா உங்க எல்லோர் பொறுமையையும் நல்லாவே சோதிக்கிறேன் என்று விளங்குது.. மிகவும் நன்றி ராதிகா, மிக மிக அழகான கமெண்ட்டுக்கும் என் கதையை புத்தகமாக இன்னொரு முறை படிக்க இருக்கும் ஆவலுக்கும். நன்றி\neBook: எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு\nSakthi on என் சோலை பூவே\nshree R on நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..…\nVasugi on எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு…\nSujamakil on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nLaxmi Sarvaesh on என் கதையும் மின்னிதழாகிறது\nLaxmi Sarvaesh on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-10-21T12:48:11Z", "digest": "sha1:OS3Q2QH5M3336PKBMM7Z64YQLCMPV2VR", "length": 3820, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பஞ்சபூதம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பஞ்சபூதம் யின் அர்த்தம்\nநிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து இயற்கைச் சக்திகள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-10-21T13:03:26Z", "digest": "sha1:IQIHPLCWV6XPPJLDONO4NN5DVQVNO527", "length": 7344, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அச்சம் தவிர் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅச்சம் தவிர் என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பாகும். இப்பொழிவுகள், அச்சம் எப்படித் தோன்றியது என்பது தொடங்கி அதிலிருந்து எப்படி விடுதலை பெறுவது என்பது வரை சி. சுப்பிரமணிய பாரதியாரின் நோக்கில் ஆய்வு செய்கின்றன.\nபிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடலாமா\nபேய்ப்பயம் – மனம்தான் காரணமா\nஅச்சத்தைப் போக்கும் ஆண்டவன் வழிபாடு\nஅமரகவி பாரதி – அச்சமின்மையின் அடையாளம்\nவேதவாழ்வைக் கைப்பிடித்தால் வென்றுவிடலாம் அச்சத்தை\nஞானம் பெறுதலும் ஞானிகளின் அஞ்சாத இயல்பும்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/new-wearable-tech-device-007353.html", "date_download": "2018-10-21T13:30:10Z", "digest": "sha1:OYTVUVQZJV3LWH7IG3RRDBN5SOOUP6ZC", "length": 8030, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "new wearable tech device - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு மோதிரம் செய்யும் வேலையை பாருங்க...\nஒரு மோதிரம் செய்யும் வேலையை பாருங்க...\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றைக்கு உலகம் ஒரு விரலில் சுருங்கிவிட்டதுங்க, அட ஆமாங்க இத பாருங்க உங்களுக்கே புரியும்.\nவிரைவில் சந்தைக்கு ஒரு மோதிரம் வர இருக்குதுங்க அத விரலில் மட்டும் நீங்க மாட்டினா போதும்ங்க அதன் மூலம் உங்களது மொபைல், டி.வி என அனைத்தையும நீங்க கன்ட்ரோல் பண்ணலாம்ங்க.\nஅதாவது இதன் மூலம் நீங்க டிவி யில் கேம் விளையாடலாம், உங்களது கம்பியூட்டரை கட்டுப்படுத்தலாம்ங்க.\nஇதோ அது எப்படி செயல்படுதுன்னு வீடியோ பாருங்க உங்களுக்கே புரியும்....\nவி டூ ஹேஷ்டேக்கில் மனக் குமுறலை கொட்ட வருகிறார் வைர(ல்)முத்து \nஇனி ரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யலாம்\nசந்திரனோடு சனிக்கிரகமும் வானத்தில் தென்பட்ட ஞாயிறு இரவு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/new-social-media-fun-photos-007704.html", "date_download": "2018-10-21T12:02:46Z", "digest": "sha1:YMKS6HWRDKFUVYGEWUGHIGQ4G5MVIJ4Y", "length": 12641, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "new social media fun photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிர்ச்சி ஆகாம இந்க படங்களை பாக்கணும்ங்க....இதோ மேலும் படங்கள்...\nஅதிர்ச்சி ஆகாம இந்க படங்களை பாக்கணும்ங்க....இதோ மேலும் படங்கள்...\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றைக்கு நம்ம பார்க்க இருக்கும் படங்கள் அனைத்தும் கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் சிரிப்பு கலந்த படங்ககள் தாங்க.\nஇதோ படங்களை பாரக்கலாமாங்க வாங்க...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநீ ஏன்டா இப்படி போஸ் கொடுக்கற\nஇதுக்கு தான் ஜிம் போகணும்னு சொல்றாங்களோ..\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...\nபாவம் செம தூக்கம் போல\nஅங்க என்ன லுக்கு...அவன் அவன் சிஸ்டத்த பாருங்கடா முதல்ல எங்க போனாலும் இந்த மாதிரி நான் சென்ஸ் தொல்லை தாங்க முடியலை...\nஉன் திறமைய கண்டு வியக்கேன்\nஇது ரொம்ப ஓவர் டா\nஅப்படியே குதிச்சிரு பாவம் ஏதோ ஒரு பையன் வாழ்கையாவது நிம்மதியா இருக்கும்\nஎதுக்கும் ஆயத்தமா இருப்பாங்க போல..\nஎங்க டா லுக்கு விடற\nஎன்ன கருமம் டா இது\nதம்பி இது ரொம்ப தப்பு ராஜா\nநம்ம சரியா டோர் லாக் பண்ணலைனாலே வண்டிய எடுக்க மாட்டோம் ஆனா இங்க....\nஹார்ன் இல்ல போல அதான் பீப்பி அடிச்சிட்டே வண்டி ஓட்றாப்ல\nஅங்க என்ன பண்ணுவாங்களா இருக்கும்\nஅங்க என்ன சார் பண்றீங்க\nஇங்க எப்படி துணி காய வெச்சிருப்பாங்க திரும்ப எப்படி எடுப்பாங்க...\nஇதுதான் வெளிநாடுக்கும் நம்ம நாட்டுக்கும் உள்ள வித்தியாசம் போல\nஒரு பாலயே வாயால கவர் பண்றாணே...\nஇது பாம்பு மா பாம்பு\nசூப்பர் போலீஸ்கார்...இதேபோல் மேலும் பல படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்...இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nஇனி ரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யலாம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/30009-congress-leader-hacked-to-death-in-kannur.html", "date_download": "2018-10-21T13:36:44Z", "digest": "sha1:TOF562IEN7KOUS5AO7TWOPIOB3PZEURH", "length": 8034, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் கண்ணூரில் பயங்கரம்; காங்கிரஸ் தலைவர் படுகொலை | Congress leader hacked to death in Kannur", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nமீண்டும் கண்ணூரில் பயங்கரம்; காங்கிரஸ் தலைவர் படுகொலை\nகேரளாவின் கண்ணூர் பகுதியில் இடதுசாரி வலதுசாரி கோஷ்டிகள் இடையே அரசியல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த பகுதியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார்.\n30 வயதான ஸுஹேய்ப், கீழலூர் பகுதியின் இளைஞர் காங்கிரஸ் மண்டல தலைவராக இருந்து வந்தார். நண்பர்களுடன் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரை, சுற்றிவளைத்த மர்ம நபர்கள் 4 பேர், வெடி குண்டுகளை அவர் மீது வீசி, பின்னர் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். அவரது நண்பர்கள் இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த கொலைக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இன்று முழுவதும் கண்ணூர் பகுதியில் முழு அடைப்பு நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுஜராத் முதல்வருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ் தலைவர்\nநாடாளுமன்றத் தேர்தல்: இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கெஜ்ரிவால்\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி\nபதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கல்தா - ராஜஸ்தான் பா.ஜ.க. முடிவு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம்; கிராம மக்கள் கைது\n2வது நாளாக ஸ்ரீநகரில் தொடரும் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/190377?ref=home-feed", "date_download": "2018-10-21T12:03:21Z", "digest": "sha1:QYQMH74GNAK53PZ3SKDDHOPK4AR44UUI", "length": 8211, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் போதை ஒழிப்பு செயற்றிட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகுறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் போதை ஒழிப்பு செயற்றிட்டம்\nபோதையற்ற ஆரோக்கியமான கிண்ணியா\" செயற்திட்டத்தின் முதற்கட்ட களமுன்னெடுப்புக்கள் குறிஞ்சாக்கேணிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த செயற்றிட்டத்தை இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை, பள்ளிவாசல்கள் ஒன்றியம் மற்றும் பிரதேச மஸ்ஜித்கள் இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.\nஇதன்போது, கடை கடையாக சென்று வர்த்தகர்களை தெளிவுப்படுத்தியதுடன், ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nவிற்பனை விநியோகத்தினை தடுக்கும் முதற்கட்ட நகர்வில் சிகரட், பீடி ,புகையிலை முதல் மது , கஞ்சா உள்ளிட்ட சகல போதைப்பொருள் விற்பனையாளர்கள் கடை உரிமையாளர்கள் 36பேர்கள் இனங்காணப்பட்டு கடைகடையாக நேரடியாக களத்தில் சென்று உரியவர்களை சந்தித்து உபதேசத்துடன் செயற்திட்டம் விளக்கப்படுகின்றது.\nமேலும், போதையற்ற மாதிரி பிரதேசமாக இங்கு அமுலாக்கப்பட்டு சிறந்த பகுதியாக காண்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-10-21T13:03:53Z", "digest": "sha1:YGFNAHIPBEF5LFV4ZJ7H3PBCH2VTT7W4", "length": 8964, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "மலையக மக்களை மானத்தோடு வாழவைத்தவர் ரணில் : வடிவேல் சுரேஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nமலையக மக்களை மானத்தோடு வாழவைத்தவர் ரணில் : வடிவேல் சுரேஸ்\nமலையக மக்களை மானத்தோடு வாழவைத்தவர் ரணில் : வடிவேல் சுரேஸ்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே மலையக மக்களை மானத்தோடும், மரியாதையோடும் நடத்திய ஒரே தலைவர் என பதுளைமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.\nமலைநாட்டு புதிய கிராமங்கள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம், தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.\nஇங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், டிரஸ்ட் என்ற நம்பிக்கை நிதியத்தின் ஊடாக தற்போதைய அரசாங்கத்திலேயே உரிய பயன்கிடைக்க பெறுவதாக கூறினார்.\nஅத்துடன், நல்லாட்சி அரசாங்கம் இனவாதமற்ற நோக்கில் குறுகிய காலத்திற்குள் மலையகத்தில் தனிவீடுகளை அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nகுறிப்பாக மண்சரிவுக்குள்ளான பூனாகலை அம்பிட்டிகந்த பிரதேசத்தில் 152 வீடுகளை அமைப்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த கூட்டு ஒப்பந\nசம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பேச்சுவ\nரணில் உடனடியாக பதவி விலக வேண்டும் – மஹிந்த அணி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுப்பதற்கு இடமளிக்க முடியாத\nவாழ்க்கைச் சுமையை சமாளிக்க அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்: வடிவேல் சுரேஸ்\nஅதிகரித்துள்ள, வாழ்க்கைச் சுமையை சமாளிக்கும் வகையில், புதிய கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக, அடிப்படைச் சம\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நோர்வே விஜயம்\nஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நோர்வே நோக்கி பயணமானார். இன்று (புதன்க\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://balaamagi.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-10-21T12:12:13Z", "digest": "sha1:A24SY73YEPMTJ4RFHJDWQP4A7CTGLHBL", "length": 6382, "nlines": 115, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: பொங்கல் வாழ்த்துகள்", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 13 January 2015 at 17:46\nஇனிய தமிழர் தின வாழ்த்துக்கள்...\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் ....\nஇன்று தான் அறிகிறேன் தங்களை மிகவும் மகிழ்ச்சியே இனி தொடர்கிறேன். மிக்க நன்றி\nஆமா என்ன இது ஒண்ணுமே புரியலையே நான் இந்த மொழி படிக்கலையே ஹா ஹா ......நன்றி தோழி சரி வேறு கருத்து போட்டு விடுங்கள் நான் இதை வெளியிடவில்லை ok வா குறை நினைக்க வேண்டாம் ok வா ம்..ம் என்ன. இதன் பிறகு இன்னும் வேறு பதிவு போடலையா சரி வேறு கருத்து போட்டு விடுங்கள் நான் இதை வெளியிடவில்லை ok வா குறை நினைக்க வேண்டாம் ok வா ம்..ம் என்ன. இதன் பிறகு இன்னும் வேறு பதிவு போடலையா புதிய பதிவை எதிர்பார்க்கிறேன் விரைவில் .......\nதைப் பொங்கல் போல என்றென்றும் மங்கலம் பொங்கட்டும்\nபடத்தில் காட்டியிருப்பது தங்கள் வீட்டுப் பொங்கலா\nமேலும் மேலும் சிறந்து விளங்க நல்வாழ்த்துக்கள்\nதங்கள் வருகைக்கு நன்றி. பொங்கல் சுட்டது நெட்டில்.\nஅருமையான கருத்து, வார்த்தை பிரவாகம் அட்டகாசம்.\nஎமது \"பொங்கலோ பொங்கல்\" பதிவு வாசித்தீர்களா\nவருகைக்கு நன்றிகள், தங்கள் பொங்கலோ பொங்கல் பதிவு வாசித்தேன். அங்கு பாருங்களேன்,\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T12:16:04Z", "digest": "sha1:DXM6YS5TX7CGQRE6FV7UZVEFYQVXOCAW", "length": 13423, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "பாரீஸ் : விமானத்துக்குள் வெடிகுண்டு மிரட்டல்! | CTR24 பாரீஸ் : விமானத்துக்குள் வெடிகுண்டு மிரட்டல்! – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nபாரீஸ் : விமானத்துக்குள் வெடிகுண்டு மிரட்டல்\nபாரீஸ் விமான நிலையத்தில் இங்கிலாந்து விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் சார்லஸ் டி காலே விமான நிலையத்தில் இருந்து லண்டன் ஹீத்ரூவுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.\nஅந்த விமானத்தில் 130 பயணிகள் இருந்தனர். புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென அந்த விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.\nபொலிசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். விமானத்தை சுற்றி அரண் போன்று அவர்கள் நிறுத்தப்பட்டனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் விமானத்துக்குள் வந்து பயணிகளையும், உடமைகளையும் சோதனை செய்தனர்.\nஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இருந்தாலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னரும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, இது புரளி என தெரிய வந்தது. அதை தொடர்ந்து சிறிது நேர தாமதத்துக்கு பிறகு விமானம் புறப்பட்டு சென்றது.\nஇதற்கிடையே விமானத்தில் பயணம் செய்ய இருந்த 50 வயது பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.\nPrevious Postஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அதிகாலை நியூயோர்க் ஜோண் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். Next Postஜப்பானுக்கு ஞானசார தேரர் தப்பியோட்டம்\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/128Kuripparivuruththal.aspx", "date_download": "2018-10-21T13:41:38Z", "digest": "sha1:AWIS2NTOJRDYQ2FFVAMU4GLB6KJ7XC44", "length": 24148, "nlines": 71, "source_domain": "kuralthiran.com", "title": "குறிப்பறிவுறுத்தல்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஉடலில் தோன்றும் வேறுபாடுகளால் அறிய இருக்கின்றமை.\nகுறள் திறன்-1271 குறள் திறன்-1272 குறள் திறன்-1273 குறள் திறன்-1274 குறள் திறன்-1275\nகுறள் திறன்-1276 குறள் திறன்-1277 குறள் திறன்-1278 குறள் திறன்-1279 குறள் திறன்-120\nஅவளிடம் அவன் திரும்ப வருகிறான். பிரிவு அவர்களின் கூடலைப் புதியதாக்குகிறது. இது புறஅடக்கம். ஆனால் உள் உணர்ச்சிகள் எல்லை மீறுகின்றன. இந்தக் கட்டுப்பாடு, மனித இயல்பின் அறியாமையை மேலும் அழகுள்ளதாக்குகின்றது. அவளது காதல், புன்னகையின் பின்னால் மொட்டுக்குள் மறைந்திருக்கும் மணத்தைப் போன்று மறைந்து கண்கள்மூலம் வெளிப்படுகின்றது. அவள் காதலின் வலியிலிருந்து விடுதலை பெறக் கெஞ்சுகிறாள்.\n- தெ பொ மீனாட்சி சுந்தரம்\nகடமை காரணமாக நெடுநாட்கள் பிரிந்து சென்றிருந்து திரும்பி வந்துள்ள கணவன் குறிப்புக்கள் மூலம் தலைவியின் அழகைப் பாராட்டுகிறான். கண்ணுக்கு மையெழுதி மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்கும் தலைவியும் அவனுடன் குறிப்புக்கள் மூலம் பேசுகிறாள். புன்னகை, வளையல்ஒலி, தோள், தாள், கண் இவற்றின்வழி காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். தலைவன் இக்குறிப்புகளை வாசித்து இன்புறுகிறான். தன் காமநோயினைத் தீர்க்குமாறு, மனைவி, வாய்ச்சொற்கள் இல்லாமல், கண்களால் இறைஞ்சுவதை பெண்மைக்கு பெண்மை சேர்ப்பதுபோல உள்ளது என்று அவன் கூறுகின்றான்.\nகுறிப்பறிவுறுத்தல் அதிகாரம் காதலர்கள் தம் உள்ளக் குறிப்பைப் புறத்தே உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் ஒருவர்க்கொருவர் அறியுமாறு செய்தலைச் சொல்கிறது.\nபணி காரணமாகப் பிரிந்து சென்றிருந்த தலைமகன், நீண்ட நாட்களுக்குப் பின் இல்லம் திரும்பியுள்ளான். இன்னும் மனைவியை நெருங்கித் தனிமையில் சந்திக்க இயலவில்லை. ஆனாலும் இருவரும் தங்கள் மனத்தில் எழுந்த உணர்வுகளை எண்ணங்களை, வாய்ச்சொற்களே இல்லாமல் குறிப்புக்களால் அறிவுறுத்திக் கொள்கின்றனர்.\nமுதலில் தலைவன் அவள் உள்ளத்தில் உள்ள கருத்தோட்டங்களைப் புரிந்துகொண்டவனாகி அவள் அழகையும் சுவைக்கின்ற பகுதி உள்ளது. அடுத்து தலைவி பற்றியது. காதலன் திரும்பி வந்தது அவளுக்குப் பெரும் ஆறுதல் அளிப்பதுதான்; அவர்கள் கூடி இன்பம் துய்க்கத்தான் போகிறார்கள். ஆனாலும் அவன் மறுபடியும் அன்பற்று பிரிந்து விடுவானோ என்ற அடிப்படையற்ற அச்சம் அவளுக்குத் தோன்றிவிடுகிறது. அந்த பய மனநிலையில் அவன் பிரிந்துவிட்டான் என்பது போலக் கலக்கமுற்று, அவளது தோள் மெலிந்தது; வளை கழன்றது; உடலில் பசலை படர்ந்தது என எண்ணத் தொடங்கிவிட்டாள். இவ்வளவு நாட்கள் பிரிவின் துயரத்தை அனுபவித்தவள் ஆதலால் இன்னொருமுறை அவன் அவளை விட்டு நீங்குவதை அவளால் தாங்கமுடியாது என உணர்கிறாள். இவ்விதமான உள்ளக் குமுறல்களையும் தலைவி குறிப்புக்களால் தலைவனுக்கு அறிவுறுத்துவதாகப் பாடல்கள் உள்ளன. மறுபடியும் வரும் தலைவன் பகுதியில் தலைவி தொடிநோக்கி, தோள்நோக்கி, பின் அடி நோக்குவதை - பிரியின் உடன்வருவேன் என்று அவள் சொல்வதை அறிந்து கொள்கிறான். இறுதியாக மனைவி தன் காதல் விருப்பத்தைக் கண்கள் வழி குறிப்பால் உணர்த்துவதை மிகவும் பாராட்டி மகிழ்கிறான்.\nகுறிப்பறிவுறுத்தல் - சில புரிதல்கள்\nகணவன் - மனைவி இடை குறிப்பறிவுறுத்தல் ஏன்\nகளவியலிலுள்ள குறிப்புஅறிதல் அதிகாரம் ஒருவரையொருவர் முன்பின் அறியாதவர்களாக இருந்தவர்கள், பொதுஇடங்களில், மற்றவர் குறிப்பை-உள்ளக் கிடக்கையை அறிதல் பற்றிச் சொல்லியது.\nகுறிப்பறிவுறுத்தல் அதிகாரம். கற்பியலில் அதாவது மணவினை முடிந்து இல்லறவாழ்வில் ஈடுபட்டுள்ள கணவன் மனைவி இவர்களிடை உள்ள காதல் உறவு பற்றிய பகுப்பில் உள்ளது. பிறர் கருதியதனை அவர் வாயால் கூறாமல் குறிப்புக்கள் மூலம் வெளிப்படுத்துவது குறிப்பறிவுறுத்தல் ஆகும். தமது இல்லத்தில் ஒன்றாக உறையும் இவர்களிடை குறிப்புக்கள் மூலம் பேசவேண்டிய தேவை என்ன இல்லத்தில் பெற்றோர் மற்றும் சுற்றம் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் முன்னிலையில் இவர்கள் எப்படி வெளிப்படையாகக் காதல் எண்ணங்களைப் பகிர முடியும் இல்லத்தில் பெற்றோர் மற்றும் சுற்றம் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் முன்னிலையில் இவர்கள் எப்படி வெளிப்படையாகக் காதல் எண்ணங்களைப் பகிர முடியும் நெருங்கித் தனித்துப் பேசும் வேளை அவர்களுக்கு இன்னும் உண்டாகவில்லை. எனவே குறிப்புக்கள் மூலம் பேசினர் எனலாம்.\nதொடிநோக்கி.... என்னும் குறள் எண் 1279 உடன்போக்கைக் குறிப்பதாக உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் கொள்கின்றனர். உடன்போக்கு என்றதால் இது களவியலுக்குரியது என்ற முடிவுக்கும் வருகின்றனர். ஏனெனில் கற்பினுள் உடன்போக்கு நிகழ்தல் இல்லை எனப் பல புலவர்கள் கூறி வருகின்றனர். களவியல் என்று உரை செய்தவர்கள் களவுக்காலத்தில் வரைவிடைவைத்து (அதாவது பின்பு வந்து திருமணம் செய்வதாகக் கூறிப்) பிரிய எண்ணிய தலைவன் கருத்துக்கு உடன்படாது உடன்போக எண்ணிய தலைவியின் செயலே இக்குறளில் கூறப்பட்டது என்று கூறி தலைவன் பிரியின் தன் தொடி கழலும் தோள் மெலியும் என எண்ணி அவற்றை நோக்கி அவ்வாறு நிகழாமல் அவன் செல்லுங்கால் உடன் நடத்தல் வேண்டும் என்னும் குறிப்புடன் தன்னடியையும் நோக்கினாளாம் என்பர்.\nஆனால் திருமணமாகிய கற்பியல் வாழ்விலும் உடன் போகுதல் உண்டு என்பார் வ சுப மாணிக்கம். மேலும் அவர் 'தலைவியர் களவிலும் கற்பிலும் உடன்போக்கை நாடுபவர்களாகப் புலவரின் பல பாடல்கள் காட்டுகின்றன. தலைவர்களும் அத்தகைய துணைப்போக்கினை ஒருவாறு உடன்படக் காண்கிறோம்' எனவும் கூறியுள்ளார்.\nஉடன்போக்கு என்றால் உடன் செல்லுதல் என்று பொருள். இப்பாடலில் 'தலைவனின்றி என்னால் ஆற்றியிருக்க முடியாது; பிரியின் தன்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று மனைவி வேண்டுகிறாள். அவ்வளவுதான். அவள் உடன் சென்றாள் என்று சொல்லப்படவில்லை. மேலும் தொழில் காரணமாகத் தலைவன் அயல் செல்லும்போது மனைவி உடன் செல்லும் வழக்கம் அன்றைக்கும் இல்லை இன்றைக்கும் கிடையாது.\nகுறளின் காமத்துப்பால் கோவைகளைப் போலக் காதற் கதையைத் தொடர்ச்சியாகக் கூறுவதில்லை என்றாலும், அதிகாரங்களின் வைப்பு ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றவே செய்கிறது என்பதை மறுக்க முடியாது. களவியலுக்குரியனவும் கற்பியலுக்குரியனவுமான பாடல்கள் மாறிமாறிக் கலந்து வந்துள்ளதாகக் காமத்துப்பால் அதிகாரங்களைக் கொள்வது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். எனவே உடன்போக்கு போன்றவற்றைக் களவு வாழ்வில்மட்டும்தான் நடக்கும் எனக் கொள்ளத் தேவையில்லை. இவ்வதிகாரப் பாடல்கள் அனைத்தும் கற்பியலுக்கு உரியதாக ஏற்பதில் குறையேதும் இல்லை.\nஇவ்வதிகாரத்துப் பாடல்கள் தலைமகன், தலைமகள், தோழி என்றிவர்கள் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் எனச் சொல்லி இவர்கள் கூற்றுவழி மொழிவதாக உரையாசிரியர்கள் உரை செய்தனர். ஆனால் தலைவனும் தலைவியும் சொற்கள் இல்லாமல் வெறும் குறிப்புகளினாலே பேசினார்கள் என்று கொண்டால் பாடல்கள் படிப்பதற்கும், படிப்போர் தம் மனத்திரையில் காட்சிகளைக் காண்பதற்கும், சுவையானதாக இருக்கும்.\nகுறிப்பறிவுறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்\n1271 ஆம்குறள் நீ மறைத்தாலும் அதற்கு உடன்படாது உன்னையும் மீறி உன் மையுண்ட கண்கள் சொல்ல வருவது ஒன்றிருக்கின்றது என்று தலைவன் கூறுவதைச் சொல்கிறது.\n1272 ஆம்குறள் கண் நிறைந்த அழகினையும் மூங்கில் போன்ற தோளினையும் உடைய பேதைக்கு, பெண்மை நிறைந்த தன்மை மிகுதி என்று தலைவன் கூறுவதைச் சொல்வது.\n1273 ஆம்குறள் பளிங்கு மணி மாலையுள் தோன்றுகின்ற நூல் போல், இப்பெண்ணின் அணியில் இருந்து விளங்குகின்ற ஒரு குறிப்பு உண்டு என்று தலைவன் சொல்வதைக் கூறுவது.\n1274 ஆம்குறள் மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல இப்பெண்ணினது மலரும் சிரிப்பினுள் ஒரு குறிப்பு உண்டு என்று தலைவன் கூறுவதை சொல்கிறது.\n1275 ஆம்குறள் அடுக்கிய வளையணிந்தவள் செய்து போன கள்ளக் குறிப்பில் எனக்கு நேர்ந்ததுயரைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது எனத் தலைவன் சொல்வதைக் கூறுவது.\n1276 ஆம்குறள் மிகுதியான ஆறுதலைச் செய்து மகிழுமாறு கூடுதல், அரிய துன்பத்தைப் பொறுத்து அவரது அன்பின்மையை எண்ணும் தன்மையை உடையது எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.\n1277 ஆம்குறள் குளிர்ந்த துறையையுடையவன் நம்மை மனத்தினாற் பிரிந்தமையை, நம்மைவிட முன்னமேயே அறிந்து விட்டன நம் வளையல்கள் என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.\n1278 ஆம்குறள் எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போயினார்; அதற்குள் ஏழு நாள் அளவு மேனி நிறவேற்றுமை அடைந்து விட்டேன் எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.\n1279 ஆம்குறள் தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி அது அவ்விடத்து அவள் செய்த குறிப்பு எனத் தலைவன் கூறுவதைச் சொல்வது.\n1280 ஆவதுகுறள் கண்களினால் காதல் துன்பத்தைச் சொல்லி வேண்டிக்கொள்ளல் பெண்ணினால் பெண்மை உடைத்து என்று சொல்லுவர் எனத் தலைவன் தலைவியைப் பாராட்டுவதைச் சொல்வது.\n'ஒன்று உண்டு', 'ஒன்று உடைத்து', என்று அவை என்னவென்று சொல்லாமல் பயன்படுத்தப்பட்ட தொடர்கள் படிப்போர் மனதில் ஆவலைத் தூண்டும் வகையில் உள்ளன.\nவெகுநாட்கள் கழித்துத் திரும்பி வந்துள்ள தலைவன் தன் மனைவியைப் பார்த்து அவள் புத்துணர்ச்சியுடனும் புத்தழகுடனும் உள்ளதாக எண்ணுகிறான். கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது (குறள் 1272) என்று அவளது கண்கொள்ளா அழகையும் பெண்மை நிறைந்த தன்மையையும் உவந்து கூறுகிறான்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ள தலைவனை நோக்கி மெல்லப் புன்முறுவல் செய்கிறாள் மனைவி. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு (குறள் 1274) என்று அதைத் தலைவன் ஓர் அழகிய உவமையால் விவரிக்கிறான்.\nதொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு அவள் செய்தது (குறள் 1279) என்ற குறள் ஓர் இனிமை பயக்கும் நாடகக் காட்சியாக உள்ளது.\nஇயல்பாகவே நாண் கொண்ட மனைவி, அனைத்து உரிமையுள்ள கணவனிடம்கூட, வாய்ச்சொற்களால் கூறாது கண்களால் தன் காதல் ஆசைகளை வெளிக்காட்டுவாள் என்பது பெண்களின் உளவியல் அடிப்படையில் சொல்லப்படுவது. இவ்வியல்பு பெண்மைக்குச் சிறப்புச் சேர்ப்பது என்று கூறுவது பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு (குறள் 1280) என்ற பாடல்.\nகுறள் திறன்-1271 குறள் திறன்-1272 குறள் திறன்-1273 குறள் திறன்-1274 குறள் திறன்-1275\nகுறள் திறன்-1276 குறள் திறன்-1277 குறள் திறன்-1278 குறள் திறன்-1279 குறள் திறன்-120\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/hindutvas-science-envy-ta/", "date_download": "2018-10-21T12:35:31Z", "digest": "sha1:7D3LQXC7VDUVKNT6WI4QQATE3K6TIDWR", "length": 10206, "nlines": 107, "source_domain": "new-democrats.com", "title": "இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nதனியார் கல்வி மோசடி பேர்வழிகளின் கொட்டம் – இந்தியாவில் மட்டுமில்லை\nஐ.டி வேலை பறிப்பால் இன்னுமொரு உயிரிழப்பு\nFiled under அறிவியல், இந்தியா\nபார்ப்பனர்களின் ஆன்மீக வாத, இயக்க மறுப்பு வாதம் முறையான அறிவியல் பரிசீலனையை எதிர்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரிகிறது. இந்த அறிவு மறுப்புவாத இயக்க மறுப்புக்கு “அறிவியல்” என்று போர்வை போர்த்துவது, உண்மையான அறிவியலின் விமர்சன பூர்வமான ஆய்விலிருந்து அதை தற்காப்பதற்கான இறுதிக் கட்ட முயற்சியே.\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nமோடி போய் ராகுல் வந்தால் என்ன ஆகி விடும்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nமூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”\nபுதிய தொழிலாளி – மே 2017 பி.டி.எஃப்\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nவருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்\nடி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nடி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை\nபரியேறும் பெருமாள் : சாதியைப் பற்றிய முகத்திலறையும் படம்\nCategories Select Category அமைப்பு (250) போராட்டம் (245) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (128) இடம் (517) இந்தியா (281) உலகம் (98) சென்னை (83) தமிழ்நாடு (108) பிரிவு (537) அரசியல் (208) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (119) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (8) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (29) விளையாட்டு (4) பொருளாதாரம் (343) உழைப்பு சுரண்டல் (15) ஊழல் (14) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (51) பணியிட உரிமைகள் (99) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (15) யூனியன் (75) விவசாயம் (32) வேலைவாய்ப்பு (22) மின் புத்தகம் (1) வகை (533) அனுபவம் (18) அம்பலப்படுத்தல்கள் (79) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (103) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (59) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (51) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (1)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஆதார் – விற்பனை பொருளாகும் இந்தியன், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவி\nகார்ப்பரேட்களின் கரங்கள் நமது கிராம எல்லை வரை நீண்டிருக்கும் காலத்தில் இந்த ஆதார் விபரங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் நுழைந்து, ஒவ்வொரு தனிமனிதனது மூக்கு வரைக்கும் நீண்டு கார்ப்பரேட்டுகளது...\nதொடங்கியது சி.டி.எஸ்-ன் கொலைவெறி தாக்குதல்\nசி.டி.எஸ்-ன் இந்த செயல்கள் - பொய்யாக \"underperformer” என்று முத்திரை குத்துவது, மிரட்டி ஏமாற்றி பதவி விலகல் கடிதம் வாங்குவது இவை இரண்டுமே சட்ட விரோத நடவடிக்கைகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parvaiyil.blogspot.com/2012/04/blog-post_29.html", "date_download": "2018-10-21T12:10:11Z", "digest": "sha1:CMWFBKKLRIXA7TALQPOKTVQ34JR3GWFU", "length": 14661, "nlines": 148, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: என்ன கொடுமை சார் இது!", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஎன்ன கொடுமை சார் இது\nசென்னையில் இருந்து ஊட்டிக்கு வழக்கமாக , சேலம் ,கோவை, ஊட்டினு தான் போவாங்க. இந்த பேருந்து வித்தியாசமாக சென்னை,திண்டிவனம், பாண்டி,கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திருச்சினு போய் ஊட்டிக்கு போகுதாம்ன்னு விலாவாரியா எழுதினதும் மட்டுமில்லாமல் ஆதாரமாக பஸ்ஸோட படம் வேற புடிச்சுப் போடறது மாதிரி ஒரு கல் ஒரு கண்ணாடின்னு அழகா தமிழில் எழுதி தொலைக்க வேண்டியதுதானே\nநான்தான் நேரம் கிடைக்கும் போது மட்டும் எப்பவாவது மேலிருந்து கீழ் தலைகீழா உங்க பதிவுகளை மேயுறேனேமு.கருணாநிதியை மு.க ன்னு எழுதறதுல தப்பில்லமு.கருணாநிதியை மு.க ன்னு எழுதறதுல தப்பில்ல ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடியை நீங்க ஓகே ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடியை நீங்க ஓகேஓகேன்னு படத்தை குறுக்கி எழுதலாமாஓகேன்னு படத்தை குறுக்கி எழுதலாமா சினிமா பதிவர்கள் புண்ணியத்துல சினிமா போஸ்டர்களையே அபூர்வமா மேயும் அப்பாவியான நான் ஓகே சினிமா பதிவர்கள் புண்ணியத்துல சினிமா போஸ்டர்களையே அபூர்வமா மேயும் அப்பாவியான நான் ஓகேஓகே ஏதோ ஒரு புதுப்படமாக்கும்ன்னு நினைச்சு உங்களுக்குப் பின்னூட்டம் போட்டு இப்ப அசடு வழியறேனே\nஎன்ன கொடுமை சார் இது:)\nபின் குறிப்பு: உங்க அஞ்சா கொடுமையோட இதையும் ஆறா சேர்த்துக்கோங்க\nLabels: சினிமா / நகைச்சுவை\nஇது என்ன கொடுமை :-))\no.k.okஎன போடாமல் ஓ.கே.ஓ.கே னு எழுதினேன் பாருங்க என்னை சொல்லணும், படம் ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரைக்கும் அப்படத்தை ஓ.கே.ஓகே னு தான் விளம்பரம் செய்றாங்க வரி விலக்கு வாங்கவே சுவரொட்டில ஒரு கல் ஒரு கண்ணாடினு போட்டுக்கிறாங்க, பதிவுலகில் விமர்சனம் எதுவும் படிக்கவே இல்லையா\nஆமாம் இது புது படம் தானே நான் என்னமோ 1960 இல் வந்த படத்த பத்தி எழுதிட்டாப்போல ஒரு குமுறல்,நான் பார்த்த புத்தம் புது படம் இதான் சாமி :-))\nஉன்னைப்போல் ஒருவன் படத்துக்கு ஒரு விமர்சனம் போடலாம்னு பார்த்தேன் அதைப்போட்டா என்னை அடிக்கவே வருவிங்க போல இருக்கே :-))\nநீங்க சலிச்சுக்கிட்டாலும் இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு நன்றி, எனக்கு ஓசில விளாம்பழம் கிடைச்சுடுச்சே :-))\nஇது நமக்கு நாமே திட்டம்.என்னதுபடம் விளம்பரமே அப்படித்தானாநான் என்னமோ கை வலிக்குதுன்னு நீங்கதான் குறுக்கிட்டீங்களோன்னு நினைச்சேன்.இங்கே Top Movies ன்னு ஒரு தொலைக்காட்சியை திறந்து விட்டுருக்காங்க.தேடினாலும் கிடைக்காத அரத பழைய படங்களும் குறிப்பாக Cow boys படங்கள்...(உதாரணமாக Mecnosh Gold,The Good,bad,ugly,Predator,Jackel)ன்னு ஓசுல கிடைக்குறதால தமிழ்ப்படங்களின் வரலாறே தெரியாமல் நினைச்ச தவறு ஓகே.ஓகே.\n என்று சொல்லாமல் மொட்டையா விமர்சனம் போடலாம்ன்னு பார்த்தேன் என்றால் எப்படிஇருந்தாலும் இரண்டுமே விமர்சனத்துக்கு தகுதியான படங்களே.\nஎத்தனை கொடுமைகள் சொல்லியிருக்கீங்க.ஆனால் யார்கிட்டயும் போகலையேன்னு கொடுத்த தொடுப்பு அது:)\nநமக்கு உதவும் திட்டம்னு தெரிஞ்சு தான் அப்போவே ஒரு நன்றி போட்டுக்கிட்டேன்,நிறையப்பேரு படிக்கிறாங்க அப்புறமா ஒரு வாரம் கழிச்சு அவங்க பாணியில பதிவும் போட்டுக்கிறாங்க என் பழைய பதிவுகள் சில மறு அவதாரம் எடுத்து ஓடுது நான் கூட புது படமா இருக்குன்னு போய் பார்த்த என்னது எங்கோ படிச்சா போல இருக்கேனு தோன்றும் ,சரி இதெல்லாம் சகஜமப்பானு போக வேண்டியது தான்.\nகொடுத்து வச்சுவர் தான் நல்ல படம் போடுற சேனல் எல்லாம் ஓ.சில கிடைக்குது.இங்கே 2 1/2 மணி நேரப்படத்துக்கு 31/2 மணி நேரம் விளம்பரம் ,படமும் படு மொக்கைனு கொலைய்யா கொல்லுராங்க சாரே.\nகமலஹாசர் படம் தான் , அவரோட ரசிகர் எனில் அப்பதிவைப்படிக்காம எஸ்கேப் ஆகிடுங்க :-))\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nஎன்ன கொடுமை சார் இது\nபுதிய ஈழ சகோதர சண்டைகள்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T13:31:28Z", "digest": "sha1:IXFR3N5HBYDKS5M5D2BHT2CKCNKOJERY", "length": 42118, "nlines": 80, "source_domain": "sankathi24.com", "title": "புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் | Sankathi24", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன. ஆனால் இது இறுதி முடிவல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nதமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை சமகால அரசியல் கள நிலவரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் இதுதொடர்பாக மேலும் விளக்கமளிக்கையில்-\n1995, 1997, 2000 புதிய அரசியல் சாசனம் சம்பந்தமான பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றினைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச காலத்தில் அவர் பல்லின நிபுணர் குழுவை நியமித்தார். சர்வகட்சி குழுவை நியமித்தார். அவைகளெல்லாம் சிபார்சுகளை முன்வைத்தன. இவையெல்லாம் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டினை முன்னோக்கி எடுத்துச் சென்றன.\n2015ஆம் ஆண்டு தை மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து நீக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன பதவியில் அமர்த்தப்பட்டார். அதற்கு எமது மக்கள் பாரிய பங்களிப்பினைச் செய்தார்கள். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டு தற்போது கூட்டு அரசாங்கம் ஆட்சியில் உள்ளது.\nமுதன் முறையாக எமது பங்களிப்புடன் புதிய அரசியலமைப்புக்காக மூன்றிரண்டு பெரும்பான்மையை அடைவதற்கான வாய்ப்பிருக்கின்றது. முன்னதாக சந்திரிகா பண்டாரநாயக்க நியாயமான அதிகரங்கள் பகிரப்பட்ட பிரேரணையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தபோது அதனை நிறைவேற்றுவதற்கு அவரிடத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்திருக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கின்ற சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்த வேண்டும்.\nதற்போதுள்ள கூட்டு அரசாங்கமானது தற்போது நடைபெறுகின்ற பேச்சு வார்த்தைகளின் பிரகாரம் பார்க்கையில் 2020ஆம் ஆண்டு வரையில் தொடரலாம். ஆகவே எமது ஆதரவுடனும் ஏனைய சில கட்சிகளின் ஆதரவுடனும் நாடாளுமன்றத்தில் மூன்றிரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய வாய்ப்புக்கள் தராளமாக இருக்கின்றன.\nகடந்த ஆண்டு அரசியல் நிர்ணய சபையாக நாடாளுமன்றம் மாற்றப்பட்டு வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டன. ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டன. இதனடிப்படையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆறு உபகுழுக்களும் தமது அறிக்கைகளை சமர்பித்துள்ளன.\nவழிநடத்தல் குழுவானது சில தாமதத்திற்கு பின்னர் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு நிர்ணய சபைக்குச் சமர்பித்தது. அந்த அறிக்கை மீதான விவாதம் இந்த மாதம் 30ஆம்,31ஆம் திகதிகளிலும் நவம்பர் முதலாம் திகதியுமாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.\nஇத்தகையதொரு பின்னணியில் தான் நாம் இந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக பரிசீலிக்கின்றோம். எமது மக்களும் இந்த விடயங்களை அறிய வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வாறான கூட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம்.\nஅந்த வகையில் நான் சில முக்கிய விடயங்களை கூறவிரும்புகின்றேன். ஆனால் சிலர் இந்த விடயங்களை குழப்புவதற்கு முயற்சிக்கின்றமையால் அனைத்து விடயங்களையும் கூறுவது கடினமாக இருக்கும். மூன்றிரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியமைப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் மக்களின் விருப்பத்தினை அறிந்து கொள்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் அங்கீகாரம் அளித்த பின்னரே அது சட்டமாகும்.\nமக்களை குழப்புவதற்கு பல முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. விசேடமாக கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடு பிளவடையப் போகின்றது. பௌத்த சமயத்திற்கு பாதகம் ஏற்படவுள்ளது என பல விடயங்களை கூறி மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே நாம் கூறுகின்ற கருத்துக்கள் அவ்வாறானவர்களுக்கு ஒரு ஆயுதமாக அமைந்து விடக்கூடாது.\nபுதிய அரசியலமைப்பில் அதிகாரங்கள் மூன்று பட்டியலாக பிரிக்கப்படும். முதலாவதாக தேசிய பட்டியலாகும். நாடாளுமன்றம், பிரதமர், அமைச்சரவை ஆகியவற்றுகுரிய பட்டியலே அதுவாகும். இரண்டாவதாக மாகாணத்திற்குரிய பட்டியல் காணப்படும். மாகாணசபை, முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாகாண உறுப்பினர்கள் ஆகியன தொடர்பான பட்டியலாகும். மூன்றாவதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான பட்டியல் காணப்படும்.\nநாட்டில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய இறைமையின் (ஆட்சி அதிகாரம், மனித உரிமைகள், வாக்குரிமை) அடிப்படையில் உரிமைகளை அடைந்து கொள்ள முடியும். இறைமையின் அடிப்படையில் என்கின்ற போது தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், உள்ளூராட்சி மட்டத்திலும் தங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை யார் கொள்ள வேண்டும் என்பதை வாக்குரிமை மூலம் மக்கள் தீர்மானிப்பார்கள். ஆகவே மக்களுடைய இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு அந்ததந்த மட்டங்களில் முழுமையாக பயன்படுத்த முடியும்.\nஅதியுச்ச அதிகாரம் பகிரப்படவேண்டும் என்று இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தியைப் பொறுத்தவரையில் நாட்டினுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில கருமங்களை நிறைவேற்றக் கூடிய அதிகாரம் இருக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, தேசிய பாதுகாப்பு, முப்படை, வெளிவிவகார கொள்கை, தேசிய போக்குவரத்து, பிரஜாவுரிமை, தொடர்பாடல், குடிவரவு குடியகல்வு, நிதிக் கொள்கைகள், ஒற்றுமைப்பாட்டுடன் தொடர்பான விடயங்கள் போன்றன காணப்படுகின்றன.\nஅதேபோன்று மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கல்வி, காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், மாகாண போக்குவரத்து, தொழில் வாய்ப்பு, கைத்தொழில், இவ்விதமானவை மாகாண அடிப்படையில் உள்ளன. அந்த வகையிலேயே உள்ளூராட்சி மன்றங்களுக்குமான அதிகாரங்கள் காணப்படுகின்றன.\nதற்போது நடைபெற்று வரும் ஒழுங்குகளின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற அதிகாரங்கள் சம்பந்தமாக பார்க்கையில் மத்திய அரசாங்கம் அதிகாரங்களை பயன்படுத்த முடியாத ஒரு நிலைமையை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றோம். அதுமட்டுமல்ல மாகாணங்களுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்களை மீளப்பெற முடியாத நிலைமையையும் ஏற்படுத்தியிருகின்றோம். அதற்கான இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன. அதற்குரிய ஒழுங்குங்கள் முழுமைபெறவில்லை.\nஒரு செனட் சபை உருவாக்கப்படும். தற்போதைய இடைக்கால அறிக்கையின் பிரகாரம் அந்த செனட் சபையில் ஐம்பத்தைந்து உறுப்பினர்கள் காணப்படுவார்கள். ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஐந்து பேர் வீதம் 45 பேர் மாகாண சபையை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். பத்து பேர் நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படுவார்கள்.\nமாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கம் அதிகாரத்தினை பயன்படுத்துவதாக இருந்தால் அல்லது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறுவதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றிரண்டு பெரும்பான்மையையும், செனட் சபையில் மூன்றிரண்டு பெரும்பான்மையையும் அவசியமாகின்றது. இதற்கு மேலதிகமாக மேலும் சில ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஅவ்விதமான நிலைமையொன்று உருவாகின்றபோது மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை அவர்களின் இறைமையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படும். அதனடிப்படையில் மக்கள் மாகாணங்களுக்கு வழங்கிய தமது இறைமையின் அடிப்படையில் அதிகாரங்களை பயன்படுத்தலாம்.\nஉலகத்தில் உள்ள அரசியலமைப்புக்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு அரசியலமைப்பு காணப்படுகின்றன. சில நாடுகளில் சமஷ்டி அடிப்படையில் பயன்படுத்துகின்றனர். சில நாடுகளில் சமஷ்டி அடிப்படை இல்லாது விட்டாலும் தாரளமான அதிகாரப்பகிர்வு இருக்கின்றது. அவ்விதமான பல அமைப்புக்கள் இருக்கின்றன. இவ்விதமான விடயங்களை நாங்கள் கருத்திற் கொண்டுள்ளோம்.\nதற்போதைய அரசியலமைப்பில் இலங்கை ஒரு ஒற்றை ஆட்சியுடைய நாடு என்று தமிழிலும் ஆங்கிலத்தில் Sri Lanka is a unintry state என்றும் சிங்களத்தில் சிறிலங்கா ஏகிய ராஜ்ய என்றும் உள்ளன. ஏகிய ராஜ்ய என்ற சொற்பதமானது நாட்டினுடைய ஒற்றுமையையும், பிரிபட முடியாத நிலைமையையும் தான் பெரும்பான்மை மக்கள் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் பெரும்பன்மை தலைவர்களின் கருத்தாகின்றது.\nஆகவே ஏகிய ராஜ்ய என்ற சொற்பதம் பெரும்பன்மை மக்களை திருப்திப் படுத்துவதற்காக வைத்திருக்க வேண்டும் என்று முன்மொழிந்திருக்கின்றார்கள். தமிழில் காணப்படும் ஒற்றை ஆட்சி என்ற சொற்பதம் முற்றாக எடுக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் உள்ள unintry state என்ற சொற்பதம் முற்றாக எடுக்கப்படுகின்றது. ஒற்றை ஆட்சிக்குப் பதிலாக ஒருமித்த நாடு என்ற சொற்பதம் பிரயோகிக்கப்படுகின்றது.\nதற்போதுள்ள அரசியலமைப்பில் ஏகிய ராஜ்ய என்பதன் விளக்கம் என்னவென்று கூறப்படவில்லை. ஆனால் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் ஏகிய ராஜ்ய என்ற சொல்லின் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஏகிய ராஜ்ய என்பது, ஒரு பிரிக்கப்படாத, பிளவுபடாத பிரிக்க முடியாத ஒருமித்த நாடு என்று கூறப்பட்டுள்ளது.\nஆகவே ஒற்றை ஆட்சி, யுனிற்றரி ஸ்ரேட் என்ற சொற்கள் நீக்கப்படுகின்றன. ஏகிய ராஜ்ய என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதற்கான விளக்கம் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. எமது மக்கள் இறைமையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணத்துடன் அதியுச்ச அதிகாரங்காரங்களை பயன்படுத்தக் கூடிய சூழல் ஏற்படுமாயின் அது மிகவும் முன்னேற்றகரமான விடயமாகும்.\nதற்போதுள்ள அரசியல் சாசனத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஆளுநர், பட்டியல்கள், நிதி கையாளல், நியமனங்கள் விடயத்தில் குறைபாடுகள் உள்ளன. ஆளுநரின் நிர்வாக அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு ஆளுநர் முதலமைச்சர், அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு செயற்படவேண்டிய கட்டாயம் தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nநியமனங்கள் சம்பந்தமாக ஆளுநருக்கு எவ்விதமானஅதிகாரங்களும் இல்லை. மாவட்ட செயலாளர் ஜனாதிபதியால் முதலமைச்சரின் அனுமதியுடன் நியமிக்கப்படவேண்டும். ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழவின் ஆலோசனையுடன் நியமிக்கப்படவேண்டும். ஒவ்வொரு இலாக்காக்களுக்கும் பொறுப்பான தலைமை அதிகாரிகள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையுடன் நியமிக்கப்பட வேண்டும். மத்திய அரசாங்கமோ, ஆளுநரோ தலையிட முடியாத வகையிலான ஏற்பாடு உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nமாகாண சபை செயற்படுவதற்கு நிதி அவசியம். உள்நாட்டு, வெளிநாட்டு, வரி மூலமாக கிடைக்கும் நிதிகளை கையாள்வதற்குரிய ஏற்பாடுகள் அவசியமாகின்றன. அவை இன்னமும் உள்ளடக்கப்படவில்லை. அவ்விடயம் சம்பந்தமாக நாம் கலந்துரையாடல்களை செய்திருக்கின்றோம். ஆனால் அந்த முக்கிய விடயம் இன்னமும் உள்ளடக்கப்படவில்லை.\nஎந்தவொரு கருமம் சம்பந்தமாகவும் ஒரு தேசியக் கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே அதிகாரம் இருக்கின்றது. அவ்விதமான ஒரு சூழலில் இறைமை, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியாது. அந்த பந்தி தற்போது முழுமையாக நீக்கப்பட்டிருக்கின்றது.\nஅதேசமயம் தேசிய கொள்கை, தேசிய தராதரம், மாகாண சபையின் சட்டமாக்கும் அதிகாரம், மாகாண சபையின் நிதி விவகார அதிகாரம் ஆகியவற்றுக்கு பாதிப்பில்லாது சுற்றாடல், சூழல், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற கருமங்களில் தேசிய கொள்கை அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.\nஇந்த நாட்டில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012ஆம் ஆண்டு முதல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருந்திருக்கின்றன. அந்த தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தனது கடமையை நிறைறேற்றாது விட்டால் அனைத்துலக ரீதியான ஒன்றுபட்டு அவற்றை செய்விக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.\nஇந்த நிலைமைக்கு தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, கடந்த பத்து வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவே பின்னணியில் இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். எவரையும் விமர்சிக்கின்ற பழக்கம் எமக்கு இல்லை. ஒற்றமையை நாம் பாதுகாக்க வேண்டும். பேண வேண்டும்.\nதமிழ் மக்கள் ஒற்றுமையாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு காரணமாகின்றது. நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரிபூரணமாக ஆதரித்தமையால் அனைத்துலக சமூகம், இந்த நாட்டின் தலைவர்கள், அரசாங்கம் என அனைவரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலைமை பாதுகாக்கப்பட வேண்டும்.\nஅலகுகள் சம்பந்தமாக முடிவு எடுக்கப்பட வேண்டும். அது சம்பந்தமாக தற்போது மூன்று விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. முதலாவது இணைப்பு இல்லை. இராண்டாவது வடக்கு, கிழக்கு இணைப்பு ஏற்படுத்தப்படலாம். ஆனால் இணைப்பு ஏற்படுத்துவதென்றால் சர்வஜன வாக்கெடுப்பு ஒவ்வொரு மாகாண சபையிலும் நடத்தப்படவேண்டும். மூன்றாவது வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாகாணம் அவசியம். இந்த மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nதற்போது வடக்கு, கிழக்கு தனித்தனியாக உள்ளன. ஆனால் இணைப்பு விடயத்தில் முஸ்லிம் சகோதரர்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு முகங்கொடுத்த கஷ்டங்களை நான் அறிவேன். அது பற்றி அதிகமாக பேசவில்லை. இருப்பினும் இந்த தருணத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அழைப்பை விடுக்கவுள்ளேன்.\nநாம் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். நாம் தமிழ் பேசும் மக்கள். வடக்கிலும் கிழக்கிலும் தான் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். இந்த உண்மையை எவரும் மறுதலிக்க முடியாது. ஆகவே எமக்குள் இந்த விடயம் சம்பந்தமாக இணக்கப்பாடு ஏற்பட்டு இதனை சுமூகமாக தீர்க்க வேண்டும்.\nகிழக்கு மாகாணத்தில் தேர்தல் காலத்தின் போது ஒரு முஸ்லிம் முதலமைச்சரை ஏற்பதற்கு தயார் என நான் அப்போது பகிரங்கமாக் கூறியிருந்தேன். தேர்தல் நிறைவடைந்தவுடன் எம்மை புறக்கணித்து மற்றவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்தீர்கள். அந்த ஆட்சியை தொடர முடியவில்லை. அந்த சூழலில் கூட நாம் உங்களுக்கு(முஸ்லிம்களுக்கு) உதவினோம்.\nவடகிழக்கில் கூட படித்த பக்குவமான முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக்கொள்வதற்கு தயார். நாம் அதற்கும் பின்னிற்கப்போவதில்லை. ஆனால் உங்களுடைய (முஸ்லிம்களுடைய) பிரதிநிதிகள் சிலர் வழிநடத்தல் குழவில் கூறிய விடங்களை கேட்டால் நீங்கள் வெட்கமடைவீர்கள். அவர்கள், அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது. அதிகாரங்கள் மத்தியில் இருக்க வேண்டும். காணி அதிகாரம் மத்தியில் மாத்திரம் இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கின்றார்கள். இந்த விடயங்களை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் இது தான் உண்மை.\n1949ஆம் ஆண்டு தந்தை செல்வாவினால் தமிழரசுக்கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து அண்ணன் அமிர்தலிங்கத்தின் காலம் என நீண்டதொரு பயணத்தினை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் பல முன்னேற்றங்களைக் காண்பதற்கும் இடமுண்டு.\nஆறு மாதங்களுக்கு முன்னதாக எமது நண்பர்கள் சிலர் எம்மை வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுமாறு கோரினார்கள். குறிப்பாக சம்பந்தனும், சுமந்திரனும் வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுமாறு கூறுகின்றோம் என்று கட்டளை இட்டபோது நாம் பதில் கூற விரும்பவில்லை. அப்போதும் நான் நிதானமாகவே இருக்க வேண்டும் என்றே கூறினேன்.\nஆகவே ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன. ஆனால் இது இறுதி முடிவல்ல. இறுதி முடிவுக்கு நாங்கள் வரவில்லை. இறுதி முடிவுக்காக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும். அதன் பின்னர் வழிநடத்தல் குழு கூடும். வழிநடத்தல் குழுவில் நானும், சுமந்திரனும் இருக்கின்றோம். அதன் இறுதியில் புதிய அரசியல் சாசனத்திற்கான வரைபு உருவாக்கப்படும்.\nஅவ்விதமான அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்ற போது நாம் மக்களுக்கு தெளிவுபடுத்துவோம். அது தொடர்பில் அங்கு கூறவேண்டிய கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைப்போம். தற்போது இடைக்கால அறிக்கையானது புதிய அரசியல் சாசனத்திற்கான பாதையில் ஒரு கட்டம் வரை வந்திருகின்றது. ஆனால் வழிநடத்தல் குழுவின் உள்ள எல்லா கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை விளக்கி அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. நாங்களும் சமர்ப்பித்துள்ளோம்.\nபுதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்ற போது ஒருமித்த கருத்து உருவாக்கப்படவேண்டும். அவ்வாறான ஒருமித்த கருத்து உருவாக்கப்படவில்லை. புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதலில் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறவேண்டும்.\nஅதன் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். ஆகவே இந்த பெரும் கருமத்தினை ஆரவாரமின்றி அமைதியாக குழப்பங்களை ஏற்படுத்தாது முன்னெடுக்கப்படவேண்டியதொரு தேவைப்பாடு அவசியமாகின்றது.\nதற்போதுள்ள கடன் சுமையிலிருந்து இந்த நாடு மீள்வதாக இருந்தால், இந்த நாட்டில் அனைத்துலக ரீதியாக காணப்படுகின்ற பின்னடைவுகளிலிருந்து நன்மதிப்பை பெறுவதாக இருந்தால் புதிய அரசியல் சாசனம் அவசியமாகின்றது.\nமேலும் இந்த நாடு இந்த நிலைமையில் இருப்பதற்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமிலிருக்கின்றமையும் மிகப்பிரதான காரணமாகின்றது. ஆகவே எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய தருணத்தினை சரியாக பயன்படுத்துவதற்காக பக்குவமாக கையாள வேண்டும். இறுதி அரசியல் சாசன வரைவு தயாராகின்றபோது மீண்டும் உங்களை நான் நிச்சயமாக சந்திப்பேன்.“ என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=18011", "date_download": "2018-10-21T13:39:22Z", "digest": "sha1:D3QNHO4BROYUKYJBJTP6XJEPQF54ES6J", "length": 7064, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "3வது டெஸ்டில் காயமடைந்த �", "raw_content": "\n3வது டெஸ்டில் காயமடைந்த ஸ்டார்க் தொடர்ந்து விளையாடுவார்: ஆஸ்திரேலிய அணி தகவல்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தி ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இடது கை பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காலில் காயம் ஏற்பட்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது.\nபோட்டியில் ஏற்பட்ட காயத்தினை அடுத்து சிட்னி நகரில் ஸ்டார்க்குக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் வருகிற 26ந்தேதி நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள மெல்போர்ன் நகருக்கு திட்டமிட்டபடி செல்வார் என அந்த அணி வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.\nகடந்த 3 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் வரிசையில் முதல் இடத்தில் ஸ்டார்க் இருக்கிறார்.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/sandakozhi-2-movie-gallery/", "date_download": "2018-10-21T13:48:53Z", "digest": "sha1:U4HPFGQMK3RS7VQITSZPVOQ74BPXZSCX", "length": 2804, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam சண்டக்கோழி -2 - Movie Gallery - Thiraiulagam", "raw_content": "\nPrevious Postதயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷமிகளை விரட்டுங்கள் 'ஒளடதம்' தயாரிப்பாளர் ஆவேசம் Next Postசீனா சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nவடசென்னை படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\nயோகி பாபு நடிக்கும் 3 டி படம்\nவியாபாரத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் சர்கார்\nவிஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்த வில்லன் நடிகர்…\nதீபாவளி அன்று 2.0 டிரெய்லர் ரிலீஸ்…\nஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’\nஇரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/Kitchener-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-", "date_download": "2018-10-21T13:21:13Z", "digest": "sha1:2EJAZQGZ4JWRTSP3OVOVDL4AU4WDOKXN", "length": 4142, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "Kitchener பகுதியில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மீது கொலைக் குற்றச்சாட்டு | INAYAM", "raw_content": "\nKitchener பகுதியில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மீது கொலைக் குற்றச்சாட்டு\nKitchener பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், அச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த வீட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 6 வாரங்களின் பின்னர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர் 58 வயதுடைய உடோ ஹான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றபோது 58 வயதுடைய அவரது மனைவி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசட்ட விரோதமான முறையில் கஞ்சா விற்பனை செய்த 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு\nஹமில்ட்டன் பகுதியில் சிறுமியை கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை\nகென்னடி சுரங்க ஸ்டேஷன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு\nபிரம்ரன் தேர்தல் - பற்ரிக் பிரவுன் அவர்களுக்கான ஏகோபித்த ஆதரவு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlineceylon.net/2018/05/pj-tntj-dgp-highcourt.html", "date_download": "2018-10-21T11:57:59Z", "digest": "sha1:JUIZQHWOQYFISOKZKHSNSHV46J3MHNBW", "length": 24967, "nlines": 75, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஜெய்னுல் ஆபிதீன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு; டிஜிபியிடம் புகார் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஜெய்னுல் ஆபிதீன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு; டிஜிபியிடம் புகார்\nஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை ஏன்: தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு; டிஜிபியிடம் புகார்\nஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் விளக்கம் அறித்துள்ளனர்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெ. என்ற பி.ஜெய்னுல் ஆபிதீன். இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூடி, தலைவர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்க முடிவு செய்தது.\nஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்டது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.\nதவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.சையது இப்ராகிம் கூறியதாவது:\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உயர்நிலைக் குழு உறுப்பினராக இருப்பவர் தவறு செய்தால், அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கிக்கொண்டு, வெளிப்படையாக அறிவிக்காத வகையில் நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், கடைசியாக நடந்த மாநில செயற்குழு கூட்டத்திலும், அதன் தொடர்ச்சி யாக நடந்த மைசூர் கூட்டத்திலும் இந்த நடைமுறை சரியானது அல்ல என முடிவு செய்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சில முடிவுகளை எடுத்தது. உயர்நிலைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மீது புகார்கள் வந்து, அது நிரூபணமானால் அதுகுறித்த அறிவிப்பை மக்களிடத்தில் திறந்த புத்தகம்போல வெளியிட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவை தெரிவிக்கிறோம். கடந்த 12-ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலை குழு கூட்டம் நடந்தபோது, ஜெய்னுல் ஆபிதீனுடன் போனில் பேசிய பெண்ணின் உறவினர்கள் சிலர் நேரில் வந்து, ஒரு புகாரை கொடுத்தனர். குறிப்பிட்ட ஆடியோவில் பேசியது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்தான் என்றும், ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் அளித்த ஆதாரங்கள் குறித்து, உயர்நிலைக் குழு உடனே ஆய்வு செய்தது. அதில், ஜெய்னுல் ஆபிதீன் மீதான குற்றச்சாட்டு உண்மை என நிரூபணம் ஆனது. இந்த புகார் குறித்து ஜெய்னுல் ஆபிதீனுடம் விளக்கம் கேட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.\nஅதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விதியின்படி, ஜெய்னுல் ஆபிதீனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்தோம். இனி மேல் எந்தக் காலத்திலும் அவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்தப் பொறுப்புக்கும் வரமுடியாது என்பதையும் உயர்நிலைக் குழு அறிவித்தது.\nமாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் கூறும்போது, “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற ஒரு அமைப்பை வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்த ஜமாஅத்தை நிறுவிய தலைவர் மீதே நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த அறிவிப்பை கேட்ட பின்னரும் தொண்டர்கள் தங்களது இறைப் பணியையும், சமூகப் பணியையும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எந்த தனி மனிதரையும் தலைவனாக கொள்ளாமல், அல்லாவை மட்டுமே தலைமையாக கொண்டதால்தான், இந்த அமைப்பின் தலைவர் மீதே நடவடிக்கை எடுக்க முடிந்தது” என்றார்.\nராமநாதபுரத்தைச் சேர்ந்த முக மது ரைசுதீன் என்பவர் கூறும்போது, “பி.ஜெய்னுல் ஆபிதீன், மேலும் பல பெண்களிடம் பாலியல் குற்றங்கள் செய்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த ஆதாரங்களுடன் அவர் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். தவறு செய்ததை ஒப்புக்கொண்ட ஜெய்னுல் ஆபிதீன் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nதமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் எம்.இப்ராஹிம் கூறும்போது, “மதத்தின் பெயரால் இஸ்லாமிய பெண்களையும், இளைஞர்களையும் ஜெய்னுல் ஆபிதீன் தவறாக பயன்படுத்துகிறார். ஜெய்னுல் ஆபிதீனுக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம் வருகிறது. இதை தெரிந்துகொண்டதால் என்னை பலமுறை கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து இருக்கிறேன்” என தெரிவித்தார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அறிய ஜெயினுல் ஆபிதீனை தொடர்புகொள்ள முயன்றோம். அவருடன் பேச இயலவில்லை. தனது தரப்பு விளக்கத்தை அளிக்க அவர் முன்வந்தால் அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.\nஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் விளக்கம் அறித்துள்ளனர்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெ. என்ற பி.ஜெய்னுல் ஆபிதீன். இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூடி, தலைவர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்க முடிவு செய்தது.\nஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்டது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.\nதவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.சையது இப்ராகிம் கூறியதாவது:\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உயர்நிலைக் குழு உறுப்பினராக இருப்பவர் தவறு செய்தால், அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கிக்கொண்டு, வெளிப்படையாக அறிவிக்காத வகையில் நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், கடைசியாக நடந்த மாநில செயற்குழு கூட்டத்திலும், அதன் தொடர்ச்சி யாக நடந்த மைசூர் கூட்டத்திலும் இந்த நடைமுறை சரியானது அல்ல என முடிவு செய்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சில முடிவுகளை எடுத்தது. உயர்நிலைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மீது புகார்கள் வந்து, அது நிரூபணமானால் அதுகுறித்த அறிவிப்பை மக்களிடத்தில் திறந்த புத்தகம்போல வெளியிட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவை தெரிவிக்கிறோம். கடந்த 12-ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலை குழு கூட்டம் நடந்தபோது, ஜெய்னுல் ஆபிதீனுடன் போனில் பேசிய பெண்ணின் உறவினர்கள் சிலர் நேரில் வந்து, ஒரு புகாரை கொடுத்தனர். குறிப்பிட்ட ஆடியோவில் பேசியது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்தான் என்றும், ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் அளித்த ஆதாரங்கள் குறித்து, உயர்நிலைக் குழு உடனே ஆய்வு செய்தது. அதில், ஜெய்னுல் ஆபிதீன் மீதான குற்றச்சாட்டு உண்மை என நிரூபணம் ஆனது. இந்த புகார் குறித்து ஜெய்னுல் ஆபிதீனுடம் விளக்கம் கேட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.\nஅதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விதியின்படி, ஜெய்னுல் ஆபிதீனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்தோம். இனி மேல் எந்தக் காலத்திலும் அவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்தப் பொறுப்புக்கும் வரமுடியாது என்பதையும் உயர்நிலைக் குழு அறிவித்தது.\nமாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் கூறும்போது, “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற ஒரு அமைப்பை வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்த ஜமாஅத்தை நிறுவிய தலைவர் மீதே நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த அறிவிப்பை கேட்ட பின்னரும் தொண்டர்கள் தங்களது இறைப் பணியையும், சமூகப் பணியையும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எந்த தனி மனிதரையும் தலைவனாக கொள்ளாமல், அல்லாவை மட்டுமே தலைமையாக கொண்டதால்தான், இந்த அமைப்பின் தலைவர் மீதே நடவடிக்கை எடுக்க முடிந்தது” என்றார்.\nராமநாதபுரத்தைச் சேர்ந்த முக மது ரைசுதீன் என்பவர் கூறும்போது, “பி.ஜெய்னுல் ஆபிதீன், மேலும் பல பெண்களிடம் பாலியல் குற்றங்கள் செய்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த ஆதாரங்களுடன் அவர் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். தவறு செய்ததை ஒப்புக்கொண்ட ஜெய்னுல் ஆபிதீன் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nதமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் எம்.இப்ராஹிம் கூறும்போது, “மதத்தின் பெயரால் இஸ்லாமிய பெண்களையும், இளைஞர்களையும் ஜெய்னுல் ஆபிதீன் தவறாக பயன்படுத்துகிறார். ஜெய்னுல் ஆபிதீனுக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம் வருகிறது. இதை தெரிந்துகொண்டதால் என்னை பலமுறை கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து இருக்கிறேன்” என தெரிவித்தார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அறிய ஜெயினுல் ஆபிதீனை தொடர்புகொள்ள முயன்றோம். அவருடன் பேச இயலவில்லை. தனது தரப்பு விளக்கத்தை அளிக்க அவர் முன்வந்தால் அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.\nநன்றி - தி இந்து\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nசொந்தமாக வீடு கூட இல்லை : கவலையைக்கொட்டும் பொலிஸ்மா அதிபர்.\nசமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது : அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு.\n2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vavuniya.com/writing/index.htm", "date_download": "2018-10-21T13:32:49Z", "digest": "sha1:2J37LRCWJK6RVZ22CK4EIVXXQK3WY3JI", "length": 1689, "nlines": 4, "source_domain": "www.vavuniya.com", "title": "தமிழ் கதைகள், கட்டுரைகள், செய்திகள்", "raw_content": "\nகண்டஙகள் சுழற்சியால் கடல்கொண்டாலும் பழந்தமிழகத்தை கண்டறிய வேண்டாமா நம் குமரிக்கண்ட வரலாற்றை - நந்திவர்மன் பொதுச்செயலாளர் திராவிடப்பேரவை \"'விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம்' என ஒன்று ஒருபோதும் வரப்போவதேயில்லை\": இந்திய இதழிடம் நடேசன் திட்டவட்டமாக தெரிவிப்பு\nதமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் இனம் ஆகியவற்றின் மேம்பாடு குறித்த கட்டுரைகள், கதைகள், நாடகங்கள், துணுக்குச்செய்திகள் முதலியவற்றைத் Vavuniya.Com உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. உங்கள் நண்பர்கள் முதலிய தொடர்புடையவர்களுக்குத் இணைய முகவரியை அன்புகூர்ந்து தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-10-21T12:44:06Z", "digest": "sha1:77TAIBD7DIQE522PYYNX7NYNE2E7RQIJ", "length": 19797, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "காவிரிப்பூம்பட்டினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பூம்புகார் (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபூம்புகார் கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்\nகாவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), பண்டைய தமிழ் நாட்டிலிருந்த முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.\nசங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்:\nகொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.\nபுகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் பட்டினப்பாலை\nஎயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் சிறுபாணாற்றுப்படை [1]\nநீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் பெரும்பாணாற்றுப்படை [2]\n3.1 பட்டினப்பாலை கூறும் செய்திகள்\n3.2 சங்கப்பாடல் தரும் செய்திகள்\n3.3 சிலப்பதிகாரம், மணிமேகலை தரும் செய்திகள்\nகாவிரி ஆற்றின் முகத்துவாரம், இப்படத்தில் இடது பக்கம் வங்காள விரிகுடா, இடம்: பூம்புகார்\nகாவிரி ஆறு கடலில் புகுமிடத்தில் இருந்த பட்டினம் > காவிரிப்பூம்பட்டினம்\nஆறு புகுமிடம் என்பது 'புகும் ஆறு' என மருவிப் 'புகாறு' ஆகி, மேலும் மருவிப் 'புகார்' என நின்றது. (இக்காலத்தில் அடையாறு புகுமிடம் 'அடையார்' என வழங்கப்படுவதை ஒப்புநோக்கிக்கொள்க)\nமணிமேகலை வஞ்சிமாநகரில் சமயக் கணக்கர்களிடம் பல்வேறு சமயநெறிகளைக் கேட்டறிந்துகொண்டிருந்த காலத்தில் புகார் நகரம் கடலால் கொள்ளப்பட்டது. ( இன்றைய காலத்தில் சுனாமி) அப்போது பௌத்த துறவி அறவண அடிகள், பௌத்த துறவறம் மேற்கொண்டிருந்த மாதவி முதலானோர் தப்பிப் பிழைத்து, காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர். [3]\nவளம் நிறைந்த தெருக்கள் - கடல் வழியே வந்த சவாரிக் குதிரைகள், வண்டியில் வந்த மிளகு மூட்டைகள், வடமலையில் பிறந்த மணிக்கற்கள், மேற்கு மலையில் பிறந்த சந்தனம், அகில், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை, காவிரி-வெளி விளைச்சல்கள், ஈழத்து உணவு,[4] காழகத்து ஆக்கம் [5] முதலான பண்டங்கள் தெருக்களில் மண்டிக்கிடந்தன.\nசிலப்பதிகாரம், மணிமேகலை தரும் செய்திகள்[தொகு]\nஅறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு\nஇறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும்\t(மணிமேகலை 28 அடி 80-81)\n↑ ஈழத்து உணவு என்பது யாது\nஅதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் கரும்பைத் தமிழ்நாட்டுக்குப் கொண்டுவந்தனர் என்று சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.\nஅரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் நீரக இருக்கை ஆழி சூட்டிய தொல் நிலை மரபின் நின் முன்னோர் (புறம் 99) கரும்பு நியூகினியா தேயத்தில் கி.மு. 6000 ஆண்டுக்கு முந்தியது என்பது அதன் வரலாறு. கரும்பு அது ஈழநாட்டின் வழியே தமிழகம் வந்திருக்கலாம். *இதனையே பட்டினப்பாலை நூல் ‘ஈழத்து உணவு’ எனக் குறிப்பிடுகிறது என எண்ணிப் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. இவை சர்க்கரைக்கட்டியால் செய்த தின்பண்டங்கள் போலும்.\nதமிழ்நாட்டின் சங்ககால விளைச்சலில் நெல்லும் பரும்பும் முதன்மை பெற்றிருந்த்தைச் சங்கப்பாடல்கள் பல தெரிவிக்கின்றன. கரும்பு நடு பாத்தி (குறுந்தொகை 262, ஐங்குறுநூறு 65). பனைவெல்லத்தில் செய்த வெல்லத்தைத் தொல்காப்பியம் ‘பனாஅட்டு’ எனக் குறிப்பிடுகிறது. பனையின் முன்னர், அட்டு வரு காலை,\nநிலை இன்று ஆகும், ஐ என் உயிரே; ஆகாரம் வருதல் ஆவயினான. தொல்காப்பியம், 285 உயிர்மயங்கியல்.\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஉலகில் அழிந்து போன நகரங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2018, 11:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/mind-blowing-facts-about-apple-007523.html", "date_download": "2018-10-21T13:09:58Z", "digest": "sha1:JIJZSFOKAFTNADUIWQFAU54XB4EUHTDC", "length": 12258, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "mind blowing facts about apple - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிளின் யாருக்கும் தெரியாத சில ரகசியங்கள்....\nஆப்பிளின் யாருக்கும் தெரியாத சில ரகசியங்கள்....\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றைக்கு மொபைல் மற்றும் டெக் உலகில் என்றுமே முடிசூடா மன்னனாக திகழ்கிறது ஆப்பிள் அதற்கு காரணம் ஆப்பிளின் ப்ராடக்டுகள் தாங்க.\nடெக் உலகில் பல புதுமையான விஷயங்களை கொண்டு வர ஆப்பிளை விட சிறந்த ஆள் இன்றளவும் இல்லை இந்த உலகில்.\nசரி இந்த ஆப்பிளின் சில ரகசியமான விவரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா அதை நீங்க பார்த்திங்கனா நிச்சயம் ஷாக் ஆயிடுவிங்க.\nஅது என்ன விவரம்னு தானே கேக்கறிங்க இதோ அதை பாருங்க....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிளின் இந்த 2014 ம் ஆண்டின் 3 மாத காலத்தில் அதன் மொத்த விற்பனை மட்டும் 43.7 பில்லியன் டாலர்களாகும்..இது கூகுள் , பேஸ்புக் வருவாயை விட அதிகமாகும்\nஆப்பிளின் மொத்த ஐ போன் விற்பனையில் மட்டும் கிடைத்த இலாபம் மட்டும் 26 பில்லியன் டாலர்கள்..மைக்ரோசாப்ட் இதே காலகட்டத்தில் சம்பாதித்தது 20 பில்லியன் டாலர்கள் மட்டுமே\nஐ பேடில் மட்டும் ஆப்பிள் சம்பாதித்தது 7.6 பில்லியன் டாலர்களாகும்\nஆப்பிளின் சாப்ட்வேர்களை டவுண்லோட் செய்ய பயன்படும் தளமான itunes மூலமாக மட்டும் ஆப்பிளுக்கு கிடைத்த வருவாய் 4.5 பில்லியன் டாலர்களாகும்\nஆப்பிளுக்கு இந்த 2914 ல் இதுவரை கிடைத்த இலாபம் மட்டும் 10.2 பில்லியன் டாலர்கள்\nஆப்பிளின் தற்போதைய இலாபம் மட்டும் உலக அளவில் பெரி நிறுவனங்கள் பெற்ற இலாப இடத்தில் 14வது இடத்தில் உள்ளது\nதற்போது ஆப்பிளிடம் பங்குகள் இல்லாமல் பணமாக மட்டும் 150 பில்லியன் டாலர்கள் இருக்கிறது இதன் மூலம் அது பேஸ்புக்கையே விலைக்கு வாங்கலாம்...\nஅமேசான் தளத்தின் வருமானமானது 137 பில்லியன் டாலர்களாகும்\nஆப்பிளின் மொத்த வருவாயில் சீனாவில் இருந்து மட்டும் 9.3 பில்லியன் டாலர்கள் கிடைக்கின்றது சீனர்கள் இன்றும் அதிகம் விரும்புவது ஆப்பிள் ப்ராடக்ட்ஸை தான்\nஆப்பிளின் ஐ டியூன்ஸில் மட்டும் 800 மில்லியன் யூஸர்கள் இருக்கின்றனர் இதன் மூலம் 800 மில்லியன் கிரிடிட் கார்டுகளின் விபரங்கள் இந்த தளத்தில் பதிவாகியுள்ளன\nசாம்சங் ஆப்பிளுக்கு இணையாகவே மொபைலை விற்று வருகின்றது ஆனால் சாம்சங்கின் வருமானம் 6.3 பில்லியன் டாலர்கள் ஆனால் ஆப்பிளின் வருவாய் 13 பில்லியன் டாலர்களாகும்\nஆப்பிளில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 60 மில்லியன் புது யூஸர்கள் இணைந்துள்ளனர்... அதாவது முதன் முதலாக இவர்கள் ஆப்பிளின் ப்ராடக்டுகளை வாங்கியவர்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.\nஇனி ரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யலாம்\nசந்திரனோடு சனிக்கிரகமும் வானத்தில் தென்பட்ட ஞாயிறு இரவு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/6cc8f7930f/combining-the-charming-tradition-of-a-miraculous-mix-39-prayok-39-", "date_download": "2018-10-21T13:37:33Z", "digest": "sha1:D2PKA6DBNO66IY3G2MP7CXXQPX5S5QGX", "length": 29518, "nlines": 112, "source_domain": "tamil.yourstory.com", "title": "பாரம்பரியமும், கவர்ச்சியும் இணைந்த ஓர் அற்புதக் கலவை 'ப்ரயோக்'", "raw_content": "\nபாரம்பரியமும், கவர்ச்சியும் இணைந்த ஓர் அற்புதக் கலவை 'ப்ரயோக்'\nவணிகத் தளத்தில் இந்தியாவின் பெயரைச் சொல்லும் பிராண்ட் எதுவும் இல்லை என்ற பக்கத்தைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது 'ப்ரயோக்' எனும் யோகா ஆடை விற்பனை நிறுவனம்.\n’அது 2001 ஆம் ஆண்டு. மான்ஹாட்டன் நகரத்துப் பரந்த வணிக வளாகத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். நைக்கி, ரீபோக், கொக்கோ கோலா, பெப்ஸி, பிஎம்டபிள்யூ, வோல்வோ போன்ற முத்திரை பெற்ற அமெரிக்க, ஐரோப்பிய வணிகப் பொருட்கள் என்னைக் கவர்ந்து ஈர்த்தன. ஜப்பானியப் பெயர்களான நிக்கான், கென்னான், டொயோட்டோ, ஹோண்டா, சோனி போன்றவற்றிற்கும் அங்கு குறைவில்லை. ஏன், கொரியன் பெயர்களாகிய ஹூண்டாய், சாம்சங், எல்ஜி, கியா போன்றவை கூட அங்கே றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தன. அவ்வளவாகப் பிரபலமடையாத ஃபிஜி தண்ணீர் அடுக்கில் இடம் பெற்றிருப்பதைச் சட்டென்று கவனித்தேன். அந்தப் பெயர் ஏனோ என் நெற்றிப் பொட்டில் ஆயிரம் பவுண்டு சம்மட்டியால் தாக்கியதைப் போன்ற அதிர்வை என்னுள் ஏற்படுத்தியது’’ என்கிறார் தேவா பேனர்ஜி. இவர் ப்ரயோக் நிறுவனத்தின் இணை அமைப்பாளர் மற்றும் வணிகத் தலைவராக இருக்கிறார்.\nதேவா, அடிப்படையில் ஓர் விளம்பரதாரர். வணிகப் பொருட்களின் பெயர்களை கவனித்துப் பார்ப்பது வழக்கம். இந்தியாவில் ஒரு விளம்பர நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்து பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சென்று அங்கு ஒரு விளம்பர முகமையைத் துவக்கினார். அடுத்த இன்னொன்றைத் துவக்கினார். ஒரு பொருளின் வணிகப் பெயரைக் கவனிப்பது, அதைப்பற்றியே பேசுவது, அதன் அடிப்படை மதிப்பு குறித்து ஆராய்வது என்பது அவரின் இரண்டாம் இயல்பாக இருந்தது. ஃபிஜி தண்ணீர் குறித்து அவர் அறிந்து கொண்ட கதை அவருள்ளேயே நிலைத்து விட்டது. தென் பசிபிக் கடலில் ஒரு புள்ளியாக இருக்கும் ஒரு நாடு அடைந்த பெயரை, ஏன் தனது இந்தியா அடைய முடியாது என்ற கேள்வி அவருள் முளை விட்டது. அப்படிக் கேள்வி எழுவது மிக இயல்பானதே. உலக அளவில் முதல் பெயரை உருவாக்க முயலும் குழுவில் தானும் ஒரு அங்கமாக இருப்பேன் என்று கருதியதாகக் கூறுகிறார் தேவா.\n'ப்ரயோக்'கின் (Proyog) இணை அமைப்பாளரான மல்லிகா புரூவா லேவிஸ் இந்தியா பெயர் உருவாக்கத்தின் வடிவமைப்பு குழுவிற்குத் தலைமை ஏற்றிருந்தார். அவர் சில்லறை விற்பனை ஆடை வடிவமைப்பில் இருபதாண்டு கால அனுபவம் பெற்றவர். அவருக்கு 2001 இல் யோகா மீது நாட்டம் ஏற்பட்டது. இன்றும் தொடர்ந்து யோகா பயின்று வருகிறார். அவருக்குப் பயிற்சியளித்த பயிற்றுனர் அணிந்திருந்த உடை மல்லிகாவிற்கு அதிருப்தி அளித்தது. அது சில இடங்களில் அங்கங்களைத் துறுத்திக் காட்டும் அளவிற்கு இறுக்கமாகவும், கால்சட்டைக் கவர்ச்சியூட்டுவதாகவும், விளையாட்டு வீராங்கனைகள் அணிவதைப் போன்ற ட்ராக் சூட்டும், மேலுக்கு டி சர்ட்டும் அணிந்து சற்றும் அழகியல் அம்சம் இன்றி இருந்தார் யோகா பயிற்றுனர். உடலியல், மனவியல் ஆன்மீகப் பண்பைக் கற்றுத் தருகிற யோகா பயிற்றுனர் மிகவும் கண்ணியமான உடை அணிந்திருக்க வேண்டும் என்று கருதினார். \"உலகின் தலைசிறந்த யோகா உடை ஒன்றை வடிவமைக்க வேண்டும். அது உலகின் மெய்யான யோகா உடையின் முத்திரையாக விளங்க வேண்டும் என்று விரும்பினோம். யோகா பயிற்றுனர்கள் செயற்கை இழை ஆடை அணிவது குறித்த எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துவோம்’’ என்கிறார் மல்லிகா.\nவேத காலத்திற்கு முன்பிருந்தே யோகா இந்தியாவில் நிலைத்து வந்துள்ளது. ஆனால் அது எப்போது தோன்றியது என்பது யாராலும் குறிப்பிட்டுக் கூற முடிவதில்லை. அனுமானமாகவே இருந்து வருகிறது. உத்தேசமாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஒன்றாம் நூற்றாண்டிற்குள்ளாகத் தோன்றியிருக்கக் கூடும் என்று பல்வேறு விதமான ஆய்வுகள் கூறுவதைக் காண முடிகிறது. இருந்த போதிலும் அது 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் வெகு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது. 1980 களில் யோகா மேற்குலகிலும் ஓர் உடற் பயிற்சி என்ற அளவில் பரலானது. இந்திய மரபில் யோகாவானது தியான, ஆன்மீக அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பது. ஆன்மீக தியானத்திற்கு உடற் பயிற்சியும் அவசியமான கூறுகளாகும்.\nஇந்தியாவிற்கும் யோகாவிற்குமான தொடர்பு குறித்த சுருக்கமான இந்த வரலாறு, குறைந்தபட்சம் உடை அளவிலாவது அதனை மேலும் செழுமையாக்கும் பொறுப்பிற்கு ஒரு இந்திய நிறுவனம் தகுதி பெற்றுள்ளது. ப்ரயோக்கின் தொழில் நுணுக்கக் கையேட்டில் குறிப்பிடுவது என்னவென்றால் யோகாவின் பிறப்பிடம் இந்தியா என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உறுதியானது அதன் உடையை உலகம் அளிக்க முடியாது என்பது.\nப்ரயோக் வணிகப் பெயருக்குச் சொந்தமான இகா யோகாவியர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம், 2013 இல் நிறுவப் பெற்று இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. உலக யோகா தினமான ஜூன் 21. 2015 அன்று ப்ரயோக் யோகா வணிகப் பெயர் அதிகாரப் பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. தனிச் சிறப்பு வாய்ந்த யோகா உடையை வடிவமைத்து தயாரிப்பதை ப்ரயோக் தனது கடமையாகக் கொண்டுள்ளது.\nதமது ஆடை தயாரிப்பு குறித்து தேவா கூறுகிறார் – \"யோகாவின் போது அணியக் கூடிய செயற்கை இழை (பாலியெஸ்டர்) ஆடைகள் அனைத்தையும் புறந்தள்ளச் செய்யும் பணியில் மிகவும் தீவிரமாக இருப்போம் நாங்கள். யோகா செய்பவர்கள் தாங்கள் அணிந்துள்ள ஆடை பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். யோகாவின் போது இயற்கையான சுவாசத்திற்கு உதவிகரமான பருத்திப் பின்னல் உடையை அணிவதே யோகப் பயிற்சியின் பலனை அதிகரிக்கும்’’\n“Hyper breath” என்ற தனிச்சிறப்பு வாய்ந்த யோகாவிற்கு ஏற்ற பருத்தித் துணி வகையைக் கொண்டது ப்ரயோக். நெசவும் பின்னலும் இணைந்த காற்றுப் புகும் வண்ணம் உருவாக்கப்பட்ட இத்துணி வகை யோகப் பயிற்சிக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 100% பருத்தியில் உலகத் தரம் வாய்ந்த நூலிழை கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். பயிற்சிக்கு ஏற்ற வகையில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையில் 10 சதவீதம் ஸ்பன் கலந்த கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் உடலுடன் இழையும் பகுதி மட்டும் பருத்தி நெசவில் அமையும்படியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதற்பொழுது ப்ரயோக் பெண்களுக்கான யோகா ஆடைகளை மட்டுமே தயாரித்து வருகிறது. வேட்டி பாணியிலான கீழாடையும், கால் சட்டையும், மேலாடைக்கு காப்ரிஸ், டுனிக்ஸ் போன்ற வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகைகள் மிகவும் பிரபலமாக விற்பனையாகி வருகின்றன.\nஅமெரிக்க சந்தையில் யோகா ஆடை விற்பனை 26 பில்லியன் அமெரிக்க டாலரை அடைந்துள்ளது. உலகச் சந்தையில் 80 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாகவே உள்ளது. உண்மையைச் சொல்வதென்றால் சந்தையில் தீவிர அக்கறை காட்டுவோருக்கு வானமே எல்லை. \"எங்கள் வருமானத்தில் 90 சதவீதத்தை இந்தியாவிற்கு வெளியில் பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ளோம். அது தவிர 70% வருமானம் எங்களுக்கு அமெரிக்கா கனடாவில் இருந்தே கிடைத்து விடும். அமெரிக்காவில் அதிகபட்சமான விற்பனை கலிபோர்னியா மற்றும் நியூயார்க்கிலும், இந்தியாவில் டெல்லி என்சிஆரிலும், பெங்களூரிலும் நடைபெறுகிறது’’ என்றார் தேவா.\nநிதி மற்றும் வருமானத் திட்டம்\nநிறுவனத்திற்குத் தேவையான நிதியாதாரம் நரேஷ் மல்கோத்ரா அவர்களாலும், VAMM ஐச் சேர்ந்த அஜய் மல்கோத்ராவாலும் அளிக்கப்பட்டுள்ளது. நரேஷ் முன்னதாக செகுய்வா கேபிடல், காபி டே ஆகியவற்றிற்கு நிதியளித்துள்ளார். கேபிஎம்ஜியில் பங்குதாரராக இருக்கிறார். அஜயும் முன்னர் கேபிஎம்ஜியைச் சேர்ந்தவர். அத்துடன் யுபிஎஸிற்குப் பணியாற்றியுள்ளார்.\nஉலக அளாவிய வணிக முத்திரை உருவாக்கத்தில் இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெயரை பெறுவதைத் தங்கள் இலக்காக்கத் திட்டமிட்டுள்ளது இவர்களது நிறுவனம். நான்கு ஆண்டுகளில் 100 மில்லியன் டாலரை எட்டுவதைத் தனது இலக்காகக் கொண்டுள்ளது இக்கம்பெனி. தற்பொழுது ப்ரயோக் வணிகப் பெயர் உலகின் மிகப் பெரிய யோகா சந்தையான வட அமெரிக்காவில் பேசப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது. தற்பொழுது ப்ரயோக்கின் வணிகப் பெயருக்கான மக்கள் தொடர்பாளராக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள எஸ்கேசி இருந்து வருகிறது.\nஉலகத் தரமான பொருள் தயாரிப்பை உருவாக்கவும், உலக அளவிற்கான வணிகப் பெயரை உருவாக்கவும் இக்குழுவினருக்கு பெயராக்கத்திலும் (branding) சந்தைப்படுத்துவதிலும், விளம்பரப்படுத்தலிலும், தொடர்ப்பு உத்தியிலும் நிறைய அனுபவம் தேவைப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் தலைமைக் குழுவினர் (இணை நிறுவனர்களும் ஆவர்) அதற்குரிய தகுதிக்குப் பொருத்தமான பின்னணியைப் பெற்றவர்கள் தான்.\nதலைமை நிர்வாக அலுவலர் சஞ்சய் நாயக் கேஜிபியில் இந்தியத் தொழில்நுட்பவியலும், கல்கத்தாவில் இந்திய நிர்வாகவியலும் பயின்றவர். சந்தை, விற்பனை மற்றும் சந்தைத் தொடர்பு ஆகியவற்றில் 32 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். ப்ரயோக்கைத் துவக்குவதற்கு முன் மெக்கான் எனும் உலகக் குழுவின் இந்தியத் தலைவராக ஒன்பதாண்டுகள் இருந்தார்.\nஃபிஷ் ஐ கிரியேட்டிவ் தொடர்பு பெயராக்கல் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகவும், சந்தை தலைமைப் பொறுப்பிலும் இருந்தார் தேவா. பெயராக்கல் நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சிஎன்என் தொலைக் காட்சியிலும் பொருளியல் வல்லுனராகத் தோன்றியுள்ளார். பல முன்னணி பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.\nஉற்பத்தித் தலைமைப் பொறுப்பேற்றுள்ள மல்லிகா புரூவா, பெங்களூரில் மின்னியல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சமூக ஊடகங்களிலும் இணைய உத்தியிலும் சிறப்புத் தகுதி பெற்றவர். சர்வதேச முத்திரை பெற்ற வணிக அமைப்புகளான கார்டின், லேவிஸ் போன்றவற்றில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்.\nப்ரயோக்கின் வடிவமைப்புத் தலைவராக இருக்கிறார் பிரியங்கா ஐயங்கார். லேவிஸ் ஸ்ட்ராஸ் இந்தியாவின் பெண்கள் உடைப் பிரிவில் தலைமைப் பொறுப்பு வகித்த இவர், என்ஐஎப்டியில் பட்டம் பெற்றவர். வடிவ அச்சுப் பதிப்பில் சோதனைகள் மேற்கொள்வதிலும் பின்னல் வேலைப்பாடுகளிலும் விருப்பார்வம் உடையவர்.\nதற்போது மின்னியல் வர்த்தகத்தில் தனது தயாரிப்பை விற்பனை செய்து வருகிறது. உலகெங்கும் உள்ளூர் சந்தையிலும் விற்று வருகிறது. பிற்காலத்தில் சிறப்பு முன்னணி வர்த்தக நிறுவனங்களிலும், உலகளாவிய யோகா அரங்கங்களிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவில் பெரும் சங்கிலித் தொடர் விற்பனை இணைப்புகள் உடைய நெய்மன் மார்கஸ், ஃபிப்த் அவென்யூ, நோர்ட்ஸ்டர்டாம் போன்றவற்றுடனும் விற்பனை செய்ய இருக்கிறது.\nவிளம்பரம் மற்றும் பெயராக்கல் அனுபவப் பின்னணியை ப்ரயோகிற்கு அளித்துள்ள சஞ்சயும் தேவாவும் தங்களது உற்பத்திப் பொருளை விளம்பரப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். உலகின் ஆகச் சிறந்த மாடல்களையும் புகைப்பட திறனாளர்களையும் விளம்பரத்திற்குப் பயன்படுத்த உள்ளனர்.\n'ஃப்ரம் த பெர்த் பிளேஸ் ஆப் யோகா' என்ற திரைப்படத்தைத் தயாரித்து மின்னிய வர்த்தகத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். இப்படம் இந்தியாவில் 26 இடங்களில் 50 நாட்களாகப் படம் பிடிக்கப்பட்டது. இப்படத்திற்கு கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ் இசையமைத்துள்ளார்.\nநிறுவனம் ஆடை தயாரிப்பிற்கும் சந்தைப்படுத்தலுக்கும் பெருமளவு நிதி முதலீட்டை எதிர்நோக்குகிறது. இதில் பெரும்பகுதி வட அமெரிக்க நேரடி விற்பனைக்காகச் செலவிடப்பட உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவில் அதன் விற்பனையை 15 இல் இருந்து 20 மில்லியன் டாலருக்கு உயர்த்த உள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில் என்ஐஎஸ்இ பட்டியலில் இடம் பிடிக்கத் திட்டமிடுகிறது. இந்த இலக்கு மிகவும் துரிதமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான். ஆனால் வானத்தை இலக்காக வைத்தால் தான் மேகத்தையாவது எட்ட முடியும்.\nஅதன் உலகச் சந்தை மற்றும் பெயராக்கம் குறித்துக் கேட்டபோது தேவா எந்தத் தயக்கமும் இன்றி சர்வசாதாரணமாகக் கூறினார் \"டாலருக்கு உள்ள ரூபாய் மதிப்பு பற்றியது தான் எங்களுக்குப் பிரச்சனையாக இருக்கும். நாங்கள் அவர்களைக் காட்டிலும் 60 மடங்கு திறனை உயர்த்திக் கொள்ள வேண்டியிருக்கும்\".\nஆங்கிலத்தில்: சௌமித்ரா கே சாட்டர்ஜி| தமிழில்: போப்பு\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-21T12:39:48Z", "digest": "sha1:HVMQCVP5QXD4XAY7QAE4CGNBZRPGEY26", "length": 12126, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "காரின் கதவுடன் மோதுண்டு விபத்து – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News காரின் கதவுடன் மோதுண்டு விபத்து\nகாரின் கதவுடன் மோதுண்டு விபத்து\nயாழ். கொடிகாமம் மீசாலைப் பகுதியில் பொலிஸாரின் காரினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக வயோதிப பெண் உடல் சிதறி ஸ்தலத்தில் பலி.\nஇந்த விபத்துச் சம்பவம் இன்று (06.12) மாலை 4.45 மணியளவில் மீசாலைப் பகுதியில் உள்ள பழமுதிர்ச்சோலை கடைக்கு முன்பாக இடம்பெற்றது.\nஇந்த விபத்தில் பரமேஸ்வரி (வயது62) என்பவரே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது பொலிஸாரின் கார் ஒன்றில் வந்தவர்கள்\nவீதியில் நின்றவாறு காரின் கதவை திறந்துள்ளனர். அந்த வேளை பின் புறமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் எதிர்பாராதவாறு காரின் கதவுடன் மோதுண்டு கீழே விழுந்த போது அந்த வீதி வழியாக வந்த டிபர் இருவர் மீதும் ஏறியுள்ளது. இதன்போது மனைவி டிபருக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார். கணவன் கால்கள் முறிந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉத்தர பிரதேச எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 5 பேர் உயிரிழப்பு\nஇராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் படுகாயம்\nமட்டக்களப்பில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம்\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஞாயிறுக்கிழமை 21ஆம் திகதி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகர்...\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா சம்பள உயர்த்திக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தலைமையில் பதுளை ஹாலிஎல என்ற இடத்தில் நேற்றைய...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/actors/06/160602?ref=rightsidebar-manithan", "date_download": "2018-10-21T13:19:09Z", "digest": "sha1:OQBCALX7AYGVO7L5GEG2KR7RT3R7KHHG", "length": 5768, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "சிம்பு-நயன்தாரா ரகசிய திருமணம்- போட்டுடைத்தார் பிரபலம் - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nசிம்பு-நயன்தாரா ரகசிய திருமணம்- போட்டுடைத்தார் பிரபலம்\nசிம்பு-நயன்தாரா ஒரு காலத்தில் செம ஹாட் ஜோடி. ஆனா பாருங்க யாரு கண்ணு பட்டதோ அவங்க புட்டுகினாங்க. இப்போது அந்தம்மா வேறு ஒரு இயக்குனர டாவு அடிக்குது.\nநம்ம சிம்பு ஆளா கிடைக்காம பசங்க கூட சுத்திடு இருக்காரு.\nஆனா இவங்க கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாத்திக்கிட்டு கல்யாணம் பன்னிக்கிட்டாங்களாம். இத கெட்டவன் பட இயக்குனர் GT நந்து ஒரு பேட்டியில போட்டு உடைச்சிட்டாரு பா.\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1364-education-for-all", "date_download": "2018-10-21T13:26:46Z", "digest": "sha1:64ZFSJAHPZLKOOQZCO5H24DEAAUPU5LR", "length": 7263, "nlines": 117, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் \" Education For All\" எனும் கருப்பொருளில் அதிபர்களுடனான ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\n\"தற்கால இலங்கைச் சூழலில் முன்னெடுக்க வேண்டிய பணிகள்\" எனும் தலைப்பில் கருத்தரங்கு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் \" Education For All\" எனும் கருப்பொருளில் அதிபர்களுடனான ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் \" Education For All\" எனும் கருப்பொருளில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர், உப அதிபர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று 2018.08.02 அன்று பேருவளை ஜாமியா நளீமிய்யா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் சிட்டி கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்ட, பிராந்திய கிளைகளின் புதிய நிர்வாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://balaamagi.blogspot.com/2015/06/blog-post_23.html", "date_download": "2018-10-21T12:11:51Z", "digest": "sha1:6VJM3HRH6B2IQVCYIORU2SOIM7NEBROC", "length": 21886, "nlines": 282, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: முதல் பட்டிமன்றம்", "raw_content": "\nமுதல் பட்டி மன்றம் எங்கு நடந்தது என்று தானே கேட்கிறீர்கள்\nகடவுளுக்கும் கவிஞனுக்கும் ஏற்பட்ட வாதம் தான்.\nஅறிவியலை இன்பத் தமிழோடு சான்றோர் சபையில் முதன் முதலில் நடைபெற்ற பட்டிமன்றம். புலமைக்குத் தலைமை தந்த பெருமை.\nஅது ஒரு அறிவியல் தலைப்பட்ட அறிஞர் விவாதம்.\nதிருவிளையாடல் படத்தில் வருமே தருமி கதை அது தான்,\nமதுரை மன்னன் செண்பக பாண்டியனுக்கு ஒரு ஐயம்.\nபெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா\nமுக்கண்ணன் தருமிக்கு தந்துதவிய பாட்டு,\n\"கொங்கு தேர் வாழ்க்கை அன் சிறை தும்பி\nகாமம் செப்பாது கண்டது மொழிமோ\nபயிலியது கெழீஇய நட்பின் மயிலியன்\nசெறி எயிற்று அரிவை கூந்தலின்\nநறியவும் உளவோ நீ அறியும் பூவே'' \nமலர்கள் தோறும் சென்று பூந்தாதுக்களைத் தேர்ந்தெடுத்துத் தேன் உண்ணும் வண்டினை நோக்கித் தலைவன் கூறுவதாய் அமைந்த பாடல்,\nநீ கண்டுள்ள மலர்களில் எல்லாம் தலைவி கூந்தலுக்கு நிகரான மணம் உண்டா என வினவும் பாடல்.\nஇப்பாடல் சொல்வது, கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு.\nஇது தான் உண்மை என்று நானும் சொல்கிறேன்.\nஎனவே பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டு.\nதிண்டுக்கல் தனபாலன் 23 June 2015 at 01:32\nவாங்க டிடி, எப்படி இவ்வளவு விரைவாக, சிக்கலில் மாட்ட விரும்பலையா\nதெரியவில்லை என உண்மையை ஒப்புக் கொள்கிறேன் சகோ....வேறு யார் என்ன கூறுகிறார்கள் என அறிய ஆவல்.........\nவாங்க சகோ, வணக்கம். பிறகு சொல்கிறேன், தங்கள் வருகைக்கு நன்றி.\nஹா ஹா ஹா நல்ல கேள்விதான் பதில் நான் சொல்லவா \nவாங்க சகோ, என்ன சிரிப்பு, பதில் சொல்ல வேண்டியது தானே, தங்கள் வருகைக்கு நன்றி.\nநக்கீரர் சொன்ன மாதிரி - சந்தேகம் சரீரத்தோடு பிறந்தது..\nஆகவே, சர்ச்சையை விடுத்து -\nகூந்தலின் மணம் நுகர்ந்து வாழ்க வளமுடன்\nவாங்க, வணக்கம், ஆம், சந்தேகம் என்பது பல விளக்கங்களுக்கு தொடக்கம் தானே, தங்கள் வருகைக்கு நன்றி.\nஇயற்கையிலே மணம் உண்டு..என்றால்..... வித..விதமான வாசனை திரவியங்கள். ஷாம்புகள், மற்றும் பூக்களை வாங்கி தலையில் சூடிக் கொள்கிறார்கள் இதைக்கண்டால் இயற்கையிலே மணம் இல்லை என்றுதானே அர்த்தம்.....\nஏன் உங்களுக்கு பெறாமை ஷாம்பு நீங்களும் போட்டுக்கொள்ளலாம், தங்கள் வருகைக்கு நன்றி.\nபெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு.\nதுளசிதரன் தில்லையகத்து ஆசானின் பதிவொன்றின் பின்னூட்டத்தில், அந்த மணம் எப்படி இருக்கும் என்பதற்கான பதிலைக் கொடுத்திருக்கிறேன்.\nஅப்போதுதான், ஆசானின் பதிவுகளை நான் முதன்முதல் பார்த்தது,, அவர் தளத்தில் நான் முதன்முதல் இட்ட பின்னூட்டமும் அதுதான்.\nஇப்படி எல்லாவற்றையும் எழுதினால் நானெல்லாம் என்ன செய்வேன்,\nகவிதை, இலக்கியம், இலக்கணம் இவைகளை எழுத விடுத்து, சரி இப்படி எழுதலாம் என்று நினைத்தால், இங்கேயுமா\nதங்கள் வருகைக்கு நன்றிகள் பல.\nகரந்தை ஜெயக்குமார் 23 June 2015 at 06:29\nவாருங்கள் சகோ, இல்லை இது அறிவியல் என்று,,,,\nதங்கள் வருகைக்கு நன்றி சகோ,\nஉண்டு என்பதே என் கருத்து.\nவாருங்கள் அய்யா, அப்படியா, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.\nசரியாக தெரியவில்லை. நீங்களே பதிலையும் சொல்லி விடுங்கள்.\nவாங்கம்மா, காதோடு உங்களுக்கு மட்டும்,,,,,,,,,,,,,, கேட்டுதா\n\"ஷாம்பூ, ஹேர் ஆயில் போன்ற பொருட்களால் பெண்களின் கூந்தலுக்கு வாசனை வருமே ஒழிய....\"\nவாங்க வணக்கம், தாங்கள் நக்கீரன் கட்சியா சரி நான் இறைவன் கட்சி,\nவை.கோபாலகிருஷ்ணன் 23 June 2015 at 09:31\nகூந்தல் என்றாலே ..... எப்போதுமே சிக்கல்தான் \nஅதை நன்கு வாரி வாரித்தான் சிக்கு சிடுக்கு ஏதும் இல்லாமல் படிய வைக்க வேண்டியுள்ளது.\nஇருப்பினும் அதற்கு ஒருவித மணம் உண்டுதான் .... ஆ னா ல் .......\nஅது நறுமணமா இல்லையா என்பது அவரவர்கள் தங்கள் கூந்தலைப் பராமரிப்பதைப் பொறுத்துத்தான் அமையும்.\nநறுமணம் கமழ உதவுபவைகளே பூக்கள், வாசனைத் தைலங்கள் முதலியன என நான் நினைக்கிறேன். :)\nகூந்தல் பற்றிய தங்கள் கூர்மையான விளக்கத்திற்கு நன்றி,\nok ......இப்படி வருவோமா ஒவ்வொருவர் உடலிலும் ஒருவித மணம்/வாசம் இருக்கும் தானே. அப்படி இருக்குமானால் அது நிச்சயம் கூந்தலில் இருக்கத் தானே செய்யும். அதை இயற்கை என்பதா செயற்கை என்பதா. சரி அப்போ ஏன் வாசனைத் திரவியங்கள் பாவிக்கிறோமே அது ஏன் இது எப்படி...... நானில்லப்பா எஸ்கேப் .........\nதெரியலை பதிலை நீங்களே சொல்லிடுங்க ok வா ..... இதெல்லாம் என் சந்தேகம் தான். நன்றி பதிவுக்கு.வாழ்த்துக்கள் ..\nவாங்க இனியா, வணக்கம். எங்க எஸ்கேப் ஆகறது. கேள்விக்கே கேள்வியா தங்கள் சந்தேகம் சூப்பர். வருகைக்கு நன்றிம்மா.\nநளவெண்பாவில் ஒரு இடத்தில் புகழேந்தி சொல்லுகிறார் தமயந்தியின் முடி பற்றி.. மதுவுண்டு கழிக்கும் வண்டுகள்.. அவளின் கூந்தல் என்று சொல்லியுள்ளார்... நிச்சயம் பெண்களின் கூந்தலுக்கு ஒரு வித மணம் உண்டு...இல்லாவிட்டால் வண்டுகள் வந்திருக்கமாட்டாது...\nவாங்க ரூபன் சார், வணக்கம். ஆம், தாங்கள் சொல்வது சரிதான். ஆனால் அவள் கூந்தலில் மலர் சூடியிருப்பாள் தானே, வண்டுகள் வர அதுவும் காரணமாக இருக்குமோ, ஆனாலும் தாங்கள் சொல்வது சரியே, வருகைக்கு நன்றி சகோ,\nஆஹா இந்த சந்தேகம் இன்னுமா தீர்ந்த பாடில்லை நான் வரலை இந்த விளையாட்டுக்கு.\nஇயற்கையிலேயே மணம் உண்டு என்றுதான் தோன்றுகிறது\nவாருங்கள் தளிர், வணக்கம். அப்படியா அடுத்த பதிவில் பார்த்துட்டா போச்சு, நன்றி.\nநானும் நக்கீரர் பக்கம் தான். ஆனாலும், நம் பதிவர்கள் எல்லோரும் அடித்துச் சொல்லும் போது ஒரு வேலை மணம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.\nவாருங்கள், பார்ப்போம், வருகைக்கு நன்றி.\nஒவ்வோர் உடலுக்கும் ஒரு வாசம் உண்டு என்றால் அது தலையிலும் இருக்கும் கூந்தலுக்கா தலைக்கா என்பது விவாதத்துக்கு உரியது நறு மணம் இருக்காது என்பது ஓரளவு நிச்சயம்\nஅப்படியா, சரி பார்ப்போம், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\n// எனவே பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டு.\nஆம் என்றால் அனுபவமா என்று கேட்பீங்க இல்லை என்றால் இதுகூடத் தெரியாமல் கவிஞனா என்று கேட்பீங்க ஒரே குழப்பமா இருக்கே பதிலைச் சொல்ல .....ம்ம் சொல்லிடுறேன் கடவுளே சொன்னபிறகு கன்பியூசன் எதுக்கு ஆமா ஆமா இருக்கு ( நான் சொல்லவில்லை கடவுள்தான் சாட்சி )\nஅருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்\nசரியா சொல்லீட்டிங்க, பதில் இல்ல,\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிஞரே,\nஅருமை தொடர்கின்றோம்...நாங்களும் இதை எங்கள் தளத்தில் கொஞ்சம் நகைச்சுவையுடன் எழுதி இருந்தோம்....ஒரு ஆய்வின் அடிப்படையில் ....தொடர்கின்றோம்...நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என்று பார்க்க...\nவாருங்கள் வணக்கம், தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\nஇதயமில்லாதவனின் இருத்தலும் இருத்தல் நிமித்தமும்\n9 ஆம் நாள் விழா\nகூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=17000", "date_download": "2018-10-21T12:35:07Z", "digest": "sha1:SW5R2FZINH4PFDIZ6ENJR4S67ECGCGW3", "length": 5124, "nlines": 36, "source_domain": "battinaatham.net", "title": "காமுகர்களின் அடாவடித்தனம், 18 வயது இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை. Battinaatham", "raw_content": "\nகாமுகர்களின் அடாவடித்தனம், 18 வயது இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை.\n(மலரவன்) எருவில் கிராமத்தை சேர்ந்த அருளானந்தம் ஷாலினி வயது 18 நிரம்பிய இளம் பெண் 10.10.2018 இரவு 10.30 மணியளவில் தனது வீட்டினுள் தொங்கி மரணமடைந்த நிலையில் உறவினர்கள் கண்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 11.10.2018 அதாவது இன்று 08.30 மணிவரை சடலம் வீட்டினுள் தொங்கிய நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உடலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nபெண்களுக்கு ஆசை வார்தைகள் கூறி ஏமாற்றுகின்ற சிலகாமுகர்களின் அடாவடித்தனம் இம்மரணத்தின் காரணமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/11412/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2018-10-21T12:07:15Z", "digest": "sha1:WO47VLEWBICCVMGAIZVIPVCIAVIOIV46", "length": 14839, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷின் கரிமுகன் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷின் கரிமுகன்\nதனியார் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் கரிமுகன் படத்தின் எலக்ட்ரீசியனாக நடிக்கிறார்.\nதனியார் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ். இதன் மூலம் கோலிவுட் சினிமாவில் பின்னணிப் பாடகராக அவதாரம் எடுத்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த சீமராஜா என்ற படத்திலும் சார்லி சாப்ளின் 2 படத்திலும் பாடல் பாடியுள்ளார்.\nஇந்த நிலையில், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் இவரது படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. செல்ல தங்கையா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு கரிமுகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் செந்தில் கணேஷ்க்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.\nஇப்படம் குறித்து இயக்குனர் செல்ல தங்கையா கூறுகையில், இதற்கு முன்னதாக திருட போகாத மனசு என்ற படத்தில் நானும், செந்தில் கணேஷூம் இணைந்துள்ளோம். இப்படத்தைத் தொடர்ந்து தற்போது கரிமுகன் படத்தில் இணைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.\nமுழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடிக் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் செந்தில் கணேஷ் எலக்ட்ரீசியனாக நடிக்கிறார். புதுக்கோட்டை, கோட்டைபட்டினம், தேவி பட்டிணம் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னணி நடிகைகளை பொறாமை கொள்ள வைத்த நித்யா மேனன் - நடிகர் பற்றி சொன்னது என்ன....\nதிருநங்கை ஷில்பாவாக விஜய் சேதுபதி\nசிம்பு & சுந்தர் சி படத்தின் அடுத்த அப்டேட்\nநடிகர் சத்யராஜை பிரமிக்க வைத்த விஜய் தேவரகொண்டா - \"நோட்டா\"\nஅன்று துணிவில்லை ; இன்று பயமில்லை ; சீறும் சின்மயி\nBill Gatesன் நண்பரும் Microsoftரின் இணை நிறுவனருமான Paul Allen காலமானார்.\nபடுக்கைக்கு அழைத்தனர் ; மறுத்தேன் ; 03 படங்கள் கையை விட்டுப் போயின\nமூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் 7 பேருக்கு தானம்..... கதறும் பெற்றோர்கள்\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nஅதிக நேரம் செல்போனில் பேசுகின்றவர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரும் ஆபத்து\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parvaiyil.blogspot.com/2011/04/blog-post_29.html", "date_download": "2018-10-21T11:52:20Z", "digest": "sha1:SM26TKCIOOVV4MBV3PWGR47W4LFMVO6Y", "length": 43164, "nlines": 250, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: சிங்களத்தமிழன் டாக்டர் பிரியன் செனவிரத்னே", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nசிங்களத்தமிழன் டாக்டர் பிரியன் செனவிரத்னே\nபிறப்பால்,மொழியால் தமிழனாக இருப்பதால் தமிழீழம் குறித்த ஆசையும் கனவும் வருவது இயற்கையான ஒன்று.ஆனால் ஒரு மனிதன் சிங்கள மொழியில் பிறந்து மனிதத்தையும் தமிழனையும்,தமிழீழத்தையும் நேசிப்பவனாக இருந்தால் ஆச்சரியமல்லவாஅப்படி ரதியின் இந்த பதிவால் நோம் சாம்ஸ்கியைத் தெரியும்,அருந்ததி ராயைத் தெரியும் இது யார் Brian Senewiratne எனக்கேட்டு அறிமுகமானவர் சிங்கள தமிழ்ப் போராளி டாக்டர் பிரியன் செனவிரத்னே(Dr.Brian Senewiratne).புலம் பெயர் தமிழர்கள் எப்படி இவரை அடையாளம் கண்டு முன்னிறுத்த தவறவிட்டார்கள் எனத் தெரியவில்லை.விடுதலைப் புலிகளின் துவக்க காலம் முதல் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்திருக்கிறார்.ஆஸ்திரேலியாவில் தனது தோட்டத்து செடிகளை அகற்றியதற்காக குற்றம் சாற்றப்பட்டு நிலத்துக்கு அடிமாட்டுக்காசு கொடுத்து விடுகிறோம் என்பதோடு தப்பை ஏற்றுக்கொள் என்று அரசு சொல்ல, நான் தவறு செய்யவில்லையென்று நீதிமன்றத்தில் போராடி தனது மொத்த வருமானத்தையும் ,சேமிப்பையும் இழக்கும் சோக நிலையில் இருக்கிறார் என்று தேடலில் கிடைத்த தகவல்.\nசாக்ரடிஸ் சிந்திக்கச் சொல்லி கற்றுக்கொடுத்து இளைஞர்களைக் கெடுக்கிறார் என்று குற்றம் சொன்னது மாதிரி தமிழகத்தில் இவரது அனல் பறக்கும் ஆங்கிலப் பேச்சுக்களைக் கேட்டு அரங்கத்தை விட்டு தனது காருக்குப் போகும்போது கூட புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறை இவரை மொய்த்துக் கொள்கிறார்கள் என்பது வியப்பாயில்லைஅப்படியென்ன இவர் மீது பற்றுதல் என்றால் இலங்கையின் நல்ல எதிர்காலத்துக்கு கொழும்பில் சிங்கள ஒரு இன அதிகாரக் குவிப்பு இல்லாமல் வன்னியிலும் தமிழீழம் பிறக்க வேண்டுமென்கிறார்.எல்லோரும் பிரபாகரனையும்,விடுதலைப் புலிகளையும் குறை சொல்லும் போது பிரியன் செனவிரத்னே ஈழப்போராட்டத்தின் பின்னடைவுக்கு புலம்பெயர் தமிழர்களை குற்றம் சுமத்துகிறார்.\nராஜபக்சே அரசை நீதிமன்றத்தில் நிறுத்தவும்,போராடவும் பணம் தேவைப்படும் நேரத்தில் புலம் பெயர்த் தமிழர்கள் உண்டு கழித்து இந்துக் கோயில்களைக் கட்டிகிட்டு ஈழம் அமைவதற்கு தடையாக இருக்கிறார்கள் என்கிறார்.விடுதலைப்புலிகள் போராடும் குணத்தையும் அவர்களால் இயன்றதை செய்து முடித்திருக்கிறார்கள்.இன்னுமொரு ஆயுதப்போர் சாத்தியமில்லை என்கிறார்.சிங்களவர்கள் எல்லாம் முடிந்து விட்டதென்று குதுகலிக்கிறார்கள்.ஆனால் ஒரு போராட்டத்தின் துவக்கமே இனிமேல்தான் என்கிறார்.விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் முத்திரை குத்தியது போல் தன்னையும் தீவிரவாதியென்று மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பி விட்டார்கள் என்கிறார்.காங்கிரஸ் ஆட்சியும்,தமிழக தி.மு.க ஆட்சி மத்திய அரசின் நிலைப்பாட்டால் ராஜபக்சே அரசுக்கு ஆதரவு நிலையை எடுக்கும் போது பிரியன் ராஜபக்சேவுக்கு சவுக்கு சுழட்டுகிறார்.\nஅமெரிக்காவுக்கும்,ரஷ்யாவுக்கும் பூகோள ரீதியாக பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததோ அதே போல் சீனாவுக்கான எண்ணை,ஏனைய பொருளாதார ஏற்றுமதி,இறக்குமதி காரணமாக இப்பொழுது இலங்கையும் முக்கியத்துவம் வாய்ந்த பூமியாக அமைந்து விட்டது.இந்து மகா சமுத்திரத்தை தமது கட்டுக்குள் கொண்டு வரும் நீர்வள உலக போட்டியாக இலங்கை இப்போது மாறி விட்டது.\nமேலே சொன்ன இவரது கருத்துக்களோடு எனது ஆதங்கமாக இந்த பாராவை நான் எடுத்துக்கொள்கிறேன்.தனது முழு ஆதிக்கத்தில் இருந்த பரந்த நீர்பரப்பை தவறான வெளியுறவுக் கொள்கை அமைத்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா.இனி வரும் காலங்களில் பேய் முழியோடு திரு திருவென இந்தியா முழிக்கும் என்பதை நிரூபிக்கும் என்று உள் உணர்வு சொல்கிறது.பார்க்கலாம்.\nஆஸ்திரேலியவில் புலம் பெயர்ந்த டாக்டர் பிரியன் செனவிரத்னே பண்டாரநாயக்கின் உறவினர் என்பதோடு மட்டுமல்லாமல் பண்டாரநாயகா, சந்திரிகா போன்றவர்களையும் இலங்கைப் பிரச்சினைக்கு குற்றம் சுமற்றுகிறார்.மேற்கத்திய நாடுகளில் தமிழர்களிடையே கருத்தரங்கம் நிகழ்த்துவதோடு போர்க் குற்றங்களை காணொளித் தகடுகளாக பலருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கிறார்.\nதென் ஆப்பிரிக்காவில் Apartheid இனப்போராட்டம் வென்றதற்கு இரண்டு காரணங்கள்.முதலாவது பொருளாதாரத் தடை,இரண்டாவது கிரிக்கெட் விளையாட தடை. இந்த இரண்டையும் இலங்கை மீது திணிப்பதன் மூலமே தமிழீழம் வெல்வதற்கு சாத்தியம் என்கிறார்.வயதான காலத்திலும் போராட்டக் குணம் கொண்ட தமிழீழவாதி டாக்டர் செனவிரத்னேக்கு எனது வணக்கங்கள்.\nடாக்டர் பிரியன் செனவிரத்னேயின் கருத்தரங்க காணொளி காண\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்லதோர் அறிமுகம் உங்கள் தளத்தில் Brian Senewiratne அவர்களுக்கு. உண்மையில் இவர் எழுத்துக்களை படித்தால் தான் தெரியும் இவர் இலங்கை என்கிற மண்ணை, மக்களை எவ்வளவு நேசிக்கிறார் என்று. நான் பிரமிக்கும் மனிதர்களில் ஒருவர்\nதமிழ் இளையோர் செய்யவேண்டிய எத்தனயோ முன்னெடுப்புகளை தமிழர்களுக்காய், தான் நேசிக்கும் மண் ராஜபக்க்ஷே போன்ற கும்பலிடமிருந்து தப்பவேண்டும் என்று உண்மையாய் உழைப்பவர். ராஜபக்க்ஷே அரசு இவருக்கு கொடுத்த மரியாதை இவர் இலங்கைக்குள் போக முடியாது என்று தடை. .\nஓர் தமிழ்ப் பெண்ணைத்தான் திருமணமும் செய்துகொண்டார்.\nஅவரது மின்னஞ்சல் முகவரியையும் இணைத்திருக்கலாம் என்பது என் கருத்து. நற்றமிழன் என்பவர் இவரின் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சாத்தியமா என்கிற கட்டுரையை தமிழாக்கம் செய்திருந்தார். கட்டாயம் எல்லோரும் படிக்க வேண்டியது. முடிந்தால் இணைப்பு கொடுங்கள். கீற்று இணையத் தளத்தில் பார்த்த ஞாபகம்.\nநல்ல செய்தி...அனைவர்க்கும் சென்றடைய வாக்களித்துவிட்டேன்,,\nரதி செய்யவேண்டிய அறிமுகத்தை தாங்கள் சிறப்பாக செய்துள்ளீர்கள் ராஜநட வாழ்த்துகள்.\nMANO நாஞ்சில் மனோ said...\n// சிங்கள தமிழ்ப் போராளி டாக்டர் பிரியன் செனவிரத்னே(Dr.Brian Senewiratne).புலம் பெயர் தமிழர்கள் எப்படி இவரை அடையாளம் கண்டு முன்னிறுத்த தவறவிட்டார்கள்///\nMANO நாஞ்சில் மனோ said...\nவார இறுதியில் அம்மணிக்கு எடுபிடி வேலைகள் செய்ததால் உடனடியாக மறுமொழியளிக்க இயலவில்லை:)\nஇவரின் அறிமுகத்துக்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.எப்படி இவர் பெயர் அடையாளம் தெரியாமல் மங்கிப் போனதென்று இன்னும் எனக்கு ஆச்சரியமே.கனடா,ஆஸ்திரேலிய மக்களும் ஏனைய ஐரோப்பா புலம்பெயர் தமிழர்களும் இவருக்கு ஆதரவோட அவர் தார்மீக அடிப்படையில் சந்திக்கும் செடியை வெட்டி விட்டார் என்ற வழக்குக்கு முடிந்த உதவிகள் செய்யலாம்.\nதமிழ் ஆதரவு என்பதை விட அதிகார பரவலாக்கல் என்ற அவரது கோட்பாடு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nநீங்கள் கேட்டபடி அவரது இமெயில்\nமேலும் அவரது கடிதமாக உலக மக்களுக்கு இங்கே\n//நல்ல செய்தி...அனைவர்க்கும் சென்றடைய வாக்களித்துவிட்டேன்,,\nராஜபக்சே அரசுவின் போர்க்குற்ற ஐ.நா அறிக்கைக்குப் பிறகு தமிழகத்தில் மெல்லிய குரல்கள் எழுவதைக் காண்கிறேன்.இவை தனித்தனிக் குழுக்களின் குரலாக அமைவதால் இதன் தாக்கம் குரல் கொடுத்து ஓய்ந்து விடுமென நினைக்கின்றேன்.\nநீங்கள் சொல்லும் அனைவருக்கும் சேரும் சக்தியால் மட்டுமே இந்திய நிலைப்பாட்டை ஆட்டம் காண வைக்கவும் ராஜபக்சேவுக்கு செக் வைக்கவும் முடியும்.இல்லையென்றால் மத்திய அரசின் காதில் ஊதிய செவிட்டு சங்காகவே முடியும்.\n//ரதி செய்யவேண்டிய அறிமுகத்தை தாங்கள் சிறப்பாக செய்துள்ளீர்கள் ராஜநட வாழ்த்துகள்.//\nமூன்று வருடங்களுக்கும் மேலாக ஈழம் குறித்த பார்வையில் இருக்கும் எனக்கு இவரின் பெயர் தெரியாமல் போனதில் ஆதங்கமே.\n//// சிங்கள தமிழ்ப் போராளி டாக்டர் பிரியன் செனவிரத்னே(Dr.Brian Senewiratne).புலம் பெயர் தமிழர்கள் எப்படி இவரை அடையாளம் கண்டு முன்னிறுத்த தவறவிட்டார்கள்///\nநீங்க போடும் ஆச்சரியக்குறிதான் எனக்கும்.அவரது பேச்சுக் காணொளி காணும் போது வை.கோவின் தமிழ்க்குரல் டாக்டர் செனவிரத்னே வின் ஆங்கிலக் குரலில் கேட்கிறது.கூடவே தமிழகத்தில் ஆற்ற இயலாத கடமையாக மக்களுக்கு மருத்துவம்,பொது நலத் தொண்டு என காந்தியின் மறுபக்கம் என்பேன்.\nஇவரை இனிமேலாவது நினைவில் கொள்வோம்.நன்றி.\nமாம்பழமெல்லாம் சாப்பிட்டு முடிஞ்சாச்சா இன்னும் மீதியிருக்குதா:)\nஎன்னுடைய இன்னோர் எண்ணத்தையும் இங்கே விட்டுச்செல்கிறேன். புலத்தில் தமிழர்கள் இவரை புறக்கணித்தார்கள் என்று சொல்லமுடியாது. அண்மையில், நாடுகடந்த தமிழீழ அரசை அதன் காலத்தேவையை இவர் மூலமும் அதிகமாக மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டதாக கேள்விப்பட்டேன், படித்தேன். ஆனாலும், புலத்து தமிழர்கள் பற்றிய இவர் பார்வை ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.\nஈழத்தமிழர்களில் எட்டப்பன்கள், தமிழக அரசியலில் வாரிசுப் பிரச்சனைகள், சொத்துப்பிரச்சனைகள். ஆனால் இவரோ பண்டாரநாயக்கா குடும்பம் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்துக்காய் தான் பணம் முதல் அரசியல் ரீதியாகவும் செய்ய வேண்டிய கடமையை செய்கிறேன் என்கிற போது வெட்கித் தலை குனிய நேரிடுகிறது எங்களுக்கு.\nதன்76 வயதிலும் எவ்வளவு ஆக்ரோஷமாய் ஓர் இனத்துக்காய் உழைக்கிறார். நீங்கள் சொன்ன பின் தான் யோசித்தேன். ஈழத்தமிழனுக்காய் பேசுவதில், செயற்படுவதில் இவர் ஓர் ஆங்கில வை.கோ. தான்.\nஈழம் வரலாற்றுக்காக பல தரவுகளை படித்த போது நான் உணர்ந்த உண்மை ஒன்று இந்த கட்டுரையில் ஒழிந்துள்ளது. சிங்கள அரசியல்வாதிகளின் சிங்கள இனவாதம் என்பதும் எப்போதுமே பின்னால் நிற்கும். ஆனால் அவர்களுக்கு முன்னால் எப்போதும் நிற்பது என்ன தெரியுமா தான் பதவிக்கு வரவேண்டும். வந்த பிறகு காப்பாற்றிக் கொள்ள வேண்டும். காப்பாற்ற முடியாவிட்டால் அவர் தமிழன் என்றாலும் சிங்களன் என்றாலும் போட்டுத்தள்ள வேண்டும். சேனநாயகா குடும்ப ஆட்சியை ஒழித்து மேலே வந்த சந்திரிகா அப்பா முதல் அம்மா மகள் என்று தொடங்கி இன்று வரையிலும் இப்படித்தான். சந்திரிகா காலத்தில் இது போன்ற சிங்களர்களை பழிவாங்கியது அதிகம்.\nபுலம்பெயர் தமிழர்களைப் பற்றி அவர்களின் போக்குகளைப் பற்றி ரதி எழுத வேண்டும்.\nநல்லதோர் அறிமுகம், பிரய்ன் சேனவிரத்னே போல ஒரு மாமனிதரை இலங்கைப் பெற்றதுக்கு கொடுத்துத் தான் வைத்திருக்க வேண்டும், ஆனால் இப்படியான நடுநிலையார்களுக்கு இலங்கையின் அரசியலிலோ, வாழ்வியலிலோ பங்கேற்க முடியாமல் போனது அந்நாட்டின் தீப்பயன். இனக் குரோதம் நிரம்பிய இலங்கையில் சில மகாத்மாக்களும் முளைத்தது நன்று.\nஆனால் இப்படியான நடுநிலையாளர்கள் இன்றளவும் தமிழர்களில் வராமையால் - பிரச்சனைகள் தான் எஞ்சியது, தமிழர்களில் ஒன்று சிங்கள விரோதிகளாகி விடுவார்கள் அல்லது சிங்கள அடிமைகள் ஆகிவிடுவார்கள். நடுநிலையாளர் என்று தற்காலத்தில் எவனும் இல்லாமல் போய்விட்டார்கள் .........\nநான் எப்பொழுதும் உங்களிடம் சொல்லுவதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.தற்போதைய நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அந்த அந்த நாடுகளில் சிலரது ஆதரவுடன் இயங்கும் ஜனநாயக அதிகாரபூர்வ ஒரே இயக்கம் நாடுகடந்த தமிழீழ அரசு.இதனை இன்னும் வலுப்படுத்துவதும் அது சார்ந்த முன்னெடுப்புக்களுமே இலங்கை குறித்த உலக நாடுகள் ஆதரவுக்கு வழி வகுக்கும்.\nதமிழகம் குறித்த இப்போதைய குரல்கள் தேர்தல் கடந்த ஒன்றாக காணப்பட்டாலும் ஒருமித்த குரலாக இல்லாமல் இருப்பதும் இணைப்பு சக்தியில்லாமல் இருப்பதும் தமிழகம் இன்னும் நொண்டிக்குதிரையே என்பதைக் காட்டுகிறது.\nபிர்யன் செனவரத்னேவை இன்னும் முன்னிலைப் படுத்துவது நலம் தரும்.குறைந்த பட்சம் ஐரோப்பிய நாடுகளுக்கு கருத்தரங்களுக்கு அழைத்து அவரது கருத்தையும் ஆதரவையும் வரலாற்றில் பதிவு செய்யலாம்.\nபிரய்ன் சேனவிரத்னே தான் சரியான உச்சரிப்பாக இருக்கும்.தமிழ்ப்படுத்தலுக்காக பிரியன் என்று மாற்றி விட்டேன்:)\nதமிழர்கள் இவர் பெயரை நழுவ விட்டாலும் நடுநிலை சிங்களர்கள் இவரை எப்படி மறந்தார்கள் என்றும் தெரியவில்லை.\nவிடுதலைப் புலிகள் உக்கிரமாக இயங்கிக் கொண்டு இருந்த காலத்திலும் கூட சில சிங்களவர்களின் கருத்துக்களை நான் கேட்டிருக்கிறேன்.போர் வட கிழக்கில் மட்டுமே நிகழ்கிறதென்றும் கொழும்பு சார்ந்த தென் பகுதியில் பிரச்சினையில்லை என்று மட்டுமே பொதுவான கருத்து சொல்வார்கள்.\nபின்னூட்டம் நீளுவதால் அடுத்து தொடர்கிறேன்.\nஇக்பால் செல்வனின் பின்னூட்டத்துக்கு தொடர்ந்து.....\nமேலும் வளைகுடா நாடுகளில் வாழும் தேவை கருதியோ அல்லது மனதுக்குள் சார்பு நிலைகள் இருந்தாலும் வெளிப்படையாக ஒன்றாக இருக்கும் மனப்பக்குவம் முந்தைய காலத்தில் இருந்தது என்பதை இவர்களிடம் பழகிய முறையில் தெரிகிறது.\nஆனால் போருக்குப் பின்னான இறுதி கட்டத்துக்கு அப்பால் இனக்குரோதம் இப்பொழுது வளர்ந்திருப்பதையும் அவரவர் குரல்களிலிருந்து உணர முடிகிறது.\nராஜபக்சே செய்த மிக முக்கியமான முட்டாள்தனம் இந்தியா பாகிஸ்தான் போல் மக்களை பிரித்ததுதான்.நீங்கள் சொல்வது போல் தமிழர்களில் ஒன்று சிங்கள விரோதிகளாகி விடுவார்கள் அல்லது சிங்கள அடிமைகள் ஆகிவிடுவார்கள் என்பதும் உண்மையே.\nமக்களுடன் மக்கள் கலந்துரையாடல் மட்டுமே நீண்ட கால தீர்வுக்கு வழி வகுக்கும் சாத்தியம் என்பதோடு சக மனிதன் என்ற உணர்வும் சம பங்களிப்பும்,அதிகார பங்கீடும் இல்லாத வரை இலங்கை இனியும் கண்ணீர் தேசமாகவே இருக்கும்.\nநீங்கள் சொல்லும் நாற்காலி கனவு அந்த மந்திர மரத்தில் உட்காரும் அனைவருக்குமே வந்திருக்கிறதென்பது வரலாறு சொல்லும் உண்மை.இதில் பண்டார நாயக்கா,ஜெயவர்த்தனே,சந்திரிகா என பிரித்துப் பார்க்க இயலாது என நினைக்கிறேன்.\nபுலம் பெயர் தமிழர்களின் குரல்கள் பொதுக் கருத்து பரிமாற்றங்களில் இணைய வேண்டும்.மேலும் இப்பொழுதும் விடுதலைப்புலிகள் இயங்கிக் கொண்ட காலத்திலும் புலம் பெயர் தமிழர்களின் தொலைக்காட்சி ஊடகங்கள் காளான் மாதிரி பூக்கவும் பின் மறைந்து போவதும் எனக்கு ஆச்சரியாய் இருக்கும்.மொத்த ஊடகங்களும் தமிழ் என்ற குறுகிய வட்டத்துக்குள் சிக்கி விட்டன.ஆங்கில நாடுகளில் வாழ்ந்தும் 2000க்கு அடுத்து குறுகிய காலத்தில் பிரபலமான அல்ஜசிரா போன்று ஒரு ஆங்கில தொலைக்காட்சியை யாரும் நிறுவவில்லை என்பதும் தமிழர்கள் சார்ந்த கருத்துக்கள்,பிரச்சினைகளை,விவாதங்களை உலக மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.\nஇன்னும் சில ஊடகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.ஐ.நா அறிக்கை ஈழப் பிரச்சினையை பொது உலகின் கண்களுக்கு கொண்டு வந்திருக்கிறது.இதனை துவக்கப் புள்ளியாக இன்னும் தமிழீழம் என்ற கனவை வலுப்படுத்த வேண்டியது புலம்பெயர்ந்தவர்களின் கரங்களில்.\nவழக்கமாய் விசாரிக்கும் நலம் விசாரிப்பாய் எப்படியிருக்கீங்க\nப்ரயனை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் கட்டுரையாகவே இதைப் பார்க்கிறேன்.வாழ்த்துகள்.\n//ப்ரயனை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் கட்டுரையாகவே இதைப் பார்க்கிறேன்.வாழ்த்துகள்.//\nஎங்கள் ஊரில் திருடர்களுக்கே விளம்பரம்.கொள்ளையடிப்பவனே கதாநாயகன்,கதாநாயகி.பொய்யை உண்மையாக்க வாதாடுபவனே சட்ட வழக்கறிஞன்:(\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nசிங்களத்தமிழன் டாக்டர் பிரியன் செனவிரத்னே\n2G களவாணிகளும் சிரிப்புத் திருடர்களும்\nகழக கண்மணியிடம் துண்டு வாங்கிய கதை\nடைம்ஸ் இதழின் ராஜபக்சேவின் அங்கீகாரம்\nஎங்க ஊருக்கும் வந்துட்டுப் போங்க:)\nவெல்லும் தமிழக கூட்டணி நாடுகடந்த தமீழீழ அரசை அங்கீ...\nஇது யார் வீட்டுக் காசு\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/varalakshmi-acting-as-politician-in-vijay-62-118041600059_1.html", "date_download": "2018-10-21T12:49:36Z", "digest": "sha1:WWCXWJMTMDO5EG3PKLA7GYHK2YOAFGAU", "length": 9977, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "அரசியல்வாதியாக மாறும் வரலட்சுமி? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய் 62 படத்தில் நடிகை வரலட்சுமி அரசியல்வாதியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி, ‘விஜய் 62’ படத்துக்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nஇப்படத்தில் விஜ்ய்க்கு வில்லியாக வரலட்சுமி நடிக்கிறார். அதில் அவர் அரசியல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா அகியோர் அரசியல்வாதியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.\nஆன்மீக தலத்தில் சீருடை அராஜகம்: ஆன்மீக அரசியல்வாதி எங்கே\nரிப்போர்ட்டராக நடித்த வரலட்சுமி சரத்குமார்\nஅரசியல்வாதிகள் செய்யாததை அஜித்-விஜய் ரசிகர்கள் செய்த அதிசயம்\nஅரசியல்வாதியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறாரா சூர்யா\n‘எங்க வீட்டு மாப்பிள்ளை’யில் டான்ஸ் ஆடிய வரலட்சுமி சரத்குமார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/16/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95-1314712.html", "date_download": "2018-10-21T12:00:06Z", "digest": "sha1:BVUN7OLNGFKXKVPHFZE7MVCZHFHP72OJ", "length": 6383, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஅதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்\nBy dn | Published on : 16th April 2016 11:51 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். உத்தரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பங்கேற்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். இந் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மரகதம் குமாரவேல், ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் ரா.பெருமாள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், நகரச் செயலர் என்.பி.ஸ்டாலின், காஞ்சிபுரம் ஒன்றியச் செயலர் டி.ஜீவானந்தம், நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.டி.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-26-02-1841017.htm", "date_download": "2018-10-21T12:48:00Z", "digest": "sha1:K4P635O5NQUDRGBTHBKOH7WH3VMFL6AK", "length": 7040, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்னது என்ன? - வெளிவந்த தகவல்கள்.! - Thalaajithsri Devi - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்னது என்ன\nஇந்திய திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டாரான ஸ்ரீ தேவி டுபாயில் மாரடைப்பால் இறந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரஜினி, கமல், அஜித், விஜய் என அனைவரிடமும் இணைந்து நடித்து விட்டார். இவர் நடித்திருந்த இங்கிலிஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் அஜித் ஒரே ஒரு காட்சியில் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார்.\nஇதனையடுத்து ஸ்ரீ தேவி பேட்டி ஒன்றின் போது அஜித்தை பற்றி கேட்டதற்கு தமிழ் சினிமாவில் மிகவும் எளிமையான மனிதர், இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்திற்காக கார், ஹோட்டல் என எந்த ஏற்பாடும் வேண்டாம் என கூறி விட்டார்.\nஎப்போது வந்தார், எப்படி வந்தார் என்றே தெரியவில்லை. மிகவும் எளிமையான மனிதர். ஷாலினியின் மூலமாக தன அஜித்தின் நட்பு எனக்கு கிடைத்தது என கூறியுள்ளார்.\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\n▪ சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ “காவியனுக்கு போட்டியாக “சர்கார்“\n▪ தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்\n▪ நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்\n▪ 'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..\n▪ கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா\n▪ பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28358", "date_download": "2018-10-21T12:57:32Z", "digest": "sha1:LGGTHRPHD33ANGEYM6SYN3C5TZKOYEM3", "length": 15969, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னார் 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் வாக்களிப்பதற்கு 66,094 பேர் தகுதி | Virakesari.lk", "raw_content": "\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமன்னார் 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் வாக்களிப்பதற்கு 66,094 பேர் தகுதி\nமன்னார் 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் வாக்களிப்பதற்கு 66,094 பேர் தகுதி\nமன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தலில் இம்முறை வாக்களிப்பதற்கு 66,094 பேர் தகுதி பெற்றுள்ளனர்.\nஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இருந்து 54 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 94 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.\nஇதனடிப்படையில் மன்னார் நகர சபைக்கு 7 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14,770 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nஇதற்கு அமைவாக உப்புக்குளம் பிரிவில் 3,073 பேரும், பள்ளிமுனை பிரிவில் 2,123 வாக்காளர்களும், எழுத்தூர் பிரிவில் 2,879 வாக்காளர்களும், சாவக்கட்டு பிரிவுக்கு 1,906 நபர்களும், சௌத்பார் பிரிவில் 2,342 பேரும், பனங்கட்டுகொட்டு பிரிவில் 1,592 நபர்களும், பெற்றா பிரிவில் 855 நபர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nமன்னார் பிரதேச சபைக்கு 11 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 22 வாக்கெடுப்பு நிலையங்களில் 22,468 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nஇதனடிப்படையில் தலைமன்னாரில் 1,203 வாக்காளர்களும், தலைமன்னார் பியர் கிழக்கில் 2,078 நபர்களும் துள்ளுக்குடியிருப்பு பிரிவில் 1,022 பேரும், பேசாலையில் (முதலாம் வட்டாரம் முதல் ஏழாம் வட்டாரம் வரை) 1,808 நபர்களும், பேசாலை தெற்கு 1,807 பேரும் சிறுத்தோப்பு பிரிவில் 2,332 நபர்களும், புதுக்குடியிருப்பு பிரிவில் 1,482 நபர்களும், எருக்கலம்பிட்டி பிரிவில் 2,888 வாக்காளர்களும், தாழ்வுபாடு பிரிவில் 2,699 நபர்களும், தாராபுரம் பிரிவில் 1,560 நபர்களும், உயிலங்குளம் பிரிவில் 3,562 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nநானாட்டான் பிரதேச சபைக் 8 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 23 வாக்கெடுப்பு நிலையங்களில் 15,702 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nஇதன் பிரகாரம் வங்காலை வடக்கில் 1,917 வாக்காளர்களும், வங்காலை பிரிவில் 2,026 பேரும், நானாட்டான் பிரிவில் 1,678 நபர்களும், வாழ்க்கைபெற்றான்கண்டல் பிரிவில் 2,577பேரும், இலகடிப்பிட்டி பிரிவில் 2,313 பேரும், முருங்கன் பிரிவில் 2,040 நபர்களும், கற்கடந்தகுளம் பிரிவில் 1,202 பேரும், கட்டையடம்பன் பிரிவில் 1,999 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nமாந்தை மேற்கு பிரதேச சபை பிரிவுக்கு 13 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 21 வாக்கெடுப்பு நிலையங்களில் 18,636 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nஅதற்கு அமைவாக வெள்ளாங்குளம் பிரிவில் 1,721 வாக்காளர்களும், பெரியமடு பிரிவில் 2,057 நபர்களும், இலுப்பைக்கடவை பிரிவில் 1,515 பேரும், விடத்தல்தீவு பிரிவில் 2,126 நபர்களும், நெடுங்கண்டல் பிரிவில் 1,493 பேரும், ஆட்காட்டிவெளி பிரிவில் 1,501 நபர்களும், அடம்பன் பிரிவில் 1,504 பேரும், வட்டக்கண்டல் பிரிவில் 1,973 நபர்களும், மடு பிரிவில் 1,769 பேரும், இரணை இலுப்பைக்குளம் பிரிவில் 1,308 பேரும், காக்கியான்குளம் பிரிவில் 1,669 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nமுசலி பிரதேச சபை பிரிவில் 10 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14,518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nஇவற்றில் அரிப்பு மேற்கு பிரிவில் 877 வாக்காளர்களும், அரிப்பு கிழக்கு பிரிவில் 532 நபர்களும், பண்டாரவெளி பிரிவில் 1,493 பேரும், புதுவெளி பிரிவில் 894 நபர்களும், சிலாபத்துறை பிரிவில் 1,801 பேரும், அகத்திமுறிப்பு, கூழாங்குளம் பிரிவில் 1,846 நபர்களும், பொற்கேணி பிரிவில் 1,299 பேரும், மருதமடு, வேப்பங்குளம் பிரிவில் 2,073 நபர்களும், கொண்டச்சி பிரிவில் 1,757 பேரும், பாலைக்குழி பிரிவில் 1,946 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமன்னார் உள்ளூர் அதிகாரசபை வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்கள்\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினை தொடர்ந்து எரிபொருள் விலை கடந்த மூன்று மாத காலங்களாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது.\n2018-10-21 18:20:34 மங்கள ஜே.வி.பி. சூத்திரம்\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nஇலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (Sharp) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது கடந்த இரு ஆண்டுகளில் (11,086) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\n2018-10-21 18:17:01 ஸார்ப் (Sharp) நிறுவனம் வடபகுதி கண்ணிவெடி\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\nஉடவலவ, கோமாரினய பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வுகளில் ஈடுப்பட்ட ஐவரை உடவலவ பொலிசார் கைது செய்துள்ளதுடன் அகழ்வக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கயைும் கைப்பற்றியுள்ளனர்.\n2018-10-21 17:53:31 உடவளவ பொலிஸார் கைது\nஞாயிறு சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்\nமஸ்கெலியா நகரில் வாராந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.\n2018-10-21 16:57:16 ஞாயிறு சந்தை கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை மக்கள் விசனம்\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nரூபாவின் வீழ்ச்சியினை கட்டுப்படுத்த எம்மால் முடியும் என்று குறிப்பிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினரிடம் அவ்வழிமுறையினை வினவும்போது...\n2018-10-21 16:55:29 அரசாங்கம் ஜே.வி.பி. ரில்வின் சில்வா\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/super-cool-pics-in-social-media-now-007694.html", "date_download": "2018-10-21T12:02:16Z", "digest": "sha1:TCZ7TPX2SDD7ENIWC2MGBFTVEV4LVYIY", "length": 13433, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "super cool pics in social media now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெம ரகளை படங்கள்....இதோ படங்களின் மொத்த தொகுப்பு\nசெம ரகளை படங்கள்....இதோ படங்களின் மொத்த தொகுப்பு\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றைய செம ரகளையான காமெடி படங்களை ஒரு ரவுண்ட் பாக்க போகலாமாங் நீங்க ரெடியாங்க இதோ நானும் ரெடிங்க.\nஇதோ வாங்க அந்த படங்களை பாக்க போகலாம்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅடேய் பின்னாடியும் கொஞ்சம் பாருங்க டா\nநல்லவரோ கெட்டவரோ அப்பா எப்பவும் நமக்கு அப்பா தான்...\nஎன்ன பாட்டி இறுதி ஊர்வலமா...\nஇத ஓட்டற உங்களுக்கு சேப்ட்டி இல்லைன்னு நினைக்கும் போதுதான் நெஞ்சு கவ்வுது...\nஅப்படித்தான் இன்னும் நல்லா உள்ள போய் பாருங்க\nகிளி சூப்பரா இருக்குல...நீங்க வேற கிளிய நினைச்சா கம்மெனி பொறுப்பாகாது...\nஒருவேளை குதிரை மாதிரி பொண்ணுனு சொல்றாங்களே அது இதுதானோ\nஇது என்னாது கைல கத்தி\nகாசு பணம் துட்டு மணி மணி\nஇது என்னாது நாக்க இல்ல...\nசின்ன வயசுல வாங்குன சைக்கிள் போல...அதான் சீட்ட கொஞ்சம் தூக்கிருக்காரு\nலேப்டாப் சூடு என்ன ஒரு சுகம்\nபின்னாடி கொஞ்சம் நல்லா பாருங்க... அவரு தொப்பைக்கு பட்டன் கலண்டு வந்துரும் போல\nஇது பயங்கர சண்டையா இருக்கே\nஇப்படி உங்க ஆபிஸ் டாய்லேட் பேப்ர்ல வரைஞ்சு வெய்ங்க அப்பறம் பாருங்க...\nஇது ரொம்ப ஓவரு ஆமா\nதம்பி உன்னோட போன ஊரே பாத்துட்டு இருக்கு\nஇப்ப அழுது என்ன பண்றது...போ...போ...\nஇவருக்கு கொஞ்சம் லைட்டா கண்ணு வேர்த்திருக்குது...\nஇப்ப முட்டிகிட்டு என்ன பண்றது\nவாடா வாடா இப்ப வந்து புடிடா பாக்கலாம்\nஇதெல்லாம் எங்க ஊரு சாமியாருங்களுக்கு அசால்ட்டு...போப்பா போ போ..\nஅவனா நீ...டெய்லியும் இப்படி ஒருத்தன் வந்தர்றானே...\nஇப்படி மட்டும் காதல்ல சொல்லி பாருங்க...மணி மேக்ஸ் மெனி...\nசெம ஹேர் ஸ்டைலு...சான்ஸே இல்ல...\nநீ என்னடா புது மாதிரியா தூங்குற\nபாத்து பக்கி எங்கயாவது சுட்டுக்க போற\nஇத கூட விட்டு வைக்க மாட்டிங்களா\nஎப்படி அப்பா வோட ஐடியா...இதேபோல் மேலும் காமெடி படங்களை பார்த்து சிரிக்க இங்கு கிளிக் செய்யவும்இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nவி டூ ஹேஷ்டேக்கில் மனக் குமுறலை கொட்ட வருகிறார் வைர(ல்)முத்து \n16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் ஹானர் 8எக்ஸ் சாதனம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-10-21T13:15:31Z", "digest": "sha1:Q55OH2DG5WJJ37T4MCL7XBDP4PGOP2J3", "length": 11191, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "வடக்கின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு கனடா உதவி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nவடக்கின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு கனடா உதவி\nவடக்கின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு கனடா உதவி\nஉள்நாட்டு யுத்தத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கு கனடா உதவியளிப்பதாக, ஐக்கிய நாடுகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த இலங்கைககான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவின் மக்கினொன் (David McKinnon) திருவையாறு வேளாண் பொருட்கள் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்திற்கு பழங்கள் சேகரிப்பு, சேமிப்பு, மதிப்பிடல் மற்றும் விற்பனை தொடர்பான நிலையத்தை பாவனையாளர்களுக்கு வழங்கி வைத்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவியுடன், கனடா இதற்கான உதவிகளை வழங்கியுள்ளது.\nஇது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஐ.நா. குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.\nஅத்தோடு, விவசாய மதிப்பீட்டு மையத்திற்கு தேவையான அரிசி அரைக்கும் இயந்திரங்கள், உபகரணங்கள், தொழிநுட்ப பயிற்சி உதவிகள் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் இதன்போது வழங்கப்பட்டன.\nஇவ்வுதவிகள் மூலம், கிளிநொச்சி மாவட்டத்தின் 1240இற்கும் அதிகமான விவசாயிகள் நேரடியாக பயனடைவர் என ஐ.நா. குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களின் நிலையான மற்றும் நீண்டகால வாழ்வாதார முன்னேற்றத்திற்கு இந்த விவசாய மதிப்பீடடு நிலையம் உதவியாக அமையுமென மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து இத்திட்டத்தில் இலங்கைக்கு உதவுவதில் கனடா பெருமையடையவதாக கனேடிய உயரஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். நிலையான பொருளாதார முன்னேற்றத்தின் ஊடாக பாதிப்பட்ட மக்களின் புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலும் பாரிய பங்களிப்பை செலுத்தலாமென அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக வடக்கு மக்களின் வாழ்வில் போதிய பங்களிப்பை செலுத்த கனடா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடெல்லியிலுள்ள ஐ.நா. இல்லத்தை திறந்துவைத்தார் ஐ.நா. செயலாளர் நாயகம்\nஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ், டெல்லியில் அமைக\nமியன்மார் தொடர்பான வழக்குக் கோப்புகளை தயாரிப்பதற்கு ஐ.நா. குழு நியமனம்\nமியன்மாரில் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் இனவழிப்பிற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வ\nஐ.நா.விடமிருந்து இலங்கை தப்பிக்க கூடாது: மனித உரிமை செயற்பாட்டாளர்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிடமிருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்து விடக்கூடாது என, மனித உரிமை ச\nபொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.விற்கே உண்டு: சம்பந்தன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நிறைவேற்றப்படுவதனை உறு\n- முக்கிய அறிக்கைகளை ஐ.நா.வில் சமர்ப்பிக்க நடவடிக்கை\nஎதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இரண்டு அறிக்கைகள் ம\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=17001", "date_download": "2018-10-21T12:34:52Z", "digest": "sha1:XFGV3NJZVSPY5KAOVTWOSLA2TOYNKBJR", "length": 5202, "nlines": 39, "source_domain": "battinaatham.net", "title": "செங்கலடி மத்திய கல்லூரியில் மீண்டும் அரங்கேறிய மிருகத்தனம் Battinaatham", "raw_content": "\nசெங்கலடி மத்திய கல்லூரியில் மீண்டும் அரங்கேறிய மிருகத்தனம்\nமட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.\nகுறித்த சம்பவத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் 11 வயதுடைய சந்திரன் தருனேன் என்ற மாணவனே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொம்மாதுறையை சேர்ந்த திவ்யதேவ் என்ற ஆசிரியரே குறித்த மாணவனின் கன்னத்தில் மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.\nஇதேவேளை, கடந்த மே மாதமும் குறித்த பாடசாலையில் ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு மாணவர் ஒருவர் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில் அதே பாடசாலையில் மீண்டும் இவ்வாறான ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளமை குறித்து அனைவரும் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2015/11/blog-post_24.html", "date_download": "2018-10-21T13:24:59Z", "digest": "sha1:RSI2QDC6D4EB43U55SELIXWGKZZKDMPA", "length": 67757, "nlines": 684, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பெண் பூக்கள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 24 நவம்பர், 2015\nமுள்ளும் மலரும் என்கிற தலைப்புக்கு முள் மற்றும் மலர் என்று ஒரு அர்த்தம், மற்றும் முள் கூட மலரும் என்று விளக்கம் சொல்வார்கள் அந்தக் காலத்தில்.\nஅதுபோலவே இந்தப் புத்தகத்தின் தலைப்பு. பூக்களில் ஆண், பெண் உண்டா என்ற கேள்வி. பூக்களாகிய பெண்கள் என்று ஒரு அர்த்தம். பெண்கள் எல்லாம் பூப் போன்றவர்கள் என்று சொல்வது..\nதலைப்பை ஆராய்வதை விட்டு விடுவோம். புத்தகம் ஒவ்வொரு பூவைப் பற்றியும் ஒரு கவிதை சொல்கிறது. இது இந்தப் பதிப்பகத்தின் ஆறாவது புத்தகம். தேனம்மைக்கு இது நாலாவது புத்தகம் என்கிறது புள்ளிவிவரம்.\nபரவசப்பூ, வெட்கப்பூ, காதல் பூ, எமாற்றப்பூ, ஏமாற்றும் பூ என்று என பல்வேறு உணர்வுகளில் கவிதைகள்.\nகவிதைகள் எளிமையாய் இருக்க வேண்டுமா புரியக் கஷ்டமாய் வார்த்தைகள் இடம்பெற வேண்டுமா\nசூரியகாந்திக் கவிதையை ஆண் ஏமாற்றுவதை உணராத பெண்ணின் காதல் பற்றிய கவிதை என்று சொல்லலாமோ..\nதாழம்பூ - \"பூஜைக்கு மறுக்கப்பட்டாலென்ன\" - தாழம்பூவைப் பூஜையிலும் வைக்கிறோமே என்று தோன்றியது. எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜைகளில் தாழம்பூ உண்டு.\nகவிதை வரிசையில் முல்லைக் கவிதை டாப்.\nபூக்களே பேசுவது போல சில கவிதைகள், பூக்களைப் பற்றிப் பேசுவது போல சில கவிதைகள்.\nஅரளிவிதை -சயனைடு குப்பி - புன்னகைக்க வைத்த, ரசிக்கத்தக்க ஒப்பீடு\nசில பூக்களின் பெயர்கள் படிக்கும்போது அந்தப் பூக்கள் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் மனம் லயித்து விடுகிறது மகிழம்பூ, கொடிச் சம்பங்கி.. அந்தந்த பூக்களின் படம் அந்தந்த பக்கங்களில் தந்திருந்தாலும் மகிழம்பூ, கொடிச் சம்பங்கி.. அந்தந்த பூக்களின் படம் அந்தந்த பக்கங்களில் தந்திருந்தாலும் நிறையப் பூக்களை நான் இதுதான் அந்தப்பூ என்று அறிந்து பார்த்ததில்லை\nசப்பாத்திக் கள்ளியின் வழி சொல்லும் சோகம், அதிலேயே தன்னம்பிக்கை - அழகு\nஆமாம், ஐயங்கார்ப் பெண்களின் மூக்கில் அப்படி என்ன விசேஷம் தேனம்மை\nபூசணிப் பூவுடன் விழித்துக் காத்திருக்கும் உழைப்பாளியின் இரவு சுவாரஸ்யம்.\nதுணையின் மனதறியாத ஆக்கிரமிப்பு அண்மை டேபிள் ரோஸில்\nஎன் கண் எனும் ரிமோட்டில் உன்\nஎப்படி உணர்கிறாய் உன்னை நீ..\nஎப்படி உணர்கிறாய் 'உன்னை' நீ யா\nஸ்கோர், பல்ஸ் போன்ற ஆங்கில வார்த்தைகளும், ஹிஜரப், ஹாசல்நட் போன்ற அந்நிய வார்த்தைகளும் சில சமயம் கவிதையை சற்றுத் தள்ளி நிறுத்துகின்றன\nஅனிச்ச மலருக்கு அடுத்தடுத்து இரண்டு பக்கங்கள். உணர்ச்சி வெள்ளம்\nஅந்திமந்தாரையில் கல்கியின் பொன்னியின் செல்வப் பாத்திரங்கள்.\nஎப்படித்தான் எழுதுகிறீர்களோ இப்படி எல்லாம் கவிதை படிக்க மட்டுமே தெரிகிறது எனக்கு\n64 பக்கங்கள் - 60 ரூபாய்.\nவை.கோபாலகிருஷ்ணன் 24 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:48\nமிகவும் அருமையான விமர்சனம். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nமுதல் படத்தில், பயணத்தில் உள்ள தேனை, அப்படியே சிந்தாமல் சிதறாமல் எப்படித்தான் பிடித்தீர்களோ :) ஆச்சர்யப்பட்டேன். மிக்க நன்றி, ஸ்ரீராம்.\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:31\nRamani S 24 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:43\nஉதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட கவிதைகள்\nமுழுக் கவிதைகளையும் படிக்க ஆவலைத் தூண்டிப் போகிறது\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:31\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:32\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:32\nநன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.\nசென்னை பித்தன் 24 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:16\nஎடுத்துக்காட்டிய கவிதைகளை ரசித்தேன்;நீங்களும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள்\nசிவனின் சடையிலிருந்து விழுந்த தாழம்பூ (பொய் சொன்னதால் சபிக்கப்பட்டது).சடையில் பின்னப்பட்டது(தாழம்புதரில் நாகம் வசிக்கும்).சடையில் பின்னப்பட்டது(தாழம்புதரில் நாகம் வசிக்கும்),அந்த அழகை கன்னியர் ரசிக்கின்றனர்;இதை விடப்பூஜை மேலா\nஒரு சந்தேகம் தாழை வாசனை விட ,மகிழம்பூ வாசனை சிறப்பானதா\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:34\n(விளக்கத்துக்கும்) நன்றி சென்னை பித்தன் ஸார். தாழை வாசனை மயங்க வைக்கும். மகிழம்பூ வாசனை கிறங்க வைக்கும்\nபூக்களில் ஆண் பூ, பெண் பூ என உண்டு அருமையான இந்தக் கவிதைத் தொகுப்பின் விமரிசனத்துக்கு நன்றி. எங்கிருந்து தான் தேடிப்பிடிப்பீர்களோ அதை விட விமரிசனமே ஒரு வசன கவிதையாக இருக்கிறது. நல்ல ரசனைதான் உங்களுக்கு அதை விட விமரிசனமே ஒரு வசன கவிதையாக இருக்கிறது. நல்ல ரசனைதான் உங்களுக்கு சிவனுடைய வழிபாட்டுக்குத் தான் தாழம்பூ உதவாது. அம்பிகைக்குத் தாழம்பூ உண்டு. வரலக்ஷ்மி விரதத்தின் போது என் அம்மாவும் தாழம்பூ வைப்பார். பெண்களும் தாழம்பூ வைத்துப் பின்னிக் கொள்வார்கள் ஒரு காலத்தில் சிவனுடைய வழிபாட்டுக்குத் தான் தாழம்பூ உதவாது. அம்பிகைக்குத் தாழம்பூ உண்டு. வரலக்ஷ்மி விரதத்தின் போது என் அம்மாவும் தாழம்பூ வைப்பார். பெண்களும் தாழம்பூ வைத்துப் பின்னிக் கொள்வார்கள் ஒரு காலத்தில் நான் தாழம்பூ வைத்துப் பின்னிக் கொண்டிருக்கேன். :)ஆகவே பெண்களின் கைகளில் தாழம்பூ வருவதை ரசனையோடு சொல்லி இருக்கார். :)\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:36\nதேனம்மை ஏதாவது வித்தியாசமான விளக்கம் சொல்வாரோ என்று பார்த்தேன். நன்றி கீதா மேடம்.\nவிமர்சனமே படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது\nசகோ தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகள்\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:36\nநிஷா 24 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:31\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:36\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:37\nகோமதி அரசு 24 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:57\nஅருமையான விமர்சனம் . தேனம்மைக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள். படங்கள் அழகு.\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:37\nநன்றி கோமதி அரசு மேடம்.\nரூபன் 24 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:46\nவிமர்சனம் மிக அருமையாக உள்ளது படிக்க படிக்கத்தான் சொல்கிறது.த.ம5\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:38\nதிண்டுக்கல் தனபாலன் 24 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:49\nசகோதரிக்கு என் அன்பான வாழ்த்துகள்...\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:38\nகவிதை எழுதும் போது இருந்த மகிழ்ச்சியைவிட உங்கள் விமரிசனம் தேனம்மைக்கு இனித்திருக்கும் வாழ்த்துக்கள் இருவருக்கும்\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:39\nதி.தமிழ் இளங்கோ 24 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:45\nசகோதரி தேனம்மையின் கவிதைகளைப் படித்ததாலோ என்னவோ உங்கள் விமர்சனத்திலும் கவிதை வாசம் வீசுகிறது. நூலினை அனைவரும் படிக்க வைக்கும் விமர்சனம். நானும் விரைவில் இந்த நூலினை வாங்கிப் படிக்கிறேன். சகோதரி தேனம்மைக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு நன்றி.\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:40\nஎன்னைப் பாராட்டியதற்கும் நன்றி தமிழ் இளங்கோ ஸார்.\nராமலக்ஷ்மி 25 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:25\nஅருமையான கவிதைகளுக்கு அழகானதொரு மதிப்புரை. இருவருக்கும் வாழ்த்துகள்\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:40\nபடிக்கும் ஆவலை தூண்டிய விமர்சனம். தேனம்மைக்கும் வாழ்த்துகள்\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:41\nபூக்களைப் பாட 'தேன்'னம்மைக்கு சொல்லியா தரணும்:)\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:41\nvasaant 25 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:02\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:42\nvasaant 25 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:03\nஅருமையான விமர்சனம். மிகமிக ரசித்து எழுதியிருக்கின்றீர்கள்.\nகீதா: பிறைசடையிலிருந்து நழுவி.....உங்களுக்கா புரியவில்லை ஸ்ரீராம் சும்மா....அட தேனம்மையின் தளப்பெயர் வந்துவிட்டதே ஹஹஹ்\nநல்ல வாசம் வீசுகின்றது அவர்களது கவிதைகள் மட்டுமல்ல உங்கள் விமர்சனமும்...\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:42\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:43\nகீதா சாம்பசிவம் சகோ தேனம்மை அவர்கள் அவங்க தளத்திலேயே சொல்லியிருந்தாங்க அவங்க இந்த புக் பத்தி....நாங்களும் வாங்க நினைத்த நினைக்கும் புத்தகம்...இன்னும் வாங்கவில்லை ஹிஹி..\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:43\nஉண்மைதான். நண்பர்களின் இன்னும் சில புத்தகங்களும் பாக்கி\nஸ்ரீராம். 26 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:43\nஉண்மைதான். நண்பர்களின் இன்னும் சில புத்தகங்களும் பாக்கி\nஒரு சந்தேகம் தாழை வாசனை விட ,மகிழம்பூ வாசனை சிறப்பானதா\nசெபி சார் பேசாம சிவனிடமே சொல்லி ஒரு வழக்காடு மன்றம் வைத்துவிட்டால் என்ன ஓ ஏ பி நாகராஜன் இல்லையோ...இருந்திருந்தால் திருவிளையாடலில் வரும் பெண்களின் கூந்தல் ரகசியம் போல இதுவும் அரங்கேறி இருக்குமோ...ஹஹஹ்\n நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் ஸ்ரீராம்.\nபடிக்க படிக்க பாலா சார் சொன்னபடி எழுதியதை விட இன்பமா இருக்கு \nஎத்தனை முறை நன்றி கூறுவேனோ தெரியல..\nஎங்கள் ப்ளாகுக்கும் மிக்க நன்றி இத்தனை பேரிடம் கொண்டு சேர்த்ததுக்கும் அவர்களின் அன்பைப் பெற்றுத் தந்தமைக்கும்.\nசென்னைப் பித்தன் சார் & ஸ்ரீராம் .. ஈசனின் பூஜைக்கு மறுக்கப்பட்டாலென்ன.. பிறை சடையில் இருந்து நழுவி பெண் குழந்தைகளின் ஜடைநாகங்களில் ( நெத்திச்சுட்டி, பில்லை சந்திர பிரபை சூர்யப் ப்ரபை பட்டையான மலர் அலங்காரம் ) வைத்துத் தைக்கப்பட்ட தாழம்பூ அந்தப் பெண்குழந்தைகளின் மருதாணிக்கரங்களில் வெட்கிச் சிவந்தாகக் கூறி இருக்கிறேன்.\nமேலும் ஐயங்கார் பெண்களின் மூக்கு நான் பார்த்த வரைக்கும் ஷார்ப்பா நளினமா இருக்கு :)\nநன்றி கீதா மேம் அருமையான விளக்கம்.\nமிக இனிமையான கருத்துக்கு நன்றி பாலா சார் \nமிக அருமையான கருத்துக்கு நன்றி தமிழ் இளங்கோ சகோ\nமிக்க நன்றி பகவான் ஜி\nமிக்க நன்றி கீத்ஸ் என் தளப்பெயரைக் கொண்டுவந்திட்டீங்களே \nசீக்கிரம் வாங்குங்க கீத்ஸ் & துளசி சகோ :)\nஅப்புறம் எனக்கு மகிழம்பூன்னா ஆஞ்சநேயர்தான் ஞாபகம் வர்றார். அதுல ஒரு கவிதை இருக்கு படிச்சி பாருங்க கீத்ஸ் :)\nஇன்றைய நாளை நிறைவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ஸ்பெஷல் நன்றி ஸ்ரீராமுக்கும் எங்கள் ப்ளாகுக்கும். :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும். \nஸ்ரீராம். 27 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:52\nவெங்கட் நாகராஜ் 29 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:22\nநல்லதொரு விமர்சனம். சகோ தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nநன்றி வெங்கட் சகோ :)\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\n\"திங்கக்கிழமை 151130 :: முட்டைக்கோஸ் - உருளைக்கிழ...\nஞாயிறு 334 :: நிலா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151127:: ஐஸ் காபி\nமன்னர் சரபோஜியின் நீர் மேலாண்மை - இன்றையத் தேவை\n\"திங்கக்கிழமை 151123 :: சேனையை வறுப்போம்\nஞாயிறு 333 :: மூன்று, மூன்று, மூன்று.\nபாஸிட்டிவ் செய்திகள் -கடந்த வாரம்.\nவெள்ளி வீடியோ 151120 :: நாகேஷ் - சோ \"தேன் மழை\"க் க...\nகடவுளைக் கண்டேன் - பித்துப் பிடிக்க வைக்கும் பத்து...\nகணேஷ்- வசந்த் - சில அலசல்கள்\nஞாயிறு 332:: பனம்பூர் கடற்கரை\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151113 :: குழந்தைகள் தின(மு)...\nதிங்கக்கிழமை 151109 :: உ கி விரல் வறுவல்.\nஞாயிறு 331 :: சிங்கம் 2\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151106 வெட்டு ஒன்று; துண்டு இ...\nவங்கி அனுபவம் - திகில் நிமிடங்கள்\nதிங்கக்கிழமை 151102 :: சீவல் தோசை\nஞாயிறு 330 :: நிழலுக்கு அஞ்சாத காக்கை\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கதை\nஆஞ்சநேயர் கோவிலும் அவசர ஆம்புலன்சும்.\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nபருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.\nசி நே சி ம\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n1984 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இளையராஜா இசை.\nபுதன் 181003 யூகி சேதுவா நீங்க\nசென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள்.\nகான்ஹெரீ பெளத்த குடைவரைகள், கிழக்கு போரிவலி, மும்பை - மும்பை சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள பௌத்த குகைகளைக் காண ஆர்வம் உள்ளதா நீர்வீழ்ச்சி, ஏரிகள், பறவைகள், விலங்குகள், மரம் செடிகொடி நிறைந்த அடர்வனப் பகுதியில...\nஅகமும் புறமும் - #1 “அச்சம் முடிவுறும் இடத்தில் வாழ்வு தொடங்குகிறது.” _Osho #2 “இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே\nஎங்கோன் உலா - மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயத் திருவிழா நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது... காலையில் யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு - ஸ்ரீ பெர...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. - ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார...\n - மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்...\n1168. சங்கீத சங்கதிகள் - 162 - *ஈழத்தில் இசையரசி * *அரியரத்தினம்* யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கச்சேரி பற்றி 'ஈழ...\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி - என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப...\nபடிக்காதவன் - *ம*னித வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது எல்லோருடைய வாழ்விலும...\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல் - பதிவு 07/2018 *செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்* ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்...\nகொலுப்பார்க்க வாருங்கள் -7 - அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம் கழுத்து நகை பட்டை(காசுமாலை) கணவர் செய்தது. கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா ...\nசு டோ கு 3 -- குரோம்பேட்டை குறும்பன். - *(ஆசிரியருக்கு * *நெ த சொல்லியிருந்தது சரிதான் - அது, நான் போட்டு, சொதப்பிய சு டோ கு. **இதோ இருக்கு, குணா கண்ட சுந்தரி சு டோ கு. * *இதை வெளியிட்டு, ச...\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு - *ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்...\nபறவையின் கீதம் - 50 - துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்...\nஸரஸ்வதி பூஜை வாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகளும், ஆசிகளும் அன்புடன்\nவாழ்த்துகள் - யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் (பயணத்தொடர், பகுதி 23) - கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க. வளாகத்தின் உள்ளே மூன்று தனிக்கோவில்கள் ...\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள். - *நவராத்திரியை முன்னிட்டு * *அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.* 1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன 2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். - Vallisimhan நவராத்திரி பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது. அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன். உடல் தளர்வு...\nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 3. மஞ்சள் தூள் - 1/2 தேக்க...\nஉங்கள் வயதென்ன - உங்கள் வயதென்ன ------------------------------- வயதாவது பற்றி யோசித்திர...\n - சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்த...\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ:) - *நி*லவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூ...\nகமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2 - * ஒரு வாரம் கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா,...\nஷம்மு பர்த் டே 10.10.1980 - *மை டியர் _ _ _ _ ’ஷம்மு’வுக்கு* *இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் \nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\n வரகு 1 - நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள் திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\n - *தன்னம்பிக்கை முத்து:* மாளவிகா ஐயர் இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்... - மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவை...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA... -\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ - *முதலில் ஒரு சிறு அறிமுகம்**. * எனது நாவல் காலம் செய்த கோலமடி அறிமுகம் ஆனதும், நம் நண்பர், பதிவர் திருப்பதி மகேஷ் தனக்கு ஒரு புத்தகம் வேண்டும் என வாங்கிக்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/11356/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2018-10-21T12:07:17Z", "digest": "sha1:S3YVMIDAEOPEGTXV3RHG7MEC7LAM7QKQ", "length": 13660, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கென்யாவில் யானைகள் இதற்குத்தான் கொல்லப்படுகின்றன. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகென்யாவில் யானைகள் இதற்குத்தான் கொல்லப்படுகின்றன.\nகென்யாவில் யானைகள் பெருமளவில் கொல்லப்படுகின்றமை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகென்யாவில் இருந்து வெளிநாட்டிற்கு யானை தந்தம் கடத்தப்பட்டு வருவதனால் அங்கிருக்கும் யானைகள் பெருமளவில் அழிவடைந்து வருகின்றன.\nகென்யாவில் யானைகளின் தந்தங்கள் மாத்திரமின்றி, காண்டாமிருக தந்தங்களும் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.\nஇந்த கடத்தலை நிறுத்துவதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டு மும்முரமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருக்கின்றன.\nமேலும் தந்தங்களை கடத்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.\nஎவ்வாறாக இருப்பினும் மியான்மர், சீனா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக யானை தந்தம் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇதனால் அரியவகை யானை இனங்கள் அழிவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகனடாவில் அனுமதி கிடைத்தது இதற்குத்தான்.\nதொலைபேசியில் மிரட்டுகிறார்கள் ; காவல்துறையில் லட்சுமி ராமகிருஷ்ணன் முறைப்பாடு\nவாழ்நாள் சாதனையாளராக நடிகை லட்சுமிக்கு விருது\nசண்டைக்கோழியால் சமாதானம் ஆனார் கீர்த்தி\nசர்கார்’ படத்தில் விஜய்க்குப் புதிய அடைமொழி\nகுண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடும் இயக்குனர்கள் - உலகநாயகனும் இதற்கு விலக்கல்ல.\nமகன் ஓட்டம் பிடித்ததால், மணப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட மாமனார்....\nS என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரா உங்களுடையது..\nசுந்தர் சி & தன்ஷிகா கலக்கும் இருட்டு ; திகில் திரைக்காவியம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nகார் நிறுத்த இடம் வேண்டும் என்றுக் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்....\nவெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர் வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் பால பாஸ்கரின் நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் சின்ன மச்சான் பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் SOORIYAN FM RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை SOORIYAN FM KOOTHTHU PATTARAI\nதல அஜீத்துக்கு பாடல் எழுதணும் ; பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆசை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nஎன்னை அறைக்கு அழைத்தார் ; நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் பதிவானது\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nவாயாடி பெத்தபுள்ள - வாயடைத்துப் போகும் ரசிகர்கள் ஆதரவு - நெகிழ்கிறார் இவர்..\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/purpose/item/641-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%A6", "date_download": "2018-10-21T12:46:56Z", "digest": "sha1:MSIADOSMW6SNLX2V5JPCAGLLVXZBSSW5", "length": 25746, "nlines": 174, "source_domain": "samooganeethi.org", "title": "கை பிடித்து கற்றுக் கொடுங்கள்…", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகை பிடித்து கற்றுக் கொடுங்கள்…\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். ஆனால், எவ்வாறு ஆதரவாக இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில், குழந்தைகளுக்கு பங்குண்டு. உதாரணமாக 7 வயது சிறுவனின் தாய், “உன்னுடைய வீட்டுப் பாடங்களை முடிக்க நான் உதவட்டுமா” என்று கேட்பது, குழந்தைகளுக்குத் தீர்மானிக்கும் பொறுப்பை உருவாக்குவது – உறுதுணையான குழந்தை வளர்ப்பு முறை.\nஇதில் குழந்தைகளுக்கு உருவாகும் எண்ணம், “என்னுடைய தாய் எனக்கு உறுதுணையாக இருப்பார். ஆனால், நான் தனியே என் வேலையைச் செய்ய முடியுமானால், செய்து பார்க்கலாம். தேவைப்பட்டால் அம்மாவின் உதவியை நாடலாம்” என்று சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வாய்ப்பு அளிக்கிறது. தனக்கு தேவைப்படும் போது, உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குழந்தைகள் பல முயற்சிகளை தைரியமாக செய்து முடிக்க பெரும் துணையாக இருக்கும்.\n20 வயது பெண், தன் பெற்றோரிடம்.. “நான் கல்லூரி முடித்து வரும்போது, சிலர் என்னை கிண்டல் செய்கிறார்கள்” என்று கூற, அவளின் அம்மாவோ.. “நீ சரியில்லை. உன் பார்வை சரியில்லை.. நாளை முதல் நீ கல்லூரிக்குச் செல்ல வேண்டாம்” என்று கூச்சலிட, அந்தக் கல்லூரி மாணவிக்கோ, “ஏன் இந்தப் பிரச்சனையை வீட்டில் சொன்னோம்\nஅம்மா சொல்வது சில ஆண்மகன்கள் செய்த தவறுக்கு.. நான் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது போல் தோன்றுகிறது என்றார் அந்த மாணவி.\nஅவள் அப்பாவோ “நாளை முதல் நான் என் வாகனத்தில் உன்னை கல்லூரிக்கு கூட்டிச் செல்கிறேன். மீண்டும் கல்லூரியில் இருந்து நீ வீட்டுக்கு திரும்பும் போது, நானே உன்னுடன் வருகிறேன்” என்று ஆதரவாக கூறினாலும், எப்படிப்பட்ட உதவி வேண்டும் என்று அவளிடம் கேட்கவில்லை என்பதே மனக்குறையாக இருந்தது.\nஇதை புரிந்து கொண்ட பெற்றோர், “எத்தகைய உதவி வேண்டும்” என்று கேட்ட போது அவள் கூறியதாவது : “உன்னால் இந்தப் பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்று நீங்கள் உறுதுணையாக சொன்னால் போதும். ஒருவேளை என்னால் முடியாது என்று தோன்றினால், அப்பாவை நான் அழைத்துக் கொள்கிறேன்” என்றும் “வாழ்க்கையை எதிர்கொண்டு பார்க்க வேண்டும் என்று எனக்கு எண்ணம் இருப்பதால் நீங்கள் எப்போதும் என்னுடன் பாதுகாப்பாக இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” எனவும் சொல்ல.. அவளின் எண்ணத்துக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்த பெற்றோர், அவள் கூறியவாறே செய்தார்கள். ஆம்.. அக் கல்லூரி மாணவியே பிரச்சனையை எளிதாக் சமாளித்து விட்டாள்.\nஆகவே உங்கள் குழந்தையை தனித்தன்மை படைத்த இன்னொரு மனிதனாகப் பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறீர்கள். ஆனால் அந்த உதவி தேவையா தேவையில்லையா உதவி தேவை என்றால் எத்தகைய உதவி வேண்டும் என்று தீர்மானிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு கொடுப்பது உறுதுணையான குழந்தை வளர்ப்பு முறை.\nஇந்தச் சூழலில் வளரும் குழந்தைகள், தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், தன் மீதும் பிறர் மீதும், வாழ்க்கையின் மீதும் நம்பிக்கையுடையவர்களாக திகழ்கிறார்கள். உறுதுணையான பெற்றோர் வழிமுறை… உறுதுணையானதே\nசெல்லம் கொடுத்து வளர்க்கும் பிள்ளை\nஇந்த முறையில் குழந்தையின் தேவையை விட பெற்றோர்கள், “என் பிள்ளையை நான் எப்படி வளர்க்கிறேன் பார்” என்ற சுய பெருமையிலேயே அதன் வளர்ப்பு பாதிக்கப்படுகிறது.\nஇந்த வழிமுறையைக் கையாளும் பெற்றோர்கள், குழந்தைகள் கேட்பதற்கு முன்பே பொருட்களை வாங்கிக் கொடுப்பது – குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் எழுதிக் கொடுப்பது என்று தாங்களாகவே அவர்களை அறிவற்றவர்களாக வளர்க்கிறார்கள்.\nஎன்னிடம் வந்த குடும்பத்தினர் தங்களது 13 வயது மகன் தனது வேலைகளில் ஒன்றைக் கூட தானே செய்து கொள்வதில்லை என்றும்… காலையில் பள்ளிக் கூடத்துக்குச் செல்ல தந்தைதான் அவனை எழுப்பி, உடை அணியச் செய்து, பாடப் புத்தகங்களை சீர் செய்து தர வேண்டும் என்று கூறினார்கள். இந்த பெற்றோரின் வருத்தம், அவர்களது மகன் சுய பொறுப்பு இல்லாமல் இருக்கிறானே என்பதுதான்\nநான் அவர்களுக்குச் சொன்ன ஆலோசனை “இப்படி உதவி செய்வதை நிறுத்துங்கள்” என்பது மட்டும்தான்.\nஒருவாரம் ஒன்றும் செய்யாமல், தந்தையை தன் காரியங்களை செய்யச் சொல்லி முரண்டு பிடித்தான். தந்தையோ அன்பாக மறுக்க, வேறு வழியிலாமல் தானே புத்தகங்களை சீர் செய்ய ஆரம்பித்தான். படிப்பதும், தனது துணிகளை சரியாக வைத்துக் கொள்வதும், காலையில் சுயமாக எழும்புவதும் சில நாட்களுக்குள் அச்சிறுவனுக்கு பழக்கமாகி விட்டது.\nஅதனால்தான் சொன்னார்கள் ‘மீன் பிடித்துக் கொடுத்து பழக்கப்படுத்தாதீர்கள். மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்’ என்று\nகுழந்தை கஷ்டப்படக்கூடாது என்று தந்தை செய்த காரியங்களால் எதிர்மறை விளைவு உண்டாயிற்று என்பதை உணர்ந்த பின், ‘சரியான சிந்தனை இல்லாமல் செய்யும் உதவி, உதவியாக இல்லாமல் போக வாய்ப்புண்டு’ என்பதை அக்குடும்பத்தினர் உணர்ந்தார்கள்.\nஒரு சிறுவன் கம்பளிப் பூச்சியானது பட்டாம் பூச்சியாக உருமாறி அதன் கூட்டுக்குள் இருந்து வெளிவர முயற்சிப்பதை கவனித்துக் கொண்டிருந்தான். அந்தக் கூட்டின் துவாரம் மிகவும் சிறியதாக இருந்ததால், பட்டாம் பூச்சி வெளிவர முடியாமல் தவிக்கிறது என்று உணர்ந்து சிறு கத்தியைக் கொண்டு வந்து அக்கூட்டின் துவாரத்தை பெரிதுபடுத்தி விட்டான்.\nஅவனுடைய ஆர்வமோ பட்டாம் பூச்சிக்கு உதவுவது. நல்ல எண்ணம்தான். அதன் விளைவு, பட்டாம் பூச்சி எளிதாக கூட்டில் இருந்து வெளிவந்தது. ஆனால் அதன் இறக்கைகள் தொய்வாகவும், சிறகடித்துப் பறக்க முடியாதவையாகவும் இருந்தன. காரணம் பட்டாம் பூச்சிஅந்த மெல்லிய துவாரத்தின் வழியாக வெளியே வரும்போதுதான் அதன் இறக்கையில் உள்ள நீர் வடிந்து, அது சிறகடித்துப் பறக்க முடியும்.\nசிறுவன் உதவுவதாக நினைத்து செய்த உதவி உதவியல்ல, தீங்கு இதேபோல்தான் அதிக செல்லம் கொடுத்து குழந்தைகளை வளர்க்கும் முறை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உதவி செய்வதாக நினைத்து, அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறார்கள். அது உண்மையில் உதவுகிறதா என்று சற்று யோசித்து, செல்லம் கொடுப்பதற்குப் பதிலாக உறுதுணையாக இருப்பது நல்லது.\nஅலட்சியமாக குழந்தை வளர்க்கும் முறை\n“என் குழந்தை எந்த வகுப்பில் படிக்கிறான் என்று எனக்குத் தெரியாது” என்று பெருமையாக சொல்லும் பெற்றோர்கள், இந்த முறையை கையாள்கிறார்கள்.\nஇம்முறையில் முழந்தைகள் வளர்வதற்கும், பெற்றோர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருக்கும். தாயோ வீட்டு வேலை – பிரச்சனைகளில் மூழ்கி, குழந்தைகளை கவனிக்காமல் இருப்பாள். தந்தை வெளிவேலைகளில் மட்டும் கவனத்துடனோ அல்லது குடிநோயாளியாகவோ இருப்பார்.\n என்பன போன்ற விஷயங்கள் தெரியாமல் குழந்தைகளை வளர்ப்பது அதிக பாதிப்பை உண்டாக்கும்.\nஇச்சூழலில் வளரும் குழந்தைகள் பெற்றோர் இருந்தும் தனக்கு யாரும் இல்லை என்ற உணர்வுடன் வளர வாய்ப்புண்டு. இவர்கள் தங்கள் கற்பனையில் பெற்றோரோ அல்லது பிறரோ உதவுவதாக பாவனை செய்து கொண்டு, மனதை தேற்றிக் கொள்வார்கள். வளர்ந்த பின்னும் கற்பனை மூலமகவே உறவுகளோடு வாழ்வதால்… பிறருடைய உண்மையான அன்பைக் கூட உணர முடியாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம். இதனால் வாழ்க்கையில் ஒரு வெறுமை இருக்கும்.\nஇத்தகைய குழந்தைகள், ஒரு பிரச்சனை என்று வந்தால்… அதை யாரிடம் கூறுவது யாரை நம்புவது என்று தெரியாமல் திண்டாடுவார்கள். பிறரிடம் உதவி கேட்டு பெற்றுக் கொள்ள முடியும் என்பது புரியாததால் தவறான வழியை தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.\nகுழந்தை வளர்ப்பு என்பது குடும்ப பொறுப்பு மட்டும் கிடையாது. அது ஒரு சமுதாயக் கடமை. அதை உதாசீனப்படுத்துவது கண்டிக்கத்தக்கதே.\nமேலே நாம் கண்டவற்றில் உறுதுணையாக இருந்து குழந்தைகளை வளர்க்கும் முறை சிறந்ததாக இருக்கிறது.\nசில பெற்றோர்கள், குழந்தைக்காக எதை செய்தாலும் குழந்தைகளிடம் உடனடியாக மாற்றம் உண்டாக வேண்டும், தங்களின் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலிப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உண்டு. பெற்றோர் நல்ல குழந்தை வளர்ப்பு முறையை தேர்வு செய்தாலும் அதன் பயன் வெளிப்பட பல காரணங்களால் தாமதமாகலாம் அல்லது குழந்தைக்காக செய்யும் சேவைகளை அவர்கள் கவனிக்காமல் கூட போகலாம்.\nஒரு தோட்டக்காரன் நிலத்தை சரி செய்து, உரமிட்டு, உழுது, விதை விதைத்து, தண்ணீர் ஊற்றி.. செடிகளை வளர்த்தான். அருமையாக் வளர்ந்த செடிகளிடம் சென்று “உன் வளர்ச்சிக்கு யார் காரணம்” என்று கேட்டால் அதற்கு அந்த செடிகள் சொன்ன பதில் “சூரியன்” என்று\nகடமையைச் செய். பலனை எதிர்பாராதே.. என்ற தத்துவம், எதார்த்தமான குழந்தை வளார்ப்புக்கு பொருந்தும்.\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nமவ்லவீ SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா,DUIHA கல்லூரி, தாராபுரம்.…\nகுவைத்தில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி\nகுவைத்தில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முஸ்லிம்களின்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nகை பிடித்து கற்றுக் கொடுங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/09/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1500-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-569431.html", "date_download": "2018-10-21T12:47:06Z", "digest": "sha1:PX6FDUDBF2YVYSHO7RM7XC6VSF7VDK5L", "length": 11755, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "கூடங்குளம்: 1500 படகுகளில் மீனவர்கள் முற்றுகை- Dinamani", "raw_content": "\nகூடங்குளம்: 1500 படகுகளில் மீனவர்கள் முற்றுகை\nBy தினமணி | Published on : 09th October 2012 05:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடல் வழியாக சுமார் 1500 படகுகளில் சென்று, கூடங்குளம் அணுஉலையை முற்றுகையிட்டனர்.\nஉதயகுமார் தலைமையில் திங்கள்கிழமை காலைமுதல் மாலை வரை நடைபெற்ற இந்தப் போராட்டம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக முடிந்தது.\nபோராட்டத்தில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் சுமார் 1500 விசைப்படகுகளிலும், பைபர் படகுகளிலும் கூடங்குளம் நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் அணுஉலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பின்புற கடல் பரப்பில் காலை 9 மணிக்கு வந்து நங்கூரமிட்டனர்.\nஏராளமான படகுகளில் கறுப்புக் கொடிகளும், ஒருசில படகுகளில் தேசிய கொடிகளும், வெள்ளை, சிவப்பு, பச்சை வண்ண கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.\nஉதயகுமார் தலைமையில்... இப் போராட்டத்துக்குத் தலைமை வகிக்க \"லென்' என்ற பெயர் எழுதப்பட்ட \"எஸ்.எம்.எப். நம்பர் 1' என்ற பைபர் படகில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மில்டன், மை.பா. ஜேசுராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போராட்டம் நடத்தப்பட்ட கடல்பரப்புக்கு வந்து சேர்ந்தனர்.\nஅங்கு அணுஉலையை மூடவலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். அதை மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள் வழிமொழிந்து உரக்க கோஷமிட்டனர்.\nகாலைமுதல் மாலை 4 மணிவரையில் பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற இப் போராட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடிந்தது.\nபலத்த பாதுகாப்பு: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ், சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையே கூடங்குளம் பகுதியில் முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்தனர்.\nகூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nஅடுத்தகட்ட போராட்டம் குறித்து 14-ல் முடிவு - உதயகுமார்: கடலில் முற்றுகைப் போராட்டத்துக்குப் பின்னர் உதயகுமார் தலைமையில் போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் பேசிய உதயகுமார், அடுத்தகட்ட போராட்டம் குறித்து வரும் 14-ம் தேதி போராட்டக் குழு கூடி முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.\nதூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்: அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி திங்கள்கிழமை நடைபெற்ற கடல்வழி முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாநகரப் பகுதியில் துறைமுகம், பழைய துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், திரேஸ்புரம் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் திங்கள்கிழமை 250 விசைப்படகுகளும், 2000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கடலுக்குச் செல்லவில்லை என மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visai.in/2018/02/27/whats-happening-in-syria/", "date_download": "2018-10-21T13:38:59Z", "digest": "sha1:CLMB4F2CFZVO7VQFRRPAYFKT4YKVIVHJ", "length": 29800, "nlines": 100, "source_domain": "www.visai.in", "title": "என்ன நடக்கிறது சிரியாவில் ? | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / என்ன நடக்கிறது சிரியாவில் \nPosted by: அ.மு.செய்யது in அரசியல், உலகம், சிறப்புக் கட்டுரைகள் February 27, 2018\t0\nரஷ்ய ஆதரவோடு, சிரிய அதிபர் அசாத்தின் அரச படைகளால் தற்போது நடத்தப்பட்டு கொண்டிருக்கும் எறிகணை தாக்குதல்களில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டமாஸ்கஸ் நகரின் அருகில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்பு சபை 30 நாள் போர் நிறுத்தத்தைக் கோரியும், ரஷ்யாவும் சிரிய அரசும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே போர் நிறுத்தம் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தெரிவித்திருக்கிறார். கொல்லப்பட்ட 500 பொது மக்களில் 190 பேர் குழந்தைகள் என்கிற தகவல்கள் கிளர்ச்சியாளர்களின் பிரச்சார மையத்திலிருந்து வெளிவரும் ( உறுதிப்படுத்தப் படாத) தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகளோடு பதுங்கு சுரங்கங்களில் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனிடையே குளோரோஃபார்ம் ரசாயன தாக்குதல்களும் நடக்கின்றன என்கிற தகவலும் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.\nகடந்த ஏழு ஆண்டுகளாக சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சிரியாவின் சுருக்கமான வரலாறு, புவியியல் அமைப்பு, மக்களின் சமூகப் பிரிவினைகள் போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியம். சிரியா, ஈரானைப் போல மதச் சுதந்திரம் கொண்ட ஒரு நாடு. 65 விழுக்காடு சன்னி பிரிவினர், 15% ஷியாக்கள் மற்றும் மீதமுள்ள மக்கள் கிறித்தவர்கள், குர்து, பாலஸ்தீனத்தினர். துருக்கி, ஈராக், லெபனான், ஜோர்டான் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு நாடாக சிரியா இருக்கிறது. சிரியாவின் இந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு தான் அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் சிரியா ஆக்கிரமிப்பு பேராசையை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது. எண்ணெய் வளங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.\nசிறுபான்மையினராக இருக்கும் ஷியா பிரிவினரின் பாத் கட்சி,இராணுவப் புரட்சி மூலம் 1963 ஆட்சிக்கு வருகிறது. பெரும்பான்மை சன்னி முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில், ஒரு சிறுபான்மை குழு தனது ஆட்சி இருப்பை தக்க வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் பாத் கட்சியின் சர்வாதிகார அரசு செய்து கொண்டிருக்கிறது. 1971 ஆம் ஆண்டு முதல் பாத் கட்சியின் தலைவரான ஹபேஸ் அல் அசாத் அதிபராக 2000 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். 2000 முதல் தற்போது வரை ஹபேசின் மகன், பஷர் அல் அசாத்தும் ஆட்சி செய்து வருகிறார். 1963 ஆண்டிலிருந்து 2011 வரை “அவசர சட்டம்” அமலில் இருந்து வருகிறது. இவர்களிருவரின் ஆட்சியின் கீழ் நிர்வாகச் சீர்கேடுகள், மனித உரிமை மீறல்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன.\n2010ம் ஆண்டு துனிஷியாவில் துவங்கிய மக்கள் புரட்சி எகிப்து பஹ்ரைன் உள்ளிட்ட இராணுவ/மன்னராட்சி அரசுகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்தது. பல்லாண்டு காலம் மக்களின் வறுமை, வேலை வாய்ப்பின்மை, நிர்வாகச் சீர்கேடுகள், மனித உரிமை மீறல்கள், எதேச்சதிகாரம் இவைகளின் மீதான இயல்பான மக்களின் கோவமாக , ஜனநாயகக் கனவை முன்னிறுத்திய போராட்டங்களாக அவை இருந்தன. துனிஷியாவில் பென் அலி பதவியை விட்டு சவுதிக்கு அடைக்கலம் தேடி ஓடினார். எகிப்தின் ஹோஸ்னி முபாரக் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இயல்பான இந்த மக்கள் கிளர்ச்சி சிரியாவிலும் பற்றி எரிந்தது. வழக்கம் போல இந்த போராட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா, கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது மட்டுமில்லாமல், ஐ.எஸ், அல்காயிதா உள்ளிட்ட பல பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி, ஆயுதங்கள் வழங்கி பயிற்சியும் அளித்தது. 2011 மார்ச் மாதம் அசாத்தின் ஆட்சிக்கெதிராக சில வாசகங்களை சுவற்றில் எழுதிய 14 சிறுவர்கள் அரசப் படைகளால் கைது செய்யப்பட்டு கடும் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.இதனை எதிர்த்து டமாஸ்கஸ் நகரின் வீதிகளில் போராடத் திரண்ட மக்களில் ஆறு பேரை அரசு சுட்டுக் கொல்கிறது. போராட்டம் பல்வேறு நகரங்களுக்கும் பரவவே, அரசு 14 சிறுவர்களையும் விடுதலை செய்கிறது. போராட்டம் அதோடு நில்லாமல் அசாத்தின் ஆட்சியை வெளியேற்றும் கிளர்ச்சியாக மாறுகிறது. நிர்வாகச் சீர்திருத்தம், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, அவசரச் சட்டத்தை திரும்பப் பெற என மக்களின் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கின.\n2011 ஏப்ரலில் 47 வருட அவசர நிலை விலக்கப்பட்டு, அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டம் மேலும் பல நகரங்களுக்கு பரவ, நிலைமையைச் சமாளிக்க இராணுவம் வரவழைக்கப்பட்டு மக்கள் மீது அடக்குமுறையை அசாதின் அரசு கட்டவிழ்த்து விட்டது. கிளர்ச்சியாளர்கள் ஆயுதச்சண்டைக்கு தயாராகினர். அதே மாத இறுதியில் சிரிய அகதிகளின் முதல் குழு எல்லை தாண்டி துருக்கியில் தஞ்சமடைந்தன. சிலர் லெபனான் சென்றனர். அஸாத்தை எதிர்க்க கிளர்ச்சியாளர்கள் சேர்ந்து ஆரம்பித்த “சிரிய விடுதலை இராணுவம்”(FSA- Free Syrian Army) என்ற அமைப்பை அங்கீகரித்து அமெரிக்காவின் பங்காளிகளான – மேற்கத்திய மற்றும் சவூதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகள் பயிற்சியளித்தன. நகரங்களுக்குள் இராணுவ டாங்கிகள் புகுந்த நிலையில், மேற்குலக நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்கனவே சிரியா மீது விதித்திருந்த பொருளாதாரத்தடைகளை மேலும் தீவிரமாக்கின. நவம்பரில் அரபு நாடுகள் கூட்டமைப்பில் இருந்து சிரியா நீக்கப்பட்டது. அசாத் பதவி விலகக் கோரி, பன்னாட்டு நெருக்குதல் அதிகமானது.\nஇந்தப் போரில் அதிபர் அல் அசாத் தாக்குப் பிடிப்பதற்கு காரணம் ஈரானின் ஷியா ஆதரவும், ரஷ்யாவின் இடைவிடாத ஆயுத வழங்கலும் தான். அதிபர் அல் அசாத்தை பதவியிலிருந்து கீழிறக்க, உருவான சிரிய விடுதலை ராணுவத்திற்கு வந்து கொண்டிருந்த நிதியும், ஆயுதங்களும் ஐ.எஸ் அமைப்பிற்கும், அல் நுஸ்ரா ( அல்காயிதாவின் சிரிய கிளை) வுக்கும் மடை மாற்றப்பட்டு, ஐ.எஸ் அமைப்பு வலுப்பெற்றது என்கிற கருத்தும் உண்டு. ஐ.எஸ், அல் நுஸ்ரா அமைப்பின் வளர்ச்சியில் அமெரிக்க சவுதி அரசுகளுக்கு பெரும்பங்கு உண்டு. அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மெக்கெயின் நேரடியாக இவர்களை சந்தித்த படங்கள் இணையத்திலேயே காணக் கிடைக்கிறது. பின்னாளில் ஐ.எஸ் அமைப்பை அழிக்க இதே அமெரிக்க அரசு, களத்தில் குதித்தது தனிக்கதை.\nரஷ்யாவின் இடைவிடாத ஆயுதங்கள் வழங்கல், அசாத்தை காப்பாற்ற இரான் தன் பங்குக்கு ஷியா கூலிப்படையினரையும், லேபனானின் ஹிஸ்புல்லா(ஷியா) போன்ற தீவிரவாதக்குழுக்களையும், ரகசியமாக இராக் வழியாக தன் படைகளையும் களத்தில் இறக்கி விட்டுள்ளது.ரஷ்யாவுக்கு உள்ள இரு முக்கிய நோக்கங்கள், முடிந்தவரை அஸாத்தைக் காப்பாற்றுவது மற்றும் இராணுவ பலத்தை பறைசாற்றி இந்தத் தாக்குதலில் பயன்படுத்தும் போர் விமானம் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்களுக்கான உலகளாவிய சந்தைவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுமே.\nஅமெரிக்காவைப் பொறுத்த மட்டில் அரபு தேசத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிரியாவைக் கைப்பற்றி, இஸ்ரேலைப் போல தனக்கான ஒரு இயங்குதளத்தை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கிய நோக்கமாக இருக்கிறது. அமெரிக்காவின் சவூதி, கத்தார்,அமீரக கூட்டணி ஒரு புறம், சிரிய அதிபர் அசாதின் அரசு, ஈரான், ரஷ்யாவின் கூட்டணி ஒரு புறம் என வல்லாதிக்க அரசுகளின் இருமுனை தாக்குதல்களில் கொல்லப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாகவும், 92 லட்சம் மக்கள் ஏதிலிகளாக இடம் பெயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா தான் தாக்குகிறது, ரஷ்யா தான் தாக்குகிறது என்றில்லை. சிரிய இனக்கொலையில் இவர்களனைரும் சமமே. சிரியா, இரான் உள்ளிட்ட அனைத்து அரசுகளும் சிரிய மக்களைக் கொன்று குவித்து கொண்டிருப்பவர்கள் தான்.\nஇவ்வளவு நடந்தும் பன்னாட்டு சமூகம் எந்த கேள்வியும் கேட்கவில்லையா 2011 அக்டோபரில் ஐநா பாதுகாப்பு சபை (6 members security council) சிரிய அதிபருக்கு எதிராக கொண்டு வந்த கண்டன தீர்மானத்தை, விட்டோ என்கிற மறுப்பாணை அதிகாரத்தைப்பயன்படுத்தி ரஷ்யாவும், சீனாவும் நிறைவேற்ற விடவில்லை. 2012 பிப்ரவரியில் ஐநா பாதுகாப்பு சபை அசாத் பதவி விலக கோரி கொண்டு வந்த தீர்மானத்தை,மீண்டும் விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவும், சீனாவும் தடுக்கின்றன. இது மாதிரியான 4 பாதுகாப்புச்சபை தீர்மானங்களை ரஷ்யாவும், சீனாவும் நிறைவேற்ற விட வில்லை. இதனால் பொது சபையில் (All Members General Assembly) ஆஸாத்தின் மனித உரிமை மீறல்களை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தாண்டியும் 2014 ஆம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என கொடுங்கோலன் அசாத் அறிவிக்கிறான். பேச்சுவார்த்தைகள் தோல்வி என தனக்கு கொடுக்கப்பட்ட ஐ.நா. மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு பிரதிநிதி கோஃபி அனான் பொறுப்புகளைத் துறந்ததும் நடந்தேறியது.\nசிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கெதிராக நின்ற சிரிய விடுதலை இராணுவத்தை வளர்த்தெடுத்ததும் அமெரிக்காவே. சவுதி, கத்தார், அமீரக நாடுகள் மூலம் FSA வுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. எதிர்முனையில் ஈரான் லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தை, FSA வுக்கு எதிராக ஊக்குவித்தது. அமெரிக்க கூட்டுக் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அடக்கி வாசித்த‌ அமெரிக்க மேற்குலக ஊடகங்கள், ரஷ்யா ஈரான் கூட்டுத் தாக்குதல்கள் செய்திகளை மட்டும் வரலாற்று அவலமாக காட்டுகின்றன‌. அப்படித்தான் கடந்த மாதம் சவுதி அமெரிக்க படைகளால் கட்டவிழ்க்கப்பட்ட அப்ரின் தாக்குதல்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். அது பெரும் செய்தியாகவில்லை. தற்போது சிரிய அரச படைகள் டமாஸ்கஸைக் கைப்பற்றி முன்னேறும் நேரம், போரில் தோற்றாலும் ஊடகப்பரப்புரையில் வெல்ல, சிரிய மக்கள் மீது நீலிக்கண்ணீர் வடிக்கத் துவங்கி விட்டன.\nமத்திய கிழக்குப் பகுதிகளில் குருதி ஆறு தொடர்ந்து ஓடுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஏதிலிகளாக ஆக்கப்படுவதற்கும் ஒரே காரணம் – அமெரிக்க ஏகாதிபத்தியம் தான். அமெரிக்க, சவுதி ஆளும் குடும்பங்களையும் ஆயுதங்களையும் மத்திய கிழக்கிலிருந்து அகற்றி விட்டால் 90% சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்து விடும்.\nசனநாயகம், மனித நாகரிகம் வளர்ந்த சமகாலத்திலும் இப்படியான போர்கள் நடக்குமா, கொத்துக் குண்டுகள் எறிகணைகள் தாக்குதல்களில் குழந்தைகள் நிர்க்கதியாக்கப்படுவர்களா போன்ற கேள்விகளுக்கான பதில் 2009 ஈழப் போரிலேயே நமக்கு கிடைத்து விட்டது. மனித நேயம், மனித உயிர்களுக்கான மதிப்பு என்பது பின்னுக்கு தள்ளப்பட்டு, வல்லாதிக்க அரசுகளின் பொருளாதாரப் போட்டியும் ஏகாதிபத்திய சிந்தனையுமே முன்னுக்கு நிற்கிறது.இச்சிக்கலை வெறும் மதப்பிரச்சனையாக மட்டுமே எடுத்துக் கொள்ளும் பார்வை தட்டையானது. அதைத் தாண்டிய வல்லாதிக்க அரசுகளின் பொருளாதார, இராணுவ‌த் தேடல்களை முற்றிலுமாக மறந்து விடுகிறார்கள்.\nபன்னாட்டு சமூகம் என்பதே சுயநலமிக்க சந்தர்ப்பவாத அரசுகளின் கூட்டணி தான். இந்த கூட்டுக் கொலையாளர்களுக்கு மத்தியில் மனித உயிர்களுக்கான மதிப்பைத் தேடுவது நடக்கிற காரியமல்ல. ஏகாதிபத்திய வல்லாதிக்கங்களை எதிர்ப்பதும், முதலாளித்துவ மன்னராட்சி சுரண்டல் முறைகளை எதிர்த்து நிற்குமளவு, சனநாயக கருத்தியல்களை உள்வாங்கிக் கொள்வதுமே நம்முன் இருக்கும் வரலாற்றுக் கடமை.\nPrevious: “செல்லாக்காசு” குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா\nNext: உலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-asks-tn-govt-release-nakkheeran-gopal-immediately-331611.html", "date_download": "2018-10-21T12:00:59Z", "digest": "sha1:CKRBJBH2YEYMVO7O5FD7HVKUQC2KDSDR", "length": 12125, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும்.. மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை | Stalin asks TN govt to release Nakkheeran Gopal immediately - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும்.. மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nகோபாலை விடுவிக்காவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும்.. மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nநக்கீரன் கோபாலை காண மருத்துவமனைக்கு வந்த ஸ்டாலின்\nசென்னை: நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநக்கீரன் கோபால் கைது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் பார்ப்பதற்காக சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனைக்கு வந்தார் மு.க.ஸ்டாலின். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:\nநக்கீரன் கோபால் கைது கடும் கண்டனத்துக்குரியது. அவர் மீதான வழக்குகளை ரத்து செய்து உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கோபாலை விடுவிக்காவிட்டால் இந்த அரசு விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.\nதமிழகத்தில் உள்ள அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது. நக்கீரன் கோபால் மீது பாய்ந்த வழக்கு ஏன் எச். ராஜா மீது பாயவில்லை. ஏன் எஸ்.வி.சேகர் மீது பாயவில்லை.\nஅறநிலையத்துறை ஊழியர் குடும்பங்களை கொச்சைப்படுத்திப் பேசியவர் எச். ராஜா. நீதிபதிகளையும், காவல்துறையினரும் கொச்சைப்படுத்திப் பேசியவர் எச். ராஜா. தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்று முழங்கியவர் எச். ராஜா. ஆனால் ஏன் அவர் மீது தேசதுரோக வழக்குப் பாயவில்லை.\nஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களை களங்கப்படுத்தியவர் எஸ்.வி.சேகர். ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை. போலீஸ் துணையோடு எச். ராஜாவும், எஸ்.வி.சேகரும் வலம் வந்ததை நாடே பார்த்தது. பாஜகவுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை நேரம் கொடுக்கப்படவில்லை. நேரம் கொடுக்கப்படும்போது ஆளுநரை சந்தித்து அனைத்தையும் விளக்குவோம் என்றார் மு.க.ஸ்டாலின்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/unrecognized-land-register-ban-will-continue-says-chennai-high-court/", "date_download": "2018-10-21T12:25:03Z", "digest": "sha1:FLNCKRENEOHO2EWY5EX4SCGQSSPOEWP5", "length": 11400, "nlines": 87, "source_domain": "www.cinemapettai.com", "title": "அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பத்திரப்பதிவு தடை தொடரும்! - Cinemapettai", "raw_content": "\nஅங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பத்திரப்பதிவு தடை தொடரும்\nஅங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் விவசாய நிலங்களை அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கின்றனர் என்று யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதனால் இதுபோன்ற பத்திரப்பதிவுகளை தடுக்கவேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இ்ந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் பின்னர் உத்தரவு தளர்த்தப்பட்டது.\nஅந்த உத்தரவு தொடரும் என்றும் வழக்கின் இறுதி விசாரணை மே 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அரசின் வரைவு விதிகளை அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இடைக்கால தளர்வை நீக்கக்கூடாது என்று ரியல் எஸ்டேட் தரப்பினர் விடுத்த கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\nமீண்டும் தன் பாய் ப்ரெண்டுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்ட ஸ்ருதிஹாசன்\nவடசென்னை பார்த்த ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் ரியாக்ஷன் இது தான்.\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nIT உழியர்களின் நிலைமையை பார்த்தீர்களா.\n’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா \n96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா \nஐ டி கம்பெனியில் இப்படியா நடக்கும் சுசீந்திரனின் ஜீனியஸ் பட நான்கு நிமிட ப்ரோமோ வீடியோ.\nவிஜய் தேவர்கொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி முடிவானது. இணையத்தில் வைரலாகுது புதிய போஸ்டர்.\n செம கலாய் கலாய்த்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13172229/1207378/anbumani-ramadoss-says-absence-of-alcohol-will-create.vpf", "date_download": "2018-10-21T13:20:50Z", "digest": "sha1:ETDH3RIFZAAYL6V3JPCRBU572E2O5FCW", "length": 18460, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்- அன்புமணி பேச்சு || anbumani ramadoss says absence of alcohol will create tamilnadu", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்- அன்புமணி பேச்சு\nபதிவு: அக்டோபர் 13, 2018 17:22\nமது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சேலத்தில் நடந்த மாணவ, மாணவிகளுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசினார். #anbumani #pmk\nமது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சேலத்தில் நடந்த மாணவ, மாணவிகளுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசினார். #anbumani #pmk\nசேலத்தில் இன்று நடந்த மாணவ, மாணவிகளுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துரையாடி பேசினார்.\nஅப்போது அவர் பேசும்போது, டாஸ்மாக் கடைகள் வேண்டும் என்று விரும்புபவர்கள் கை தூக்குங்கள் என்றார். ஆனால் யாரும் கையை தூக்க வில்லை.\nமதுவினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. இதில் மூளை, இதயம், கல்லீரல் போன்ற பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. முன்பெல்லாம் 40-வயதுக்கு மேல்உள்ளவர்கள் தான் மது குடித்தார்கள், தற்போது 13 வயதிலே மது குடிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nஇதனால் சாலை விபத்து அதிக அளவில் நடக்கிறது. இந்த விபத்தில் 25-வயதுக்குட்பட்டவர்கள் இறந்து விடுகிறார்கள். இதனால் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். மனநலம் நோய் காப்பகம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.\nமதுக்கடைகளை மூட தமிழக அரசு மறுக்கிறது. காரணம் அதில் தான் வருமானம் அதிகம் வருகிறது. ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி கிடைக்கிறது.\nமது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். கண்டிப்பாக எங்களால் கொண்டு வர முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கையெழுத்து போட்டு மதுவை முழுமையாக ஒழிப்போம். இதனால் சிலர் சாராயம் அதிகமாகும் என்று கூறுவார்கள். அதனை கட்டுப்படுத்த இலவச போன் நம்பர் ஒன்று கொடுப்போம், அந்த நம்பருக்கு தகவல் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு கொடுப்போம். மீறி சாராயம் விற்கப்பட்டால் அந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும், உயர் அதிகாரிகள் மீது கரும்புள்ளி வைக்கப்படும், இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது. மது இல்லாத தமிழகமாக மாற்றுவோம்.\nடாஸ்மாக் மூலம் அரசுக்கு 36 ஆயிரம் கோடி லாபம் வந்தாலும் தனி நபருக்கு இழப்பு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏற்படுகிறது. மது போதையால் விபத்து, வேலைக்கு செல்லாதது உள்பட பல்வேறு காரணங்களால் இந்த இழப்பு ஏற்படுகிறது.\nவிவசாய பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம், மழை நீரை சேமித்து கூடுதல் மகசூல் பெற வழி ஏற்படுத்தலாம். குறைந்த மழை பெய்யும் மேலை நாடுகளில் கூட தண்ணீரை சேமித்து அதிக அளவு விவசாயம் செய்யப்பட்டு விவசாயிகள் லாபம் சம்பதிக்கிறார்கள். ஆனால் நீர் மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு சரியாக கையாளாமல் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.\nதமிழகத்திற்கு மொத்தம் 7 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதற்கு ஆண்டுக்கு 62 ஆயிரம் கோடி வட்டி செலுத்துகிறார்கள். இந்த தொகை மூலம் தினமும் ஒரு மெடிக்கல் கல்லூரியை கட்ட முடியும், பல லட்சம் வேலை வாய்ப்புகளையும் புதிய தொழிற்சாலைகளையும் தொடங்க முடியும் என்றார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். #anbumani #pmk\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஎல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை- 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு, பாக். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமாலத்தீவு அதிபரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி\nஅமமுக அலுவலகத்தில் டிடிவி தினகரனை சந்தித்தார் கருணாஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பந்து வீச்சு\nபுதுவையில் திடீர் மழை- வியாபாரிகள் கவலை\nகாவேரிபாக்கம் அருகே விபத்து - வாலிபர் பலி\nசேத்தூரில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை\nவேளச்சேரி நீச்சல் குளத்தில் மாணவன் பலி\nகோயம்பேட்டில் லாரி டிரைவரை மிரட்டி பட்டாசு பறிப்பு - போலீஸ்காரர் சஸ்பெண்டு\nவருங்கால சந்ததியினருக்கு நல்ல பூமியை விட்டுச்செல்ல வேண்டும்- அன்புமணி பேச்சு\nசித்தேரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம்- அன்புமணி அடிக்கல் நாட்டினார்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/45227-bjp-government-in-karnataka.html", "date_download": "2018-10-21T13:37:06Z", "digest": "sha1:UZQOOCGGEIYREOROV2DGWUMCZQ6BUV43", "length": 13139, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "விரைவில் கர்நாடகாவில் பாஜக அரசு..? எடியூரப்பாவை சிம்மாசனத்தில் அமர்த்துமா சாதி..? | BJP government in Karnataka...?", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nவிரைவில் கர்நாடகாவில் பாஜக அரசு.. எடியூரப்பாவை சிம்மாசனத்தில் அமர்த்துமா சாதி..\nகர்நாடகாவில் மைனாரிட்டி அரசாங்கத்தை நடத்தி நடத்தி வரும் ஜனதா தள ஆட்சி விரைவில் கவிழும் என பாஜக நம்பிக்கையுடன் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு இருந்தபோதும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மிகக் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் லிங்காயத் மற்றும் வட கர்நாடகாவுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது குற்றம்சாட்டப்படுகிறது. லிங்கத் சமுதாயத்தினர் கர்நாடகாவில் 17 சதவிகிதம்பேர் வசித்து வருகின்றனர். 222 தொகுதிகளைக் கொண்ட அங்கு 100 தொகுதிகளுக்கு மேல் லிங்காயத் சமூகத்தினரே வெற்றிகளை நிர்ணயிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.\nலிங்காயத் சமூகத்தினர் அதிகம் வாழும் பெலகவி கர்நாடகாவின் 2வது தலைநகரமாக உருவாக்கப்படும் என குமாரசாமி அறிவித்து இருந்தார். ஆனால், இதுவரை அது வெறும் அறிக்கையாகவே இருந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர் அவமதிக்கப்படுவதாகவும், அரசியல் ரீதியாக நசுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளும் கூட்டணியில் உள்ள லிங்காயத் சமுதாய எம்.எல்.ஏக்கள் இது குறித்து பாஜக தலைவர்களைச் சந்தித்து குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது. பாஜக முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கிய எடியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்.\nஅத்தோடு அரசாங்கத்தின் அனைத்தையும் தேவ கவுடா குடும்பத்தினர் கட்டுப்படுத்துவதால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் கடும் கோபத்தில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. தேவகவுடாவின் இன்னொரு மகன் ஹெ.ச்.டி ரேவண்ணா அனைத்துத் துறை விவகாரங்களிலும் முக்கை நுழைப்பது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். அரசு பணியாளர்கள் இடமாற்றம், பணிநியமனங்களில் கீழ் மட்டங்கள் வரை ரேவண்ணா தலையிடுவதாக மாவட்ட மக்கள் நல அலுவலர்கள், தாசில்தார், பதிவு அலுவலர்கள் வரை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தப் புகார் பட்டியல் தொடர்ந்து வருவதாக் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ளனர்.\nஇந்த விவகாரத்தில் மறைமுகமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜார்கிகோலி, மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ -டி.கே. ஷிவகுமாரும் பாஜக ஆட்சியமைக்க உதவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், விரைவில் கர்நாடகாவில் குமாரசாமி களையும் என பாஜக எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்கிறார்கள். எடியூர்ப்பாவின் லிங்காயத் சமுதாய எம்.எல்.ஏக்களும், குமாரசாமியின் எதிர்ப்பு அரசியலும் பாஜகவை விரைவில் கர்நாடகாவை ஆளும் கட்சியாக்கி விடும் என்கிறார்கள்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஎச்.ராஜாவை கைது செய்ய துடித்த இ.பி.எஸ்... தடை போட்ட டெல்லி\nகாடுவெட்டி குருவின் கடன்... பா.ம.க மீது வன்னிய இளைஞர்கள் கொதிப்பு\nமோடியை மீண்டும் பிரதமராக்க சபதமேற்ற சசிகலா குடும்ப உறவு\nகரூரில் களமாடும் தம்பித்துரை... ‘கூவத்தூர்’ சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு\nபோதையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர்; அடித்து துவைத்த பா.ஜ கவுன்சிலர்\nகுஜராத் முதல்வருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ் தலைவர்\nசத்தீஸ்கர் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.\nநாடாளுமன்றத் தேர்தல்: இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கெஜ்ரிவால்\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nதமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் தங்கமணி\nஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு நேரில் சென்று இனிப்புடன் நலம் விசாரித்த தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=17002", "date_download": "2018-10-21T12:34:38Z", "digest": "sha1:SCLXY76WJZGUORPP7ZJEPVPTBTOWV7XR", "length": 6072, "nlines": 39, "source_domain": "battinaatham.net", "title": "ஓட்டமாவடியில் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய் Battinaatham", "raw_content": "\nஓட்டமாவடியில் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்தார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில், 38 வயதுடைய தாயொருவரைக் கைதுசெய்துள்ளதாக, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஓட்டமாவடியில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை, தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதெனவும், கைதுசெய்யப்பட்ட தாய், அவ்வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.\nஇரண்டு பிள்ளைகளின் தாயான இவர், தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது, மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் இரு விதைப்பைகளையும் துண்டித்துத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகுழந்தை வீறிட்டு அழவே, அக்கம்பக்கத்தார் ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்து, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குழந்தையின் தாய், அவ்வப்போது மனநிலைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர் என, உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம், தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:15:44Z", "digest": "sha1:ER5KWQLHUVIN63TDNXO3MSKSYHHWCPMG", "length": 20379, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "உயிருடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ள அனைவரையும் கொன்றுவிட்டீர்களா! | CTR24 உயிருடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ள அனைவரையும் கொன்றுவிட்டீர்களா! – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nஉயிருடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ள அனைவரையும் கொன்றுவிட்டீர்களா\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசும் போது, காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் இல்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை, மாபெரும் இனப்படுகொலை குற்றத்தை சர்வசாதாரணமான பதிலுரைப்பின் மூலம் மூடி மறைக்கும் எத்தனிப்பாகவே காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்த போதிலும் காணவில்லை என்று இல்ஙகை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ள வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவ்வாறாயின் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதையும் பகிரங்கமாக கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஅமைந்துள்ளது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.\nபோர் முடிவின் இறுதி காலகட்டத்தில் எமது உறவுகளை எங்களது கைகளால் சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தமை உலகறிந்த உண்மையாகும் எனவும். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் ஓரிருவர் அன்றி, ஆயிரக்கணக்கிலான உறவுகளை கையளித்திருந்தோம் எனவும், சுய நினைவாற்றலுடன் நல்ல தேக ஆரோக்கியமான நிலையில் முழு மனிதர்களாக எங்களால் உங்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே எனவும், அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.\nவெளிப்படையாகவே ஆணித்தரமாக அவர்களில் எவரும் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார் என்றால், ஒன்றில் அவர்கள் தொடர்ந்தும் சட்டவிரோத தடுப்பு முகாம்களில் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், இல்லலையென்றால் அவர்கள் உயிரோடு இல்லாது போயிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், அவ்வாறு அவர்கள் உயிரோடு இல்லாது போயிருந்தால் பலாத்காரமாகவே அவர்களது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவ்வாறுதான் நடந்திருக்குமென்றால், எமது உறவுகளை கையேற்ற சிறிலங்கா இராணுவத்தினர், அவர்களை இரகசிய தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்தவர்கள், அவ்வாறு அடைத்து வைக்க உத்தரவிட்டவர்கள், அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை படுகொலை செய்தவர்கள், படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் என அனைவர் குறித்தும் மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவிப்பு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nதத்தமது பிராந்திய நலன்களுக்கு இசைவாகச் செயற்பட்டுவரும் இந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் தமிழர் தரப்பாகிய எம்மை இணங்கிப் போகுமாறு போதிக்கும் அனைத்துலக நாடுகள் இதற்கு பொறுப்பேற்றேயாக வேண்டும் எனவும், நாங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகளை அனைத்துலக நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கத்தை நோக்கி எழுப்பியே ஆகவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇலங்கையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதையும், அதில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் அனைத்துலக மனித உரிமை பிரதிநிதிகள் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்கள் எனவும், இதனை முன்னாள் சனாதிபதியும், இச்சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவரும், ஆட்சிக்காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅது மட்டுமின்றி அவ்வாறு இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்த பட்டியலை வெளியிடுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அனைத்துலக மன்றத்தில் வாக்குறுதியளித்திருந்தார் என்பதையும் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\n2015 ஆண்டு சனவரி 08 இற்கு முன்னர் இருந்த இரகசிய சித்திரவதை முகாம்கள் வேண்டுமானால் இன்று இல்லாது போயிருக்கலாம் என்ற போதிலும், அவற்றில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட தமிழர்கள் எவ்வாறு இல்லாமல் போனார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், இதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி்யுள்ளார்.\nPrevious Postவேலூர் சிறைச்சாலையில் இருந்து நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது Next Postஇலங்கை தூதரக அதிகாரியின் இடைநீக்கம்,ஜனாதிபதி உத்தரவின் பேரில் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parvaiyil.blogspot.com/2011/08/", "date_download": "2018-10-21T13:10:47Z", "digest": "sha1:IZ7ZNQIRFIAHRNPJVDDTJGFYKQSIS52O", "length": 217670, "nlines": 534, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: August 2011", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டம், பாராளுமன்றம், குற்றவியல், நீதித்துறை, மக்களாட்சி போன்ற ஜனநாயகத்தின் தூண்கள் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மூவரின் மரணதண்டனை இடைக்கால தடை முக்கியமான ஒரு கால கட்டத்திற்கு வந்துள்ளது.இதற்கு முன்பும் நீதிமன்ற மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட சான்றுகள் இருந்தாலும் முந்தைய பிரதமர் ராஜிவ் காந்தி மரணம் நிகழ்ந்த விதம்,சோனியா குடும்பத்தாரின் அரசியல் பங்கீடு மற்றும் காங்கிரஸ் விசுவாசிகளின் அழுத்தம்,நீதிமன்ற தீர்ப்பின் காலகட்டம், தமிழர்களின் உணர்வு போன்றவை மரணதண்டனை குறித்தான புதிய கேள்விகளைஉருவாக்கி உள்ளது.\nஒருபக்கம் மரணதண்டனையை நிறுத்துவது குற்றங்களை ஊக்குவிக்கும் என்றும்,இன்னொரு பக்கம் ஒரு உயிரைக் கொல்லும் அதிகாரம் இன்னொரு மனிதனுக்கு இல்லையென்ற மனித உரிமைக்குரல்கள் என்ற இருபக்கங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்றும் கூட ஒரு நீதிபதி மரணதண்டனை விதித்தால் மட்டுமே இன்னொருவன் குற்றங்களுக்கு பயந்து குற்றம் செய்ய மாட்டான் என்று NTDV யில் கருத்து தெரிவித்தார்.தேசிய அளவில் தமிழக மக்களின் குரலும், மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டுமென்ற அ.தி.மு.க அரசின் சட்டசபை தீர்மானமும் இன்னும் தலைக்கு மேல் கயிறு தொங்கிக் கொண்டிருக்கும் மரணதண்டனை இடைக்கால தடையும் என்ன பாதிப்புக்களை உருவாக்கும் என்ற கருத்துரையாடல் என்.டி.டிவியில் நிகழ்ந்தது.\nமரணதண்டனைக்கு ஆதரவாக சுப்ரமணியன் சுவாமி,காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி, ராஜிவ் காந்தி கொலைவழக்கை துப்பு துலக்கிய கார்த்திகேயனும்,மரணதண்டனைக்கு எதிரான குரலாக வழக்கறிஞர் வைகை,மீனா கந்தசாமியும் குரல்கொடுத்தார்கள்.நீதிமன்ற தீர்ப்பின் சார்பாக ஜெசிகா லால் கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி(R.S.sodhi)யும் பங்கு பெற்றார்கள்.பர்கா தத்தின் நிகழ்ச்சியின் முன்னுரையாக கிரிமினல் லாயர் ராம் ஜெத்மலானி மரணத்தின் வலி 30 வினாடிகள் என்றும் 11 வருடங்கள் தாமதிக்கப்பட்ட கருணைமனு ஆயிரம் மரணதண்டனைகளுக்கு சமம் என்ற தொலைபேசி வாக்கியங்களோடும், சோவின் நிலைப்பாடான மூவருக்கான நீதிமன்ற இடைக்காலத்தடை போல் மற்றவர்களும் கேட்பார்கள் என்ற பெருந்தன்மையான கவலையுடனான கருத்துரையாடல் துவங்குகிறது.\nகலந்துரையாடலில் சுப்ரமணியன் சுவாமி தனது வாதத்திற்கு துணையாக இந்திய ராணுவம் இலங்கை சென்றது பற்றியும் விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பைக் காட்டினாலும் மரணதண்டனைக்கு எதிரான தமிழர்களின் குரலின் பின்ணணியில் சோனியா காங்கிரஸின் இலங்கைப் போர்க்குற்றங்களுக்கான ஆதரவு இருப்பதை பதிவு செய்யாமல் மூவரின் மரணதண்டனை இடைக்கால தடையை அப்சல் குருவின் மரணதண்டனையோடு ஒப்பிட்டு மட்டுமே விவாதம் முடிவடைகிறது.\nஆங்கில வாதங்களை நேரில் காண நேரமுள்ளவர்கள் இங்கே போய் கேட்கலாம்.\n(ஒருவேளை இன்னும் சில தினங்களில் தொடுப்பு நீக்குவார்கள் என்று இணைக்கவில்லை)\nநேரம் இல்லாதவர்களுக்கும் பதிவுக்கு இணைய பூ சர்க்கரையாக...\nபர்கா தத் முன் வைத்த முதல் கேள்வியாக ரேணுகா சவுத்ரியிடம் இடைக்கால தடை குறித்து நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என்பதற்கு காங்கிரஸ் நிலைப்பாட்டில் பதவி சுகம் அனுபவிப்பவர் என்ன சொல்வார் என்று சொல்லத்தேவையில்லை.இருந்தாலும் தமிழக சட்டசபை தீர்மானம் தமிழக அரசைப்பொறுத்தவரையில் சரியாக இருக்கலாம்.இந்திய பிரஜையாக இது குறித்து கவலைப்படுகிறேன் என்றார்.\nரேணுகா சவுத்ரியின் கருத்துக்கு சுப்ரமணி சுவாமி ஏன் சிரித்தீர்கள் என்று பர்காதத் கேட்டதற்கு முன்பொரு முறை 2G விவாதத்தில் ஜெயந்தி நடராஜனுக்கு சட்டம் தெரியாது என்று மூஞ்சியை கிழித்த மாதிரியே ரேணுகா சவுத்ரிக்கும் ஒன்றும் தெரியாது என்ற சுப்ரமணியன் சுவாமி தமிழக சட்டமன்ற தீர்மானம் மக்கள் அழுத்தங்களுக்கு பயந்த கோழைத்தனமானது என்றும் இதனால் எந்த தாக்கமும் இல்லையென்றார்.(It has a no impact at all)தமிழக சட்டசபை தீர்மானம் கோழைத்தனமானதா என்ற கேள்வியை ரேணுகா சவுத்ரியிடம் பர்காதத் திருப்ப இதுபற்றி தான் ஒன்றும் சொல்வதற்கில்லை என ரேணுகா தப்பித்துக்கொண்டார்.சுப்ரமணியன் சுவாமி ஒரு சிரிப்பை காமிராவுக்கு தந்தார்.\nஅடுத்து வழக்கறிஞர் வைகை அவர்கள் மூவரும் தடா மீதான குற்றத்தில் தண்டனை விதிக்கப்பட வில்லையன்றும்,கொலைக்குற்றம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டார்கள் என்றும் தமிழக சட்டசபை தீர்மானம் கோழைத்தனமானது அல்ல என்றும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது சட்டசபையின் பணியென்றும் வாதித்தார் வழக்கறிஞர் வைகை.பர்கா தத்தின் அடுத்த கேள்வியான மரணதண்டனைக்கு எதிரான குரலாக ஒலிக்கிறீர்களா அல்லது வெளிப்படைத்தன்மையில்லாத தீர்ப்பின் அடிப்படையில் வாதிக்கிறீர்களா என்றதற்கு 1998ம் வருடத்தில் கொலை குற்றத்திற்கு 1999ல் கருணைமனு கவர்னரால் நிராகரிக்கப்பட்டு 2000ம் வருடம் முதல் நிறுத்திவைக்கப்பட்ட காலம் கடத்திய அடிப்படையிலே தனது கருத்து என்றார்.\nதிரும்பவும் பர்காதத் சுப்ரமணியன் சுவாமியிடம் கேள்வி எழுப்ப முந்தைய அரசுகள் காலம் கடத்தின என்றும் இதே கருணைமனுவை அப்சல்குருவும் கேட்க கூடும் என்றார்.\nஅடுத்து முன்னாள் ஜஸ்டிஸ் ஆர்.எஸ்.சோதியிடம் பர்காதத் திரும்ப நீதிமன்ற தீர்ப்பை மாற்ற இயலாதென்றும் இங்கே பிரச்சினையென்னவென்றால் கால தாமதமாக்கப்பட்ட தீர்ப்பு என்று குறிப்பிட்டார்.இரண்டு வருட கால தாமதமான மரணதண்டனையே ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதென்றும் மூவரின் மரணதண்டனையின் காலம் 11 வருடங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளதென்றும் சொன்னார்.பர்கா தத்தின் மறுகேள்வியான இந்த மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்ற முடியுமாமுடியாதா என்ற கேள்விக்கு ஆம் என்று ஆர்.எஸ்.சோதி பதில் அளித்தார்.\nஇப்பொழுது முன்னாள் சி.பி.ஐ அதிகாரியும்,ராஜிவ் காந்தி கொலைவழக்கின் காலங்களை நினைவுபடுத்துபவருமான கார்த்திகேயனிடம் பூனைக்குட்டி இப்பொழுது வெளிவருமென்று கவலைப்படுகிறீர்களா என்றதற்கு (Are you worried about the pandora box will be opened now) நான் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையென்றும்,மூவரின் மரணதண்டனை நீக்கப்பட்டால் தனக்கு மகிழ்ச்சியே என்றும்,தான் தனது கடமையைச் செய்தேன் என்றும் சொன்னார்.மேலும் மூவரின் கருணைமனுவை ஏற்பதற்கு சமூகம், குற்றங்களுக்குப் பின்பான நடத்தை,இதனை விட தாம் செய்தது தவறு என்ற ஒப்புதல் மட்டுமே கருணை மனுவுக்கு தகுதியானது என்றார்.\nஇந்த நேரத்தில் கார்த்திகேயனின் போலிஸ் மூளை எப்படி வேலை செய்து வழக்கின் ஓட்டைகள் போலவே சிக்கலில் கொண்டு சேர்க்கும் எனபதற்கு நீண்ட வாசிப்பு ரசனையுள்ளவர்களுக்கு பழைய நாவலான சிட்னி ஷெல்டனின் அதர் டைட் ஆஃப் மிட்நைட் (Other side of midnight by Sidney Shelton) புத்தகத்தின் இறுதிப்பகுதி க்ளைமேக்ஸ் கதையின் ட்விஸ்ட்டை சிபாரிசு செய்கிறேன்.\nஇதுவரையிலும் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் கார்த்திகேயன், சுப்ரமணியன் சுவாமி,ரகோத்தமன் என்ற மூவரின் கருத்துக்களும்,ஜெயின் கமிசன் தீர்ப்பு,திருச்சி வேலுச்சாமி,சி.பி.ஐ முன்னாள் ஆய்வாளர் மோகன்ராஜ் போன்றவர்களின் அடக்கி வாசிக்கப்பட்ட மாற்றுக் கருத்துக்களும் இன்னும் வெளிப்படையான உண்மைகள் வெளி வராமலேயே நீதிமன்றத் தீர்ப்பின் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து பர்காத்தின் கேள்வியான பேரரறிவாளனின் தாய் தனது மகன் கொலையின் சதித்திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லையென்றதற்கு சுப்ரமணியன் சுவாமியின் அகந்தையான பேச்சு (Arrogance of...we go as per supreme court judgement and not mother's judgement or girl friend's judgement)உச்சநீதி மன்ற தீர்ப்புதான் தனக்கு முக்கியமென்றும்,தாய்,பெண்நட்பு,ஆண்நட்பு தீர்ப்பையெல்லாம் கணக்கில் கொள்ளவியலாது என்றும் மூவரும் கருணைக்கு தகுதியில்லாதவர்கள் என்றும் கூறினார்.\nபர்காத்தின் கேள்வி மீனா கந்தசாமி என்பவரிடம் திரும்புகிறது.இலங்கை தமிழர்கள் பற்றிய அனுதாபங்கள் தமிழர்களுக்கு இருந்தாலும்,ஒரு தேசிய தலைவரின் கொலைக்கும் அப்பால் இடைக்காலத் தடைக்கான தமிழக மக்களின் மகிழ்ச்சி இந்திய தேசிய உணர்வுக்கு எதிரான ஒன்றாக இருக்குறதே என்பதற்கு மீனா கந்தசாமியின் பதில்.\nராஜிவ் காந்தியின் குற்றவிசாரணை அரசியல் வாதிகளின் முகத்திரையையும் கிழிக்க வேண்டும். பேரறிவாளன் பேட்டரி கொடுத்ததாக வழங்கப்படும் நீதி நியாயமாக இருக்காது.பம்பாய் குண்டு வெடிப்புகளின் போது முஸ்லீம்களின் ஓட்டுரிமையை நீக்க வேண்டும் என்பது போன்ற நிலைப்பாடு நீதியைப் பெற்றுத்தராது.ஒருவேளை ராஜிவின் கொலை தற்கொலை தாக்குதலாக இல்லாமல் வேறு அரசியல் காரணங்களுக்காக இருந்தால் இதுவரை தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனை குறித்த நீதி என்னநளினியின் தாய் மருந்து வாங்கிய பார்மசி பில்லின் அடிப்படையில் கூட கைது செய்யப்படும் போது என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்நளினியின் தாய் மருந்து வாங்கிய பார்மசி பில்லின் அடிப்படையில் கூட கைது செய்யப்படும் போது என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்இன்றைக்கு நான் பேரறிவாளன் சார்பாக பேசுவதால் நான் கூட சதித்திட்டத்துக்கு உடந்தையென்பதா நீதிஇன்றைக்கு நான் பேரறிவாளன் சார்பாக பேசுவதால் நான் கூட சதித்திட்டத்துக்கு உடந்தையென்பதா நீதிஅரசியல் பெரும்புள்ளிகளின் கோணமெல்லாம் விசாரணையில் மறைக்கப்பட்டுவிட்டது என்றார்.\nபர்காதத் சுப்ரமணியன் சுவாமியிடம் மீனா கந்தசாமி சுட்டிக்காட்டும் கொள்கை முரண்கள்( Idealogy differences) பற்றி வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசலாம் என்றார்.\nமீண்டும் ஆர்.எஸ்.சோதி நீதிமன்ற தீர்ப்பு மாற்றமில்லாதது என்று சட்டம் குறித்து சொன்னதற்கு சுப்ரமணியன் சுவாமியின் முகத்தில் சிரிப்புடனான மரணத்தை ரசிக்கும் மகிழ்ச்சி தென்பட்டது\nஇதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் எம்.எல்.ஏ அப்சல் குருவின் மரணதண்டனை பற்றிக் குறிப்பிடும் போது தமிழக சட்டசபையின் தீர்மானத்தில் காஷ்மீர் மக்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளதென்றார்.\nஅப்சல் குருவின் மரணதண்டனை பற்றி காஷ்மீர் மக்களும்,சட்டசபையுமே தீர்மானிக்க வேண்டிய ஒன்று என்ற போதிலும் ராஜிவ் காந்தியின் ம்ரணம்,நீதிமன்ற தீர்ப்பு,தமிழக சட்டசபையின் தீர்மானம் போன்றவை இலங்கையை சுற்றிய ஒன்று என்பதும் இலங்கை குறித்த போர்க்குற்றங்கள் பின் தள்ளப்படுவதற்குமான துவக்கமாகக் கூட இந்திய அளவில் காஷ்மீருடனும், பாகிஸ்தானுடனும் அப்சல் குருவின் தீர்ப்பை இணைக்கும் ஆபத்துமுள்ளது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.\nசுப்ரமணியன் சுவாமியின் வாதப்படி இந்தியாவிடம் இருக்கும் குற்றங்களுக்கான எதிர்ப்பு கருவியாக விளங்குவது மரணதண்டனை மட்டுமே என்றார்.முந்தைய கால கட்டத்தில் மரணதண்டனை குற்றங்களுக்கான எதிர்ப்பு சக்தியாக விளங்கியிருக்க கூடும்.ஆனால் இப்பொழுது உயிரையும் மதிக்காத தற்கொலைத் தாக்குதல் நிகழும் கால கட்டத்தில் மரணதண்டனை எப்படி எதிர்ப்பு கருவியாக பயன்படும் என்று மீனா கந்தசாமி எதிர்க்கேள்வியை முன் வைத்தார்.\nஇன்னும் எத்தனை விவாதங்களை முன் வைத்தாலும் ராஜிவ் காந்தியின் படுகொலை தவறான ஒன்று என்பதிலும்,ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை முற்றுலுமாகப் புரட்டிப்போட்டு விட்ட நிகழ்வு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கொள்ல இயலாது.அதே வேளையில் முந்தைய பிரதமர் என்ற ஒரே காரணத்துக்காக தமிழர்கள் கொடுத்த உயிர்ப்பலிகளின் விலையும் அதிகம்.இந்தக்கோட்டிலிருந்து விலகியும்,ராஜிவ் காந்தி இலங்கை ராணுவ அணிவகுப்பில் அவமதிப்பை சந்தித்தும், இலங்கைக்கான உதவியும்,அது இந்தியாவையே மீண்டும் வந்து தாக்கும் பூமராங் என்பதையெல்லாம் எந்த தொலைக்காட்சிகளும் முன்வைத்து விவாதிப்பதில்லை.\nராஜிவ் காந்தியின் கொலைக்குற்ற விசாரணக்குப் பின்பான மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கு தடா போன்ற சட்டங்கள் எல்லாம் பயன்படுத்தி வாய்மூடிகளாய் போன தமிழர்களின் குரல் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளுக்குப் பின் மீண்டும் எழுந்துள்ளது.முந்தைய தி.மு.கவின் அரசியல் நிலைப்பாட்டால் ஆட்சி இழப்பு போன்ற நிகழ்வுகள் நடந்த உள்குத்து வேலையையும்,மக்களின் குரல்வளை நெரிக்கும் திட்டங்களும் கூட காங்கிரஸாலும்,சுப்ரமணியன் சுவாமி போன்றவர்களின் மரணதண்டனைக்கு ஆதரவாளர்களாலும் தமிழர்களின் முதுகில் குத்தும் வேலையாக பின்புலத்தில் நிகழ்த்தப்படக் கூடுமெனபதை இவர்களின் எண்ண வெளிப்பாடாக வெளிவருகின்றன.இதனை விட முக்கியமாக பேரறிவாளன்,சாந்தன், முருகனின் மரணத்தின் தூக்கு கயிறு இன்னும் முற்றிலுமாக நீக்கப்பட வில்லையென்பதையும் தமிழர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.\n3 பேரை தூக்கில் போட்டா எதிர்ப்பதில் தப்பேயில்லை\nநாயகன் படத்தில் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பேயில்லை என்ற வசனம் பிடிக்காதவர்கள் சுப்ரமணீயன் சுவாமி,சோ,என்.ராம்,ராம கோபாலன் போன்ற இந்துத்வாவாதிகள்.இந்த லட்சணத்தில் இவர்கள் இன்று போய் நாளை வா என்ற ராமயாண கலாட்சேப காதலர்கள வேறு.\nவிடுதலைப்புலிகள் மீதான கோபம் அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கோ,மசூதிகளிலிருந்து விரட்டப்பட்டார்கள் என்ற இஸ்லாமியர்களுக்கோ இன்னும் சொல்லப்போனால் சோனியா குடும்பத்திற்கோ கூட இருக்க கூடும்.இந்துத்வா பெயரில் திரியும் இண்டலக்சுவல் உளவியல் தீவிரவாதிகளுக்கு என்ன கோபம் இருக்க முடியும் ராஜிவ் காந்தியை நண்பேண்டா சொல்வேன் என்று சுப்ரமணியன் சுவாமி சொல்ல முடியாதபடி சோனியாகாந்தி பற்றிய உண்மைகளோ அல்லது அவதூறுகளோ உங்கள் உதடுகளில் உதிர்த்த முத்துக்களாகவும்,எழுத்தாகவும் இணையம் முழுதும் கொட்டிக்கிடக்கிறது.என்.ராம்க்கு லங்கா ரத்னா கழுதைக்கு குட்டி சுவர் பரிசே சாட்சி.\nவிடுதலைப் புலிகள் இல்லாமல் இலங்கை தமிழர்கள் பற்றி விவாதிக்க இயலாது என்ற போதிலும் ஆயுதப் போராட்டத்துக்கு எதிர் என்ற முகமூடியிலாவது சோ போன்ற பத்திரிகையாளர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரம் செய்ய இயலும்.இப்பொழுது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட விட்ட நிலையில் மக்க்ள மீதான மகத்தான அன்பு கொண்டவனாக இருப்பவன் அடக்குமுறைக்கு எதிர்த்து குரல் கொடுப்பவனாக இருப்பவனே உண்மையான பத்திரிகையாளன். போபர்ஸை வெளிக்கொண்டு வந்த ஆர்வம் இலங்கைத் தமிழர்களின் துயரங்களில் காட்டாமல் போனதன் காரணம் என்னஇதோ தமிழகத்தில் நிகழும் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மரணதண்டனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கும் போது மூவரின் மரணதண்டனையை ரத்து செய்வதை எதிர்த்து உங்களின் ஒட்டு மொத்த குரல் ஒலிப்பதன் காரணம் என்ன\nகலைஞர் கருணாநிதி அவரது சுயநலத் தேவையின் கணங்களில் மட்டுமே உதிர்க்கும் தமிழன் பார்ப்பனன் என்ற பிரிவினை உங்கள் ரத்த நாளங்களிலும் ஊறிக்கிடக்கிறதாகமல்,ஞாநி,வாலி போன்றவர்கள் பூணூல் துறந்த மகத்தான மனிதர்களாக வலம் வரும்போது உங்களுக்கு மட்டும் ஏன் எந்த சம்பந்தம் இல்லாமல் அடுத்தவன் உயிர் போவதில் உள்ள மரணத்தின் மீதான பற்றுக்கு காரணமென்னகமல்,ஞாநி,வாலி போன்றவர்கள் பூணூல் துறந்த மகத்தான மனிதர்களாக வலம் வரும்போது உங்களுக்கு மட்டும் ஏன் எந்த சம்பந்தம் இல்லாமல் அடுத்தவன் உயிர் போவதில் உள்ள மரணத்தின் மீதான பற்றுக்கு காரணமென்னஜெயேந்திரர் மீதான குற்றங்கள் உறுதிப்படுத்தப் பட்டு இந்து மதத்திற்கான இழுக்கு என்ற பெயரில் மரணதண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதியாலும் நிராகரிக்கப்படும் நேரத்திலும் மரணதண்டனைக்கு எதிரான நிலையில் உங்கள் குரல் வெளிப்படுமா\n“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலார்”\nஇந்த பதிவை இன்னும் நீட்டி முழக்கும் எண்ணம் இல்லை.\nமரணம் வென்ற நாத்திகன் பகத்சிங்\nஇப்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் 1907 செப்டம்பர் 28ல் பிறந்து 1931ம் வருடம் மார்ச் 23ம் தேதி பிரிட்டிஷ் ராஜ் சட்டத்தில் தூக்கு கயிற்றால் பகத்சிங்குடன் ராஜ் குரு,சுக்தேவ் என்ற இருவருடன் மரணத்தை தழுவிக்கொண்ட இந்திய சுதந்திர வரலாற்று கால கட்டத்தில் சிறையில் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகனானேன் என்ற பகத்சிங்கின் உருது எழுத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியின் என்னால் இயன்ற தமிழாக்கம் இது.இன்றைய இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்படி பாகிஸ்தானியனான பகத்சிங் இந்தியனாகப் போற்றப்படுவது வரலாற்றின் முரண்.\nஎன்ற பின்னூட்டத்தின் பாதிப்பை இங்கே பதிவு செய்கிறேன். இனி பகத்சிங் எழுதியதாக பகத்சிங்கின் வரிகளில்...\nஒரு புதிய கேள்வி உருவாகியுள்ளது.கர்வம் காரணமாக எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை மறுக்கிறேனா\nஇது மாதிரியான கேள்வியை நான் எதிர்கொள்வேன் என்று நான் ஒரு போதும் கற்பனை செய்ததில்லை.ஆனால் எனது நண்பர்கள் சிலருடன் உரையாடும் போது நான் கடவுள் மறுப்பை செய்வது மிகவும் அதீத கர்வத்தின் காரணமாக எனது அவநம்பிக்கை என்பதாக மறைமுகமாக குறிப்பிட்டார்கள்.\nஇந்த பிரச்சினை ரொம்ப தீவிரமானது.\nநான் தனி மனித குணங்களுக்கும் மேலானவன் என்று தற்பெருமை கொள்ளவில்லை. நான் ஒரு சாதாரண மனிதன் மட்டுமே. யாரும் மேலானவர்கள் என்று கருத இயலாது.என்னிடம் பலவீனங்கள் உள்ளன.கர்வம் எனது இயல்பான குணம்.எனது தோழர்களின் மத்தியில் நான் சுதந்திரமாய் நடப்பவன் என்று கூறப்படுகிறேன்.எனது நண்பர் பி.கே தத் அப்படி விளிக்கிறார்..சில நண்பர்கள் எனது கருத்துக்களை அவர்கள் மீது தீவிரமாக திணிப்பதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறேனென்று குற்றம் சுமத்துகிறார்கள்.இது ஓரளவுக்கு உண்மையே.இதனை மறுக்கவில்லை.இது தற்பெருமை பேசுவதாக கூட கருதப்படும்.சில பிரபலமான இனங்களுக்கு மாறாக நமது மரபு மீதான தற்பெருமை என்னிடம் உள்ளது.இந்த பெருமை நமது மரபுக்குரிய உரிமையே தவிர தற்பெருமையல்ல.\nதற்பெருமை,இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அகங்காரம் என்பது ஒருவர் மீதான தேவையற்ற தற்பெருமை.தேவையற்ற பெருமை என்னை நாத்திகனாக கொண்டு சென்றதா அல்லது மிகவும் கூர்ந்த பொருள் ஆய்விலும்,மிகவும் சீரிய ஆலோசனைக்குப்பின் கடவுள் நம்பிக்கை இழந்தேனா என்பதனை இங்கே விவரிக்கப் போகிறேன்.அதற்கு முன் கர்வமும், தற்பெருமையும் இரு வேறுபட்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.\nமுதலாவதாக தேவையற்ற பெருமையும்,வீண் புகழும் எப்படி கடவுள் நம்பிக்கையின்மைக்கு இடையில் நிற்கும் எனபதை புரிந்து கொள்ள தவறிவிட்டேன்.எந்த தகுதிகளும் இல்லாமல் அதற்கு தகுதியும் இல்லாமல் நானும் கூட ஒரு சிறந்த மனிதனின் சிறப்புக்களின் புகழ் ஓரளவுக்கு வந்தடைந்ததை நிராகரிக்கிறேன்.ஆனால் தனிப்பட்ட கர்வம் காரணமாக எப்படி ஒரு மனிதனின் கடவுள் நம்பிக்கை நம்பிக்கையின்மையாக மாற இயலும்\nஇதற்கு இரு வழிகள் மட்டுமே இருக்க முடியும்.ஒன்று மனிதன் கடவுளுக்கு எதிராக எண்ண துவங்கும் போது அல்லது தான் கடவுள் என்று நினைக்க துவங்கும் போது.\nஇரண்டு முறையிலும் அவன் உண்மையான நாத்திகனாக மாற முடியுமா முதலாவதில் அவனுக்கு எதிராளி இருப்பதை மறுக்கவில்லை.இரண்டாவது விசயத்தில் கூட திரைக்கும் பின்னால் அனைத்து இயற்கை நிகழ்வுகளையும் வழிநடத்தும் சக்தி இருப்பதாக ஒப்புக்கொள்கிறான்.தான் அந்த சக்தியாகவோ அல்லது தனக்கும் அப்பால் இன்னொரு சக்தி இருப்பதாக உணர்வதோ இங்கே முக்கியமில்லை.அடிப்படையும் அதற்கான நம்பிக்கையும் இருக்கிறது.இவன் இந்த விதத்தில் நாத்திகனல்ல.எனவே நான் முதல் முறையிலோ அல்லது இரண்டாவது வரிசையிலோ இல்லை.\nநான் கடவுள் உள்ளது என்ற உயர் நிலையையே மறுக்கிறேன்.நான் ஏன் மறுக்கிறேன் என்பதை பின்பு காணலாம்.இங்கே ஒன்றை விளக்க வேண்டும்.அதாவது நாத்திக கொள்கையை ஏற்றுக்கொள்ள தூண்டியது கர்வம் என்ற ஒன்றல்ல .நான் கடவுளுக்கு எதிராளியுமல்ல அல்லது கடவுளின் மறு வடிவமும் அல்ல.ஒன்று மட்டும் நிச்சயம்,எனது சிந்தனைக்கு தற்பெருமை காரணம் அல்ல.இந்த கூற்றை மறுக்கும் உண்மைகளை ஆராயலாம்.எனது நண்பர்களைப் பொறுத்த வரையில் டெல்லி அசெம்பளி குண்டு வெடிப்பும் மற்றும் லாகூர் சதி திட்ட நீதிமன்ற விசாரணைகளால் கிடைத்த தேவையற்ற புகழின் காரணமாக இந்த கர்வம் என்கிறார்கள்.அவர்கள் வாதம் சரியா என்று பார்க்கலாம்.\nஎனது நாத்திக சிந்தனைகள் இப்போதைய துவக்கமல்ல.நான் தெளிவற்ற சிறுவனாக இருக்கும் போதே கடவுளை நம்புவதை நிறுத்தி விட்டேன் என்பதை எனது மேற்சொன்ன நண்பர்கள் அறிந்திருக்கவில்லை.குறைந்த பட்சம் ஒரு கல்லூரி மாணவன் கர்வம் காரணமாக நாத்திகத்தில் தற்பெருமை கொள்வான் என்று கூற முடியாது. சில கல்லூரி ஆசிரியர்களுக்குப் பிடித்தமானதாகவும் பலரால் விரும்பபடாததாக இருந்த போதிலும்.நான் எப்பொழுதும் சிறந்த மாணவனாக இருந்ததில்லை.என்னால் அப்படி கர்வம் கொள்ளவும் இயலாது.\nநான் இயற்கையிலேயே மிகவும் கூச்ச சுபாவமுடையவனாகவும் எதிர்காலம் குறித்த தோல்வி மனப்பான்மை கொண்டவனாகவே இருந்தேன்.அந்த நாட்களில் நான் முழு நாத்திகனாக இருக்கவில்லை.நான் எனது தாத்தாவின் பழமைக் கோட்பாடு சார்ந்த ஆரிய சமாஜ் தாக்கம் கொண்டவனாக வளர்க்கப்பட்டேன்.ஒரு ஆரிய சமாஜ்வாதி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு நாத்திகனாக அல்ல.\nஎனது ஆரம்ப பள்ளி படிப்புக்குப் பின் லாகூரில் தயானந்த வேதாந்த பள்ளி(DAV-Dayanand Anglo Vedic School)யில் ஒரு வருடம் விடுதி மாணவனாக இருந்தேன்.அங்கே காலை மாலை இருவேளை பிரார்த்தனைக்குப்பின் காயத்ரி மந்திரத்தை மணிக்கணக்கில் பாராயணம் செய்தேன்.நான் ஒரு முழு பக்தனாக இருந்தேன்.பின்பு நான் எனது அப்பாவுடன் வாழ ஆரம்பித்தேன்.என் அப்பா முற்போக்காளராகவும் அதே சமயத்தில் மதத்தைப் பொறுத்தவரையில் பழமைவாதியாகவும் இருந்தார்.அவரது படிப்பினைகளால் மட்டுமே நான் சுதந்திரத்திற்காக என் வாழ்வை அர்பணிக்க தீர்மானித்தேன்.ஆனால் அப்பா நாத்திகவாதியல்ல.மாறாக மிகவும் கடவுள் நம்பிக்கையுடையவர்.நான் தினமும் பிரார்த்தனை செய்வதை ஊக்குவித்தார்.இப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன்.\nஒத்துழையாமை இயக்க நாட்களில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். இங்கேதான் நான் முற்போக்காக சிந்திக்கவும் மதங்களின் பிரச்சினைகளையும் கடவுளையும் கூட விமர்சனம் செய்ய ஆரம்பித்தேன். ஆனாலும் நான் மத நம்பிக்கையாளனாகவே இருந்தேன்.எனது வெட்டப்படாத நீண்ட முடியை வளர்க்கும் போது என்னால் புராணத்தையோ,சீக்கிய கொள்கையிலேயோ அல்லது வேறு எந்த மதங்களையோ நம்ப இயலவில்லை.ஆனால் என்னிடம் கடவுள் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது.\nபின் நான் புரட்சிகர கட்சியில் சேர்ந்தேன்.நான் சந்தித்த முதல் தலைவர் கடவுள் இல்லையென்பதை மறுக்கும் துணிவு இல்லாதவராக இருந்தார்.எனது தொடர்ந்த கேள்விகளால் தேவைப்பட்ட போது பிரார்த்தனை செய் என்றே சொன்னார்.நாத்திகத்தை தேர்ந்தெடுக்க குறைந்த தைரியமே இது மாதிரியானவர்களால் தேவைப்பட்டது.அடுத்து சந்தித்த தலைவர் மிகவும் இறை நம்பிக்கையாளர்.அவருடைய பெயரை இங்கே குறிப்பிடுகிறேன்.அவர் தோழர் சச்சிந்திர நாத் சன்யால்.இப்பொழுது கராச்சி சதி திட்டத்தில் ஆயுள் கைதியாக உள்ளார்.அவருடைய ஒரே புகழ் பெற்ற புத்தகமான் பந்தி ஜீவன் (Bandi Jivan) அல்லது மறுபிறவி வாழ்க்கையில் கடவுளின் கீர்த்தி பற்றி உணர்ச்சி ததும்ப பாடப்பட்டுள்ளது.அவரது அழகான இரண்டாம் பகுதியான கடைசி பக்கத்தில் வேதாந்தம் குறித்த கடவுள் மீதான புகழ்ச்சிகள் மீதான மிகவும் சந்தேகப்படும் எண்ணங்களை உருவாக்கியது\n1925ம் வருடம் ஜனவரி 28ல் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்ட புரட்சிகர துண்டறிக்கை அவரது அறிவுத்திறனின் உழைப்பாக என்று அவர் மீதான குற்றப்பத்திரிகை சொல்கிறது.தவிர்க்க முடியாத ரகசிய வேலையில் முக்கியத் தலைவர் அவருக்கு விருப்பமான கருத்துக்களை வெளியிடுவதோடு அவற்றில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அவரின் தொண்டர்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இந்த துண்டறிக்கையில் ஒரு முழு பாரா கடவுளுக்கும் அவரை தொழவும் செய்ய வேண்டுமென்று குறிப்பிடப்படுகிறது. இவை உளவியல் உள்ளுணர்வு மட்டுமே.நான் எதைக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன் என்றால் புரட்சிகர கட்சியிலும் கூட கடவுள் நம்பிக்கையின்மைக்கான எண்ணம் இல்லையென்பதே.புகழ்பெற்ற ககோரி தியாகிகள்-நான்கு பேர்களும் தங்களது கடைசி தினத்தை பிரார்த்தனையிலேயே கழித்தார்கள்.ராம் பிரசாத் பிஸ்மில் ஒரு பழமை ஆர்ய சமாஜ்வாதி.பரந்த சோசியலிச,கம்யூனிச சிந்தனைகளுக்கு மாறாக ராஜன் லகிரி உபநிசத்துப் பாடல்களையும் பகவத் கீதையையும் உச்சரிக்க தவறவில்லை.அவர்களில் ஒருவர் மட்டுமே பிரார்த்தனை செய்யவில்லை .”மனிதர்களின் கோழைத்தனத்திலும்,குறைந்த அறிவாலும் வருவதே தத்துவம்” என்று சொன்னவர் கூட கடவுளை எப்பொழுதும் மறுக்க துணியவில்லை.\nஇந்தக் காலகட்டம் வரையிலும் நான் புரட்சிகர கொள்கைகளில் காதல் கொண்டவன் மட்டுமே.இது வரையிலும் நாங்கள் கொள்கைகளைப் பின் தொடர்பவர்களாகவே இருந்தோம்.இப்பொழுது முழு பொறுப்பையும் தோளில் சுமக்கும் நேரம் வந்து விட்டது.தவிர்க்க முடியாத எதிர்ப்பு இல்லாத காரணமாக கட்சி முழுவதுமாக செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. ஆர்வமுள்ள தோழர்கள்-தலைவர்கள் அல்ல- எங்களை ஏளனம் செய்ய ஆரம்பித்தார்கள்.கொஞ்ச காலங்களில் நான் கூட எங்களது திட்டங்கள் பற்றிய பயனின்மை பற்றி நம்புவேனோ என்ற பயம் வந்து விட்டது.எனது புரட்சிகர வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.எனது மனதின் மூலைக்குள் “படி” என்ற எதிர் முழக்கம் கேட்டது.எதிராளிகளின் ஆழ்ந்த விவாதங்களை எதிர்கொள்ள நிறைய படி.உனது நம்பிக்கைகளையும் வாதங்களையும் காக்க இன்னும் நிறைய படி.நான் நிறைய படித்தேன்.\nஎனது முந்தைய நம்பிக்கைகளும்,திட நம்பிக்கைகளும் குறிப்பிட்டளவு மாற ஆரம்பித்தன.எங்களது முந்தையவர்களின் வழிமுறைகளில் வன்முறை மீதான பற்று மட்டுமே இருந்ததை இப்பொழுது தீவிரமான சிந்தனைகள் ஆட்கொண்டன.இனி மத நம்பிக்கைகள் இல்லை.குருட்டு விசுவாசம் இல்லை.இனி உண்மை மட்டுமே எங்கள் கோட்பாடு.வன்முறை தவிர்க்க முடியாத தேவையென்றால் மட்டுமே.வன்முறையின்மை தவிர்க்க முடியாத மக்கள் இயக்க கொள்கையானது.எதற்கு போராட வேண்டுமென்ற தெளிந்த நம்பிக்கைகள் உருவாகின.வன்முறைப் போராட்டங்கள் இல்லாமல் போனதால் எனக்கு நிறைய உலகப்புரட்சிகளை வாசிக்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தன.நான் பகுனினை(Mikhail Alexandrovich Bakunin) வாசித்தேன்.கொஞ்சம் மார்க்ஸ்,அதிகமாக லெனினையும்,ட்ராட்ஷ்கி மற்றும் தங்கள் நாடுகளில் புரட்சியை வெற்றிகரமாக உருவாக்கின அனைவரையும் வாசித்தேன்.இவர்கள் அனைவரும் நாத்திகர்களே.\nபகுனின் கடவுளும் நாடும்(God and State) துண்டு துண்டாக இருந்த போதும் படிக்க ஆர்வமாக இருந்தது.பின்பு நிர்லாம்பா சுவாமியால் எழுதப்பட்ட காமன்சென்ஸ் வாசிக்க நேர்ந்தது.இது ஒருவகையான மத அடிப்படை நாத்திகம்.இதன் பொருள் எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.1926ம் வருட இறுதிக்குள் எந்த அடிப்படையும்,ஆதாரமும் இல்லாத உலகை உருவாக்கி ஆளும் கடவுள் கொள்கைக்கு மாறான சிந்தனையாளனானேன்.எனது மூடநம்பிக்கைகளை கைவிட்டு விட்டேன்.இது குறித்த விவாதங்களை என் நண்பர்கள் முன்பு வைத்தேன்.நான் நாத்திகன் என விளிக்கப்பட்டேன்.ஆனால் இதன் பொருள் என்னவென்று இனி பார்க்கலாம்.\n1927 மே மாதம் நான் லாகூரில் கைது செய்யப்பட்டேன்.இந்த கைது ஆச்சரியமானது.இதனை உணரவில்லை.உண்மையில் போலிஸ் தேடுவது தெரியும்.நான் ஒரு பூந்தோட்டத்தைக் கடக்கும் போது போலிஸ்காரர்களால் சுற்றி வளைக்கப் பட்டேன்.எனக்கு நானே ஆச்சரியமடையும்படி அந்த நேரத்தில் அமைதியாக இருந்தேன்.நான் எந்த உணர்ச்சியும் அடையவில்லை, அதே நேரத்தில் மகிழ்ச்சியும் அடையவில்லை.நான் போலிஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டேன்.அடுத்த நாள் நான் ரெயில்வே போலிஸ் லாக் அப் கொண்டு செல்லப்பட்டு ஒரு மாதம் வைக்கப்பட்டேன்.போலிஸ் அதிகாரிகளிடம் நிறைய பேச்சு வார்த்தைக்குப் பின் நான் ககோரி கட்சியுடனும்,புரட்சிகர இயக்கத்துடனும் தொடர்பு வைத்துள்ளதாக குற்றப்பத்திரிகை என அறிந்தேன். குற்ற விசாரனையின் போது நான் லக்னோ சென்றதாகவும்,சில திட்டங்களை வகுத்ததாகவும்,அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் நாங்கள் சில குண்டுகளை தயாரித்ததாகவும்,1926ம் வருட தசரா பண்டிகையின் போது மக்கள் கூட்டத்தில் இதனை பரிசோதிக்கும் முறையில் வெடிக்க வைத்ததாகவும் சொன்னார்கள்.மேலும் நான் ஆச்சரியமடையும் படி புரட்சிகர கட்சியைப் பற்றி நான் தகவல்கள் சொன்னால் அப்ரூவராக கூட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் பரிசுகளுடன் விடுதலை செய்து விடுவதாகவும் தூண்டினார்கள்.நான் இந்த திட்டத்தை நினைத்து சிரித்தேன். இது ஒரு ஏமாற்று வேலை.\nஎங்களைப் போன்ற இயக்க கொள்கை கொண்டவர்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் வீசுவதில்லை.ஒரு நாள் காலை அப்போதைய உளவுத்துறை சீனியர் சூப்ரடிண்டண்ட் மிஸ்டர் நியுமன் என்னிடம் வந்தார்.மிகவும் கருணையுடனான பேச்சுக்குப் பின் அவர்கள் கேட்டபடி எந்தவிதமான ஸ்டேட்மெண்டும் தரவில்லை என்றும் வருத்தமான செய்தியாக சதி செய்ததாக என்மீது குற்ற அறிக்கை தயார் செய்வதாகவும் ககோரி வழக்கில் பயங்கர கொலை வழக்காக தசரா குண்டு வெடிப்பில் சதி செய்ததாகவும் வழக்கு தொடரப் பட்டிருப்பதாக சொன்னார்..மேலும் அவர்களிடம் குற்றம் சுமத்தி தூக்கில் போட போதுமான ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.\nஅந்த நாட்களில் நான் அப்பாவியாக இருந்த போதிலும்,போலிஸ் தங்கள் விருப்பம் போல் செய்ய இயலும் என்பதை நம்பினேன்.அதே தினத்தில் சில போலிஸ் அதிகாரிகள் கடவுளை இரண்டு வேளையும் பிரார்த்திக்குமாறு என்னை தூண்டினார்கள்.நான் இப்பொழுது ஒரு நாத்திகன்.இப்பொழுது எனக்கு நானே மகிழ்ச்சியும்,அமைதியுமாக இருந்த காலத்தில் மட்டுமே கடவுள் மறுப்பாளனாக இருந்தேனா அல்லது மிகவும் சிக்கலான இந்த சூழலில் எனது நம்பிக்கை கொள்கைகளுடன் இருக்கிறேனா என்பதை தீர்மானிக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டேன்.மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு நான் கடவுளை நம்பவும் பிரார்த்திக்கவும் இயலாது என்பதை தீர்மானித்தேன்.நான் பிரார்த்திக்கவில்லை.இது உண்மையான பரிட்சையாகவும் இதில் நான் வென்றவனாக வெளிப்பட்டேன்.ஒரு நிமிடம் கூட எனது கொள்கையை விட்டு எனது கழுத்தை தூக்கு கயிற்றிலிருந்து தப்பிக்க விரும்பவில்லை.எனவே நான் தீவிரமான இறைமறுப்பாளன்.அது முதல் நான் அப்படியே இருந்தேன்.இது ஒன்றும் எளிதான பரிட்சையாக இருக்கவில்லை.\nநம்பிக்கை துயரங்களை மென்மைபடுத்துவதோடு ஆனந்தமாக்கவும் செய்யும்.கடவுளை நம்புவன் மிகவும் தைரியசாலியாகவும் தன்னை பாதுகாக்கும் சக்தி இருப்பதாக நம்புவான்.கடவுள் நம்பிக்கையற்றவன் தன்னையே நம்பவேண்டிய சூழலில் இருப்பான்.தனது சொந்தக்காலில் நிற்பதற்கு நிறைய சூறாவளிகளையும்,புயலையும் சந்திக்கவேண்டி வரும்.இது குழந்தைகளின் விளையாட்டல்ல.இது போன்ற கணங்களில் கர்வம் என்று ஒன்று இருந்தால் மறைந்தே போய் விடும்.மனிதனால் இயற்கையான நம்பிக்கையை மறுக்க இயலாது.அப்படி மறுத்தால் கர்வத்துக்கும் அப்பால் பலமான வலிமை அவனுக்கு இருக்கிறதென்று முடிவு செய்யலாம். இப்பொழுது இது போன்ற சூழலே.தீர்ப்பு ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று.இன்னும் ஒரு வாரத்தில் இது அறிவிக்கப்படும்.எனது வாழ்க்கையை மகத்தான காரணத்துக்காக அர்பணிக்கிறேன் என்ற ஆறுதலை விட வேறு என்ன இருக்க முடியும்\nகடவுளை நம்பும் இந்து மறுபிறவியில் தான் அரசனாகப் பிறக்க வேண்டும் என எதிர்பார்க்கலாம்.ஒரு கிறுஸ்தவனோ அல்லது இஸ்லாமியனோ தனது பாவங்களுக்கும்,தியாகங்களுக்கும் மேல் உலகின் வாழ்க்கை கனவு காணலாம்.ஆனால் நான் எதனை எதிர்பார்ப்பது எனது கழுத்தை கயிறு இறுக்கும் போதும் எனது கால்களுக்கு அடியில் உள்ள கட்டை நீக்கப்படும் நேரமே எனது நிரந்தர நிமிடம் என்பதும் கடைசியான கணம் என்பதும் எனக்குத் தெரியும்.அல்லது இன்னும் குறிப்பாக உடல்ரீதி பொருளில் சொன்னால் எனது ஆத்மா அடங்கும் கணம்.அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்.மேலும் ஒன்றுமில்லை.\nமிகவும் பெரிய முடிவில்லாத,குறைந்த வாழ்க்கைப் போராட்டம் கொண்ட பரிசை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை என்னிடமிருக்கிறதென்ற கோணத்தில் இதனை எடுத்துக்கொள்கிறேன்.அவ்வளவுதான்.எந்த சுயநல குறிக்கோள், அல்லது அதற்கு பிறகு கிடைக்கும் பரிசுக்கான ஆர்வமோ இப்பொழுதும் இனிமேலும் இல்லை.எந்த சுய விருப்பமுமில்லாமல்,மாற்று வழியில்லாமல் எனது வாழ்க்கையை சுதந்திரத்திற்கு அர்பணித்துக்கொண்டேன்.அதிக எண்ணிக்கையிலான ஆண்களும்,பெண்களும் இதுமாதிரியான உளவியல் இருக்கும் நாட்களில்,மக்கள் தங்களை மனிதகுலத்திற்கு அர்பணித்துக் கொள்ளும் போது சுதந்திரத்திற்கான சகாப்தம் உருவாகும்.\nசி.பி.செந்தில்குமார் ஒரு பத்து வகையான சட்னிப் படங்கள் போட்டு குத்துமதிப்பா போன மாசமோ அதுக்கும் முந்தின மாசமோ ஒரு பதிவு போட்டிருந்தார்.கவுஜக்கு எதிர்க் கவுஜ மாதிரி பத்து சட்னி வகைக்குப் பதிலா ஒரே சட்டினியில் பத்துவகை உணவு எப்படி செய்வது என்ற எதிர்ப் பதிவு இது:)\nஇட்லிக்கு கொத்துமல்லிச் சட்னி வீட்டிலோ அல்லது சரவணபவன் போன்ற ஓட்டல்களில் சாப்பிட்டுருப்போம்.இட்லிக்கு மட்டுமில்லாமல் கொத்துமல்லி சட்னியை மாற்று உணவுகளுக்கும் உபயோகப்படுத்துவது எப்படியென்பதை தயாரிப்பு முறையையும் பார்க்கப் போகிறோம்.இதைப் படிச்சோமா அடுத்த பதிவுக்கு தாண்டினோமான்னு இல்லாமல் நடைமுறையா அன்றாட வாழ்க்கையில் தினமும் அல்லது வாரம் இரண்டு மூன்று முறை உபயோகப்படுத்தப் போறீங்க.காரணம் என்னன்னா கொத்துமல்லி சட்னி இட்லிக்கு மட்டுமில்லாமல் எப்படியெல்லாம் மாற்று உணவுக்கும் உபயோகப்படுத்துகிறோம் என்பது மட்டுமல்லாமல் இது உங்கள் உடல் நலன் சார்ந்த இலவசம்..\nஇந்தியாவில் ஹெர்பல் எனும் தாவிரம் சார்ந்த மருந்துகளாய் அன்றாடம் காய்கறி,கீரை,கொத்துமல்லி,புதினா,வெங்காயம்,தக்காளி என உபயோகப்படுத்துகிறோம்.இதில் வெங்காய சட்னி,தக்காளி சட்னி, கொத்துமல்லி சட்னி என்பவைகள் போக பெரும்பாலும் வேகவைத்த பொருளாகவே உண்பதால் காய்கறிகள் விட்டமின் குறைபாடுகள் கொண்டு விடுகிறதென நினைக்கிறேன்.உதாரணத்துக்கு முட்டைக்கோசை KFCக்காரன் பண்ணுக்கு அரிந்தோ அல்லது மயனேஸ் சாலடுக்கோ உபயோகப்படுத்துவதை நாம் பொரியல் என்ற பெயரில் நன்றாக வதக்கி விடுகிறோம்.முழுவதும் வதக்குவதை விட பாதி வதக்கிய பதத்தில் உண்பது வித்தியாசமான ருசியாகவும்,நேரம் குறைவு,சத்து என்ற அடிப்படை விசயங்களும் அடங்கி இருக்கின்றன.கொத்துமல்லி சட்னிக்கும் இதே பார்முலாதான்.\nஅம்மாக்கள் அம்மி அரைச்சே அலுத்து விட்டார்கள்.இப்பத்தான் மிக்சி இருக்குதே10 நிமிசத்துல அரைச்சு விடலாமே10 நிமிசத்துல அரைச்சு விடலாமேஏன் சொல்ல மாட்டாய்.24 மணி ஏர்கண்டிசன்ல உட்கார்ந்துகிட்டு வக்கணையா பதிவு போடற.மின்சார வெட்டுல லோல் படும் எங்களுக்கல்லவா மின்சார சிரமங்கள் தெரியும்ன்னு யாரோ மனசுக்குள் நினைப்பாங்கன்னு தெரிந்தும் உங்களுக்கு தெரிந்த கொத்துமல்லி சட்னியை சிபாரிசு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.காரணம் உங்கள் உடல்நலம் சார்ந்த சுகாதாரம் விசயம் என்பதோடு நேரம் மேலாண்மை (Time management),ஒரு பொருளின் பல உபயோகம் போன்ற நுணுக்கங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.மேலும் கமலஹாசன் இரண்டு மொக்கைப்படம் நடிச்சிட்டு ஒரு சீரியஸான படம் நடிக்கிறமாதிரி சீரியஸான பதிவிலிருந்து விலகி கொஞ்சம் மொக்கையும்,அதே நேரத்தில் உபயோகமான விசயங்களையும் சொல்லலாமே என்ற மாறுதலுக்காகவும் கூட.\nரெசிபி சொன்னோமோ,செய்முறை சொன்னோமான்னு போய்கிட்டே இல்லாமல் இது என்ன வந்து லொட லொடன்னு மிக்சி அரைக்கிறன்னு மனதுக்குள் திட்டுபவர்களுக்கு அதே சட்னி மிக்சி சம்பந்தப்பட்டதென்பதோடு இந்த பதிவு உங்கள் உடல்,மன அழுத்தம் இன்னும் பல விசயங்கள் அடங்கியது.எனவே மோடி மஸ்தான் பாம்பை கீரியிடம் சண்டையிட விடுவது மாதிரி இன்னும் பல சொல்லி விட்டே கொத்துமல்லி சட்னி செய்முறை சொல்லப் போகிறேன்.\nகாலையில் அலுவலகம் போகும் அவசரத்துக்கு இட்லி சுட நேரமில்லையென்றோ தினமும் இட்லியா என்ற அலுப்புக்கும் கொத்துமல்லி சட்னி துணை நிற்கும்.\nஇந்தப் படம் சுட்ட இடம்\nஒண்டிக்கட்டை ஓட்டல் கனவான்கள் இதெல்லாம் பிரச்சினையான விசயமென்று ஓடி விட்டாலும் ரொட்டி ஜாம்ன்னு அலுத்துப் போன சாண்ட்விச்க்கு மாற்றாகவும் கொத்து மல்லி சட்னி இரண்டு சாண்ட்விச் போதுமா இன்னும் ஒன்னு வேணுமான்னு கேட்க வைக்கும்.ரொட்டி,பட்டர் ஜாம்க்கு பயந்து ஓடும் குழந்தைகளை வழிக்கு கொண்டு வர ரொட்டியோடவே சாப்பிடுவேனாக்கும் என்பதற்கும் கொத்துமல்லி சட்னி.சமையல் பிரியர்கள் நீலகிரி குருமான்னு ஒரு ரெசிபி கேள்விப்பட்டும், சமைத்தும் இருப்பீர்கள்.என் வழி குறுக்கு வழின்னு பதிவர் ராஜா நெத்தியில பொட்டு வச்சிக்கிற மாதிரி நீலகிரி குருமாவுக்கு குறுக்கு வழி கொத்து மல்லி சட்னி.மேலும் பிஷ் கல்தீரா (Fish Kaldera) என்று கோவா ரெசிபி ஒன்று உண்டு. பாம்ப்ரெட் மீன்(Pompret இது நம்மூர்ல என்ன பேரு)வயிற்று நடுமுள்ளை அகற்றி அதற்குள் சட்னியை வச்சு திணிச்சு முழு மீனையும் பொரிச்சா பிஷ் கல்தீரா தயார்.\nகோழி சாப்பிடனுமின்னா வழக்கமாய் \"தகதகக் கதிரவனாக\" சுட்ட கோழியோ, தந்தூரியோ அல்லது வழக்கமான மசாலாக்கலர் கோழிக்கு ருசி கூட்டவும் தேவை கொத்துமல்லி சட்னி.கண்ணுக்கு குளிர்ச்சி வேணுமா,மொட்டைத் தலையில் முடி வளருனுமா சாப்பிடுங்க சார் கொத்துமல்லி சட்னி (எப்படின்னு கேட்கிறவங்க இதுக்கு தனியா காசு கொடுத்து தாயத்து வாங்கி கட்டிக்கிடனும்:)\nதமிழகத்து ஆளுகளை மனசுல வச்சிகிட்டே நீ கலாய்க்கிறநான் இருப்பதோ லண்டனில்,அமெரிக்காவில்ன்னு நினப்பவர்களுக்கு இந்த பதிவே உங்களுக்குத்தானுங்கநான் இருப்பதோ லண்டனில்,அமெரிக்காவில்ன்னு நினப்பவர்களுக்கு இந்த பதிவே உங்களுக்குத்தானுங்ககாரணம் நம்ம ஊர்ல பள்ளிக் குழந்தைகளுக்குத்தான் பட்டர் சாண்ட்விச்.உங்களுக்கோ காலை உணவே Butter,Toast,Fried egg and coffee.நாக்கே செத்துப்போச்சுன்னு புலம்புவீங்ககாரணம் நம்ம ஊர்ல பள்ளிக் குழந்தைகளுக்குத்தான் பட்டர் சாண்ட்விச்.உங்களுக்கோ காலை உணவே Butter,Toast,Fried egg and coffee.நாக்கே செத்துப்போச்சுன்னு புலம்புவீங்கநீங்கதான் நமக்கு வருட சந்தாதாரரே.ஏனென்றால் காலையில சாப்பிட கொலாஸ்ட்ரல குறைக்க முட்டைய தூக்கி விட்டு டோஸ்ட்ல கொத்துமல்லி சட்னியை தடவி விடுகிறோம்.வார இறுதிப் பார்ட்டின்னா கெனாபில கூட சட்னியை தடவி விடலாம்.நண்டுப்பிரியர் குடுகுடுப்பை ஒருவேளை இந்தப்பக்கம் வந்தார்ன்னா அவருக்கும் தேவை கொத்துமல்லி சட்னி.\nசாம்பாருக்கு ருசி,ரசத்துக்கு மணம்,கஞ்சிக்கு தொட்டுக்க துவையல்ன்னு எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து கொத்துமல்லி சட்னி.இந்த மருந்து ரகசியத்தை எல்லோருக்கும் சொல்லித் தருவதில்லை.இங்கே கூடியிருக்கும் கூட்டத்துக்கு மட்டும் சொல்லித் தாரேன்.வீட்ல போய் செஞ்சு சாப்பிட்டுங்கின்னா அக்காபோன அழகு திரும்பி வந்துடும்.அண்ணேபோன அழகு திரும்பி வந்துடும்.அண்ணேசம்சாரம் கோவிச்சுகிட்டு சமைக்காம குப்புறடிச்சுப் படுத்துகிட்டாலும் பிரிட்ஜை திறந்தோமா கொத்துமல்லி சட்னியை எடுத்தோமா நமக்கு பிடிச்சபடி அவசரத்துக்கு ரொட்டி அல்லது பழைய சோற்றுல பிசைஞ்சோமா,குழம்புல கலக்குனோமா கோவிச்சுகிட்ட மனைவியை சமாதானப் படுத்தி சாப்பிடக் கூப்பிட்டோமான்னு எல்லாவற்றுக்கும் உள்ள ஒரே லேகியம் கொத்துமல்லி சட்டினி.\nஇலவசத்துல ஏன் சேர்த்தின்னு இப்பத்தானே புரியுது)\nமின்சாரம் ( இது இல்லைன்னா அம்மிக்கல்லு)\nசம்சாரம் (இதுவும் இல்லைன்னா மச்சினி,அக்கா தங்கை,நண்பன் என யாராவது உதவிக்கு கூப்பிடவும்.இதுவும் இல்லைன்னா நளனாக்கும் நான் என்று கோதாவில் இறங்கிட வேண்டியதுதான்)\nகொத்துமல்லி நாலைந்து பெரிய கட்டு (நாம் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு வருகிற மாதிரி செய்து வச்சிக்கப் போகிறோம்)\nபுதினா (கொத்துமல்லி அளவுக்கு பாதியளவு)\nபுளி ஒரு கைப்புடி உருண்டை (உணவு உற்பத்தியாளர்கள் நமக்குப் புரியாத பெயரில் நீண்ட நாட்களுக்கு உணவுப் பொருட்கள் கெடாமல் சேர்க்கும் தடுப்பான் நமக்கு இயற்கையாகவே புளியமரமா வந்து வாய்த்திருக்குதுபச்சை மிளகாய் இரண்டு (டாஸ்மாக் பார்ட்டிகள் ஊறுகாய் தொட்டுக்குவதில் பதில் இன்னும் கொஞ்சம் மிளகாய் காரம் சேர்த்து தொட்டுக்கவோ சைடு டிஸ்க்கு அல்லக்கையாக கூட சட்னியை வைத்துக்கொள்ளலாம்.\nநாடு சுத்துறவங்களுக்கு சூப்பர் மார்க்கெட் இருக்குது.தமிழகத்தில் வீட்டுக்குப் பக்கத்தில காய்கறி மார்க்கெட் இருக்குது.கிராமப்புறங்களுக்கு பசுமையா கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, புளின்னு எல்லாம் கிடைக்கிற பொருட்கள்தான். ஒரு விழுது புளியை கொஞ்சம் தண்ணீரில் உறவிட்டு பாகு பதத்தில் எடுத்து வைக்க வேண்டும்.கொத்துமல்லி, கருவேப்பிலை, புதினா, இரண்டு பச்சை மிளகாய் நன்றாக கழுவி தண்டிலிருந்து அரிஞ்சு வைச்சுகிட்டா இனி அரைக்க வேண்டியது மட்டுமே வேலை.இலைகளை அரைக்க தனியாக நீர் சேர்க்காமல் புளிக்கரைச்சலையே உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.\nஇலவச மிக்சியோ காசு போட்டு வாங்கின மிக்சியோ வேகத்துக்கு தகுந்த மாதிரி 5 முதல் 10 நிமிடம் வரை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமா அரைச்சு புளிக்கரைச்சல் மிச்சம் ஏதாவது இருந்தால் அதனையும் சேர்த்து ஒரு கலக்கு மிக்சியிலிட்டு எடுத்து வைத்துக்கொண்டால்\nடீ,சுக்கு காப்பில சேர்க்க முடியுமான்னு ஆராய்ச்சி செய்துட்டு சொல்றேன்.\nஎன அனைத்து கலவைக்கும் கொத்துமல்லி சட்னி தயார்.\nபசங்க சும்மா இருந்தாலும்,அடுப்பங்கரையிலிருந்து சம்சாரத்தின் மின்சாரக் குரல்.பதிவை இணைச்சுடறேன்.\nசாரு நிவேதிதா தேகம் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் மதன் பாபுவின் குடும்பத்தின் மகிழ்ச்சியின் ரசனை பற்றிக் குறிப்பிடும் போது கொனாசியர் என்று மதன் பாபுவைப் பற்றிக் குறிப்பிட்டார்.கொனாசியர்(Connasseur)என்ற பதத்தை தமிழில் வேறு யாராவது உபயோகிப்படுத்தியுள்ளார்களா என்று தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. இந்த சொல் பிரெஞ்சிலிருந்து வருவதால் எனது eur உச்சரிப்பு தவறானதாகக் கூட இருக்கலாம்.பிரெஞ்சு தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் நல்லது.இல்லைன்னா யாருக்கும் தெரியவில்லையென கொனாசியர் சொற் பதத்திற்கு நானே உரிமை கொண்டாடுவேன்:)\nகொனாசியர் என்பது பெரும்பாலும் உணவு,டீ,பீர்,வைன்,கலை போன்ற ரசனைகளை குறிப்பிடப்படும் சொல்.இதனை தமிழில் உணவு ரசனையாளனை சாப்பாட்டு ராமன் என்றும் மது குடிப்பவனுக்கும்,எப்படி மது அருந்துவது என்று குடியை ரசிப்பவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் குடிகாரன் என சொல்லிக் கொச்சைப்படுத்தி விடுகிறோம்.(I advocate for a total prohibition in Tamilnadu or occassional drink if possible)பல உணவுகளை ரசித்தும் ருசித்தும் சாப்பிடுவது ஒரு கலை.ஆனால் டீ,பீர்,வைன் ருசிப்பவர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது. காரணம் இவற்றை வாயில் கொப்பளித்து உமிழ்ந்த பின் நாசியில் உணரும் மணம்(aroma),நாக்கில் உணரும் உவர்ப்பு போன்ற ருசிகளை வைத்து தேயிலை, பீர்,வைன்களின் தரத்தைக் கண்டு பிடிப்பவர்களுக்கு கொனாசியர் என்று பெயர்.இன்னும் வேறு எந்த துறையில் இந்த சொற்பதம் உபயோகிக்கப் படுகிறதென்று கூகிளை கேட்டால் இந்தப் பெயரிலேயே பலான படம் இருப்பதாக தகவல் சொல்கிறார்.\nடீயின் கசப்பை சுவைத்து டீயின் மதிப்பீடு செய்பவர்களை டீ டெஸ்டர் என்று தனியாக ஒதுக்கி விடுகிறார்கள்.எனக்கு ரெட் லேபிள்,லிப்டன் இரண்டு வகையான டீ கிடைக்கிறது.கட்டஞ்சாயா குடித்தாலும் சரி,அஸ்கா பால் சாயா குடிச்சாலும் சரி,லிப்டனின் ருசி நாக்கில் நிற்கும்.நெஸ்கபே மட்டுமே மார்க்கெட்டில் பரவலாகக் காணக் கிடைக்கிறது.துருக்கிய காபி அரேபியர்களுக்குப் பிடித்தமான காபி.பிரேசில்,கொலம்பியா போன்ற காபிகள் சூப்பர் மார்க்கெட்டில் கிடைத்தாலும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.நம்ம சேட்டன் கடையில் 150Fil(ரூ.25) குடிக்கும் நெஸ்காபியை கொஞ்சம் கெபசினோ, கிரிம், சாக்லெட் கலந்து ஸ்டார்பக்ஸ் காரன் 1.500 தினாருக்கு(சுமார் IRS.250) விற்று விடுகிறான்.எனவே 10 காபி குடிக்கலாமே என்ற எண்ணத்தில் குறிப்பிட்ட பேர்களே ஸ்டார்பக்ஸ் அருந்துகிறார்கள்.\nஎனது நண்பன் ஒருவர் நீண்ட நாட்களாக மது அருந்துபவர்.பாட்டிலை திறந்ததும் வரும் நெடி அல்லது கிளாசில் ஊற்றியதும் வரும் வாசத்தை நுகர்ந்தே சரக்கு எப்படியென்று சொல்லி விடும் வல்லமை உடையவர்.உணவுப் பிரியர்.சமீபத்தில் நடிகர் மோகன்லால் தனது விருப்பங்களில் ஒன்றாய் ஓவியங்களை சேர்ப்பது பற்றிக் கூறியிருந்தார்.அவரது கலைப்பொருட்கள் (Antiques) தேடலும் கூட கொனாசியர்தனமே.முன்பு காபி வித் அனு பதிவில் Koffe with karen என்ற இந்தி நடிகர்களின் கலந்துரையாடல் பற்றி சொல்லியிருந்தேன்.ராஜ் கபூரின் மகன்களான ரந்தீர் கபூர்,ரிஷி கபூர்,ராஜிவ் கபூர் மூவருடன் ரிஷி கபூரின் மனைவி நீட்டு சிங் உரையாடிய நிகழ்வைக் காண நேர்ந்தது.காலை உணவு(நாஸ்டா) நேரத்திலெயே மதியம் என்ன சாப்பிடலாம் என்று திட்டமிடுவதாகவும்,மதிய உணவு வேளையில் இரவு உணவுக்கு மெனு தயாரித்து விடுவதாகவும்,நீண்ட கூட்டுக் குடும்பமாகவும் வாழ்வதால் தங்களுக்குள்ளேயே கும்மியடித்து மகிழ்வதாகவும்,ராஜ் கபூரின் மனைவி கிருஷ்ணாவுக்கு நகைச்சுவை ரசனை அதிகம் என்றும் குறிப்பிட்டார்கள்.அனைவரின் உப்பிப் போன உடம்பும் உணவு பற்றிய சிந்தனையும் கூட கபூர்களை கொனாசியர் பேர்வழிகள் என்றழைக்கலாம். பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கிறான் பதிவுலகப் பழமொழிக்கு அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது:)\nசமையல் ரெசிபிக்கும் அடுப்பாங்கரை அனுபவங்களுக்கு மிடையான பல நுணுக்கங்கள் ஆராயப்படுவதில்லை யென்றாலும் அசராமல் சமையல் பதிவுகள் போடுபவர்களும் கூட கொனாசியர் ரசனையாளர்களே.வீட்டில் மனைவியின் சமையலைப் புகழ்ந்து என்னமா சமைக்கிறேன்னு புகழ்ந்தோ வஞ்சப் புகழ்ச்சியாக கூட புகழ்ந்து ருசித்து சாப்பிடுவர்களும் கொனாசியர்களே:)சில சமயம் சமையல் நல்லாயில்லையென்று சொல்லி என்னை மாதிரி வாங்கிக் கட்டிக் கொள்பவர்களை கோணாசியர்கள் என்று வேண்டுமானால் இனிமேல் அழைக்கலாம். வாங்கி கட்டி இப்ப பாடம் கற்றுக்கொண்டு விட்டதால் நானெல்லாம் அடுத்த வகுப்புக்கு புரமோசனாகி விட்டேனென்ற குறும் தகவலையும் சொல்லி வைக்கிறேன்:) தொலைக்காட்சியில் பாட்டுப்போட்டிக்கு சரிகமபதநி யெல்லாம் கரைச்சுக்குடிச்சு தயாரா வந்து எல்லோரையும் அசத்தும் புதுப்பாடகர்களை நொள்ளை சொல்லும் அனுபவ இசை மேஸ்திரிகளான நீதிபதிகள் மாதிரியானவர்கள் கொனாசியர்களா கோணாசியர்களா என்று பட்டிமன்றம் வைக்கலாம்முன்பு ஒரு முறை இப்போது களத்தில் காணாத பதிவர் குடுகுடுப்பை அமெரிக்க நண்டு சமையல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.நண்டு சாப்பிட்டாலும் நடுத்துண்டு நமக்குன்னு ருசிக்கும் ரசனையும் கொனாசியர் இலக்கணத்துக்குள் வந்து விடும்.எழுத்தின் மீதான காதலும்,ரசனையாளர்கள் கூட கொனாசியர்களே.நடிப்பு மீதான காதல் கொண்ட சிவாஜி,கமல் போன்றவர்கள் கொனாசியர் பட்டியலில் சேர்க்கப் படவேண்டியவர்கள். வாழ்க்கையை ரசிப்பவர்கள்,ருசிப்பவர்கள் மகத்தான கொனாசியர்கள். சுப்ரமணி பாரதி தாத்தா நினைவில் வந்து போகிறார்.\nடிஸ்கி:கொனாசியரும் கொத்துமல்லி சட்னியும் என்று ரிதமாக தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன்.தலைப்பு கூகிளிக்குள் இடம் பிடிக்க வேண்டுமென்பதால் சுருக்கி விட்டேன்.அடுத்து கொத்து மல்லி சட்னி பற்றி பார்க்கலாம்.சமையல் பதிவர்கள் எங்க ஏரியாவுல வந்து இப்படி மொக்கை போடுறீயேன்னு கோபித்துக்கொள்ள வேண்டாம்:)பதிவுகளில் சமையல் பகுதி ஏன் பின்கட்டைப் பிடித்துக்கொள்கிறதுவெறுமனே ரெசிபி மட்டும் சொல்வதனாலா என்ற மரபை முறிக்கும் முயற்சியாகக் கூட மொக்கைகள் கலந்த சமையல் பதிவுகளை சொல்ல விரும்புகிறேன்.\nகடாபி பற்றி முன்பே இங்கே சொல்லி விட்டதால் இது கடாபி வெர்சன் 1.1\nநடப்பவை நன்றாகவே நடக்கிறது.ஆனால் பிப்ரவரி 2011 லிருந்து மிகவும் தாமதமான விடுதலை லிபியாவின் ராணுவக் கிளர்ச்சியாளர்களின் லிபியா தலைநகரம் கைபற்றல் எப்பொழுதென்று எதிர்பார்த்தது நிகழ்ந்தே விட்டது.லிபியாவின் ராணுவப்புரட்சியை நான் வரவேற்பதை விட உணர்வு பூர்வமாக மகிழ்ச்சி அடைபவர்கள் ராணுவக் கிளர்ச்சியாளர்களும் அவர்களைச் சார்ந்த மக்களுமே.ஆட்சி மாற்றத்தில் நிகழும் மாற்றங்களால் நேட்டோ படைகளின் குறிக்கோள்(Mission accomplished) முடிந்தது.பெட்ரோல் விலையைக் கொஞ்சம் குறைங்கப்பா:)\nமேற்கத்திய நாடுகளின் பொருளாதார சந்தை உறுதிப் படுத்தப் பட்டு ரஷ்யா,சீனாவின் ராணுவ சந்தை பின்படுத்தப்படும்.இவற்றை விட உடும்பிப் பிடி கடாபியின் சர்வாதிகார கரம் வலுவிழந்ததும் இன்னொரு வாரிசு அரசியல் நிகழாமல் போவதும் வரவேற்க தக்கது.நேற்று இரவு சூடான செய்தி பார்க்கும் போது இயல்பாய் தோன்றிய ஒன்று லிபிய கிளர்ச்சி உருவான துவக்கம் முதலே தனி மனிதனாக கடாபியின் சர்வாதிகாரம் ஒழிய வேண்டுமென்று நினைக்கும் போது இந்திய அரசின் வாலையும்,தலையையும் காட்டும் (obstain) வெளியுறவுக்கொள்கை மனதில் வந்து போனது.உலகரங்கில் பிரச்சினை ஏற்படும் போது எது சரியென்ற தீர்க்கமான முடிவுகள் எடுப்பது அவசியம்.\nவலைப்பின்னல்கள் இல்லாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை.அன்னா ஹசாரே,இலங்கை,லிபியா என எந்த உள்,வெளிநாட்டுப் பிரச்சினை யென்றாலும் காங்கிரஸ் அரசின் குழம்பும் நிலை மட்டுமே தெரிகிறது.முன்பெல்லாம் வலுவான இந்தியாவிற்கு ஒரே ஆட்சி மீண்டும் நிலவுவது நல்லது என்றே மன விளம்பரம் செய்தார்கள்.இரண்டாம் முறை ஆட்சி நிர்வாக சீர்கேடுகளையும்,செய்த ஊழல்களை திடப்படுத்துவதற்கு மட்டுமே உதவுமா என்ற ஐயப்பாட்டை உருவாக்குகிறது.இரண்டாம் முறை ஆட்சி செய்யும் ஐக்கிய முன்ணணி கூட்டணியின் இப்போதைய நிர்வாகத் திறன் என்னமீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்திருந்தால் நிகழ்வுகள் எப்படியிருந்திருக்கும்\nமீண்டும் லிபியா பக்கம் பார்வையை செலுத்தினால் முறையான பயிற்சிகள் இல்லாத கட்டமைப்பில்லாத,கட்டுக்கோப்பில்லாத லிபிய ராணுவ புரட்சியாளர்கள் வெற்றியின் பின் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு என்ற வலுவான ஆயுதம் இருக்கிறது.மேற்கத்திய நாடுகளின் எண்ணைப் பொருளாதார சந்தையை கட்டுப்படுத்தும் சுயநலங்கள் இருக்கின்றன.\nவிடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான தரை,கடல்,விமானப்படைகள் தனித்துவமாய்(Unique) சரியான காரணங்களுடன் இயங்கி சாதிக்க இயலாத ஒன்றை அமெரிக்க ஆதரவிலான நேட்டோ படைகளின் துணையோடு லிபிய ராணுவப் புரட்சி சாதித்துள்ளது.மேற்கத்திய நாடுகளின் தேவையென்றால் ஆயுதம் தூக்குவதில் தவறில்லை.மேற்கத்திய நாடுகளின் தேவை நிறைவேற்றப் படாவிட்டால் ஒசாமா பின்லேடன்,தலிபான்களுக்கு மட்டுமே சொந்தமான தீவிரவாதத்தை டெரரிஸ்ட் என்ற சொல் பிரயோகிமேற்கத்திய நாடுகளின் சுயநலங்கள் லிபியா விசயத்தில் நிர்வாணமான உண்மையாய் தெரிகிறது.இருந்தாலும் தன் நாட்டு மக்களையே நாய்கள் என்றும்,கருணையே காட்ட மாட்டேன் என்று அறைகூவல் விட்ட கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உதவிய மேற்கத்திய நாடுகளின் சுயநலம் வரவேற்க படவேண்டியதே.\nலிபிய புரட்சியாளர்களின் போராட்டங்களுக்கான நியாயங்களை விட ஆயிரம் மடங்கு வலுவான காரணங்களும்,வரலாற்று நிகழ்வுகளும்,வலிகளும் இலங்கையில் வாழும் வட,கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இருக்கிறது.இதனை அடிக்கடி பதிவு போட்டு தமிழர்களுக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.இல்லையென்றால் விடுதலைப் போராட்டத்துக்கு குரல் கொடுக்கும் வை.கோ மேல் நொள்ளை, சீமான் மீது அவதூறுகள், திருமா,ராமதாஸ் போன்றவர்களின் சுயநல அரசியல் பிறழ்வு,தி.மு.கவின் குடும்ப நலத்தில் பின் தள்ளப்பட்ட ஈழம்,தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாய் அ.தி.மு.கவினால் மட்டுமே இயலும் என்ற தற்போதைய சூழல் என்ற அனைத்தையும் மறந்தே போய் விடும்.\nமேலும் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் துப்பாக்கியை கீழே போட்டு மரணித்து விட்ட நிலையில் புதிதாய்ப் பிறந்த நாடு கடந்த தமிழீழ அரசு நம்பிக்கையான ஒன்றாகவே காணப்பட்டது.இப்பொழுதும் அதன் மூலமே தமிழர்களின் குரலையும் கூட ஒலிக்க வேண்டியுள்ளது.லிபியாவின் ராணுவப் புரட்சியாளர்களுக்கும் அப்பால் மேற்கத்திய நாடுகளோடு இணைந்து உடன்பாடு காணும் அமைப்பான Transitional National Council என்பது நாடு கடந்த தமிழீழம் போன்ற ஒன்றே.எனவே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அனைத்துலக அங்கீகாரத்திற்கான உரிமைகள் உண்டு.அமைப்பை இன்னும் ஆக்கபூர்வமாக இயங்க செய்வதிலும்,தமிழகம்,தமிழ் தேசியக் கூட்டமைப்புக்களுடன் இணைந்து வலுவாக செயல்படுவதும் அவசியம்.இலங்கை,இந்திய அரசுகள் தவறுகள் செய்கின்றன என்ற போதிலும் அவைகளுக்கான அங்கீகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கட்டமைப்பு என்ற வலிமை.\nஅன்னா ஹசாரேவின் மக்கள் உணர்வுகளுக்கான நியாயமான இயக்கத்திற்கே மத்திய அரசு குழப்புவது,சிறையிலிடுவது,இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்வது என்று செயல்படும்போது ராஜீவ்காந்தியின் கொலை,சோனியாவின் இத்தாலிய சினம் என்ற வலுவான காரணங்கள் இருக்கும் போது சீனாக்காரனுக்கு செக் வைக்கிறேன் பேர்வழியென பொய் முகத்துடன் இலங்கைக்கு ஆதரவும்,போர்க்குற்றங்களுக்கு துணையாக கள்ள மௌனம் சாதிக்கவும் செய்வதுடன் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது.\nஉண்மையில் காங்கிரஸ் அரசின் நோக்கம் சீனாவின் வணிக நலன்களைக் கட்டுப்படுத்துவதாகவும்,தனது தென் எல்லைகளை பாதுகாப்பதாகவும் இருந்தால் துவக்கம் முதலே சீனாவுக்கு செக் வைத்திருக்க வேண்டும்.இதோ இந்தியாவின் தலையீட்டையும் மீறி இலங்கை சீனாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் முகமாக ராஜபக்சே கடந்த வாரங்களில் சீனா போய் விட்டு வந்துள்ளார்.\nஇந்த இடத்தில் பதிவை வாசிப்பவர்களுக்கு வெளியுறவு,நாட்டு நலன் ஒப்பீடு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.ஈரானிலிருந்து எண்ணைக் குழாய்களை பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்பு ஈரான்,பாகிஸ்தான்,இந்திய கூட்டமைப்பில் நிகழ்ந்தன.இந்த ஒப்பந்தம் போகாத ஊருக்கு வழிகாட்டின மாதிரியென்ற போதிலும் இந்தியா,பாகிஸ்தான் பெட்ரோலிய எண்ணை தேவைகளைப் பூர்த்தி செய்யும் நல்ல திட்டமே.அதற்கு மூன்று நாடுகளின் நீண்ட நல்லுறவு முக்கியம்.ஈரானுக்கும்,இந்தியாவுக்குமான உறவு கடந்த காலங்களில் வலுவான ஒன்றே என்ற போதிலும் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஈரான் - பாகிஸ்தான் என்ற முக்கோணம் சரியான அரசியல் உறவாக இல்லை.இதனை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது மட்டுமல்ல ஈரானிடம் எண்ணைப் பொருளாதாரத்தை வாங்காதே,அமெரிக்கா இந்தியாவுக்கு எதிர்கால எரிபொருள் மின்சார உதவிகளை செய்யும் என்று ஜார்ஜ் புஷ் அரசினால் அமெரிக்க சட்டங்கள் தளர்த்தப்பட்டதே இந்திய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தங்கள்.இப்போது ஈரான் - இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்த திட்டங்களின் நிலை என்னஇதுவே அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வெற்றியும், பொருளாதார ரீதியாக நாடுகளை கட்டுப்படுத்தும் நுணுக்கங்களும்.\nசீனாவிலிருந்து இலங்கைக்கான தூரமும் புவியியல் ரீதியாக இலங்கையை இந்தியா கட்டுப்படுத்த இயலும் என்ற போதிலும் தனது நாட்டு நலன்களையும் பின் தள்ளி விட்டு இந்தியாவின் தென்னக மக்களுக்கு எதிர்காலத்தில் இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை,பிரபாகரனின் மக்களுக்கு ஒரு கண்னாவது போகவேண்டுமென்ற வஞ்சினமல்லவா இந்திய வெளியுறவுக் கொள்கையாய் இலங்கையில் செயல்படுகிறது.காங்கிரஸ் கட்சிக்கு உண்மையில் தேசநலன்களில் அக்கறை இருந்தால் இலங்கையை பணிய வைக்க,சீனாவின் இலங்கையில் மூக்கு நுழைப்பு ஆதரவை இழக்க வைக்கும் வல்லமையை இலங்கை இந்திய புவியியல்,தமிழர்களின் கோபம் என்ற காரணங்கள் போதும்.நேராகவே நோக்கினாலும் கூட இலங்கை,இந்திய உறவு,தமிழ்,சிங்கள கலாச்சாரத்தை காத்தல் போன்றவற்றிற்கு இரு அரசுகளும் துணை புரிய வேண்டும்.மாறாக நிகழ்வது என்ன பாகிஸ்தான் - இந்திய மக்களின் வெறுப்பு அரசு கட்டமைப்புக்களில் எப்படி ஊட்டி வளர்க்கப்பட்டதோ அதே போன்றதொரு வெறுப்பை மட்டுமே இப்பொழுது இந்திய-இலங்கை அரசுகள் கடல் ஊட்டி வளர்க்கின்றன.\nஇந்த லட்சணத்தில் சட்டசபை தேர்தலில் வீணாய்ப் போன தங்கபாலு காங்கிரஸ் அரசுக்கு 30 லட்சம் ஈழத்தமிழர்களையும்,7 கோடி இந்திய தமிழர்களையும் காக்க வேண்டிய தலையாய கடமையும்,சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய தலையாய கடமையின் காரணமாகவே ராஜபக்சே அரசுக்கு ஆதரவு அளிக்கிறது என்று அறிக்கை விடுகிறார்.இந்தியாவில் தமிழக மக்கள் இலங்கைக்கான எதிர்ப்பு சக்தி என்பதை உணர்ந்துதானே ராஜபக்சே சீனாவின் உறவுகளை மேம்படுத்தினால் இந்தியா தன்னிடம் கைகட்டி நிற்குமென்ற கணக்குப் போட்டுத்தானே செயல்படுகிறார்அரசியல் அரிச்சுவடி படிக்காத நமக்கே விளங்கும் உண்மைகள் தங்கபாலுவுக்கும்,அவரது அண்ணாத்தைகளுக்கும் விளங்காமலா போகும்\nஇப்ப லிபியா பக்கம் பார்வையை திருப்புவோம்.நேற்று லிபியக் கிளர்ச்சியாளர்கள் அறிக்கையின் படி கடாபியின் ஒரு மகன் சய்ஃப் அல் இஸ்லாம் கடாபியும்,இன்னொரு மகனான சாதி கடாபியும் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடாபி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன.ராஜபக்சே\nஇந்திய ஊழல் பெருச்சாளிகளும் விக்கிலீக்ஸ் பிரபலங்களும்\nநேற்று வின் தொலைக்காட்சியில் நீதியின் குரல் நிகழ்ச்சியில் வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் (இடையில் நுழைந்ததால் பெயர் தெரியவில்லை) ஜன் லோக்பால் சட்டத்திற்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டுமானால் கிராம நிர்வாக அலுவலர் என்கிற வி.ஏ.ஓ விடமிருந்து துவங்க வேண்டும்.மேலிருந்து கீழே என்பது முறையல்ல என்ற வாதிட்டார்.\nஎறும்பு அரித்து மாபெரும் கட்டிடம் அழிவதில்லை.ஆனால் புற்றுநோய் அரித்து மனிதன் மரணித்து விடுகிறான்.எறும்புக்கு மருந்து எளிது.புற்றுநோய்க்கு மருந்து கடினம்.அரசாட்சியில் இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் மற்றவர்கள் திருடுவது குறையும்.மந்திரிகள்,எம்.பி, எம்.எல்.ஏ என்பவர்களுக்கான சலுகைகள்,வசதிகளுக்கும் அப்பால் பண ஆசை கொண்டவர்களாக இருப்பதும்,இவர்களை தூண்டி தவறான வழிகளைச் சொல்லும் பீரோகிராட்டிக் துவங்கியே ஊழல் இந்தியாவில் அடிமட்டம் வரை வருகிறது.அங்கிங்கு எனாதபடி எங்கும் காண்பது இந்திய ஜனநாயகத்தின் அழுக்கான முகத்தில் ஒன்றாய் ஊழல் மறைந்து கிடக்கிறது.ஊழல் கரங்களின் பட்டியல் இதோ:\nடி.டி.கிருஷ்ணமாச்சாரி பொருளாதார மந்திரி - முந்த்ரா ஊழல் - 1957\nஇந்திரா காந்தி - நாகர்வாலா ஊழல் - 1965\nஏ.ஆர் அந்துலே - இந்திரா பிரதிஸ்தான் -\nகமல்நாத் - குயோ எண்ணை பரிவர்த்தனை - 1980\nஹர்சத் மேத்தா - 4000 கோடி -1991\nலலித்மோடி - ஐ.பி.எல் கிரிக்கெட் -\nஹவாலா - 18 மில்லியன் டாலர் - 1996 -அத்வானி உட்பட கறுப்பு பணத்தில் அடிபட்ட பெயர்\nலாலு பிரசாத் - மாட்டுத்தீவன ஊழல் - 1996 - 900 கோடி\nபோபர்ஸ் - 1980 - ராஜிவ் காந்தி - 16 மில்லியன் டாலர்\nஜெயலலிதா - டான்சி நில ஊழல் இன்னும் பல -\nசத்யம் கம்ப்யூட்டர் -ராமலிங்க ராஜு 14000 கோடி -\nஅப்துல் கரிம் தெல்கி - 20000 கோடி\nகல்மாடி - காமன் வெல்த் விளையாட்டு - 2010\nஎடியூரப்பா - நில ஊழல் வழக்கு - 2010\nஆ.இராசா - 2G ஸ்பெக்ட்ரம் - 1,76,000 கோடி - 2011\nகலைஞர் தொலைகாட்சி - 200 கோடி - 2011\nஜன் லோக்பால் சட்ட வரைவுக்கு எதிரானவர்கள் ஊழல்வாதிகளும்,கறுப்பு பணம் சேமிப்பாளர்களும்,அரசியல் சுயநலவாதிகளும் மட்டுமே.இவர்களுடன் சேர்ந்து ஜன்லோக் பால் சட்ட வரைவுக்கு எதிர்க்குரல் கொடுப்பவர்களும் ஊழலுக்கு துணை நிற்பவர்களே.\nடிஸ்கி:.விக்கிலீக்ஸ் அசாங்கேவின் தொலைபேசி எண் கிடைக்காததால் பட்டியல் வரிசை உண்மையா என்பதனை உறுதி செய்ய முடியவில்லை.\nதமிழ்நாட்டுல இருந்து ஒருத்தன் பிரதமராகும் தகுதியுண்டு என்ற முந்தைய காலத்து எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டதுமல்லாமல் நிஜ வில்லனாகவே ப.சிதம்பரம் மாறிப்போனது காலத்தின் கோலம்.இந்த லட்சணத்துல முன்பொரு முறை ஜோதிஜி ப.சிதம்பரம் படைசூழ பந்தாவெல்லாம் காட்ட மாட்டாரே என்ற சந்தேக தொனியை வேறு ஒரு பின்னூட்டத்தில் காண்பித்திருந்தார்.அவர் விரும்பாவிட்டாலும் அவரோட பதவிக்கு படைசூழ பாதுகாப்பு அவசியம்.சரி அதை விடுங்க\nநேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் அன்னாஹசரே எங்களுடன் பேசமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.எது ஜனநாயக கட்டமைப்பு என்று அன்னா ஹசாரே நினைக்கிறார்இந்த கட்டிடமா ஜனநாயக தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுத்து வந்த நாங்கள் அல்லவா ஜனநாயகத் தூண்கள் என்ற பொருள்படும்படியான விவாதத்தை முன் வைத்து தாங்களே பாராளுமன்ற பிரபுக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அஃறிணைப் பொருட்கள் அசையாமல் நின்றாலும் அவை எப்பொழுதுமே பாராளுமன்ற பாரம்பரியத்துக்கு சொந்தமானவை. எத்தனை தில்லாலங்கடிகளை நீங்கள் உட்பட கண்கூடப் பார்த்திருக்கும் இவைகள் அசைபவர்களாய் இருந்த நீங்கள் அசையாத ஒரு கிழவனிடம் தோற்றுப் போனீர்களே அசைபவர்களாய் இருந்த நீங்கள் அசையாத ஒரு கிழவனிடம் தோற்றுப் போனீர்களேதுவக்கம் முதல் காங்கிரஸ் செய்தியாளர் மனிஷ் திவாரியின் குரலும்,பேச்சுத்தோரணையுமே காங்கிரஸ்க்கு முதல் ஆப்பு.அதற்குப் பின் கபில் சிபல் என்ற கிரிமினல்(மூளை)லாயர்துவக்கம் முதல் காங்கிரஸ் செய்தியாளர் மனிஷ் திவாரியின் குரலும்,பேச்சுத்தோரணையுமே காங்கிரஸ்க்கு முதல் ஆப்பு.அதற்குப் பின் கபில் சிபல் என்ற கிரிமினல்(மூளை)லாயர்கூடவே நம்ம அண்ணாத்தே ப.சிதம்பரம் நாந்தான் ஜெயிப்பேனாக்கும் கோதாவில்.\nEntertainment City என்ற ராட்சத ரங்கராட்டினம் போன்ற பொழுதுபோக்கு பூங்கா ஒன்றுக்கு குடும்பதோடு சென்றிருந்தோம்.அங்கே ஒரு மரத்தாலான மின்சாரத்தால் இயங்கும் குதிரை ஒன்று உள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் போன்ற இடங்களில் நிகழும் ரோடியோ(Rodeo) குதிரை விளையாட்டு என்ற குதிரை மாடல் அது.மரக்குதிரையை இயக்குபவர் ஒரு பெங்களாதேசி.அது ஒன்றும் பெரிய விசயமில்லை.மெதுவான வேகம்,மிதமான வேகம்,தள்ளி விடும் வேகம் என்ற மூன்று பட்டன்கள் உள்ளன.டிக்கட் எடுத்து ரோடியோ மரக்குதிரையில் அமரந்தால் முதலில் மெதுவான வேக பட்டனையே பெங்களாதேசி தொடுவார்.ஒரு நிமிடம்தான்.மறுநிமிடம் மிதவேக பட்டனை தொடுவார்.தாக்குப்பிடிக்க இயலாதவர்கள் மித வேகத்திலேயே பாதுகாப்பான பிளாஸ்டிக் தரையில் விழுந்து விடுவார்.இதற்கும் மசியாத விடாக்கண்டன்கள் சிலர் இருக்க கூடும்.குதிரையின் கழுத்தைப் பிடித்தால் ரோடியோ குதிரை எந்த குதி குதித்தாலும் கீழே விழாமல் இருக்க முயல்வார்கள்.\nகபில் சிபல் ஓட சிதம்பரம் குதிரையிலிருந்து விழும் கணங்கள்.\nநீங்கள் சில ஆங்கிலப்படங்களிலோ ரோடியோ ரைடர்ஸ்களைப் பார்த்திருக்கலாம்.குதிரை குதிக்கிற வேகத்தில் கும்மியடிக்கப்போனவன் கீழே விழுந்தே போவான்.இப்படித்தான் கபில்சிபலும், ப.சிதம்பரமும் அன்னாஹசாரே என்ற சண்டிக்குதிரையை அடக்குவது நீயாநானா என்ற போட்டியில் குதிரையிலிருந்து குப்புற விழுந்ததுமல்லாமல் குதிரை இருவரையும் குழி தோண்டிப் புதைச்சு விட்டு எங்கய்யா ரோடியோ ஓனர் மன்மோகன் சிங்ன்னு கனைச்சுகிட்டு நிக்குது:) அவரோ ஆளை விட்டா போதும்ன்னு அரக்க பரக்க மைதானத்தை விட்டே ஓடுகிட்டிருக்கார்.இந்தக் குதிரை எப்படியும் உங்களை உதைக்கும்ன்னு தெரிஞ்சும் அதற்கு கடிவாளம் போடப் போக எதிர்பார்க்காமல் எட்டியே உதைத்து விட்டது.சுத்தட்டும் இரண்டு ரவுண்டு ஜெ.பி மைதானத்துலன்னு விட்டிருக்கலமோன்னு இப்ப கவலைப்பட்டு என்ன பலன்நானா என்ற போட்டியில் குதிரையிலிருந்து குப்புற விழுந்ததுமல்லாமல் குதிரை இருவரையும் குழி தோண்டிப் புதைச்சு விட்டு எங்கய்யா ரோடியோ ஓனர் மன்மோகன் சிங்ன்னு கனைச்சுகிட்டு நிக்குது:) அவரோ ஆளை விட்டா போதும்ன்னு அரக்க பரக்க மைதானத்தை விட்டே ஓடுகிட்டிருக்கார்.இந்தக் குதிரை எப்படியும் உங்களை உதைக்கும்ன்னு தெரிஞ்சும் அதற்கு கடிவாளம் போடப் போக எதிர்பார்க்காமல் எட்டியே உதைத்து விட்டது.சுத்தட்டும் இரண்டு ரவுண்டு ஜெ.பி மைதானத்துலன்னு விட்டிருக்கலமோன்னு இப்ப கவலைப்பட்டு என்ன பலன்குதிரை காட்டுன வேகத்துல குதிரைக்கு நிறையவே ரசிகர்கள் கூடிவிட்டார்கள். இனி நீங்களாச்சுகுதிரை காட்டுன வேகத்துல குதிரைக்கு நிறையவே ரசிகர்கள் கூடிவிட்டார்கள். இனி நீங்களாச்சு\nஇரண்டு பேருக்கும் எப்பவுமே சண்டை\nஅது மட்டுமே இங்கே பிரச்சினை\nஉங்களை கேட்டதா சொல்லச் சொன்னாங்க\nஉங்களுக்கு தலை சுற்றி உள்ளதாக சொன்னார்\nகனடாவிலிருந்து ரதி அனுப்பிய மருந்து கிடைச்சதா\nஒருவேளை பதிவு மருந்தையும் மறுவேளை\nபின்னூட்ட மாத்திரைகளையும் கலந்து குடிச்சா\nஇரண்டு நாட்களில் சரியாகி விடும்\nபக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்கிறான்\nபாவிகள் புடுங்கி கொள்வதாக பேச்சு\nடக்ளஸு மேலே கேஸ் இருக்குது\nகளி திங்கனும்ன்னு சொல்லி வையுங்கோ\nபிடுங்கி கொண்டதாகவும் தகவல் வந்தது\nதீர்ப்பு நமக்கு சாதகமா வருமென்று\nநட்பா இருக்கும் சிங்களக் குட்டி பசங்களையும்\nமற்றவை பதில் கண்டு பதில்\nஐக்கிய முன்னணி கூட்டணி vs அன்னா ஹசாரே குழு\nமுந்தைய பதிவுகளில் இந்திய அரசியல்வாதிகளைப் பற்றிய கடுப்பே அதிகமாய் இருந்தது.இப்போதைய அரசு vs அன்னா ஹசாரே இழுபறியில் ஆளும் காங்கிரஸ் மூக்கறு பட்டாலும் கூட,அன்னா ஹசாரே குறித்த நேர்,எதிர்மறை விவாதங்கள் வலம் வந்தாலும் கூட இந்திய ஜனநாயகத்தின் புதிய பரிமாணமும்,கூடவே ஆளும் காங்கிரஸின் ஜனநாயகத்திற்கு வலுவூட்டிய தற்போதைய எதிர் நிகழ்வுகள் மகிழ்ச்சியையே தருகிறது.\nஇருபக்க நிலைப்பாடுகளையும் ஊன்றிக் கவனிப்பவர்களுக்கு அன்னா ஹசாரே குழுவினரின் ஊழலுக்கு எதிரான குரல் மக்கள் குரலாகவே ஒலிப்பதும்,காங்கிரஸின் திசை திருப்பும் முயற்சிகள் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விட்டதும் நன்கு புரியும்.\nஅன்னா ஹசாரே குழுவினரை இன்னும் கவிழ்க்கும் சகுனித்தனங்களுக்கான வல்லமை காங்கிரஸ்க்கு இருப்பதாகவே தெரிகிறது.சோனியா அமெரிக்க படுக்கையிலும்,பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கு சப்பாணி சென்சிடிவ் மேனாக இருப்பதாலும் தற்போதைக்கான உண்மையான வில்லன்கள் ப.சிதம்பரமும்,கபில் சிபல் மட்டுமே.காங்கிரஸ் கூட்டணி கவிழும் நிலையிலோ அல்லது நொண்டிக்குதிரையாகவே இனி வரும் நாட்களில் பயணிக்கும்.வாரிசு ஸ்...பின் அரசியல் ராகுல் காந்திக்கு வழி திறப்பதும்,அன்னா ஹசாரே குழுவின் நிழலில் பி.ஜே.பி அறுவடை செய்வது மட்டுமே இனி மேல் இந்திய அரசியலில் நிகழும் முன் ஜோஸ்யங்கள்.\nஇந்திய ஜனநாயகம் அதிக கூச்சலிட்டாலும் பயணிக்கும் பாதை சரியாகவே செல்கிறது.ஐக்கிய முன்னணி கூட்டணிக்கும் அன்னாஹசாரே குழுவுக்கும் வாழ்த்துக்கள்\n(குறிப்பு:மூன்று மூன்று வரிகளின் காலங்களில் தமிழ் )\nரயில் பெட்டி எண்ணை தேடும் பரபரப்பு\nஅடுத்த இடு(க்)கையில் யார் என்ற தேடல்.\nஇல்லாதவர்கள் நின்று பயணிக்கும் பின்னூட்டங்கள்\nசக பயணிகளோடு பயணிக்கும் அனுபவம்\nபெரும்பாலும் பயண அனுபவ புது நண்பர்கள்.\nசிலர் நண்பர்களாய் கலாய்த்துக் கொள்ளும் சப்தங்கள்.\nகுடும்பமாய் உணவைப் பரிமாறிக்கொள்ளும் உபசரித்தல்.\nமுகமூடி போடுவதே குளிருக்கு எனும் நல்ல அண்ணா னிகள்\nமுகமூடி போடுவதே திட்டி வைக்க எனும் அனானிகள்\nமுகமூடி போடாதவன் யோக்கியமா கேள்வி கணையாளிகள்.\nதெரியாமல் கால் பட்டும் தெரிந்தே கால் மிதிக்கும் குற்றங்கள்\nபொதுப்பயணத்தில் கெட்ட வார்த்தை மது நெடி மூக்கு சுழிப்புகள்\nஇரு பெட்டிகள் ஆட்டமாய் எது சரியென்று விவாத குழப்பங்கள்.\nஎல்லைகளை இன்றோ நாளையோ மறுதினமோ எட்டும் இலக்குகள்\nமரங்கள் மாதிரி இருப்புக்கள் கடக்கும் மனிதர்கள்,நிகழ்வுகள்\nவிபத்தான ஈழப் படுகொலைகளை உரக்க சொல்லும் செய்தியாளர்கள்.\nகூ...கி...ள் என்று சத்தம் போடும் நீண்ட பெட்டிகள்\nஆயுத சாலை தயாரிப்பு மென்பொருள் வல்லுநர்கள்\nஇத்தனை பாரங்களையும் சுமக்கும் மகத்தான இயக்குநர்கள்.\nஸ்டேசன் வந்துடுச்சு போயிட்டு வாரேன் மன தேம்பல்கள்\nபோய் சேர்ந்தா சரியென கையசைப்புகள்:)\nபோன பின் திரும்பாத வாழ்க்கை பயணங்கள்\nநெஞ்சம் தட தடக்க வைக்கும் வாசிப்பின் ஆச்சரியக் குறிகள்\nதனிமையில் புத்தக வாசிப்பான ஏகாந்த நிலை\nகும்மியில் விசிலடிக்கும் சிரிப்பான நயனம்.\nபதிவுலகம் தட தட சத்தங்களின் நீண்ட ரயில் பயணம்...\nஉலக அதிசயங்களில் ஒன்று பல்வேறு மொழிகள்,கலாச்சார விழுதுகள் கொண்ட மக்களின் ஒன்றிணைந்த மாநிலங்களாக இந்தியா என்ற நாடு.தனித் தனி தீவுகளாய் இருந்த மன்னராட்சி முறையை ஒன்றிணைத்த தொலை நோக்குப் பார்வையே இந்திய நாடும் அரசியல் சட்ட வரைவும்.\nபோராடும் குணமுள்ள மனிதர்களால் இந்திய மாநிலங்கள் சிறப்படைகிறதா என்ற புது ஞானத்தை தருகிறது இந்திய சுதந்திர தினம்.காலிஸ்தான்,தனி தமிழ்நாடு போன்ற குரல்களுக்குப் பின்பே பஞ்சாப்பும்,தமிழகமும் வளர்ச்சியுற்ற மாநிலங்களாக உள்ளன.வாய் மூடிக்கிடந்த அஸ்ஸாம்,நாகலாந்து,பீகார் போன்ற மாநிலங்கள் வளர்ச்சியில் பின் தங்கிப் போய் விட்டன.மனித உரிமை மீறல்கள்,வன்முறை,காவல் துறை அடக்குமுறை,ஊழல்,அரசியல் சுயநலம்,சுகாதாரப் பின் தங்கல் என்ற பல காரணங்கள் உலக தரத்தில் இன்னும் வளர்ச்சியற்ற இந்தியாவை படம் பிடித்துக் காட்டுகின்றன.\nஇவைகளையெல்லாம் மீறி தனிமனித நற்குணங்களும், கலாச்சார, பண்பாடு விழுமியங்களும் கலாச்சார பூமியென்ற இந்தியாவை இறுக கட்டிப் போட்டிருக்கின்றன.மத குரோதங்களும், மத தீவிரவாத விரோதங்களும் தனி மனித வெறுப்புக்களை வளர்க்கின்றன.அதனையும் மீறி மாற்று மதத்தை மதிக்கும் மனித நேயமே எஞ்சி நிற்பதால் உலக வரைபடத்தில் இன்னும் இந்தியா ஒரு ஆச்சரியமான பூமியே.ஒரே மொழியின் கீழ் பல்வேறு கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளை விட பல கலாச்சார,பன்மொழி மக்களை ஒன்றிணைப்பது சவலான ஒன்று.சவாலை 64 ஆண்டுகளாக இந்தியா சாதனையாக மாற்றி உலக அரங்கில் வலம் வருகிறது.21ம் நூற்றாண்டும்,இணைய தகவல் பரிமாற்றங்களும், விஞ்ஞானமும்,குறைகள் களைந்து இந்தியாவை இன்னும் முன்னேற்றப் பாதையில் நிச்சயம் கொண்டு செல்லும்.\nவேற்றுமையில் ஒற்றுமையென்ற இந்திய பாடத்தை இலங்கையும் கற்றிருந்தால் ஒன்றிணைந்த இலங்கையென்பதே சரியாக இருந்திருக்கும்.நிகழ்ந்தவையோ இந்திய ஜாலியன்வாலாபாக்கையும் மிஞ்சிய மனிதப் படுகொலைகள்.தீர்ப்புக்கள் எதுவென்று ஈழ மக்கள் தீர்மானிக்கட்டும்.\nதீவிரவாதிகளாய் ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட அனைத்து சுதந்திர தேசபக்தர்களுக்கும் இந்த பதிவு காணிக்கை.\nஇந்த பதிவை சென்ற பதிவிற்கு முன்பே இட வேண்டியது.சென்ற பதிவில் புதிய சட்டசபை கட்டிட திட்டத்திற்கு பாராட்டுக்கள் சொல்லிகருணாநிதிக்கும் பாராட்டுக்கள் தெரிவித்திருந்தேன்.ஆனால் ஜெயலலிதாவிற்கு கொடுத்த மதிப்பெண்கள் அதிகமென்றும் ஜெயலலிதாவின் ஈழ நிலைப்பாடு அரசியல் நோக்கங்கள் கொண்டது என கோத்தபய ராஜபக்சே போலவே பின்னூட்ட நண்பர்களும் சொல்லியிருந்தார்கள்.ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து மேலும் கணிக்க நாலே முக்கால் ஆண்டுகள் உள்ளன.\nஇப்போதைக்கு ஜெயலலிதாவின் சமச்சீர் கல்வி செயல்பாட்டுக்கு அடுத்து கேள்விக்குறியாக இருப்பது புதிய சட்டசபை கட்டிடம்.கருணாநிதி அவர்கள் புதிய சட்டசபைக் கட்டிடத்தை திறந்த காலத்தில் கட்டிடம் குறித்த வியப்பே அதிகமாய் இருந்தது.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் புதிய சட்டசபையில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று சொல்லி ஜார்ஜ் கோட்டையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதும்,கட்டிட ஊழல் என்ற அவரது குற்றச்சாட்டும்,கட்டிடம் அழகாயில்லை எண்ணைச் சட்டி மாதிரி இருக்கிறதென்ற பதிவுலக விமர்சனங்களும் என மாற்றுப் பார்வைகளையும் முன் வைத்துள்ள நிலையில் கட்டிட ஊழல் பற்றி இன்னும் சரியான உண்மைகள் வெளிப்படாத போது காலத்துக்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும், வசதிக்கும் ஏற்றார் போல் புதிய சட்டசபை உருவாக்கியது கருணாநிதியின் ஆட்சியின் சிறந்த முடிவே எனலாம்.ஆனால் முடிவுக்குப் பின்னால் உள்ள சுயநலங்களாய் ஊழல் என்று இருந்தாலும் இந்தக் கட்டிடத்தை கிடப்பில் போட்டு விடுவது சிறந்த முடிவாக இருக்குமா என்றால் இல்லையென்றே கூறலாம்.\nதி.மு.க அரசு கண்ட கனவு\nபாபர் மசூதி இடிக்கப் பட்டபின் புதியதாக இந்தக் கட்டிடத்தை எப்படி உபயோகிக்கலாம் என இந்தியா டுடே பத்திரிகை வாசகர்களுக்கு கருத்துக் கேட்டமாதிரி புதிய சட்டசபைக் கட்டிடத்தை என்ன செய்யலாம் என ஹிந்து பத்திரிகை இப்பொழுது வாசகர் கருத்து கேட்கிறது.புதிய சட்டசபை ஒன்றும் வில்லங்க நிலமல்ல.இதில் விவகாரமே ஊழல் என்ற ஒன்றைத் தவிர ஜெயலலிதாவின் பிடிவாதமும்,தமிழர்களுக்கு இயற்கையாகவே உள்ள வாஸ்து என்ற வஸ்து மூட நம்பிக்கையும் கூட.பதிவர் பழமைபேசிக்கு காளமேகப் புலவர் கனவில் வந்து போகிற மாதிரி பெரியார் நினைவில் வந்து போகிறார்.\nஜெர்மன் கட்டிடக் கலை நிறுவனம் பிலிம் காட்டியது\nபுதிய சட்டசபையின் பின்புலம் என்ன.ஓமந்தூரார் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்ட புதிய சட்டசபை 9.3 லட்ச சதுர அடி கொண்ட ஏழு அடுக்கு மாடி கொண்ட நான்கு வட்ட வடிவம் கொண்டது.சுருக்கமாக சொன்னால் 4 பெரிய எண்ணைச் சட்டிகளின் வடிவம்:)இவை 600 சதுர அடிமுதல் 2000 சதுர அடிவரையிலான 700 அறைகள் கொண்டவை.முந்தைய ஆட்சியில் அனைத்து அரசு துறைகளும் செயல்பட்ட போதும் சட்டசபை செயலகம் மட்டும் பழைய ஜார்ஜ் கோட்டையிலேயே செயல்பட்டது.\n500 கோடிக்கு திட்டமிடப்பட்ட புதிய சட்டசபை கட்டிடம் தற்போது 1,092 கோடிகளைத் தாண்டுமென கணிக்கப்படுகிறது என ஹிந்து பத்திரிகை சொல்கிறது.விலை, சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையில் விலையேற்றம் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றா.இதனை நாம் ஒரு வீடு கட்ட துவங்கும் காலத்திற்கு திட்டமிடும் பட்ஜெட்டுக்கும்,நமது பொருளாதார சிக்கலால் ஒரு வருடம் இரண்டு வருடமென தள்ளிப் போய் விட்டால் நாம் எதிர்பார்த்த செலவுக்கும் அதிகமாகவே போய் விடும்.சந்தைப் பொருளாதாரத்தோடு கிடைத்த வரை லாபம் பார்க்கும் சுபாவம்,பதுக்கல் எதிர் பொருளாதார காரணிகளும் சேர்த்தியே.\nமத்திய கிழக்கு நாடுகளில் தனியார் துறை கட்டிடங்களோ,அரசு துறை டெண்டர்களோ குறிப்பிட்ட கால வரையறை செய்து கொண்டு,குறிப்பிட்ட முன் பட்ஜெட்டில் கட்டிடங்களை செய்து முடித்து விடுகிறார்கள்.திட்டம் உறுதியானவுடன் அஸ்திவார மண்ணைத் தோண்டிய கணத்திலிருந்து மின்சார விளக்குகள் கண்ணை பளபளக்க குளிர்சாதன வசதிகளுடன் கட்டிடத்திற்குள் நுழைவது வரையிலான திட்டங்களை நினைத்தால் பெருமூச்சே வருகிறது.இதற்கான முக்கிய காரணம் ஊழல்,அரசியல் தலையீடு,தனி மனித விரோதம் என எந்த எதிர் நிலைகளும் இல்லாததே.திருட்டுப் பணத்தை துபாயில் பதுக்கும் அரசியல்வாதிகள் துபாயின் புர்ஜ் கலிபா உயர்ந்த கட்டிடம் மாதிரியான தகுதிகளைநாமும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பதேயில்லை.நம்மைப் பொறுத்த வரையில் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் எல்.ஐ.சி கட்டிடமே போதும் என்ற தேக்கமும்,,பூதம் காத்த பணமாக ஸ்விஸ் வங்கி கள்ளப்பணமே கனவு.\nதுபாய் பூர்ஜ் கலிபா கட்டிடம்\nகூகிள் தேடலில் பதிவர் ராஜராஜேஸ்வரி தளத்த்தில் சுட்டது.\nபுதிய சட்டசபை தேவையென்ற எண்ணமே ஜெயலலிதாவினால் முந்தைய அவரது ஆட்சியில் முன் வைக்கப்பட்டதும்,கருணாநிதியின் தூண்டுதலால் அப்போது சுற்றுப்புற சூழல் மந்திரியாக இருந்த டி.ஆர். பாலு அனுமதி மறுத்து விட்டார் என்று ஜெயலலிதா குற்றம் சுமத்துகிறார்.\nஇலங்கை தமிழர் பிரச்சனை பற்றி சாத்தான் வேதம் ஓதுவதா ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம் என நக்கீரன் செய்திக்கு ”ஐயா ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம் என நக்கீரன் செய்திக்கு ”ஐயா பைபிள் கூறுகிறது,பாவியான ஒரு மனுஷன் எல்லாவித நன்மைகளையும் கெடுப்பான் என்று|” ஞானசேகரன் என்பவர் பின்னூட்டம் இட்டிருந்தார்.இந்தப் பின்னூட்டம் கருணாநிதி,ஜெயலலிதா இருவருக்குமே பொருந்தும் என்ற போதிலும் பட்டம்,கோப்பை என வாங்குவதில் கருணாநிதியே சிறந்தவர் எனபதை பதிவுலகம் இன்னும் பறைசாற்றி சொல்லிக்கொண்டிருக்கிறது.\nதூரப்பார்வையில் இன்னும் வளரும் ஜனத்தொகையின் அடிப்படையிலும், நிர்வாகத் தேவை கருதியும் ஜார்ஜ் கோட்டையும்,புதிய சட்டசபையும் தமிழக சட்டசபைகளாகவே இயங்க வேண்டுமென்பதே எதிர்காலத்திற்கு கருணாநிதி,ஜெயலலிதா விட்டுச் செல்லும் நினைவுச் சின்னங்களாகும். அவைகள் நிகழாத வரை கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்களை பொதுநலம் கருதி விமர்சிப்பது வயது,தகுதிகளுக்கு அப்பாலான பதிவுலகத்தின் கடமையாகும்.\nஜெயலலிதா 100க்கு எத்தனை மார்க்\n2011ம் வருட சட்டசபை தேர்தலின் வெற்றியில் தி.மு.க தரப்பில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத இன்னுமொரு வாய்ப்பு அ.தி.மு.கவுக்கு அமையுமா என்ற கேள்வியுடன் 100 நாட்களுக்கான அ.தி.மு.க வின் ஆட்சியை விமர்சனம் செய்யும் நேரம் வந்து விட்டது.பல முறை கருத்துக்கள் வெளியிட கை பரபரத்தும் நிகழ்வுகளின் அடிப்படையில் கருத்து சொல்லாமல் வெறுமனே விமர்சிக்கலாமென நினைப்பது சரியாக இருக்காது.என்னைப் பொறுத்த வரையில் முந்தைய தி.மு.க மீதான கோபம் மலை தூக்கும் வல்லமையுடைவன் மலை முழுங்கி மகாதேவனாகப் போனதிலான ஈழப்பிரச்சினையில் திசை திருப்பியதில் துவங்கியதே எனலாம்.இதன் மீதான எதிர்வினைகளைத் தொடர்ந்து தி.மு.க மீளமுடியாத சாக்கடைக்குள் சிக்கிக்கொண்டுள்ளதை பத்திரிகை ஊடகங்களும்,பதிவுலகமும் படம் போட்டுக் காண்பித்தன.எனவே தி.மு.க மீதான விமர்சனம் பல தி.மு.க சார்பு நிலையாளர்களுக்கும் அ.தி.மு.க என்ற அமைப்பு என்று சொல்வதை விட ஜெயலலிதா சார்பாளர்கள் தி.மு.க மீது சேறை வாரி இறைக்கிறார்கள் என்ற கோபத்தையே உண்டாக்கியிருக்கும்.\nமடங்கள் போலவே தி.மு.க இயக்கமும் மாறிப்போனதை விமர்சிக்காதவன் பகுத்தறிவுள்ள தி.மு.க சார்பு நிலையாளனாக இருக்க முடியாது.தன்னை தி.மு.க காரன் என்று இன்னும் பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள் தி.மு.க இயக்கத்தில் மந்திரி ஏனைய பதவிகள் மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பலனடைந்தும்,எந்த பலனும் அடையாமல் தொண்டன் என்ற நிலையில் தி.மு.க இயக்கத்தை நேசித்து பட்டா எழுதிக்கொடுத்த வட்டத்துக்குள் வருபவர்களாகவே இருக்க முடியும்.எத்தனை ஆண்டுகள்,எத்தனை மனிதர்களின் உழைப்பும்,சமூகம் சார்ந்த மாற்றங்களும்கடந்த ஐம்பது ஆண்டுகள் தமிழக வரலாற்றிலும்,வளர்ச்சியிலும் தி.மு.க என்ற இயக்கத்துக்கு நிறையவே பங்குண்டு.கூடவே சுயநலங்களால் விளைந்த பக்க விளைவுகளாய் மனிதர்களை காவு கொடுத்தலும் ஆரிய,திராவிட,மலையாளி பிரித்தலும்,லஞ்சத்தின் உச்சங்களும்,சுயநலத்தின் திசை திருப்புதலாய் மாற்றுக்கட்சிக்காரன் என்ற வெறுப்புணர்வும் அடங்கியதே எனலாம்.\nஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்ச்சியும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே என்ற போதிலும் சாய்ந்தால் சாயும் மாடுகள் மாதிரியான கட்சி என்ற வட்டத்துக்குள் மட்டுமே சிந்திப்பது என்ற ஒற்றைப் பார்வையினாலே அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் சூழல்களே உருவாகின எனலாம்.\nஜெ அரசு பற்றி சொல்வதற்கு முன் தி.மு.க என்ற பார்வையை முன் வைப்பதற்கு காரணம் தி.மு.க இயக்கமாக இயங்கிய போதும் கருணாநிதி, எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற மூன்று தனிமனித ஆளுகைக்கு உட்பட்டே தமிழக அரசியல் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறதெனலாம்.கருணாநிதி தனது சுய உழைப்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அதே வேளை எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற தனி மனிதர்களையும் வளர்த்து விட்ட பெருமை கருணாநிதிக்கே சாரும்.ஜெயலலிதாவையும் கூட மக்கள் எப்படி ஆட்சி பீடம் வரை கொண்டு வருகிறார்கள் என்றே எனது முந்தைய பார்வையாக இருந்தது:).இன்னும் கூட ஒரு முழுமையான அரசியல்வாதியா என்ற சந்தேகத்துக்கும் காரணம் அவரது மூன்று கால் முயல் சுபாவம்.தமிழக,இந்திய கால சூழ்நிலைகளும்,சராசரி மனிதர்களும்,கருணாநிதியும் மட்டுமே ஜெயலலிதாவின் வெற்றிக்கு பங்காளிகள்.\nதனது கடந்த கால அரசியலில் ஜெயலலிதா தற்போது பாடங்கள் கற்றுக்கொண்டதாகவே தெரிகிறது.இல்லையென்றால் 90 டிகிரி நிலைப்பாட்டிலிருந்து 180 டிகிரிக்கு சோமர்செட் டைவ் அடிக்கும் சாத்தியமேயில்லை.கூடவே வயது, அனுபவத்திற்கேற்ற மெச்சூரிட்டியும் இருப்பதை மறுப்பதற்கில்லை.இலவசங்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்தே திரும்ப கொடுக்கப்படுவதால் கருவூலத்தின் பணம் பெரும் திட்டங்களுக்கு உதவ இயலாமல் நெல்லுக்கு நீர் என சொல்லி புல்லுக்கும் பாயும் வித்தைகளுடன் உலக வங்கி கடன் வாங்கி அதன் வட்டியையும், மக்களே சுமக்க வேண்டிய நிலைகளை இரண்டு கழக ஆட்சிகளுமே ஊக்குவிக்கின்றன.இது ஒரு சுழல் வட்டம்.இதனை சுழற்சியிலிருந்து மாற்று அரசியல் இல்லாத வரை தமிழகம் இதனை சுமந்து கொண்டே திரிய வேண்டியுள்ளது.\nஎந்த ஆயுதத்தை தேர்ந்தெடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற வாக்கியங்கள் ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் என்பதால் முந்தைய தி.மு.க வின் இலவச திட்டங்களுக்கு எதிர்க்கணை என்ற விதத்தில் ஜெயலலிதாவின் யுக்தியும்,வெற்றிக்குப் பின் வாக்குறுதிகளை செயல்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது.\nஹிந்து பத்திரிகை கடந்த சில தினங்களுக்கு முன் புதிய சட்டசபையை என்ன செய்யலாம் என்று மக்கள் கருத்தை கேட்கும் விதத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.கூடவே படங்களும்.ஜெர்மன் கட்டிடக்கலை நிறுவனமான http://www.gmp-architekten.de/en/projects.html அப்படியொன்றும் 2G ஸ்வான் கம்பெனி மாதிரி டுபாக்கூர் நிறுவனமல்ல. பல உலக நிறுவன கட்டிடங்களைக் கட்டி முடித்து தனது பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ள நிறுவனம்.இதனை தேர்ந்தெடுத்த அரசு அதிகாரிகளும்,ஆலோசனையாளர்களும், முக்கியமாக கருணாநிதியும் பாராட்டுக்குரியவர்களே.ஆனால் தி.மு.க அரசு எதிர்பார்த்த கட்டிட கனவுக்கும் கிடைத்ததோ பதிவர் கோவி கண்ணன் தமிழக சட்டசப்பை குறித்து சொன்னது போல் எண்ணை சட்டிக்கும் நிறையவே வித்தியாசம்.இன்னும் புரிதலுக்கும்,ஜெயலலிதாவின் நிலைப்பாடு சரியா தவறா என்ற விவாதத்திற்கும் இடமளிக்கும் என்பதால் சட்டசபை கட்டிடம் குறித்து தனியாகவே ஒரு பதிவிடுவது நல்லது.\nபாஞ்சாலி சபதம் மாதிரி புதிய சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்ற கட்டிட வேலை நேரத்திலேயே ஜெயலலிதா சூளுரைத்த காரணத்தால் சமச்சீர் கல்வி மாதிரியான பிடிவாதமா அல்லது ஜெயலலிதாவின் வாதப்படி சட்டசபை கட்டுவதில் தில்லுமுல்லுகள் என்பது சரியா எனபதையும்,தேன் எடுத்தவன் கையை நக்காமல் விடமாட்டான் என்ற கருணாநிதியின் முந்தைய காலத்து கூற்றுப்படி தேன் தொட்ட கையை நக்கிய சாத்தியங்களும் இருக்கலாம் என நம்பலாம். சமச்சீர் கல்வி மாதிரி உச்சநீதிமன்றம் மட்டுமே தீர்ப்பை வழங்க இயலும்.\nஇப்போதைய நில அபகரிப்பு என்ற பெயரில் தி.மு.க சார்ந்தவர்கள் கைது படலங்கள் மேலும் அதிர்ச்சியையே தமிழக மக்களுக்கு வழங்குகிறது.தி.மு.க தோல்விகளின் திசை திருப்பும் படலமாகவே சிறை நிரப்புவோம் கோசம் ஒலிக்கிறது எனலாம்.எல்லோர் மீதும் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்து விட முடியாது.எனவே தவறு செய்தவர்கள் களி தின்னட்டுமென்றே மக்கள் நினைப்பார்கள்.\nஜெயலலிதாவுக்கு எதிரி ஜெயலலிதாவே என்பதை சமச்சீர் கல்வி விசயத்தில் நிருபித்திருக்கிறார்.துவண்டு போயிருந்த கருணாநிதிக்கு வைட்டமின் மாத்திரை கொடுத்து உசுப்பி விட்டிருக்கிறார்.விடுதலைப்புலிகள் இல்லாமல் ஈழப்போராட்டமாமுந்தைய ஜெயலலிதாவின் ஈழம் குறித்த அணுகுமுறை ஆலோசனை குரு சோ வின் அணுகுமுறையைச் சார்ந்தது.முந்தைய ஜெயலலிதாவின் ஈழம் குறித்த அணுகு முறையில் தவறுகள் உண்டு என்பதும் தமிழக அரசியலில் ஈழ விடுதலைப் பின்தள்ளப்பட்டதற்கும்,திசை மாறிப்போனதற்கும் ஜெயலலிதாவும் ஒரு காரணி என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் புதிய மனுசியாக ஈழம்,இலங்கை குறித்த அவரது நடவடிக்கைகள்,கருணாநிதிக்கு வைக்கும் செக்மேட் என்று கருதுவதா அல்லது போரின் துயரங்களின் காணொளிகள் கண்டு மனம் மாற்றம் அடைந்துள்ளாரா என்பது இன்னும் வினாக்குறியே.\nசட்டசபை தீர்மானங்கள் தி.மு.கவின் காலத்திலேயே கூட நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.இப்பொழுதும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இரண்டு தீர்மானங்களுக்குமுள்ள வித்தியாசங்கள் தி.மு.கவின் தீர்மானங்கள் கருணாநிதிக்கு பயத்தை தந்தது. அ.தி.மு.கவின் தீர்மானம் ராஜபக்சேக்களுக்கு பயத்தை தருகிறது.டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்ற அறிக்கையை விட தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கும் ஓய்வூதியம் என்ற அறிக்கை உலக தமிழர்களை மகிழ்ச்சியில் திளைத்தது எனலாம்.தன்னை எதிர் கால வரலாற்றில் பதித்துக்கொள்ள வேண்டுமென திட்டமிட்டு ஒவ்வொரு கட்டிடங்களையும் கருணாநிதி எழுப்பியும் வரலாற்றுக் கறையாக ஈழப்பிரச்சினையில் துவக்கம் முதல் சார்பு நிலையிலிருந்தும் ஆட்சி பறிபோன பரிதாப நிலையிலிருந்தும் மாறி துரோகி என்ற முத்திரையை இறுதியில் பதித்துக்கொண்டார்.\nதமிழக வரலாற்றிலும்,இந்திய,உலக வரலாற்றிலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு தமிழீழ மக்களின் உரிமையை மீட்டுத்தருவதற்கான அஸ்திவாரத்தை காலம் தந்திருக்கிறது.இதனைப் பயன்படுத்திக்கொள்வது ஜெயலலிதாவின் கரங்களில் உள்ளது.அந்த திசையில் பயணம் செய்வார் என்பதற்கு நம்பிக்கையாக முந்தா நாள் ஹெட்லைன்ஸ் டுடேவுக்கு கோத்தபய ராஜபக்சே கொடுத்த பேட்டியில் Jayalalitha trying to get a political milage என்பதற்கு, எங்கே குத்தினால் கோத்தபயலுக்கு வலிக்கும் என்று மத்திய அரசின் செயல்படாற்ற நிலையால்தான் கோத்தபய தமிழக அரசின் தீர்மானத்தை கேலி செய்வதாகவும் இந்திய தூதரகம் மூலம் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும் குரல் எழுப்பியுள்ளார்.கூடவே ஈழத்தமிழ் மக்களுக்கான சம உரிமை வாழ்க்கையைப் பெற்றுத்தராமல் தனது தலைமையிலான அரசு ஓயாது என்ற சட்டசபை அறைகூவலும்.இதனை ராஜபக்சே பணிவிடையாளன் ஹிந்துப் பத்திரிகை தலைப்புச் செய்தியிடுவது இன்னும் ஆச்சரியம்\n சமச்சீர் கல்விக்கு 15 மதிப்பெண்களை குறைத்து விட்டு ஜெயலலிதா வாங்கும் மதிப்பெண் 100/85%\nபொறுப்பி: நல்லாப் படிச்சதுக்கு மட்டுமே பாஸ் மார்க் கொடுக்கப் பட்டிருக்கிறது.நல்லா ஆப்படிச்சதுக்கு கொடுக்கப்பட்ட மார்க் என மாத்தி வாசிச்சு பக்கத்து பெஞ்சிலிருந்து தி.மு.க சார்பாளர்கள் முருங்கை மரம் ஏறிக்கொண்டால் விமர்சக வகுப்பு வாத்தியார் பொறுப்புக் கிடையாது:)\nவாஜ்பாய் அரசின் பி.ஜே.பி காலத்து சம்பவங்களில் பொக்ரான் அணுகுண்டு சாதனைக்கு மாற்றாக ஜனநாயக தோல்விகளில் முக்கியமானவைகளில் இரண்டு தலிபான்களால் December 24, 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதும்,13 December 2001ல் இந்திய பாராளுமன்றத் தாக்குதலும் எனலாம்.\nஇந்திய பாராளுமன்றத் தாக்குதலில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2004ம் வருடம் உச்சநீதி மன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் எனும் அப்சல் குரு மரண தண்டனை October 20, 2006ல் நிறைவேற்றப்பட்டு அவரது மனைவியின் கருணை மனு ஜனாதிபதியின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்திய உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க வேண்டாம் என கூறியுள்ளது.இதில் இந்திய உள்துறையின் உள்குத்து வேலையில் முக்கியமானது என்னவென்றால் June 23, 2010ல் ஜனாதிபதிக்கு அப்சல் கருணை மனுவை ஏற்கவேண்டாம் என்ற சிபாரிசை January 7, 2011ல் விக்கிலீக்ஸ் மாதிரி indianleaks.in வெளிப்படுத்திய அப்சல் குருவின் பைல் ஜனாதிபதியிடம் வந்து சேரவேயில்லையென்பதைக் கண்டு பிடித்த பின் நம்ம சிதம்பரம் Feb 23, 2011ல் அது உண்மைதான் என ஏற்றுக்கொண்டார்.இப்பொழுது மீண்டும் August 10, 2011ல் மீண்டும் சிதம்பரம் தலைமையிலான உள்துறையே ஜனாதிபதிக்கு இதனை வலியுறுத்துகிறது.இதே போன்ற உள்குத்து வேலைகள் நளினியின் தண்டனைக்காலம் முடிந்தும் கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழக உள்துறையால் செயல்படுத்தப்பட்டது என்பதும் இங்கே நினைவுக்கு வருகிறது.\nஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் அரசு செலவில் பாதுகாத்த பின்பும் மரண தண்டனை நிறைவேற்றுவது என்பது காலம் கடந்த செயலாகவே கூறலாம்.அரசியல் சார்ந்த இதுபோன்ற மரண தண்டனைகள் காந்தி-கோட்சே போன்ற லெகசியை மட்டுமே எதிர்காலத்தில் பதிவு செய்யும்.\nகருணை மனுவை ஏற்று அப்சல் குரு விடுவிக்கப்படுவது எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடப்பதற்கும்,அதிலிருந்து தப்புவதற்கு வாய்ப்பான முன்மாதிரியாகவும் அமைந்து விடக்கூடும்.\nஇரண்டுமே சரியானதல்ல எனும்பட்சத்தில் வாழும் வரை அரசு செலவிலே இருந்து விட்டுப்போகட்டும் என்பதும் குற்றங்கள் செய்து சிறை நிரப்பும்\nமேற்கூறிய காலம் கடந்த மரணதண்டனை,கருணை மனு,வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்ற மூன்று நிலைகள் மிகவும் சிக்கலானவை.இவற்றிற்கு குற்றங்களின் அடிப்படையில் மட்டுமே உச்சநீதி மன்றம் மூன்று நிலைகளில் எது சரியானது என்ற தீர்ப்பை வழங்க முடியும்.\nஒரு மனிதன் செய்த குற்றத்திலிருந்து இன்னொரு மனிதன் பாடம் கற்றுக்கொள்வதே இல்லை.இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றமே முன்வைக்கப் படுவதாலா என்பதும் குற்றம் செய்தவரின் மனக்குரலையும் சரியாக பதிவு செய்து வைக்காமல் போகும் மனபாவங்களும் ஒருவரின் குற்றத்திலிருந்து ஆளும் அரசோ அல்லது சமூகமோ பாடங்களைக் கற்றுக்கொள்வதுமில்லை.இப்போதைய நிலையில் அப்சல்,நளினி போன்றவர்களின் மனநிலைகள் எப்படியிருக்குமென்ற உண்மைகள் எதுவும் சமூகத்திற்கு வெளிப்படுவதேயில்லை.\nகாந்தியின் துப்பாக்கி சூடு முன்வைக்கப் ப்ட்ட அளவுக்கு கோட்சேயின் பக்கத்து நியாயம் என்ன என்பதெல்லாம் சுதந்திர இந்தியாவில் மறைக்கப்பட்ட உண்மைகளாகவும் இணைய தள தகவல் பரிமாற்றங்களுக்குப் பின்பே கோட்சேயின் குரலும் கூட கேட்க ஆரம்பிக்கின்றன.அதே போல் அப்சல்,நளினி போன்றவர்களின் குரலும் கூட காலம் கடந்தே கேட்கப்படுமா என்ற கேள்வியும் வருவதை தவிர்க்க இயலவில்லை.\nகுற்றங்கள் குறைந்த நாடுகள் என பறைசாற்றப் பட்ட நார்வே,லண்டன் போன்ற தனி மனித,குழு மனித மனித கோபங்களுக்கு காரணமென்ன என்பதும் இங்கே கேள்விக்குறியே.\nடைம்ஸ்க்கு அடுத்த ஹெட்லைன்ஸ் வாக்கெடுப்பு.\n ஆங்கில ஊடகங்கள் இலங்கை குறித்த பார்வையை செலுத்துவது வரவேற்க தக்கது. டைம்ஸ் பத்திரிகைக்கான வாக்கெடுப்பு சந்தர்ப்பத்திற்கு பின் நமக்கு ஹெட்லைன்ஸ் ஒரு அழகான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.\nஹெட்லைன்ஸ் டுடேயின் முகப்பின் இடது புறத்தில் பெரிய கேள்வி -THE BIG QUESTION என்ற பெயரில் இந்த இணைப்பில் வாக்கெடுப்பு க்ளிக் உள்ளது.\n என்ற வாக்கெடுப்புக்கு இது வரை 4124 மொத்த வாக்காளர்களில் 96.85% Yes என்ற நிலையில் உள்ளது.கணினி உபயோகிப்பாளர்கள் இந்தியாவிலும்,உலக அரங்கில் ஹெட்லைன்ஸ் டுடே பார்வையிடுபவர்களும் இன்னும் அதிகம்.டைம்ஸ் போல் அல்லாது நியாயமான முறையில் ராஜபக்சே சார்பு நிலையாளர்களும் கூட வாக்களிப்பதை வரவேற்கிறேன்.\nஅதிக எண்ணிக்கை மூலமும் விகிதாச்சாரங்களின் அடிப்படையில் மட்டுமே இணையம் சார்ந்த ராஜபக்சே சார்பு/எதிர் நிலைகளைக் கணிக்க இயலுமென்பதோடு தமிழீழம் குறித்த விழிப்புணர்வுக்கும் இதனை கொண்டு செல்லும்.உங்கள் வாக்குகளை க்ளிக் செய்யுங்கள்.இயன்றவர்கள் ஆங்கில பின்னூட்டங்களையும் இங்கே மற்றும் இங்கே பின்னூட்டமிடுங்கள்.நன்றி.\nஉடல் சைஸ் பெருசாக இருப்பது மட்டுமே மதிப்புன்னா ராஜபக்சே கூட உலகத்தின் தலைசிறந்த ஜனாதிபதிதான்:)இந்திய ஜனநாயகம் கூட அப்படித்தான். ஒரு மூட்டை பொரி கடலைக்கும் ஒரு சவரன் தங்கத்துக்குமிடையே இருக்கும் அளவு,விலைக்குமிடையே இருக்கும் வித்தியாசம்தான் இந்திய ஜனநாயகத்துக்கும் உண்மையான உலக ஜனநாயகத்துக்குமிடையே உள்ள வித்தியாசங்கள்.உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக்கொள்ளும் இந்தியா கொள்ளவில் பொரிகடலை மாதிரி அதிகமாக இருந்தாலும் தரம் எடையில் ஏனைய உலக ஜனநாயகத்தின் தரத்தை விட குறைவாகவே இருக்கிறது.\nஒரே ஆறுதல் தங்கமில்லாமல் இருந்து விடலாம்.பொரிகடலை சாப்பிட்டாவது உயிர்வாழ்ந்து விடலாம்ங்கிற மாதிரி இந்தியாவின் பல்வேறு பட்ட மக்களின் இணைப்பால்தான் இந்திய ஜனநாயகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.ஆனால் அதற்கெல்லாம் வேட்டு வைக்கும் விதமாகவே காங்கிரஸ் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.ஆட்டைக் கடிச்சு,மாட்டைக் கடிச்சு கடைசில மனுசனக் கடிக்கிற பழமொழி மாதிரி கோவையில் இராணுவ வண்டியை மறித்து எதிர்ப்புக் காட்டியும்,ராணுவ பயிற்சி கொடுத்து,கோயில் சுற்ற வைத்து,விளையாட்டைக் கண்டு களிக்க வைத்து,சிவப்புக் கம்பளம் கொண்டு நடக்க வைத்து கடைசியாக பாராளுமன்றத்திலே இலங்கைக்காரனை பார்வையாளனாக வைத்து தமிழர்களின் உணர்வுகளுக்குப் புறம்பான, ஜனநாயகத்திற்கு புறம்பான போர்க்குற்றத்துக்கு துணைபுரியும் காங்கிரஸின் ஜனநாயக முகமூடி செயல்களுக்கு பஞ்சாப்,வங்காளம் போன்று இன்னுமொரு மாநிலமாக இருந்தால் நிச்சயம் வன்முறைக் கலாச்சாரத்தின் விதைகள் விதைக்கப்பட்டே இருக்கும்.அந்த விதத்தில் தமிழனின் இதுவரையிலான பொறுமைக்கு வந்தனம் செய்யலாம். கூடவே தமிழகத்தில் போராட வேண்டியவன் நில அபகரிப்புக்களை செய்பவனாய்,சுயம் விரும்பியாய் தன் தேவைக்கே கொடியேந்துபவனாய் இருந்து விட்டதும் கூட மத்திய அரசின் மொத்த சீண்டலுக்குமான காரணமெனலாம்.தமிழகம் இன்னும் ஆபத்துக்கான பாதையிலே பயணிக்கும் வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி என்ற மதவாதியை விட செக்குலர் முகமூடி போட்டுக்கொண்ட தமிழர்களின் உணர்வுக்குப் புறம்பான காங்கிரஸ்காரன் ஆபத்தானவன்.ராசா ஊதும் மன்மோகன்,சிதம்பரம் ஊழல் சங்கு அடுத்த தேர்தலுக்கு காங்கிரஸ்க்கு சங்கு ஊதும் என்பது நிச்சயம் என்பது மட்டுமே தற்போதைக்கான ஆறுதல்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\n3 பேரை தூக்கில் போட்டா எதிர்ப்பதில் தப்பேயில்லை\nமரணம் வென்ற நாத்திகன் பகத்சிங்\nஇந்திய ஊழல் பெருச்சாளிகளும் விக்கிலீக்ஸ் பிரபலங்கள...\nஐக்கிய முன்னணி கூட்டணி vs அன்னா ஹசாரே குழு\nஜெயலலிதா 100க்கு எத்தனை மார்க்\nடைம்ஸ்க்கு அடுத்த ஹெட்லைன்ஸ் வாக்கெடுப்பு.\nஊடகப் பதிவர் சிவா சின்னப்பொடிக்கு...\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19400", "date_download": "2018-10-21T13:37:56Z", "digest": "sha1:SBVUXACTI4BGZXD54WF7NHKGZZLIUYYD", "length": 10306, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "ஐந்தாவது போட்டியிலும் அ", "raw_content": "\nஐந்தாவது போட்டியிலும் அவுஸ்ரேலியா அணி இனிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணி மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்ரேலியா அணி இனிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\nஇதனடிப்படையில் நடைபெற்று வரும் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான 5 டெஸ்ட் போட்டிகளின் இறுதிப்போட்டி சிட்னியில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட முடிவுசெய்து களமிறங்கியுள்ளது.\nஇந்நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 81.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.இதைத்தொடர்ந்து இடம்பெற்ற 2 ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 112.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றுள்ளது.இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் ஜொய் ரூட் 141 பந்துகளில் 83 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 67 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் 3 ஆம் நாள் ஆட்டத்தில் 157 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 479 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற 4 ஆம் நாள் ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணி 193 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 649 ஓட்டங்களை பெற்று போட்டியை 2 ஆவது இனிங்சுக்காக இங்கிலாந்து அணியிடம் கொடுத்துள்ளது. இப்போட்டியில் அவுஸ்ரேலியா அணிசார்பில் உஸ்மன் கவயா 171 ஓட்டங்களையும் சவுன் மார்ஸ் 156 ஓட்டங்களையும் மிட்செல் மார்ஸ் 101 ஓட்டங்களையும் கூடுதலாக பெற்றுள்ளனர்.\nஇதனைத்தொடர்ந்து 5 ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தில் 2 ஆவது இனிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 46 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்ங்களை பெற்ற நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.\nஇதனைத்தொடர்ந்து இன்று இடம்பெற்ற 5 ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 88.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் ஜொய் ரூட் 167 பந்துகளில் 58 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார்.\nபோட்டியில் அவுஸ்ரேலியா அணி இனிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலியா அணியின் பற் கியுமின்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF--%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-21T12:43:24Z", "digest": "sha1:GWYQVDLNQ3Z6OBV64ESM62P7P2RZI6UX", "length": 4356, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "ஆணைக்குழு அறிக்கையின் பிரதி மத்திய வங்கியின் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது | INAYAM", "raw_content": "\nஆணைக்குழு அறிக்கையின் பிரதி மத்திய வங்கியின் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, அந்த அறிக்கையின் பிரதி மத்திய வங்கியின் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த அறிக்கை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை 2008 முதல் 2014ம் ஆண்டு வரை இடம்பெற்ற திறைசேரி பிணைமுறி வழங்கல் சம்பந்தமாகவும், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி வழங்கல் சம்பந்தமாகவும் விரிவான கணக்காய்வு செய்வதற்கு நிதிச்சபை நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்\nமட்டக்களப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்காமையே இறுதியில் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டது - சுமந்திரன்\nரணில் விக்ரமசிங்க - நரேந்திர மோடி இடையே சந்திப்பு\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரை தீர்வு கிடைக்காது - சிவாஜிலிங்கம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/governor-banwarilal-purohit-press-meet-310696.html", "date_download": "2018-10-21T12:07:58Z", "digest": "sha1:OJNFU7UUHSEMPNRMDZZ2Q7Q7772QGLBR", "length": 12120, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் என்ன சொன்னார்?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் என்ன சொன்னார்\nஎனக்கு 78 வயதாகிறது, என்னை நிர்மலா தேவி விவகாரத்தில் இணைத்து பேசாதீர் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார். பேராசிரியர் நிர்மலா தேவியின் விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆடியோவில் ஆளுநர் என்ற பதவியும் இடம்பெற்றுள்ளது.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் என்ன சொன்னார்\nதரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தியதே இல்லை... ஆசிப் பிரியாணி உரிமையாளர் -வீடியோ\nசின்மயிக்காக பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன்-வீடியோ\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்: சின்மயி பேட்டி-வீடியோ\nமறக்க முடியாத நடிகை ஸ்ரீவித்யா-வீடியோ\nசென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பேட்டி-வீடியோ\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து கமல் விளக்கம்-வீடியோ\n21-10-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nதிண்டிவனம் மற்றும் மதுரை அருகே நடந்த இரு வேறு கார் விபத்துகள்-வீடியோ\nஇறந்த மகனுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பெற்றோர்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2011/01/2.html", "date_download": "2018-10-21T13:35:04Z", "digest": "sha1:JMXYEQ4EOSPRCDHXBIC72VUGWZ7JL4M5", "length": 7570, "nlines": 52, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக்கல்வி : பிளஸ் 2 வரை நீட்டிப்பு", "raw_content": "\nஅனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக்கல்வி : பிளஸ் 2 வரை நீட்டிப்பு\nநாட்டில் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அனைவரும் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு \"அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக்கல்வி' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டம் இந்தாண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு குறைந்தபட்ச கல்வியறிவு இதன் மூலம் கிடைக்கிறது.\nஇந்நிலையில் இந்த உன்னதமான திட்டத்தை பிளஸ் 2 வரை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். ஏனெனில் 60 சதவீத மாணவர்கள் எட்டாம் வகுப்புடன் தங்களது கல்வியை முடித்துக் கொள்கின்றனர். இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது.\nபுதிய திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மையை பெருமளவுக்கு குறைக்க முடியும். மேலும் இனிவரும் சந்ததியினர் அனைவரும் குறைந்தபட்ச கல்வியாக \"பிளஸ் 2 படித்தவர்கள்' என்ற நிலையை அடையலாம். இருந்தாலும் தற்போதைய திட்டத்துக்கும் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இப்புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகோப்புகள்: கல்வி , செய்தி\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arimalamschool.blogspot.com/2014/03/2014.html", "date_download": "2018-10-21T13:35:58Z", "digest": "sha1:2FIYBS3275LAVZLLIPZUAKLYBUTGFQUD", "length": 4969, "nlines": 50, "source_domain": "arimalamschool.blogspot.com", "title": "GHSS Arimalam: + அரசு பொதுத்தேர்வு 2014 : மின் இயந்திரங்களும் சாதனங்களும் - ஒரு மதிப்பெண் விடைகள்", "raw_content": "\n+ அரசு பொதுத்தேர்வு 2014 : மின் இயந்திரங்களும் சாதனங்களும் - ஒரு மதிப்பெண் விடைகள்\nடவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்...\nஅரிமளம், அரசு மேல்நிலைப்பள்ளி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்..\nஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி\nஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில்...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) 2010\nநாட்டு நலப்பணித்திட்ட முகாம் அருகாமையில் உள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் 25.09.10 அன்று தொடங்கப்பட்டது. விழாவினை நெய்வாசல்பட்டி ஊராட்சி மன...\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு\nவள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா ...\nஅரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 12 'அ' மாணவர்கள் - பிரியாவிடை நிகழ்ச்சி\nஅரசு மேல்நிலைப்பள்ளி - அரிமழம் 12 ’அ’ மாணவர்கள் நமது பள்ளியில் மேல்நிலையில் மட்டும் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. ஆனாலும் ...\n2015 ஆண்டு விழா அழைப்பிதழ்\nதமிழர் திருநாள் - பொங்கல் விழா\nநம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=17003", "date_download": "2018-10-21T12:34:25Z", "digest": "sha1:D33MH2N2TOCCWOINAGRCWI6GV7QUAFSX", "length": 7491, "nlines": 44, "source_domain": "battinaatham.net", "title": "சம்மாந்துறையில் வித்தியாசமான ஆசிரியர் தினவிழா! Battinaatham", "raw_content": "\nசம்மாந்துறையில் வித்தியாசமான ஆசிரியர் தினவிழா\n(காரைதீவு நிருபர் சகா) சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றபோதிலும் சம்மாந்துறையில் வித்தியாசமான முறையில் ஆசிரியர் தினவிழா இடம்பெற்றுள்ளது.\nவழமையாக மாணவர்கள் அல்லது பாடசாலை இந்த விழாவை நடாத்தும். ஆனால் சம்மாந்துறையில் பழைய மாணவர் சங்கம் இந்த விழாவை அதுவும் வித்தியாசமாக நடாத்தியுள்ளது.\nசம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஆசிரியர்களுக்கான வைத்தியமுகாமுடன் இணைந்ததாக ஆசிரியர் தின விழாவை நடாத்தி சாதனை படைத்துள்ளது.\nபழைய மாணவர் சங்கத்தலைவரும் அதிபருமான முத்து இஸ்மாயில் முன்னிலையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.\nபாடசாலையில் கற்பிக்கும் 176 ஆசிரியர்கள் 44 கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் சம்மாந்துறை வைத்தியசாலை ஆதரவில் மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது.\nசங்கத்தின் உபதலைவரும் வைத்திய அதிகாரியுமான ஜ.எல்.எம்.றிஸ்வான் தலைமையில் மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது.\nஆசிரியர்கள் இரவு விரதமிருந்து காலையில் இரத்தப் பரிசோதனை தொடக்கம் இரத்த அழுத்தம் வரையிலான பலவகையான சோதனைகளை இலவசமாக மேற்கொண்டனர்.\nஇந்தச்சோதனைகள் முடிந்ததும் அனைவருக்கும் காலையுணவு அங்கேயே வழங்கப்பட்டது. பழைய மாணவர் சங்கமே அதனையும் ஏற்பாடு செய்திருந்தது.\nபின்பு விசேட ஆசிரியர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.பர்வீஸ் நெறியாள்கையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.\nஅந்நிகழ்வு நிறைவுற்றதும் பனற்போசனும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களை இவ்வாறு பழைய மாணவர் சங்கம் கௌரவித்தமை பாராட்டுக்குரியதென அதிபர் முத்து இஸ்மாயில் நன்றி தெரிவித்தார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_29.html", "date_download": "2018-10-21T13:19:08Z", "digest": "sha1:ZYVAPEFZMK3BK3C2RAW4N4NK2UYGYIC6", "length": 55762, "nlines": 479, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க ..... பேப்பர் இரண்டு", "raw_content": "\nஅப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க ..... பேப்பர் இரண்டு\nமுன்னுரையும் முதல் ஐந்து கேள்விகளும்:\nசரி, இப்போ அடுத்த கட்ட டொச்சு கேள்விகளுக்கு:\nபல்லு வலிச்சாலும் வாய் வலிக்காம பேசும், \"பஞ்ச்\" பக்கிரிசாமியின் கேள்வி:\n6. நாலு பசங்க ஒண்ணு சேர்ந்தா அவர்கள் பேசற டாப்பிக் கண்டிப்பாக....\nசமீபத்தில் பார்த்த நல்ல சினிமா, கெட்ட சினிமா பற்றி இருக்கும்\nமுந்தினநாளு சரக்கடித்த மட்டையான மேட்டரு பற்றி இருக்கும்\nஆனா இந்த பொண்ணுங்க நாலுபேர் ஒண்ணு சேர்ந்தா அவ்ளோ நேரம் பேசி பேசி சிரிக்கிறாங்களே\n1. அதேதான்....... மற்ற பெண்களை பற்றி - உறவினர் அல்லது தோழிகள் அல்லது சண்டை கோ(தோ)ழிகள், அலட்டல் பொண்ணுங்க, முகமே தெரியாத/பரிச்சயம் இல்லாத பொண்ணுங்களை கூட விட்டு வைக்கிறது இல்லை.\nநீங்க பேசுனா அரட்டை - நாங்க பேசுனா gossip - புரணி - அப்படின்னு சொல்றீங்க.\nஅதேதான் ......... சினிமா - டிவி ப்ரோக்ராம் - கலை நிகழ்ச்சிகள் - சமையல் - உணவகங்கள் - புத்தகம்.\nஅதேதான் ....... அடித்த திருட்டு தம்மு, சரக்கு இருந்தால் அதை பற்றி ...... அஸ்க்கு புஸ்க்கு... இப்படி சொல்லுவோம்னு நினைச்சீங்களா....... ஆசை... தோசை....\n2 . குழந்தைகளை வைத்து பெருமை பாராட்டி கொள்ளல்.\n3 . ஷாப்பிங் - லேட்டஸ்ட் ஐட்டம்ஸ், புது கடை, தள்ளுபடி விலை, etc ...etc....\n4 . பெருமூச்சு விட வைக்கும் தனக்கு கிடைக்காத வாழ்க்கை அல்லது பொருட்கள்.\n5 . தான்தான் டாப்பு என்ற வகை பெருமை பேச்சுக்கள் - இல்லையென்றால் - தான்தான் பாவப் பட்ட ஜென்மம் என்ற வகை பேச்சுக்கள்.\n6 . பள்ளி - காலேஜ் கால லூட்டிகள், கலாட்டா - சைட் அடித்த \"ஹீரோஸ்\" - தன்னை சைட் அடித்த \"ஹீரோஸ்\" பற்றி ....\n7 . பேச காரணம் வேணுமா என்ன ஒண்ணுமே இல்லைனா கூட - எதையாவது மணிக்கணக்காக பேச கண்டு பிடிச்சு பேசப்படும்.\nஆயிரம் பொற்காசுகளை ஒரு சின்ன பர்சில் திணிக்க திணறும் \"திருவிளையாடல்\" தருமியின் கேள்வி:\n7 . நாங்க ஒரு சின்ன purse வைத்து சமாளிக்கிறோம். ஆனால், நீங்கள் எங்கே போனாலும் ஒரு பெரிய purse - இல்லை என்றால் - ஒரு பெரிய hand bag தூக்கிட்டு போறீங்களே, அப்படி என்னதான் அதில் இருக்கும்\n2. ஏதாவது ஒரு லிஸ்ட் அல்லது சின்ன குறிப்பேடு இருக்கும்.\n3. தேவைப்பட்டால், குடை - தண்ணீர் பாட்டில் கூட இருக்கும்.\n4 . குழந்தைகள் இருந்தால் வேற கேள்வியே இல்லை - ஒரு மினி மார்ட் உள்ளே இருக்கும்.\n5. \"மத்திய பிரதேசத்தில்\" பிரச்சினை செய்யும் பின் சீட்டு (இருக்கை) \" தீவிரவாதிகளை\" சமாளிக்க ஒரு பின் அல்லது ஒரு சின்ன ஷார்ப் object .\nசும்மா இருந்தாலும் கிண்டி விட்டுப் போகிற \"கோள்மூட்டி\" குப்புவின் கேள்வி :\n8 . பசங்க முன்னாடி வேற பசங்களை பத்தி உயர்த்திச்சொன்னா அதை கண்டுக்கறதில்லை...அதுவே பொண்ணுங்க முன்னாடி மத்த பொண்ணுங்களை உயர்த்திச்சொன்னா ஏதோ கரியிற மாதிரி வாடை அடிக்குதே அது ஏன்\n1. ஒரே வார்த்தை - பொறாமை.\n2 . ஈகோவுக்கு ஒத்து வராது.\n3 . தன்னைத்தான் மற்றவர்களை விட better என்று நினைத்து எல்லோரும், குறிப்பாக ஆண்கள் அதிகம் நேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மண் விழுந்து விடுவது பிடிக்காது.\n4 . எப்போதும் உண்மை இல்லை. பெருந்தன்மையாக அதை ஏற்றுக் கொண்டு பாராட்டி பேசுவது உண்டு.\n5 . தன்னை கடுப்பேத்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் சில சமயம் ஆண் அப்படி பேசும் போது - நக்கல் அல்லது குத்தல் பதில்கள் தரப்படும். அந்த கடுப்பான பதில்களுக்கு காரணம்: அந்த பெண் மேல் உள்ள எரிச்சல் அல்ல, அந்த ஆண் மேல் உள்ள எரிச்சல் தான்.\nகாதல் கப்பல் கரை சேரும் நாள் எப்போ என்று காத்து இருந்து, கதை கந்தல் ஆன \"காத்தாடி\" காத்தவராயன் கேட்கிறார்:\n9 . அது ஏன் பொண்ணுங்க பசங்களா வந்து லவ்வை சொல்லனும்னு எதிர்பார்க்குறாங்க... இதனால எத்தனை லவ்வு பெயிலிராயிருக்கிறது. அது ஏன் இப்படி பண்ணுறாங்க\n1 . எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருந்து கொள்வோமே என்று ஒரு நினைப்புதான்.\n2 . இப்போ எல்லாம், பெண்களும் காதலை முதலில் தெரிவிக்கிறாங்களே .... ஆளை பிடிச்சு இருந்தா கேக்குறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.....\n3 . நேரிடையாக சொல்லாமல், கண்களாலோ இல்லை குறிப்பாலோ சொல்லுவார்கள். அது புரியாத மாங்க மண்டைக்கு, காதல் எதற்கு என்று ஒதுங்கி சென்று இருக்கலாம்.\n4 . வெளிப்படையாக சொன்னால் தன்னை பற்றி ரொம்ப cheap ஆக நினைத்து விடுவார்களோ என்ற உணர்வு. ஈகோ தரும் பயம்.\n5 . காதல் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் ஆண்களை விட பெண்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள். அது ஒரு பலவீனம்.\n6 . தனக்கு பின்னால் ஆண்கள் கெஞ்சி கொண்டு அல்லது லோ லோனு வழிந்து கொண்டு வருவது இன்னும் பிடிக்கும் - பெருமை என்று கருதப்படும்.\n7 . ஆணாய் வந்து சொல்வது, தன் அழகுக்கு - இல்லை, திறமைக்கு உள்ள recognition என்று நினைத்து கொள்வதால்.\nபஸ் ஸ்டாப் - பஸ் ஸ்டாப் ஆக அலையும் \"ஜோல்னா\" சிங்காரம் கேட்கும் கேள்வி:\n10 . ஆண்கள் திருமணத்துக்கு பின்னும் - குழந்தைகள் பிறந்த பின்னும் இன்னொரு பெண்ணை பார்த்து ஜொள்ளுவதையும் அதை பற்றி பேசிக் கொள்ளுவதும் தவறாக கருதப்படுவதில்லை. ஏன், பெருமையாக கூட நினைத்து பேசுகிறார்கள். ஆனால், பெண்கள் திருமணத்துக்கு பின் ஜொள்ளவே மாட்டார்களா அதை பற்றி வேறு பெண்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்களா அதை பற்றி வேறு பெண்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்களா அப்படியே பகிர்ந்து கொள்ளும் பெண்களை பற்றி, பெண்களே என்ன நினைக்கிறார்கள்\n1 . சும்மா பாக்குறது தானே ..... ஒண்ணும் தப்பு இல்லை. அதை மற்ற தோழிகளிடம் சொல்வது - அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை, நம்பிக்கையை பொறுத்தது.\n2 . பொதுவாக, திருமணமான பெண்கள் அப்படி செய்வது இல்லை. வீட்டு கடமைகள் , கவலைகள் தான் மேலோங்கி நிற்கும். அப்படியே இருக்கிறது என்றாலும் சினிமா ஹீரோ என்ற ஒரு public இமேஜ் கொண்ட குறுகிய வட்டம்தான்.\n3 . பெண்கள் சொன்னால், ஏதோ கற்பே போன மாதிரி மற்றவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்களே என்ற பயம் ஒரு காரணம். எதுக்கு வம்பு என்று ஒதுங்கி விடுவது.\n4 . மற்றவர்களிடம் சொல்வது இல்லை - கதை/கவிதையில் கற்பனை நாயகனாய் ரசிப்பதுண்டு.\n5 . சில பெண்களுக்கு double personality உண்டு. ஊருக்காக ஒரு முகம்/வரைமுறை - உள்ளுக்குள் மடிந்து கொண்டு இருக்கும் உண்மை முகம்/ஆசைகள்/கனவுகள். பார்த்தாலே தப்புதான் என்று அடக்கி கொள்கிறார்கள். இன்னும் அந்த சுதந்திரம் வரவில்லை - குறிப்பாக தமிழ் பெண்களுக்கு.\n6 . இந்த கேள்வியை கேட்ட ஆண்கள் எத்தனை பேரு , தன் மனைவி, இன்னொருவரை பார்த்து சும்மா சைட் அடிப்பதை முழு மனதோடு ஏற்றுக் கொள்வார்கள்\nஇத்துடன் இந்த கேள்வி-பதில் நேரம் முடிவடைகிறது. இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின் \"அறிவுக்கண்\" - \"மனக்கண்\" திறக்கப்பட்டால், இந்த சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். ப்ளீஸ் - உங்கள் \"நெற்றிக்கண்\"ணைத் திறந்து விடாதீர்கள். :-)\nநன்றி: கேள்விகள் அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி.\nஉங்களது அனைத்து கேள்விகளையும் சேர்க்க இயலாததற்கு மன்னிக்கவும்.\nநன்றி: பதில்களை அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி.\nஉங்களது அனைத்து பதில்களையும் சேர்க்க இயலாததற்கு மன்னிக்கவும்.\nநன்றி: எனக்காக படங்களை கண்டு பிடித்து கொடுத்த கூகிள்க்கு நன்றிகள் பல. அந்த படங்களை போட்டு வைத்த தளங்களுக்கும், நன்றிகள் பல.... :-)\nபின்குறிப்பில் ஒரு முன் அறிவிப்பு: அடுத்த கட்ட நேயர் விருப்பம் டாபிக் கமென்ட்டில் வரவேற்கப்படுகின்றன..... இன்னும் Airtel - BSNL - கூட எனக்கு கமிஷன் டீல் ஒத்து வராததால், யாரும் SMS அனுப்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\n//இத்துடன் இந்த கேள்வி-பதில் நேரம் முடிவடைகிறது. இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின் \"அறிவுக்கண்\" - \"மனக்கண்\" திறக்கப்பட்டால், இந்த சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். ப்ளீஸ் - உங்கள் \"நெற்றிக்கண்\"ணைத் திறந்து விடாதீர்கள். :-)//\nரொம்ப கலக்கலா இருந்தது..ரெண்டு பதிவும்..\nஎல்லார் மனுசுலயும் என்ன இருக்குதுன்னு ஓரளவு தெரிது இப்போ.. :-))\nயாராவது இதற்கு எதிர்வினை ஆற்றுன்கப்பா....\nஅப்படியே இதெல்லாம் ஒரு கல்வெட்டில் பொறிச்சு வச்சு பக்கத்துல நீங்களும் உட்காச்சிக்கோங்க. வரலாறு போற்றவிருக்கும் சித்ரா வாழ்க வாழ்க:))\nஒற்றை வரியில் கமெண்ட்டோ அல்லது இது பற்றிய விளக்கமோ நான் எழுதினால் அது ஒரு பதிவாகி விடும்....அப்புறம் சித்ரா என்ன கொன்னுடுவாங்க...மொத்தமா ஓவர் ஆலா ஒண்ணு சொல்றேன்...\n\" ஆண், பெண் மன இயல்புகளை விளையாட்டாய் ஊடுருவி உண்மைகளை வெளிக் கொண்டு வந்திருக்கும் சித்ராவிற்கு ஒரு சல்யூட்.... இதனால் இருபாலாருக்கும் இடையே இருக்கும் மன இறுக்கங்கள் தளர்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து நடக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.... மீண்டும் விளையாட்டாய் ....ஒரு கலக்கல் மேட்டரை சொல்லியிருக்கீங்க சித்ரா....\"\nநல்ல முயற்சி சித்ரா, #9 கேள்வியும், பதிலகளும் அருமை. யாராவது PhD கொடுத்திடுங்களேன்.\nஅருமை சித்ரா இங்கே சொல்லி இருக்கற எல்லா பதிலும் ரொம்பவே சூப்பர் ...\nஆத்தாடி examல கூட இப்படியெல்லாம் இருந்திருக்காது. எங்கிட்டு இருந்து இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க\nரெண்டு பதிவும் படிக்கவும் சிரிக்கவும் வைத்தது. வழக்கம் போல சிந்திக்க வைக்கவில்லை :)\nயாராவது இதற்கு எதிர்வினை ஆற்றுன்கப்பா....///\nசிரிக்க வைத்த பதிவு ரெண்டுமே கலக்கல். அடுத்து எந்த டாபிக் எடுக்கபோராங்களோ\nஇதுல எதிர் பதிவு போட என்ன இருக்குனு எனக்கு புரியல. கேள்விகளை அனுப்பியது, ஆண்கள்..... இதில் சில ஆண் பதிவர்களும் உண்டு.\nபதில் அனுப்பியுள்ளது பெண்கள். இதில் பெண் பதிவர்களும் உண்டு.... Confidential காரணமாக பங்கு பெற்றவர்கள் பெயர்களை சொல்ல போவதில்லை.....\nஅவர்கள் மனதில் உள்ள கேள்விகளும் பதில்களும்..... பொய் இல்லையே\nநடு நிலை இருக்க வேண்டிய காரணமாக...... எனது பதில்களை இணைக்கவில்லை.\nரொம்ப ரசனையோட ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சியே\nஒவ்வொரு கேள்விபதிலுக்கும் ஒக்காந்து ரொம்ப நே..ரம்\n எதுவும் உங்க பதில் இல்லையா இப்படி எல்லாம் கேள்வியும் வருது பதிலும் வருது.\nமக்களின் சிந்தனையை தூண்டிய டாக்டர் சித்ரா வாழ்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகேள்விகளுக்கு ஏற்றார் போல், கேள்வி கேட்டவருக்கு கொடுத்திருக்கும் அறிமுகமும், அடைமொழியும் டாப் கிளாஸ்\nகேள்விகள் எல்லாம் பொதுவானவை/எல்லோரும் எல்லா சமயங்களிலும் கேட்பவைதான் என்றாலும், சில பதில்கள் உண்மையிலேயே, \"இப்படியும் இருக்கலாமோ\" என்று மற்றொரு கோணத்தை வழங்கியிருக்கிறது.\nப‌தில்க‌ளை பொறுத்த‌ம‌ட்டில், பெண்க‌ள் வாழும் நாடு/ந‌க‌ர‌ம், வ‌ள‌ர்ந்த‌/வாழும் சூழ‌ல் பொறுத்த‌ ஒவ்வொருவ‌ருக்கும் மாறுப‌டும். நீங்க‌ள் கொடுத்துள்ள‌ ப‌தில்க‌ளையும் தாண்டி, சில‌ விட‌ய‌ங்க‌ள் இருக்கிற‌து என்று நான் நினைக்கிறேன்.\nஉண்மையிலேயே, ந‌ல்ல‌ முய‌ற்சி. வாழ்த்துக்க‌ள்\nஇரு பாலரிடமும் உள்ளதை, உள்ள படி சொல்லிட்டிங்க.\n//இத்துடன் இந்த கேள்வி-பதில் நேரம் முடிவடைகிறது. இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின் \"அறிவுக்கண்\" - \"மனக்கண்\" திறக்கப்பட்டால், இந்த சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். ப்ளீஸ் - உங்கள் \"நெற்றிக்கண்\"ணைத் திறந்து விடாதீர்கள். :-)//\nநல்ல பதிவு நிறைய இன்பர்மேஷன் நோட் பண்ணிக்கிட்டேன்....\nஆணாகிப் பெண்ணாகி மனதைச் சலித்தெடுக்கும் சித்ராவே.....பராட்டுக்கள் \nபதில் சொன்ன பெண்களுக்கு மிகப் பெரிய நன்றி அதை தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றியோ நன்றி\nஇந்தப் பதிவ விட முதல் பதிவு எனக்கு ரொம்ப உபயோகமா இருந்தது 300 நண்பர்கள் சேர்ந்துள்ளார்கள் வாழ்த்துக்கள். நான் தான் அந்த 300 வது நண்பன் 300 நண்பர்கள் சேர்ந்துள்ளார்கள் வாழ்த்துக்கள். நான் தான் அந்த 300 வது நண்பன் நான் முன்னாடியே add பண்ணதா நெனைச்சிருந்தன், பட் இப்போ தான் தெரிஞ்சது நான் add பண்ணலைன்னு,\nஎன் லக் 300 வது நண்பன் என்ற மைல் கல்.\nஅருமையான கேள்விகள்...அதற்கு ஏற்றாற் போல தெளிவான பதில்கள்...வாழ்த்துகள்...\nஹா ஹா. உங்க இந்த ஆராய்ச்சி கட்டுரையை பிரின்ட் எடுத்து எங்க காம்பஸ்ல சப்மிட் பண்ண வேண்டியது தான்.\nகலக்கல் பதிவு. ம்ஹூம், எனக்கு கல்யாணம் ஆகுரதுக்கு முன்னாடி இத படிச்சிருந்தா,இந்த பொம்பா பசங்கள நல்லா டீல் பண்ணிருந்திருப்பேன், தெவைஇலாம , பட்டிகாடு, மக்குனு பேர் எடுத்துருக்க மாட்டேன்.\nபஞ்ச் பக்கிரிசாமி கேள்வி பதில் இயல்பா இருக்குது.\nஆனா இந்த பொண்ணுங்க நாலுபேர் ஒண்ணு சேர்ந்தா அவ்ளோ நேரம் பேசி பேசி சிரிக்கிறாங்களே\nஹி..ஹி... பொண்ணுங்கள் ஒன்று சேர்ந்தால் சீரியல் பற்றிப் பேசிக் கண்ணீர் வடிப்பாங்கள்:))\n சும்மா நகைச்சுவையாகச் சொன்னேன். பிறது என்னைத் தேடுறேல்லை.\nபசங்க முன்னாடி வேற பசங்களை பத்தி உயர்த்திச்சொன்னா அதை கண்டுக்கறதில்லை...அதுவே பொண்ணுங்க முன்னாடி மத்த பொண்ணுங்களை உயர்த்திச்சொன்னா ஏதோ கரியிற மாதிரி வாடை அடிக்குதே அது ஏன்\nபெண்கள் எப்பவுமே அழகாக இருக்கிறாங்கள், உங்களை விட அழகானவள் இந்த இடத்திலேயே இல்லை என்று பெண்களிடம் சொல்லிப் பாருங்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆஹா... இந்தப் பொயிண்டையும் கொஞ்சம் ஆராய்ந்திருக்கலாம் தோழி\nஆணாய் வந்து சொல்வது, தன் அழகுக்கு - இல்லை, திறமைக்கு உள்ள recognition என்று நினைத்து கொள்வதால்//\nவெளிநாடுகளில்லை பெண்கள் தான் இதிலை முதலிடம்\nசில பெண்களுக்கு double personality உண்டு. ஊருக்காக ஒரு முகம்/வரைமுறை - உள்ளுக்குள் மடிந்து கொண்டு இருக்கும் உண்மை முகம்/ஆசைகள்/கனவுகள்//\nகவனம்.. அமெரிக்காவிலை உங்கடை வீட்டுக்கு கிட்ட மகளிர் பட்டாளம் கண்டனப் பேரணியோடு ஊர்வலமாக வரப்போறாங்கள்\nஉண்மையில் நல்ல ஒரு அலசல். அனைத்து ஆண்கள் மனதிலும், பெண்கள் மனதிலும் உள்ள புரியாத புதிர்களைப் புரியவைத்திருக்கீறீர்கள்.\nஉங்கள் முயற்சிக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.\nஅடுத்த முயற்சிக்கு ஒரு கேள்வியைத் தரலாம் என நினைக்கிறேன்.\nஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளையோ/ பெண் பிள்ளையோ தங்களது அனைத்து விடயங்களையும் ஏன் தாயிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள் தந்தையிடம் எவ்விதமான கலந்துரையாடலையையும் நடாத்துவதில்லை.\n ஏன் குடும்பத்தில் ஆண்களை விடப் பெண்களே ஆலோசனை வழங்கும், திட்டமிடும் சம்பவங்களில் முதன்மை வகிக்கிறார்கள்\nகலக்கலான கேள்வி பதில்கள் , ரொம்ப நல்லா இருக்கு.\nகல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கனும்னு அம்மா சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஏற்கனவே குழப்ப வாதியா இருந்த நான் இப்போ இன்னும் அதிகமா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். சீக்கிரம் தெளிவு வந்தா சரிதான். (நான் எனக்கு சொன்னேன்.)\nஇன்னும் Airtel - BSNL - கூட எனக்கு கமிஷன் டீல் ஒத்து வராததால், யாரும் SMS அனுப்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்//\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்ன சொல்றது. நான் குழந்தையா இருப்பதால் கருத்து சொல்ல விரும்பவில்லை\n//இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின் \"அறிவுக்கண்\" - \"மனக்கண்\" திறக்கப்பட்டால், இந்த சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். //\nஎன்ன அப்படி கேட்டுடிங்க...இப்பத்தான் ஏதோ மனசுலேருந்து பெரிய பாரம் இறக்கி வச்சமாதிரி இருக்கு :)))\nஅப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க...\nஎம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்கள் கறுப்புக் கண்ணாடி அணிவது ஏன்\nமுதல் பேப்பருக்கே இன்னும் சிரிச்சு முடியல.. இதில ரெண்டாவது பேப்பருமா..\n///////எம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்கள் கறுப்புக் கண்ணாடி அணிவது ஏன்\n.... MGR அணிந்தார்...... இறந்த போனவங்களை பத்தி என்னத்தை ஆராயுறது அது போஸ்ட் மோர்டம் பண்ண மாதிரி ஆகும்.\nஅடுத்த ஆளு அணிவது.... \"அரசியல் ஆதாயம் எங்கே இருக்கு - யார் கிட்ட இருக்கு - எதில இருக்கு - என்று \"கண்ணோட்டம்\" விடுவதை, மற்றவர்கள் காணாமல் இருக்க - மேலும், சில விஷயங்களை கண்டும் காணாமல் இருக்க இது உதவுகிறது..... ..... :-)\nரொம்ப உபயோகம் ஹீ ஹீ.. அப்புறம், ஒரு விஷயத்த எழுதுனா, இப்படியா பிரிச்சு மேயவீங்க அடுத்தவங்களுக்கு கொஞ்சம் மிச்சம் வைக்க கூடாதா :)\nநாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்\nஎன்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக\nஇருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)\nஅவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்\nஇவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்\nநிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.\nஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான\nநீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்\nராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.\nநான் கூறுவது சரியா தவரா\nசிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைத்தது உங்கள் பதிவு.\nவாழ்த்துகள் சித்ரா ஜி :)\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..\nஅன்புடன் > ஜெய்லானி <\n//அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க...\nஎம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்கள் கறுப்புக் கண்ணாடி அணிவது ஏன்\nகண்ணாடி வாங்கியது கருப்பு பணத்தில் என்பதை சிம்பாலிக்கா காட்டவாக இருக்குமோ:-)\nஇதுபோல மென்மேலும் பல ஆராட்சிகள் செய்து நோபல்பரிசு வாங்க வாழ்த்துக்கள்\nச.. அதுக்குள்ள முடிஞ்சு போச்சா... கல கல கலன்னு டைம் போனதே தெரில... ஆபீஸ்ல உக்காந்து டைம் பாஸ் பண்றதுக்கு இது போன்ற பல ஆய்வுகள் எங்கள மாதுரி ஆட்களுக்கு ரொம்ப முக்கியம்.... ஹ ஹ... க்ரேட்டு... எப்புடிங்க இப்புடி... இதுல என்ன ஒரு சந்தோசமான மேட்டருனா நான் என்ன ஒரு கணக்கு போட்டு வச்சுருந்தேனோ அதே தான் பெரும்பாலான பதில்களா இருக்கு... ஹி ஹி...\n[ரா எங்கேனெல்லாம்கேக்காக்கூடாது ஓகே]ரெண்டும் ரெண்டும் ஐஞ்சிதானே கேள்விக்கு பதிலு...\nஎப்படி சித்ரா உங்களாள மட்டும் இப்படி\nஇல்ல கூட்டமா கூடி யேசிப்பிங்கலோ...\nஅடுத்த பதிவு எப்ப வரும்\nஇதுல எதிர் பதிவு போட என்ன இருக்குனு எனக்கு புரியல. கேள்விகளை அனுப்பியது, ஆண்கள்..... இதில் சில ஆண் பதிவர்களும் உண்டு.\nபதில் அனுப்பியுள்ளது பெண்கள். இதில் பெண் பதிவர்களும் உண்டு.... Confidential காரணமாக பங்கு பெற்றவர்கள் பெயர்களை சொல்ல போவதில்லை.....\nஅவர்கள் மனதில் உள்ள கேள்விகளும் பதில்களும்..... பொய் இல்லையே\nநடு நிலை இருக்க வேண்டிய காரணமாக...... எனது பதில்களை இணைக்கவில்லை.\nகேள்விகேட்பவர்/பதில்கள் சொல்பவர் அனானிமஸாக இருப்பதால் கேள்வி கேக்கிறதும் சரி பதில் சொல்றதும் சரி, ஓரளவுக்கு மேலோட்டமாக (நாகரிகம் என்கிற பேரில்) இல்லாமல் நல்லாவே யிருக்குங்க :)\nநீங்க சும்மா மாடெரேட்டர் மற்றும் தொகுத்து வழங்பவர் மட்டும்தானா\nஆனா ஒண்ணு, இதுபோல் விவாதமெல்லம் \"வெட்டிப்பேச்சு\" மாதிரி இல்லாமல் கொஞ்சம் சீரியஸானதாகவேதான் (esp some responses/answers from \"ladies\") இருக்குங்க\nஇதுல எதிர் பதிவு போட என்ன இருக்குனு எனக்கு புரியல. கேள்விகளை அனுப்பியது, ஆண்கள்..... இதில் சில ஆண் பதிவர்களும் உண்டு.\nபதில் அனுப்பியுள்ளது பெண்கள். இதில் பெண் பதிவர்களும் உண்டு.... Confidential காரணமாக பங்கு பெற்றவர்கள் பெயர்களை சொல்ல போவதில்லை.....\nஅவர்கள் மனதில் உள்ள கேள்விகளும் பதில்களும்..... பொய் இல்லையே\nநடு நிலை இருக்க வேண்டிய காரணமாக...... எனது பதில்களை இணைக்கவில்லை.\nகேள்விகேட்பவர்/பதில்கள் சொல்பவர் அனானிமஸாக இருப்பதால் கேள்வி கேக்கிறதும் சரி பதில் சொல்றதும் சரி, ஓரளவுக்கு மேலோட்டமாக (நாகரிகம் என்கிற பேரில்) இல்லாமல் நல்லாவே யிருக்குங்க :)\nநீங்க சும்மா மாடெரேட்டர் மற்றும் தொகுத்து வழங்பவர் மட்டும்தானா\nஆனா ஒண்ணு, இதுபோல் விவாதமெல்லம் \"வெட்டிப்பேச்சு\" மாதிரி இல்லாமல் கொஞ்சம் சீரியஸானதாகவேதான் (esp some responses/answers from \"ladies\") இருக்குங்க\nஇதுல எதிர் பதிவு போட என்ன இருக்குனு எனக்கு புரியல. கேள்விகளை அனுப்பியது, ஆண்கள்..... இதில் சில ஆண் பதிவர்களும் உண்டு.\nபதில் அனுப்பியுள்ளது பெண்கள். இதில் பெண் பதிவர்களும் உண்டு.... Confidential காரணமாக பங்கு பெற்றவர்கள் பெயர்களை சொல்ல போவதில்லை.....\nஅவர்கள் மனதில் உள்ள கேள்விகளும் பதில்களும்..... பொய் இல்லையே\nநடு நிலை இருக்க வேண்டிய காரணமாக...... எனது பதில்களை இணைக்கவில்லை.\nகேள்வி கேட்பவர்/பதில்கள் சொல்பவர் அனானிமஸாக இருப்பதால் கேள்வி கேக்கிறதும் சரி, பதில் சொல்றதும் சரி, ஓரளவுக்கு மேலோட்டமாக (நாகரிகம் என்கிற பேரில்) இல்லாமல் நல்லாவே யிருக்குங்க :)\nநீங்க சும்மா மாடெரேட்டர் மற்றும் தொகுத்து வழங்பவர் மட்டும்தானா\nஆனா ஒண்ணு, இதுபோல் விவாதமெல்லம் \"சும்மா வெட்டிப் பேச்சு\" மாதிரி இல்லாமல் கொஞ்சம் சீரியஸானதாகவேதான் (esp some responses/answers from \"ladies\") இருக்குங்க\nசித்ரா, ஒரு தொடர்பதிவுக்கு உங்களை கூப்பிட்டிருக்கேன். விருப்பம் இருந்தால் தொடரலாம்\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\nஅப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க ..... ப...\nஇந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க\nஆண் ஒரு சூரியன் - பெண் ஒரு நிலா\nபச்ச முளகாய் - அது காரம் இல்லை\nமியாமி பீச் \"அழகி\" ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/december-prediction-numerology-astrology-117120100063_1.html", "date_download": "2018-10-21T13:08:03Z", "digest": "sha1:NP6UGDQ5CCNYY5M2KPD5GVVPYL67UZQL", "length": 12408, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7,16,25 | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7,16,25\n7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் பணவரவு உண்டு. விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். மூத்த சகோதர வகையில் பிணக்குகள் வரும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். உறவினர், நண்பர்களின் வருகை அதிகரிக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த போராட்டங்கள் நீங்கும். கொஞ்சம் சேமிக்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். ஆனால் செலவுகள் இருக்கும்-. வாகனம் பழுதாகி சரியாகும். அரசியல்வாதிகளே தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப்பெண்களே தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப்பெண்களே பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மேலதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். க¬ லத்துறையினர்களே பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மேலதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். க¬ லத்துறையினர்களே மூத்த கலைஞர்களின் பாராட்டை பெறுவீர்கள். நாலும் தெரிந்த நல்லவர்களின் வழிகாட்டுதலால் இலக்கை தொடும் மாதமிது.\nடிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6,15,24\nடிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5,14,23\nடிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4,13,22,31\nடிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3,12,21,30\nடிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2,11,20,29\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2012/09/blog-post_18.html", "date_download": "2018-10-21T12:19:26Z", "digest": "sha1:J6PYO6MLYHEK72TX7JMZJFXQERTG5LA7", "length": 53059, "nlines": 194, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்", "raw_content": "\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தைப் பெறுவது பரணி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் லீ, லு, லே, லோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் சொ, சௌ ஆகியவை.\nபரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவர்களை கவரக் கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அழகாக உடை உடுத்துவது, அணிகலன்களை அணிந்து கொள்வது மற்றவர்களின் பார்வை எப்பொழுதும் தான் மீது படும்படி நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். நடனம், பாட்டு, இசை இவற்றிலும் அதிக ஈடுபாடு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல் படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க கூடிய இயல்பு கொண்டவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கு போனாலும் சமயம் வரும் போது சரியாக காலை வாரி விடுவீர்கள். சாதுவாக இருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பீர்கள். புத்தக புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமுண்டு.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்ற சொல்லிற் கேற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். மனைவி பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காத்து கொண்டு இருப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதுடன் சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது.\nஎந்த தொழில் உத்தியோகத்தில் இருந்தாலும் மற்றவர்கள். தங்களை பின்பற்றும் வகையில் வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பெரிய பதவிகளை வகுக்க கூடிய ஆற்றல் பெற்றவராயினும் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமை படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள். சலுகைகளையும் வாரி வழங்குவார்கள். எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மூழ்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இருக்கும். வணிகவியல்,பல்,கண்,காது ஆகிய துறைகளிலும் வணிக மேலாண்மை, பைனான்ஸ் போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும். மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக காம வேட்கை இருக்கும் என்பதால் பால் வினை நோய்கள் தாக்கும். மர்ம உறுப்புகளில் பிரச்சனை உண்டாகும். சர்க்கரை நோய், கிட்னி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். பிறக்கும் போதே சுக்கிர திசை என்பதால் இளமை வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று அமைந்தோ இருந்தால் மேலும் மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியிலும் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஇரண்டாவது திசையாக வரும் சூரிய திசை காலங்களில் சுமாரான நற்பலன்களையேப் பெற முடியும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள். சந்திரன் திசை 3வது திசையாக வருவதால் இதிலும் சற்று மனக்குழப்பம், ஜல தொடர்புடைய பாதிப்புகள் கொடுக்கும். சற்று சிரமப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும். செவ்வாய் திசையில் பூமி மனை வாங்கும் யோகம் மனைவி வழியில் அனுகூலம் உண்டு. ராகு திசை 5வது திசையாக வரும் மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், சமுதாயத்தில் நல்ல உயர்வினையும் பெற முடியும். செல்வம் செல்வாக்கும் உயரும்.\nஆறாவது திசையாக வரும் குரு திசை மாரக திசையாகும். ஆனால் குரு திசை காலங்களே மேலும் முன்னேற்றத்தை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குரு பலம் பெற்று அமைந்து விட்டால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்ய கூடிய அமைப்பு தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.\nமேற்கூறிய திசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஇந்த நட்சத்திரத்தை மார்கழி மாதம் இரவு 10.00 மணி சுமாருக்கு வானத்தின் உச்சியில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து முக்கோண வடிவில் தோற்றமளிக்கும். பரணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நெல்லி மரமாகும். நெல்லி மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.\nசெய்ய வேண்டிய நற் காரியங்கள்;\nஇசை, ஒவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, நடன அரங்கேற்றம் செய்ய, தீர்த்த யாத்திரை செய்ய, மூலிகை செடிகளை பயிரிட மற்றும் ரோஜா உள்ளிட்ட முற்செடிகளை நட பரணி நட்சத்திரம் நல்லது.\nதிருத்துறைப்பூண்டி பாதையில் கச்சனத்துக்கு கிழக்கே 14 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்லிக்கா என்ற ஸ்தலத்தில் உள்ள நெல்லி மரங்களை வழிபாடு செய்வது நல்லது. கும்ப கோணத்திலிருந்து சுமார் 8 .கி. மீ தொலைவில் உள்ள பழையாறை வடதளியில் உள்ள சோமநாதரையும், சோமகலாம்பிகையையும் வழிபாடு செய்யலாம்.\nதிரு ஆவினன் குடியில் உள்ள ஸ்தல மரமான நெல்லி மரத்தையும் வழிபடலாம்.\nசென்னைக்கு அருகிலுள்ள திருப்போருரில் வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு, முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.\nஓம் கார்த்யாயின்யை ய வித்மஹே\nபரணி நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்\nபரணி, பூரம், பூசம், பூராடம் அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகச...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்...\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகச...\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-17/", "date_download": "2018-10-21T12:42:09Z", "digest": "sha1:HEDAQKLUNXF2Z5ZQUKZOCUJAQGMALVQP", "length": 20859, "nlines": 152, "source_domain": "www.trttamilolli.com", "title": "கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி – 17-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nகர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி – 17-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது. முதலமைச்சராக எடியூரப்பா 17-ம் தேதி பதவியேற்க உள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nதொடக்கத்தில் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்றன. 9 மணிக்குப் பிறகு நிலைமை மாறியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க அந்த மேஜிக் எண்ணை நெருங்கியது. 11.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 114 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதன்மூலம் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார்.\nதேர்தல் அன்றே செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். 17-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்றும், விழாவிற்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக 15ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.\nஅவர் கூறியபடி இன்று தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளதால் எடியூரப்பா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். தனது இல்லத்தில் வழிபாடு நடத்திய அவர், நிருபர்களிடம் கூறும்போது, 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தகவல் தெரிவித்து உள்ளார். பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.\nபெண்ணின் நேரம் – 20/10/2018\nஎடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது முதலமைச்சர் அலுவலகம் செம ..\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை – மத்திய அரசுக்கு பினராயி விஜயன் ..\nகேரள மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கேரளாவை சமீபத்தில் புரட்டிப்போட்ட மழை மற்றும் ..\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nஇந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி தொடர் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் ..\n“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”- மாவை ..\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது ..\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சி\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெறுவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கைக்கோள்கள் ..\nஇந்தியா Comments Off on கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி – 17-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா Print this News\n« தமிழகத்துக்கு இனிமேல் காவிரி தண்ணீர் கிடைக்கும்- பொன்.ராதாகிருஷ்ணன் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) மாட்ரிட் ஓபன் டென்னிஸ்- ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சாம்பியன் »\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை – மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்\nகேரள மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துமேலும் படிக்க…\nஎடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை பாதியில் கட் செய்துவிட்டு விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்ததை நேரலையில் ஒளிபரப்பியமேலும் படிக்க…\nசபரிமலை ஐதீகம் பேணப்பட வேண்டும்: ரஜினிகாந்த்\nமுதல்வர் பற்றி அவதூறு பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு\nஇலங்கை– இந்திய பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று\nபஞ்சாப் கோர விபத்து: காரணம் யார்\nபஞ்சாப் ரெயில் விபத்து – பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை- சிவசேனா திட்டவட்டம்\nபஞ்சாப்பில் தசரா கொண்டாட்டத்தில் விபரீதம் – ரெயில் மோதி 50 பேர் பலி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nசபரிமலைக்கு சென்ற பெண்ணின் வீடு சூறை – மர்மநபர்கள் திடீர் தாக்குதல்\nதே.மு.தி.க.வின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\n#me too விவகாரம்: சட்டத்தை ஆராய புதிய குழு நியமனம்\nசபரி மலைக்கு பெண்கள் செல்வதை பாராட்ட முடியாது: பொன்.ராதா கிருஸ்ணன்\nஇந்திய ராணுவத்தின் முக்கிய தரவுகளை பாகிஸ்தானுக்கு வழங்கிய சிப்பாய் கைது\nமீனவர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மோடிக்கு முதல்வர் வலியுறுத்து\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல கூடாது: ஆர்ப்பாட்ட காரர்களுக்கு ஆதரவளிக்கும் தமிழிசை\nபாலியல் குற்றச்சாட்டு: முறைப்பாட்டிற்கு எல்லை இல்லை-மத்திய அரசு\nநாளை நடைதிறப்பு – சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/interview-for-postal-insurance-agents-002246.html", "date_download": "2018-10-21T12:12:01Z", "digest": "sha1:MK2MI76E4YEJE5VQQ5VX74JWHQ5EGRBH", "length": 8193, "nlines": 81, "source_domain": "tamil.careerindia.com", "title": "அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான தேர்வு நேர்காணல் நடைபெறவிருக்கிறது | interview for postal insurance agents - Tamil Careerindia", "raw_content": "\n» அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான தேர்வு நேர்காணல் நடைபெறவிருக்கிறது\nஅஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான தேர்வு நேர்காணல் நடைபெறவிருக்கிறது\nஅஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான தேர்வு . தகுதியுடையோர் பங்கேற்கலாம் .\nஅஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் ஆகியபணிகளுக்கான நேரடித் தேர்வு தாம்பிரத்தில் ஜூன் 23 ல் நடைபெறவிருக்கின்றன. இப்பதவிகளுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது . ஜூன் 23 ல் காலை 11 மணி அளவில் நடைபெறவிருக்கிற நேரடிதேர்வில் 5 ஆயிரத்திற்கு குறைவான பேர் வசிக்கின்ற பகுதியில் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது . வயது 18 முதல் 65 வரை இருக்க வேண்டும் .\nவேலையில்லா பட்டதாரிகள் , ஆயுள் காப்பீட்டு முகவர்கள் ,மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நேர் காணலில் பங்கேற்கலாம் . தாம்பரத்தில் அஞ்சல் துறை வட்டாரத்தில் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் . நேர்காணலின் போது கல்வித்தகுதி இதர விவரங்களுடன் இரண்டு புகைப்படங்கள் சமர்பிக்க வேண்டும் .\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை. விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்\nவேலை.. வேலை.. வேலை... ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\n இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/2749594263/dindigul-doo-fiba-international-football-39-rehppari-become-scorer-tamilacci-the-first-", "date_download": "2018-10-21T13:35:44Z", "digest": "sha1:W3GNL3U6BZYGEVDHW36TM55LGR7BXYWG", "length": 24644, "nlines": 110, "source_domain": "tamil.yourstory.com", "title": "திண்டுக்கல் டூ ஃபிபா: சர்வதேச கால்பந்தில் 'ரெஃப்பரி' ஆகி கோல் அடித்துள்ள முதல் தமிழச்சி!", "raw_content": "\nதிண்டுக்கல் டூ ஃபிபா: சர்வதேச கால்பந்தில் 'ரெஃப்பரி' ஆகி கோல் அடித்துள்ள முதல் தமிழச்சி\nஇந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கே கிரிக்கெட் அளவிற்கு பெரிதாக ஆதரவில்லாத நிலையில், பெண்கள் கால்பந்து ஆடுவதை நீங்கள் யோசித்து பார்த்ததுண்டா பெண்கள் எப்படி கால்பந்து விளையாடமுடியும் பெண்கள் எப்படி கால்பந்து விளையாடமுடியும் என ஏளனம் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த கால்பந்து வீராங்கணை ரூபா தேவி. தனது விடாமுயற்சியால் சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராகச் செயல்பட ரூபாதேவியை ஃபிபா(FIFA) தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் தென்இந்தியாவில் இருந்து நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் அவர்.\nபுதிய ஆண்டில் ஃபிபா அளித்துள்ள பரிசால் மனமகிழ்ந்துள்ள ரூபா தேவியிடம் கலந்துரையாடியது தமிழ் யுவர்ஸ்டோரி:\nமத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெறும் சீனியர் தேசிய அளவிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் 26 வயது ரூபா தேவியை மூன்று நாள் தொடர் முயற்சிக்குப் பின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேர்காணலைத் தொடங்கிய போது, பேச வார்த்தைகள் இல்லாமல் தடுமாறினார்.\n“ஜபல்பூரில் நடந்து வரும் போட்டிக்கு நடுவராகப் பணியாற்ற வேண்டி இருந்ததால் 2015 டிசம்பர் 31ஆம்தேதி நண்பகலே ரயிலில் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். ரயில் பயணத்தில் தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டதால் 1ஆம்தேதி ஃபிபா வெளியிட்ட அறிவிப்புப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது” என்கிறார் ரூபா தேவி.\nமறுநாள் ஜபல்பூர் அடைந்த உடன் தங்குமிடம் குறித்த விவரம் கேட்க தொலைபேசியை ஆன் செய்தபோது தான் அவர்கள் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாகக் கூறினர். நானும் புத்தாண்டு பற்றி தான் கூறுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன், ஆனால் நேரில் சென்ற போது நடுவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், நான் சர்வதேசப் போட்டிக்கு நடுவராகத் தேர்வான செய்தியைக் கூறி வாழ்த்திய தருணத்தை மறக்கவே முடியாது” என்று மகிழ்ச்சிப் பொங்கக் கூறுகிறார் ரூபா.\nவசதி வாய்ப்புகள், அதிகாரப் பின்னணி என்று எதுவுமே இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் பெண் இனத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் ரூபா தேவியின் வாழ்க்கை மற்ற பெண்களுக்கு ஒரு நல்ல படிப்பினையையே தரும். ரூபா தேவியின் தந்தை குருசாமி கூலித்தொழிலாளி என்பதால் பள்ளிப் படிப்பிற்கு அரசுப் பள்ளியை சார்ந்திருந்தார் இவர். ஆறாம் வகுப்பு முதலே கால்பந்து விளையாட்டு இந்தக் குழந்தையை அரவணைத்துக் கொண்டது.\n\"சின்ன வயசுல கிரவுண்டை வேடிக்கை பார்க்கப் போவேன், அப்போது பந்தை எட்டி உதைத்து உற்சாகமாக விளையாடிய மூத்த வீரர்களே எனக்கு உத்வேகம் தந்தார்கள். என்னுடைய குடும்பச் சூழலையும், ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு, கால்பந்தில் எனக்கு உத்வேகம் தந்தவர் பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ்தான்\" என்கிறார் ரூபா.\nஎட்டாம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான ஜுனியர் கால்பந்து போட்டிகளில் பங்கேற்ற ரூபா, 10ம் வகுப்பின் போதே தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி உள்ளார். அதைத் தொடர்ந்து கல்லூரியில் இளநிலை வேதியியல் படித்த போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார் அவர்.\n“2006 முதல் 2009 வரை என்னுடைய கல்லூரி படிப்பு போய்க்கொண்டிருந்த சமயத்திலேயே 2007ல்திண்டுக்கல் கால்பந்து கழகம் என்னை நடுவர் (REFREE) தேர்வு எழுத வைத்தது. ரெஃப்பரிக்கான 3-ம் பிரிவுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றாலும், அதைத் தொடர வேண்டும் என்ற ஆர்வம் மூன்று வருடங்கள் கழித்தே ரூபாவுக்கு வந்தது. அடுத்த நிலையான 2-ம் பிரிவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.\n2010-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடல்நலக் கல்வியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஏர்காட்டில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கால்பந்து நடுவராகும் வாய்ப்பு இவரை தேடி வந்தது. \"2010ம் ஆண்டில் சில சர்ச்சைகள் காரணமாக பெண்கள் கால்பந்து போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்ட போது நடுவர் பணி என்னை இந்த விளையாட்டோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க உதவியது” என்கிறார் அவர்.\nமுதலில் இலங்கையில் நடந்த தெற்கு, மத்திய ஆசிய 14 வயதுக்கு உட்பட்டோர் சிறுமிகளுக்கான கால்பந்து போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.\n\"ஆறு நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டித் தொடரில் முதல் போட்டிக்கே நடுவர் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமைதான்\" என்கிறார்.\nஅந்தப் போட்டித் தொடரில் தன் திறமையை நிரூபிக்க அவர் போராடியதன் காரணமாக, அடுத்துத் தோஹாவில் நடந்த பெஸ்ட் அண்டர் 14 போட்டியிலும் நடுவர் பணியாற்றும் வாய்ப்பு ரூபாவுக்குக் கிடைத்தது.\nமதிப்புமிக்க ‘பியூச்சர் ரெஃப்பரி' திட்டத்துக்காகத் தமிழகத்தில் இருந்து 2012ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் ரூபா தேவி. இதன்கீழ் ஆசியக் கால்பந்து சம்மேளனம் அவருக்குப் பயிற்சியளித்தது.\nஅடுத்தடுத்து அசராமல் 100 போட்டிகளுக்கும் மேல் நடுவராக பணியாற்றியதன் பயனாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தன்னை சர்வதேசப் போட்டிகளுக்கு ஃபிபாவிடம் பரிந்துரைத்ததாக சொல்கிறார் ரூபா தேவி.\n\"நடுவர் பணி அவ்வளவு எளிதானதல்ல. ஏனென்றால் கால்பந்தில் வீராங்கனைகள் ஓடுவதைவிட, மிக அதிகமாக நடுவர்கள் ஓடியாக வேண்டும். அதனால் ஒவ்வொரு போட்டித் தொடருக்கு முன்னாலும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அத்துடன் களத்தில் நடுவர் செய்யும் சிறு தவறும் விளையாடுபவர்களைச் சோர்வடையச் செய்துவிடும். இதனால் விளையாடும்போது உளவியல் நெருக்கடி அதிகரித்துவிடும்\"\nகளத்தில் நடுவர் யாராக இருந்தாலும் சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் நடுவர் ஒரு பெண் என்றால் வீரர்கள் கூடுதலாக சண்டைக்கு வருகிறார்கள். நடுவராக முதலில் 2010ம் ஆண்டு போட்டிகளில் பங்கேற்ற போது சிறிது அச்சம் இருந்தது. ஒரு பெண் நீ ஏன் இந்தத் துறையை தேர்வு செய்தாய் என்று பலரும் என்னைக் கேட்டனர், ஆனால் இவற்றை எல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை என்கிறார் ரூபா தேவி மன உறுதியோடு.\nநாளாக நாளாக என்னுடைய பொறுப்பை உணர்ந்து நான் செயல்படுவதைக் கண்டு சக ஆண் நடுவர்களே முழு ஒத்துழைப்புத் தரத்துவங்கினர் என்று சொல்கிறார் அவர். பல திறமையான ஆண் விளையாட்டு வீரர்களுக்கே நடுவர் வாய்ப்பு கிடைக்காத நிலையில் எனக்கு இது கிடைத்திருப்பது பலரையும் புருவத்தை உயர்த்த செய்துள்ளது. ஆனால், எனது வாழ்க்கை ஓட்டத்தை சிறப்பாக்குவேன் என்று உறுதியோடு பேசுகிறார் ரூபாதேவி.\nதமிழகத்திலிருந்து வந்திருக்கும் மற்ற வீரர்களைப்போல் எனக்கும் இந்தி மொழிப்பிரச்சனை உள்ளது. வடமாநிலங்களில் போட்டி நடைபெறும் போதும் போட்டி முடிவில் நடுவர்கள் நடுவில் நடக்கும் கலந்துரையாடலின் போதும் இந்தியில் பேசினால், அதை புரிந்துகொண்டு மறுகணமே பதிலளிப்பது சவாலாக இருந்தது. ஆனாலும் இவற்றைக்கண்டு நான் அஞ்சிவிடவில்லை அவர்கள் பேசுவதை புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதிலளித்துவிடுவேன் என்று சொல்கிறார்.\nநடுவர் என்பது நிலையான பணியில்லை. அதனால், அரசுகள், அமைப்புகள் உதவ முன்வரவேண்டும். போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்ற திடீரென வெளியூர் செல்லவேண்டும் என்பதால், நிரந்தரமான பணியில் இணைத்துக்கொள்ளவும் வாய்ப்பில்லை. இதன் காரணமாகவே இரண்டு முறை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியை தொடர முடியவில்லை, ஏனெனில் மாதத்தில் 20 நாட்கள் விடுமுறை என்றால் அதற்கு வேலை கொடுக்க நிறுவனம் தயாராக இல்லை. ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு உதவ இந்த சமுதாயம் தயாராக இல்லை என்றே நான் நினைத்தேன் என்று வருத்தப்படுகிறார் ரூபா தேவி.\nஆறுமாத கால நடுவர் பணியின் போது கிடைக்கும் சம்பாத்தியத்தைக் கொண்டு மீதமுள்ள ஆறுமாத காலத்தை ஓட்டவேண்டும் என்ற நெருக்கடி இருக்கிறது. இப்போதும் சுகாதார ஆய்வாளர் பயிற்சியை முடித்துவிட்டு அரசுப்பணிக்காக காத்திருக்கிறார் அவர்.\n\"ஒரு வீராங்கனையாக விளையாடும்போது, நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற பெருமை இருக்கும். அதேநேரம், நடுவராகிவிட்டால் தொழில்முறையில் பெரிய மதிப்பிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. ஒலிம்பிக் போட்டியில் நடுவராகப் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்\"\nஎன்கிறார் ரூபாதேவி. ஆனால், இந்தாண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. அடுத்த ஒலிம்பிக்கில் நடுவராகப் பணியாற்றும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.\nகால்பந்தில் இந்தியா பெரியளவில் சோபிக்கமல் இருக்க என்ன காரணம் என்று கேட்டதற்கு தன் அனுபவத்தில் இருந்தே பதிலளித்தார் ரூபா தேவி.\n\"கால்பந்தில் பல பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும், இடையில் ஏற்படும் சில ஏமாற்றங்களால் அதைவிட்டு விலகி விடுகிறார்கள். வெளிநாடுகளில் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடுமையான பயிற்சி, முழுமையான ஒத்துழைப்பே அவர்களின் வெற்றிக்குக் காரணம். இந்தியாவில் இது போன்ற பயிற்சி முறைகள் அறிமுகப்படுத்தவேண்டும்\".\nநமது நாட்டில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் ஆனால், அவர்களை முதன்மை வீரர்களாக மாற்ற நவீன பயிற்சிகள் தேவைப்படுகிறது என்கிறார் அவர். இது போன்ற விஷயங்கள் களையப்பட்டு, உணவு, படிப்பு, நிரந்தர வேலை ஆகியவற்றுடன் உத்வேகமும் அளித்தால், உலகக் கால்பந்து களத்தில் தமிழகப் பெண்கள் சாதிக்கும் நாள் நிச்ச்சயம் வரும் என்கிறார் ரூபாதேவி.\nசிறுவயதிலிருந்து காதலித்துவரும் கால்பந்தை, திருமணத்திற்கு பிறகும் தொடர வேண்டும் என்று விரும்புகிறார் அவர். தாய், தந்தையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இழந்துவிட்ட ரூபா தேவி தற்போது சகோதரியின் அரவணைப்பில் இருக்கிறார். தன் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தால் மட்டுமே உரிய இலக்கை அடைய முடியும் என்பதற்கு அடையாளமாக மாறியுள்ள ரூபா தேவியை பெற்றதில் பெருமையடைகிறது தமிழ்நாடு.\nகிராமப்புற பெண்களுக்கு தொழில் முனைவு மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிந்து அருண்\nஅமெரிக்க நிறுவனம் ’ஜெனரல் மோட்டார்ஸ்’ன் முதல் பெண் CFO ஆன சென்னை திவ்யா சூர்யதேவாரா\nசுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத மரச்சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர்\nஃபுட் பிளாகிங்கில் கிடைக்கும் வருமானத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னமிடும் கீது ‘மா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+11&version=ERV-TA", "date_download": "2018-10-21T12:12:23Z", "digest": "sha1:JAJFADE3LCKE6POEMMJTPVUYJMMRRBUY", "length": 37528, "nlines": 218, "source_domain": "www.biblegateway.com", "title": "எசேக்கியேல் 11 ERV-TA - பிறகு - Bible Gateway", "raw_content": "\n11 பிறகு ஆவியானவர் என்னை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலுக்குத் தூக்கிச் சென்றார். இந்த வாசல் சூரியன் உதிக்கிற கிழக்கு நோக்கி இருந்தது. நுழை வாசலில் 25 பேர் இருப்பதை நான் பார்த்தேன். அம்மனிதர்களோடு ஆசூரின் மகனான பெலத்தியாவும் இருந்தான். பெலத்தியா ஜனங்களின் தலைவனாயிருந்தான்.\n2 பிறகு, தேவன் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இவர்கள்தான் நகரத்திற்குக் கேடான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள். இம்மனிதர்கள் எப்பொழுதும் ஜனங்களிடம் கெட்டவற்றைச் செய்யும்படிக் கூறுகிறார்கள். 3 இம்மனிதர்கள், ‘நாங்கள் விரைவில் எங்களது வீடுகளை கட்டப்போகிறோம். நாங்கள் இந்நகரத்தில் பாத்திரத்திற்குள் இருக்கிற இறைச்சிபோன்று பத்திரமாக இருக்கிறோம்’ என்கின்றனர். 4 அவர்கள் இப்பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, எனக்காக நீ ஜனங்களிடம் பேசவேண்டும். மனுபுத்திரனே, ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லப் போ.”\n5 பிறகு கர்த்தருடைய ஆவி என்மேல் வந்தார். அவர் என்னிடம் சொன்னார்: “கர்த்தர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் கூறு: இஸ்ரவேல் குடும்பமே, நீ பெரியவற்றைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாய். ஆனால் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன் 6 நீ இந்நகரத்தில் பலரைக் கொன்றிருக்கிறாய். நீ தெருக்களைப் பிணங்களால் நிறைத்திருக்கிறாய். 7 இப்போது நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘மரித்த உடல்களே இறைச்சியாகும். நகரமே பானையாகும். ஆனால் அவன் (நேபுகாத்நேச்சார்) வந்து உன்னைப் பாதுகாப்பான பானையிலே இருந்து வெளியே எடுப்பான் 6 நீ இந்நகரத்தில் பலரைக் கொன்றிருக்கிறாய். நீ தெருக்களைப் பிணங்களால் நிறைத்திருக்கிறாய். 7 இப்போது நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘மரித்த உடல்களே இறைச்சியாகும். நகரமே பானையாகும். ஆனால் அவன் (நேபுகாத்நேச்சார்) வந்து உன்னைப் பாதுகாப்பான பானையிலே இருந்து வெளியே எடுப்பான் 8 நீ வாளுக்குப் பயப்படுகிறாய். ஆனால் நான் உனக்கு எதிராக வாளைக் கொண்டு வருகிறேன் 8 நீ வாளுக்குப் பயப்படுகிறாய். ஆனால் நான் உனக்கு எதிராக வாளைக் கொண்டு வருகிறேன்’” நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். எனவே அவை நிகழும்\n9 தேவன் மேலும் சொன்னார்: “நான் ஜனங்களாகிய உங்களை நகரத்திலிருந்து வெளியேற்றுவேன். நான் அந்நியர்களிடம் உங்களைக் கொடுப்பேன் உங்களைக் கடுமையாகத் தண்டிப்பேன் 10 நீங்கள் வாளால் மரணம் அடைவீர்கள். நான் உங்களை இங்கே இஸ்ரவேலில் தண்டிப்பேன். எனவே, உங்களைத் தண்டிக்கிறவர் நானே என்பதை நீங்கள் அறிவீர்கள். நானே கர்த்தர். 11 ஆம், இந்த இடம் சமையல் பானையாக இருக்கும். அதற்குள் வேகும் இறைச்சி நீங்களே 10 நீங்கள் வாளால் மரணம் அடைவீர்கள். நான் உங்களை இங்கே இஸ்ரவேலில் தண்டிப்பேன். எனவே, உங்களைத் தண்டிக்கிறவர் நானே என்பதை நீங்கள் அறிவீர்கள். நானே கர்த்தர். 11 ஆம், இந்த இடம் சமையல் பானையாக இருக்கும். அதற்குள் வேகும் இறைச்சி நீங்களே நான் உங்களை இஸ்ரவேலில் தண்டிப்பேன். 12 பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீறியது எனது சட்டம் நான் உங்களை இஸ்ரவேலில் தண்டிப்பேன். 12 பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீறியது எனது சட்டம் நீங்கள் எனது ஆணைகளுக்கு அடிபணியவில்லை. உங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினரைப்போன்று நீங்கள் வாழ முடிவுசெய்தீர்கள்.”\n13 நான் தீர்க்கதரிசனம் சொல்லி முடிக்கும்போது, பெனாயாவின் மகனான பெலத்தியா மரித்தான் நான் தரையில் விழுந்தேன். என் முகம் தரையில் படும்படி குனிந்து, “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே, இஸ்ரவேலில் வாழ்கிற மீதியான உயிர் தப்பியோர் அனைவரையும் நீர் அழித்துக்கொண்டிருக்கிறீர் நான் தரையில் விழுந்தேன். என் முகம் தரையில் படும்படி குனிந்து, “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே, இஸ்ரவேலில் வாழ்கிற மீதியான உயிர் தப்பியோர் அனைவரையும் நீர் அழித்துக்கொண்டிருக்கிறீர்” என்று உரத்த குரலெழுப்பினேன்.\nஎருசலேமில் உள்ள மீதி தப்பிப்பிழைத்தவர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்\n14 ஆனால், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 15 “மனுபுத்திரனே, உனது சகோதரர்களை நினைத்துப்பார். இஸ்ரவேல் குடும்பத்தாரையும் இந்நகரை விட்டு வெளியேற்றப்பட்டவர்களையும் நினைத்துப்பார் அந்த ஜனங்கள் இந்நாட்டிலிருந்து தொலை தூரத்தில் வாழ்கிறார்கள். ஆனால் எருசலேமில் வாழ்கிற ஜனங்களே அவர்களிடம் கூறுகிறார்கள்: ‘கர்த்தரிடமிருந்து விலகி தூரத்தில் இருங்கள். இந்த நிலம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, இது எங்களுடையது அந்த ஜனங்கள் இந்நாட்டிலிருந்து தொலை தூரத்தில் வாழ்கிறார்கள். ஆனால் எருசலேமில் வாழ்கிற ஜனங்களே அவர்களிடம் கூறுகிறார்கள்: ‘கர்த்தரிடமிருந்து விலகி தூரத்தில் இருங்கள். இந்த நிலம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, இது எங்களுடையது\n16 “எனவே, ஜனங்களிடம் இவற்றைப்பற்றிச் சொல்; எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; ‘இது உண்மை. நான் எனது ஜனங்களை அந்நிய நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். பல நாடுகளில் அவர்களைச் சிதறும்படிச் செய்தேன். அவர்கள் அங்குத் தங்கும்பொழுது, குறுகிய காலத்திற்கு நான் அவர்களுடைய ஆலயமாயிருப்பேன். 17 எனவே நீ அந்த ஜனங்களிடம் அவர்களது கர்த்தராகிய ஆண்டவர், அவர்களைத் திரும்ப கொண்டு வருவார் என்று சொல்லவேண்டும். உங்களைப் பல நாடுகளில் சிதறடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைச் சேர்த்து அந்நாடுகளில் இருந்து திரும்ப அழைப்பேன். நான் இஸ்ரவேல் நாட்டை உங்களுக்கு திரும்பத் தருவேன் 18 எனது ஜனங்கள் திரும்பி வரும்போது அவர்களுடைய வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளை அழிப்பார்கள். 19 நான் அவர்களை ஒன்று சேர்த்து ஒரே ஆள்போன்று செய்வேன். நான் அவர்களுக்குப் புதிய ஆவியைக் கொடுப்பேன். நான் அவர்களிடமுள்ள கல்போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உண்மையான இருதயத்தை வைப்பேன். 20 பின்னர் அவர்கள் எனது சட்டங்களுக்குப் பணிவார்கள். நான் அவர்களிடம் சொல்வதைச் செய்வார்கள். அவர்கள் எனது உண்மையான ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.’”\nகர்த்தருடைய மகிமை எருசலேமை விட்டு வெளியேறுதல்\n21 பிறகு தேவன் சொன்னார்: “ஆனால், இப்போது அவர்கள் இருதயம் அந்த வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளுக்குரியதாக இருக்கிறது. நான், அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக தண்டிப்பேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார். 22 பிறகு கேருபீன்கள் தம் சிறகை விரித்து காற்றில் பறக்க ஆரம்பித்தன, சக்கரங்களும் அவற்றோடு இருந்தன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமை அதற்கு மேல் இருந்தது. 23 கர்த்தருடைய மகிமை காற்றில் எழுந்து எருசலேமை விட்டு வெளியேறியது. அது நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின் மேல் நின்றது. 24 பிறகு ஆவியானவர் என்னை மேலே தூக்கி பாபிலோனியாவிற்கு இஸ்ரவேலை விட்டுக் கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்ட ஜனங்களிடம் திரும்பக் கொண்டுவந்தார். நான் அதையெல்லாம் தேவ தரிசனத்தில் கண்டேன். பின்னர் நான் தரிசனத்தில் கண்ட அவர் காற்றில் எழுந்து என்னைவிட்டுப் போனார். 25 பிறகு நான் நாடுகடத்தப்பட்ட ஜனங்களிடம் பேசினேன். கர்த்தர் எனக்குக் காட்டிய எல்லாவற்றையும் நான் சொன்னேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-21T13:49:11Z", "digest": "sha1:JAY5AM2EZUCSPUZZEJL77LDUNTBDANXP", "length": 6123, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க சில எளிய குறிப்புகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க சில எளிய குறிப்புகள்\nஆண், பெண் யாராக இருந்தாலும் தங்கள் முகம் பார்ப்பதற்குப் பொலிவாக, அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். . நிரந்தரமாக உங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள, பராமரிக்க எளிமையான வழிகள் உள்ளன.\nமுல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டு கலந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக, முகப்பருக்கள் மறையும். பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும். முகத்தின் நிறம் மாறும். தக்காளியை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.\nவாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி, இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவிவிடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.\nமுகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசி ஊறவைத்து அலம்பினால் பூனை முடி வராது நல்ல பலன் கிடைக்கும். மோரை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து வர துவாரங்கள் விரைவில் மறையும்.\nபன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பின் தண்ணீர் விட்டு கழுவி வந்தால் முகத்தின் நிறம் மாற்றம் அடையும்.\nஒரு டீஸ்பூன் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊறவிடுங்கள்.\nஅதன் பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின், ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்திலன் மெருகு கூடி பளபளப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/thozhiyare-ungal-aarokkiyaththai-mempaduththum-oru-arputha-unavu", "date_download": "2018-10-21T13:23:30Z", "digest": "sha1:JQSWF4HLMIC4HZYE5TEYR5W3MLJEZPKV", "length": 9112, "nlines": 241, "source_domain": "www.tinystep.in", "title": "தோழியரே! உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..! - Tinystep", "raw_content": "\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n நீங்கள் எந்த வயதினராயினும் உங்களுக்கு பலமான இடுப்பெலும்பு எப்பொழுதும் தேவை. நீங்கள் குழந்தையை பிறந்து தவழ்ந்து நடக்கையில், பூப்படைகையில், திருமணமாகி கருத்தரிக்கையில், குழந்தைக்கு தாயாகையில், முதுமையில் முதுகு வளையாதிருக்க என எல்லா காலகட்டங்களிலும், உங்கள் உடலின் இருப்பெலும்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிக அவசியம். உங்கள் இடுப்பெலும்பை பலமாக்கி, முதுகு வலியை தூரம் விரட்டும் ஒரு சிறந்த உணவுப் பொருளை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாமா நண்பர்களே\nபாசிப்பருப்பு - 100 கிராம், பச்சரிசி - 25 கிராம், உளுந்து - 1 தேக்கரண்டி, பனை வெல்லம் - 1/4 கிலோ, நெய் - 50 கிராம்\n1. வெறும் வாணலியில், பச்சரிசியை நன்கு வறுத்துக் கொள்ளவும்\n2. பாசிப்பருப்பையும் உளுந்தையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்; வறுத்த அனைத்து பொருட்களையும் மாவாக அரைத்துக் கொள்ளவும்\n3. வாணலியில், பாதியளவு நெய்யினைக் காய வைத்து, அரைத்த மாவுடன் கலந்து கொண்டு நன்றாக கிளறவும்\n4. பனை வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, இளம் பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்\n5. இந்த பாகுடன் மாவைச் சேர்த்துக் கொள்ளவும்; மீந்த நெய்யை இக்கலவையுடன் சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாக கிளறி இறக்கவும்\n6. தேவையெனில் நீர் சேர்த்து கொள்ளவும்; அவ்வளவு தான் சுவையான, உடலை வலிமையாக்கும் எலும்புகளை பலப்படுத்தும் அற்புத கூழ் தயார்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.viduppu.com/celebs/06/157945", "date_download": "2018-10-21T13:18:47Z", "digest": "sha1:L5UOQDVL7OWNWJMOM6J45QFIHZQ6WAQ6", "length": 6871, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "ஜி.வி.பிரகாஷையும் நம்பியுள்ள ஒரு நடிகை- இப்போது அவருக்கே மார்க்கெட் இல்லையம்மா - Viduppu.com", "raw_content": "\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\nமேயாத மான் படத்தில் இந்துஜா குடும்ப பெண்ணாக இருந்து, இப்போது என்ன கவர்ச்சி காட்டுகிறார் பாருங்களேன்\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபிரபல நடிகை திரிஷாவுக்கு மர்ம நபர்களால் வந்த சோகத்தை பாருங்க\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் தூக்கி சாப்பிட வந்த விமல் - இவனுக்கு எங்க மச்சம் இருக்குனு வீடியோ பாருங்க\nகைகூப்பி கும்பிட்டு கெஞ்சி கேட்ட சின்மயி பொங்கி எழுந்த சம்பவம் ஐய்யோ பாவம்\nஎன்னாது சர்கார் படம் சிவாவோட சீமராஜாகிட்ட கூட வரலயா\nமீம்கள் பார்த்து மனம்நொந்து கீர்த்தி சுரேஷ் மீம் கிரியேட்டர்களுக்கு சொன்ன பதில்\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஜி.வி.பிரகாஷையும் நம்பியுள்ள ஒரு நடிகை- இப்போது அவருக்கே மார்க்கெட் இல்லையம்மா\nதிண்ணையில படுத்து இருந்தவனுக்கு திடுதிப்புனு கல்யாணமாம் என்ற மாதிரி இசையமைச்சினு இருந்த ஜி.வி.பிரகாஷ்க்கு திடீர்னு நடிக்கிர வாய்ப்பு கிடைச்சிது. அவரும் சும்மா சொல்ல கூடாது ஒரு சில சீன்ல நல்லா தான் நடிச்சிருந்தாரு.\nஆனா பல படங்கள் சரியா ஒடல, ஒடுனதுனு பார்த்தா A படம் திரிஷா இல்லனா நயன்தாரா தான். அவர் இப்போது நடிச்சினு இருக்குற படம் சர்வம் தாள மயம். நல்ல வேளையா இந்த படத்துக்கு அவரு இசை அமைக்கல. அவரோட மாமாவும் இசைபுயலுமான ஏ.ஆர்.ரகுமான் தான் இசை.\nஇந்த படத்துல ஹீரோயின் கேரள வரவு அபர்ணா பாலமுரளி. அங்க 10 படத்துக்கு மேல நடிச்சிருக்கவரு, தமிழ்ல 8 தோட்டாக்கள் மூலம் அறிமுகமானார். இப்போது அவரது முழுநம்பிக்கையும் இந்த ஜி.வி படத்து மேல தானாம். அதுனால இந்த படத்தோட ரிலீஸ் தேதியை தான் விரல் விட்டு எண்ணினு இருக்காராம்.\nபோன்களில் not reachable என சொல்ற வாய்ஸ்க்கு சொந்தகாரர் இவர்தானாம்\nபழத்தையும், ஐஸ்கிரிமையும் வைச்சு என்னடா பண்ணீட்டு இருக்கீங்க - இதையெல்லாம் டிவில குழந்தைகள் பார்த்தா என்ன ஆகுறது\nஉள்ளம் கொள்ளை போகுதே சீரியல் நடிகை கையில் இருக்கும் குழந்தை யாருடையது, வெளிவந்த உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T13:01:57Z", "digest": "sha1:UWUZX3MO43S3LY74BANKIFGVUQWU5254", "length": 10277, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஒஹிய பிரதான வீதியில் மண்சரிவு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nஒஹிய பிரதான வீதியில் மண்சரிவு\nஒஹிய பிரதான வீதியில் மண்சரிவு\nபதுளை மாவட்டத்திலிருந்து வெலிமடை பொரலந்த வழியாக ஹோட்டன் சமவெளி செல்லும் ஒஹிய பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒஹிய பிரதேசத்திலிருந்து ஹோட்டன் சமவெளி மற்றும் உடவேரிய, ஒஹிய ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான வீதியில் ஒஹிய ரயில்நிலையத்திற்கு அருகாமையில் வளைவுப்பகுதியில் இவ்வாறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹப்புத்தளை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசீரற்ற காலநிலையினால் பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், கற்பாறைகளும் மலைகளிலிருந்து உருண்டு வருவதோடு, மரங்களும் முறிந்து விழுகின்றன.\nஹோட்டன் சமவெளி காட்டுப்பகுதியில் அதிககாற்று வீசும்பொழுது மரக்கிளைகள் முறிந்து விழுவதனால் அப்பாதையில் நடந்துசெல்லும் பாதசாரிகளை அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு வீதியை ஒரு வழி போக்குவரத்தாக சீர்செய்துள்ள போதிலும், வீதி வழுக்கல்தன்மையுடன் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.\nகுறித்த பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரேஒரு பேருந்து சேவை ஈடுபட்டுள்ளதுடன், அதிகமண்சரிவு காரணமாக குறித்த பேரூந்து சேவை ஒஹிய புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், பேருந்திலும், ரயிலிலும் செல்லும் சுற்றுலா பிரயாணிகள் அவ்விடத்திலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஹோட்டன் சமவெளி மற்றும் உலக முடிவு ஆகியவற்றை பார்வையிடுவதற்கு குறித்த வீதியே பயன்படுத்த வேண்டியுள்ளது.\nஆகையால் மாற்றுவழிகள் இன்மையால் பயணிகள் நிதானத்துடன் பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள வணிகசேகரபுர குடியிருப்பாளார்கள் போராட்டம்\nமண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள வணிகசேகரபுர குடியிருப்பாளார்கள் தலவாக்கலை நகரில் கவனயீர்ப்பு போர\nஇந்தோனேசியாவில் சீரற்ற வானிலை: வெள்ளப்பெருக்கு மண்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் சீரற்ற வானிலையால் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உய\nஒடிசாவில் நிலச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு\nஒடிசா, பாரகாரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாமென சிறப்பு நிவாரண ஆணை\n – உயிரிழப்பு 12ஆக அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மண்சரிவில் புதையுண்ட\nவட இந்தியாவில் நீடிக்கும் நிலச்சரிவு: தூக்கமின்றி மக்கள் தவிப்பு\nவடக்கு இந்தியாவின் அழகிய மலை நகரமான தெஹ்ரி கர்வாலில், மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இரண்டு வீட\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\n – 17 பேர் உயிரிழப்பு\nதெப்பம் கவிழ்ந்து நான்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nஈரானின் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nதனியார் துறை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-21T13:12:25Z", "digest": "sha1:WFVABPH26H75C7WRI3T27SHNSKIHZ4DM", "length": 3890, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "ஓட்ஸ் டயட் ரொட்டி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉயிர்காப்பு இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்த சிறுமி உயிரிழப்பு\nமக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு\nஇத்தாலி பிரதமர் வரிக் குறைப்புக்களுக்கு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nஓட்ஸ் – 3 கப்\nகோதுமை மாவு – ஒரு கப்\nஉப்பு – தேவையான அளவு\nஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்சை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.\nபிசைந்த மாவை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து சுட்டு எடுக்கவும். விருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். ஓட்ஸ் டயட் ரொட்டி தயார்.\nதேவையான பொருட்கள் ப்ரோக்கலி – ஒன்று, உருளைக்...\nதேவையான பொருட்கள் எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://edaa.in/site/agn-crs?page=2", "date_download": "2018-10-21T12:26:44Z", "digest": "sha1:L2D7JYK5UTDQHWYOH3LNKY3T6M2A2CFR", "length": 10673, "nlines": 163, "source_domain": "edaa.in", "title": "AGN CRS | EK duniya anEK Awaaz", "raw_content": "\nவாழ்ந்திடச் சொல்கிறேன் தொடர்-2 (Tamil)\n\"வாழ்ந்திடச் சொல்கிறேன்\" இசைவாசி சிவராஜ் அவர்களின் தன்னம்பிக்கை நிகழ்ச்சியாகும். வழியே மக்களின் மன வலிமையை அதிகரிக்கச் செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.\nவாழ்ந்திடச் சொல்கிறேன் தொடர்-1 (Tamil)\n\"வாழ்ந்திடச் சொல்கிறேன்\" இசைவாசி சிவராஜ் அவர்களின் தன்னம்பிக்கை நிகழ்ச்சியாகும். வழியே மக்களின் மன வலிமையை அதிகரிக்கச் செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.\nஅக்டோபர் 15 உலகக் கைக்கழுவுதல் தினத்தை முன்னிட்டு நம் ஆகநல் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சியே இது. சமுதாய மக்கள், நிபுணர்கள், குழந்தைகள் என பல்வேறு நல் உள்ளங்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கைக்கழுவுதலின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்துகின்றது...\nகற்கண்டு -தொடர் - 2 (Tamil)\n\"கற்கண்டு\" நம் ஆகநல் வானொலி நிகழ்ச்சிகளில் ஓர் இனிய நிகழ்ச்சியாகும். கணிதம் சார்ந்த தகவல்களை கணிதத் துறை ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.\nகற்கண்டு -தொடர் - 1 (Tamil)\n\"கற்கண்டு\" நம் ஆகநல் வானொலி நிகழ்ச்சிகளில் ஓர் இனிய நிகழ்ச்சியாகும். கணிதம் சார்ந்த தகவல்களை கணிதத் துறை ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.\nபாரதியார் நினைவு தினம் (Tamil)\nவிடுதலைக் கவிஞர் பாரதியாரின் நினைவு தினதையொட்டி ஆகநல் பள்ளி மழலையர் வகுப்பு மாணவர்களின் ஒரு சிறு நாடகம்.\nசிறுகதை நேரம் தொடர் - 28 (Tamil)\nசிறுகதை நேரம் நம் ஆகநல் வானொலி நிகழ்ச்சிகளில் ஓர் இனிய நிகழ்ச்சியாகும். சிறுகதைகளின் மூலமாக குழந்தைகளிடையே நற்பண்புகளை வளர்ப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்\nசிறுகதை நேரம் தொடர் - 27 (Tamil)\nசிறுகதை நேரம் நம் ஆகநல் வானொலி நிகழ்ச்சிகளில் ஓர் இனிய நிகழ்ச்சியாகும். சிறுகதைகளின் மூலமாக குழந்தைகளிடையே நற்பண்புகளை வளர்ப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்\nசிறுகதை நேரம் தொடர் - 25 (Tamil)\nசிறுகதை நேரம் நம் ஆகநல் வானொலி நிகழ்ச்சிகளில் ஓர் இனிய நிகழ்ச்சியாகும். சிறுகதைகளின் மூலமாக குழந்தைகளிடையே நற்பண்புகளை வளர்ப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.\nசிறுகதை நேரம் தொடர் - 24 (Tamil)\nசிறுகதை நேரம் நம் ஆகநல் வானொலி நிகழ்ச்சிகளில் ஓர் இனிய நிகழ்ச்சியாகும். சிறுகதைகளின் மூலமாக குழந்தைகளிடையே நற்பண்புகளை வளர்ப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice/item/399-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T12:57:55Z", "digest": "sha1:52XXVZGAZKSAIJB4GJTX22JYUWVSENQK", "length": 11221, "nlines": 151, "source_domain": "samooganeethi.org", "title": "எங்கே போனார்கள்?", "raw_content": "\nகலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும் - 2\nமண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமோடியின் அமைச்சரவை சாதனைகளைப் பார்த்தாலே அவர் ஆட்சியின் லட்சணம் தெரியவரும். குறிப்பாக மோடி நினைக்கும் வளர்ச்சியைப் பெற மனிதவளத்தை முறையாகப் பயன்படுத்திட திட்டமிடும் அமைச்சர் தேவை. ஆனால் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டவர், அழகானவர், சீதையாக நடித்தவர் என்ற ஒரே தகுதியில் ஒரு சீரியல் நடிகையை சீரியசான துறைக்கு அமைச்சராக்கினார். இதை நம் நாட்டு ஜாம்பவன் கல்வியாளர்கள் எவரும் கேள்வி கேட்கவில்லை.\nமௌலான அபுல்கலாம் ஆசாத்தின் திட்டத்தால் உயர் கல்வி வளர்ச்சிக்கு உதவிட ஏற்படுத்தப்பட்ட பல்கலைக் கழக மானியக்குழு அதில் இடம் பெற்றிருந்த ஒரு சில மானமுள்ள கல்வியாளர்கள் மட்டும். அமைச்சரை எதிர்த்து குறிப்புகளை எழுதவும் அமைச்சர் நடிகை டென்ஷனாகி ஷுட்டிங்கை ரத்து செய்வது போல் யு.ஜி.சியை கலைக்கும் முடிவுக்கு வந்தார். அப்போதும் யாரும் வாய்பேசவில்லை.\nஇரண்டு முறை பாராளுமன்ற தேர்தலில் தன் விண்ணப்பத்தில் முன்னுக்குப்பின் முரணாக ஙி.sநீ, ஙி.சிஷீனீ என குளறுபடி செய்த ஆவணங்கள் அமைச்சரின் கல்வித் தகுதியை கேலி செய்தன. அதையும் எவரும் கேள்வி கேட்கவில்லை. தற்போது மத்திய உயர்கல்வி அமைச்சரின் கல்வித் தகுதி முரண்கள் நீதிமன்ற விசரனையில் உள்ளது. இப்போதும் எவரும் வாய் திறக்கவில்லை.\nஇந்தியாவில் 600 பல்கலைக்கழகம் 30,000 த்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இவற்றில் நிபுணர்கள், பிரபலமான கல்வியாளர்கல் என ஆயிரக் கணக்கில் உள்ளனர். அத்தனை பேரின் மனசாட்சியும் என்னவானது.\nஏன் பிரபலமான கல்வியாளர்கள் நேர்மையாளர்கள் இது குறித்துப் பேசவில்லை எல்லோர் மனமும் அழுக்கடைந்துள்ளது\nதங்கள் தவறுகள் மறைந்து விட தவறான தலைமையே சரியானது என்ற எண்ணம் போலும். அவர்களின் சிந்தனையே சீழ்பிடித்து விட்டதோ\nஅமரர் ஜெயகாந்தன் கூறுவார். மக்களும் அவர்தம் மனமும் எவ்வாறோ அவ்வாறே அவர்களுக்கு தலைமை ஏற்பவர்களும் அமைவார்கள் என்பார். இன்று நாடே அவ்வாறுதான் உள்ளது. நல்லவர்கள், வல்லவர்கள், நேர்மையாளர்கள், எங்கே போய்த் தொலைந்தார்கள்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nஇந்தியாவில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் இஸ்லாமிக் மெடிக்கல்…\nதொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி\nSUCCESS THROUGH SALAAHஇக்கால இளைய சமுதாயத்தை மனதில் கொண்டு…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/surya-s-film-came-barrier-judgment-of-the-court-118011300020_1.html", "date_download": "2018-10-21T12:44:38Z", "digest": "sha1:QHSFSYH36PX6IPYQFQRGIJMHOO6SX477", "length": 11236, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூர்யா படத்திற்கு வந்த தடை; நீதிமன்றம் தீர்ப்பு | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூர்யா படத்திற்கு வந்த தடை; நீதிமன்றம் தீர்ப்பு\nசூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் ரிலீஸாக நேற்று திரைக்கு வந்தது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் செந்தில், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கேங் என தெலுங்கிலும் வெளியாகிறது.\nஇப்படத்திற்கு உரிமை கோரி நடிகர் பிரசாந்தின் அம்மா சாந்தி தியாகராஜன் உரிமையாளராக உள்ள ஸ்டார் மூவீஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இதை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட தடையில்லை என கூறியதை தொடர்ந்து தமிழில் படம் வெளியானது.\nஇந்நிலையில் சாந்தி இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதில் தெலுங்கில் படத்தை வெளியிட தடைவிதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதிகள் தெலுங்கிலும் படத்தை வெளியிட தடையில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.\nகவிஞர் வைரமுத்து மீது வழக்குப்பதிவு\nதமிழ் ராக்கர்ஸிடம் கெஞ்சி கதறிய விக்னேஷ் சிவன்\nசசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா-விக்னேஷ்சிவன்\nதானா சேர்ந்த கூட்டம்: திரைவிமர்சனம்\nகுட்கா ஊழலில் சிக்கிய அமைச்சரை காப்பாற்ற நினைக்கும் தமிழக அரசு\nஇதில் மேலும் படிக்கவும் :\nதான சேர்ந்த கூட்டம் படம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/popular/story", "date_download": "2018-10-21T13:30:14Z", "digest": "sha1:BSTA5H7MQCYUB2FTHHOG7IENQUCS5CHH", "length": 13746, "nlines": 191, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\naasai 931 நாட்கள் முன்பு (www.malartharu.org) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆக்ஸ்போர்ட் உணவகக் கல்லூரியின் தாளாளார் திரு ஆக்ஸ்போர்ட் சுரேஷ் அவர்களின் முகநூல் பகிர்வு ஒன்றை இங்கே ... more\nரவிதாஸா இன்னும் என்ன யோசனை\nvarun19 792 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் ... more\nAsokan Kuppusamy 802 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇனிய கவிதை உலா-கவிதைகள்-சிறுகதைகள் கவிதைகள்,சிறுகதைகள். பயனுள்ள தகவல்கள் என்னப்பா இரகசியம், ஒன் முகம் ... more\nகுறும்புக் காரன் ஒரு அஞ்சு நிமிஷம் | www.kavithaigal0510.com\nAsokan Kuppusamy 53 நாட்கள் முன்பு (kavithaigal0510.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகுறும்புக் காரன் ஒரு அஞ்சு நிமிஷம் முன்னால வந்திருக்க கூடாதா கனேஷ்” என கேட்ட விமலாவின் முத்தைப் பார்த்து ... more\nAsokan Kuppusamy 804 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமன்னா, நேற்றிரவு கொள்ளையர்கள் புகுந்து மக்களிடம் கொள்ளடையடித்து போய்விட்டார்கள் இனிய கவிதை ... more\nAsokan Kuppusamy 53 நாட்கள் முன்பு (kavithaigal0510.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபந்தயம் “அந்த தெரு கடைக்கோடியில் உள்ள ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் ... more\nAsokan Kuppusamy 639 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nAsokan Kuppusamy 805 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇனிய-கவிதை-உலா-வேலை-Iniya-kavithai-ula-Velai தணிகை முருகனின் கோவிலில், முருகனின் முன்னால் நின்று, “முருகா, வணங்காமுடியான என் ... more\nvarun19 819 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\n``இன்னும் எவ்வளவு நேரந்தான் குடிச்சிட்டு இருப்ப, போதும் வீட்டுக்குப் போ''. ``இல்ல முருகா மனசு சரியில்ல; என்னைத் ... more\nAsokan Kuppusamy 663 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nvarun19 821 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\n``பாட்டி தினமலர் பேப்பர் ஒண்ணு குடுங்க’’ ``இந்தாப்பா மீதி காசு, தம்பிய போன வாரத்தில பாக்க முடியல” ``ஊருக்குப் ... more\nAsokan Kuppusamy 683 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\n” என் பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போய்ட்டா, ஜாலிதான்” சந்தோஷத்தில் ஒரு படத்தில் ஜனகராஜ் குதிப்பது போலவே ... more\nVimal Raj 917 நாட்கள் முன்பு (www.pazhaiyapaper.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇது ஏதோ படிப்பறில்லாத மக்கள் 'இருக்கும்' இடம் என்றாலும் பரவாயில்லை என சொல்லி சொல்லலாம். இது மெத்த படித்த ஐ.டி ... more\nAsokan Kuppusamy 701 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 03\nyarlpavanan 705 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமுகநூலில் படிக்கவோ பழகவோ பகிரவோ படைப்புகளை ஆக்குங்கள். ஆனால், ஆவணப்படுத்த எண்ணியிருப்பின் அல்லது ... more\ngopalkrishnan64 990 நாட்கள் முன்பு (gopalkrishnaniyer.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nAsokan Kuppusamy 708 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nAsokan Kuppusamy 729 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nAsokan Kuppusamy 729 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nsukumaran 761 நாட்கள் முன்பு (kslaarasikan.blogspot.in) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\n40 வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினார். ‘மாயமான்’ என்ற முதல் சிறுகதை 1958-ல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. வாசகர்களிடம் ... more\nராம பிரான் உயிரை காப்பாற்றவில்லையே\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nகுறும்புக் காரன் ஒரு அஞ்சு நிமிஷம் | www.kavithaigal0510.com\nமார்பழகு - உலக தாய்ப்பால் தின கவிதைமார்பழகு - உலக தாய்\nஉன்னருளை கூட்டிவிடு - www.kavithaigal0510.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_38.html", "date_download": "2018-10-21T12:14:33Z", "digest": "sha1:SHOBYUCAE7WEEB5ZAYR4XZKITZHKSN7M", "length": 17136, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரோஹிங்யா எதிர்ப்பின் பின்னணி்; ஏன் இனவாதிகள் இவர்களை தாக்க முற்பட வேண்டு்ம்?", "raw_content": "\nரோஹிங்யா எதிர்ப்பின் பின்னணி்; ஏன் இனவாதிகள் இவர்களை தாக்க முற்பட வேண்டு்ம்\nதற்போதைய அரசாங்கம் கூட, பௌத்த அடிப்படைவாதக் கருத்துக்களை வலியுறுத்தும், அடிப்படைவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் பௌத்த பிக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிக் கொண்டிருக்கின்றமை ஒன்றும் இரகசியமான விடயமல்ல.\nபொது பலசேனா போன்ற அடிப்படைவாத அமைப்புகள் அண்மைக்காலங்களில் இனவாத, மதவாத வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்கில் செயற்பட்ட போதும், நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் செயற்பட்ட போதும், அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்த சரியாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிட்டது.\nஅரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் தீவிரமடைந்த ஒரு கட்டத்தில் தான் வேறு வழியின்றி, பொது பலசேனா போன்ற அமைப்புகளை கட்டுப்படுத்தும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் கொஞ்சம் அடங்கிக் கிடந்த பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் இப்போது மீண்டும் கிளர்ந்தெழத் தொடங்கியிருக்கின்றன.\nமியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் மெல்ல மெல்ல போராட்டங்களை நடத் தத் தொடங்கியுள்ளன.\nஇந்தப் போராட்டங்களுக்கு நாட்டின் இறையாண்மை போன்ற காரணங்களை பௌத்த பிக்குகள் முன்வைக்க முயன்றாலும், இதன் அடிப்படை நோக்கம், பௌத்த அடிப்படைவாதமும், முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப்போக்கும் தான்.\nஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான சில நடவடிக்கைகள் , போராட்டங்களை முன்னெடுத்து வந்த பௌத்த அடிப்படைவாத அமைப்புகள், அரசாங்கத்தின் அண்மைய கொள்கைகளால் சற்று அடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தன.\nரோஹிங்யா அகதிகள் விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு பௌத்த அடிப்படைவாதம் இப்போது, புதியதொரு வழியில் தலையெடுக்க முனைகிறது. இந்தநிலையில், ரோஹிங்யா அகதிகளுக்கு எதிரான போக்கும் அதன் பின்னணித் தொடர்புகளும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியவை.\nஅதாவது, மியன்மாரில் இருந்து பௌத்த அடிப்படைவாதிகளின் இன அழிப்பு நடவடிக்கைக்குப் பயந்தே, ரோஹிங்யா முஸ்லிம்கள் தமது நாட்டை விட்டுத் தப்பியோடி வருகின்றனர்.\nரோஹிங்யா அகதிகளுக்கு பங்களாதேஷ் அடைக்கலம் கொடுத்தாலும், இந்தியா அடைக்கலம் கொடுக்க மறுத்து வருகிறது. அகதிகள் என்ற போர்வைக்குள் இஸ்லாமிய தீவிரவாதிகள் அடைக்கலம் தேடிக்கொள்ளும் ஆபத்து இருப்பதாக இந்தியா நியாயம் கூறுகிறது.\nஇந்திய அரசாங்கத்தின் இந்த முடிவு, இந்தியாவுக்குள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.\nரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவதாயின், இந்தியாவை விட்டு திபெத் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளை வெளியேற்ற அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்று காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா குரல் எழுப்புகின்ற அளவுக்கு அங்கு நிலைமைகள் உள்ளன.\nரோஹிங்யா அகதிகள் விவகாரம் ஒரு பிராந்தியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதனைக் கையாள்வதற்கு விரும்பாமல் இந்தியா ஒதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது.\nபிராந்தியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமது ஈடுபாட்டை உறுதிப்படுத்திக் கொள்வது தான் பிராந்திய வல்லரசுகளின் பண்பு. ஆனால், இந்தியா இந்த விடயத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவே முனைகிறது.\nஅதேவேளை, இன்னொரு பக்கத்தில் ரோஹிங்யா அகதிகளை புனிதப் போருக்குத் தயார்படுத்தும் உத்தியை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பயன்படுத்திக் கொள்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.\nரோஹிங்யா மக்கள் விடயத்தில் அடிப்படை வாதம், தீவிரவாதம் என்பனவற்றுக்கிடையில், மனிதாபிமானம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இலங்கையிலும் கூட இந்தப் பின்னணிகளின் ஊடாகத் தான் ரோஹிங்யா அகதிகள் விவகாரம் கையாளப்படுகிறது.\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை இலங்கையில் புகுத்த முனையும் முயற்சிகளும், பௌத்த அடிப்படைவாதத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளும் இடம்பெற்று வரும் சூழலில், தான் ரோஹிங்யா அகதிகள் அதற்குள் சிக்கியுள்ளனர்.\nரோஹிங்யா இனப்படுகொலைக்கு எதிராக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும், போராட்டங்கள் நடத்தப்பட்ட போது, ரோஹிங்யா அகதிகளுக்கு இலங்கையில் இடமளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் அரசாங்கம் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது.\nஇது பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மியன்மாரில் இருந்து வரும் ரோஹிங்யா அகதிகளுக்கு மாத்திரமன்றி, எந்தவொரு நாட்டில் இருந்து வரும் அகதிகளுக்கும் இலங்கையில் இடமளிக்கப்படமாட்டாது என்று கூறியிருந்தார்.\nரோஹிங்யா அகதிகள், தாய்லாந்து, பங்களாதேஷ் நாடுகளில் தஞ்சம் பெறும் வாய்ப்புகள் இருந்தும், மறைமுக நோக்கங்களுடன், திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை இலங்கையில் குடியமர்த்தும் சூழ்ச்சிகள் நடப்பதாகவும், அதனை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇதன் மூலம் ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தை மறைமுகமாக கையாளுகின்ற இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஇந்த இரகசிய நிகழ்ச்சி நிரல், மேலும் பூசல்களைத் தீவிரப்படுத்தலாம் என்ற அச்சத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கலாம்.\nஅதேவேளை, அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை, பௌத்த அடிப்படைவாத சக்திகள் தமக்குச் சாதகமான விடயமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்திருக்கின்றன.\nஅதன் அடிப்படையில் தான்,ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்டதுடன், அவர்களை வெளியேற்றக் கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.\nமியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும், பௌத்த அடிப்படைவாத சக்திகளுக்கு தலைமை தாங்கும் விராது பிக்கு போன்றவர்கள், இலங்கையின் அடிப்படைவாத பௌத்த பிக்குகளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இந்தத் தொடர்புகளின் ஊடாக விராது பிக்கு இலங்கைக்கும் வந்து சென்றிருந்தார்.\nஇப்படியான சூழலில் மியன்மாரில் இருந்து பௌத்த பிக்குகளால் விரட்டப்பட்ட ரொஹிங்யாக்களுக்கு, இலங்கையில் அடைக்கலம் கொடுக்கப்படுவதை, இங்குள்ள பௌத்த பிக்குகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இங்கிருந்து தான், ரோஹிங்யாக்களுக்கு எதிரான போராட்டங்கள் வீரியப்படுத்தப்பட்டுள்ளன.\nஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப் போக்கை வெளிப்படுத்தி வந்த பௌத்த அடிப்படைவாத சக்திகள், உள்நாட்டில் அதனை வெளிப்படுத்துவதற்கு சிக்கல்கள் எழுந்துள்ளதால், ரோஹிங்யா அகதிகளை அவர்கள் பகடைக்காயாக்கியுள்ளனர்.\nஎன்றாலும் இதன் அடிப்படை நோக்கம், முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் விரிவுபடுத்துவது தான். அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nபௌத்த மதம் ஒருபோதும், வன்முறைகளையோ பிற மதத்தினர் மீதான காழ்ப்புணர்வுகளையோ போதிக்கவில்லை.\nஆனால் பௌத்தத்தின் வழி ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும், அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றைக்காலில் நிற்கும் தரப்பினர், பௌத்தத்துக்கு மாறான வழிமுறைகளையே கையாளுகின்றனர்.\nஇது பௌத்த மதத்தின் மீதான நம்பிக்கைகளையும், மரியாதையையும் குறைத்து விடும் என்பதை பௌத்த அடிப்படைவாதிகள் யாரும் சிந்திப்பதாகவே தெரியவில்லை.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/02/%E0%AE%B0%E0%AF%8224-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-2-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-21924.html", "date_download": "2018-10-21T12:57:55Z", "digest": "sha1:MXW7GYFKZODKK7UFLNGACQE5R6OX25OZ", "length": 8754, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.24 லட்சம் மோசடி செய்ய முயன்றதாக 2 எம்.பி.ஏ. மாணவர்கள் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nரூ.24 லட்சம் மோசடி செய்ய முயன்றதாக 2 எம்.பி.ஏ. மாணவர்கள் கைது\nBy ஒசூர் | Published on : 02nd February 2013 04:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஒசூரில் தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.24 லட்சம் மோசடி செய்ய முயன்றதாக 2 எம்.பி.ஏ. மாணவர்களை ஒசூர் நகர போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.\nஒசூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (40). இவர் ஒசூரில் உள்ள தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் வெள்ளிக்கிழமை 2 இளைஞர்கள் வந்தனர்.\nஅவர்கள் தங்களது தந்தை பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாகவும், அவர் செலுத்தியுள்ள பிரீமியம் தொகை ரூ.24 லட்சத்தை தங்களிடம் கொடுக்கச் சொல்லி கடிதம் கொடுத்துவிட்டுள்ளதாகவும் அதை மேலாளரிடம் கொடுத்தனர். மேலும், ரூ.24 லட்சம் பிரீமியம் செலுத்தியதற்கான சான்று என்றும் கொடுத்தனர்.\nஅவர்கள் இருவரும் மேலாளர் நாகராஜிடம் முன்னுக்குப்பின் முரணாகத் தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த நாகராஜ், ஒசூர் டி.எஸ்.பி கோபியிடம் புகார் அளித்தார்.\nஇதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி கோபி, நகரப் போலீஸார், இரு இளைஞர்களிடமும் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த\nமொஹமத் சகபாஸ் (29), மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வினித் தக்கராயா (28) எனத் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் போலி ஆணவங்களைக் கொடுத்து, ஆள்மாறாட்டம் செய்து, பண மோசடி செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஒசூர் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.\nஎம்.பி.ஏ. பட்டதாரிகளான அவர்கள், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-311-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3019591.html", "date_download": "2018-10-21T13:34:45Z", "digest": "sha1:U36BFUQVC3EOSOJSM6RF6TOESM3P4OP2", "length": 6779, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "உமேஷ் யாதவ் அபாரம்: 311-க்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்- Dinamani", "raw_content": "\nஉமேஷ் யாதவ் அபாரம்: 311-க்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்\n2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஇந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 101.4 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஅதிரடியாக ஆடிய ரோஸ்டன் சேஸ் சதமடித்தார். 189 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 106 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 52 ரன்கள் சேர்த்தார்.\nஇந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். குல்தீப் யாதவ் 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5", "date_download": "2018-10-21T12:48:13Z", "digest": "sha1:QHZHRHIYIYFRZ3K2C6KT6YRIUTF7VHB5", "length": 7652, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகளிர் பக்கம் : நிதர்சனம்", "raw_content": "\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nபச்சை குத்தலையோ பச்சை : நவீன டாட்டூக்களின் காலம் பச்சை குத்தலையோ பச்சை : நவீன டாட்டூக்களின் காலம்\nகுரல்கள் – வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு… என்ன சொல்கிறார்கள் பெண்கள்\nமினியேச்சர் ஆர்ட்டில் கின்னஸ் முயற்சி\nமருந்தும் வேண்டாம் மாத்திரையும் வேண்டாம்\nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்\nகுரோஷே எனும் லாபகரத் தொழில்\nதிரைக்கடல் ஓடு தமிழிசை பாடு\nகுழந்தையை கொல்வோர் மன நோயாளிகளே\nநாட்டின் முதல் பெண் ஆசிரியை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/archives/13781", "date_download": "2018-10-21T13:16:53Z", "digest": "sha1:4TYVVAWGHMZB66DY32SVZ2L7H46TRS2I", "length": 16361, "nlines": 107, "source_domain": "www.panippookkal.com", "title": "மின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nமின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம்\nஇயற்கையின் கால மாற்றங்களில் இலையுதிர் காலமானது மிகவும் ரம்மியமானது. மரங்களுக்கான உணவைச் சூரிய ஒளியில் இருந்தும், காற்றில் இருந்தும் இலைகள் தயாரிக்கும் போது, இந்தச் சமையலில் ஈடுபடும் க்ளோரொஃபில் (Chlorophyll) எனும் ரசாயனம், இலைகளுக்குப் பச்சை நிறத்தை, சூரியன் அதிக நேரம் இருக்கும் வசந்தக் காலத்திலும், கோடை காலத்திலும் கொடுக்கிறது. இது போல், தாவரங்களில் இருக்கும் பிற வகை ரசாயனங்கள், மற்ற வண்ணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. கரோடெனாய்ட்ஸ் (Carotenoids) என்பது மஞ்சள், ஆரஞ்சு போன்ற வண்ணங்களை வாழைப்பழம், சோளம் போன்றவற்றுக்கும், அந்தோசயனைஸ் (Anthocyanins) என்பது சிகப்பு வண்ணத்தை ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றுக்கும் கொடுக்கும் இயற்கை ரசாயன வஸ்துகள்.\nசூரிய ஒளி குறைந்து, இரவின் நீளம் அதிகரிக்கும் போது, இலைகளில் நடக்கும் உணவு உற்பத்தி குறைந்து, க்ளோரொஃபில் குறைந்து, பிற நிறங்கள் தென்படத் தொடங்குகின்றன. சிறிது காலத்தில் அந்த இலைகள் சருகாகி மரத்தில் இருந்து உதிர்ந்து விழுந்துவிடும். இப்படி அந்த இலைகள் அதனுடைய பயணத்தில் நிகழ்த்தும் வர்ணஜாலங்கள், மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துபவைகளாக உள்ளன.\nகுளிரின் தாக்கம் அதிகமிருக்கும் வட மாகாணங்களில் தான், இந்த நேச்சர் மேஜிக்கைக் காணும் வாய்ப்பு அதிகமிருக்கும். மின்னசோட்டாவில் இதனைத் தரிசிப்பதற்குப் பல இடங்கள் உள்ளன.\nஎந்தச் சமயத்தில், எந்த இடத்திற்குச் சென்றால், எம்மாதிரியான நிறங்களைக் காணலாம் என்பதற்கு மின்னசோட்டாவின் இயற்கை வளத்துறையின் இணையத்தளம் பெரும் உதவி புரியும்.\nஎன்ன நிறத்தைப் பார்க்க ஆசைப்படுகிறோம், எவ்வளவு தொலைவு செல்லத் தயாராக இருக்கிறோம், எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதையெல்லாம் பொறுத்து நமது வண்ணம் காண் பயணத்தை அமைத்துக் கொள்ளலாம்.\nமின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம்\nமின்னசோட்டா ஆர்போரிட்டம் (Minnesota Arboretum)\nட்வின் சிட்டீஸில் இருப்பவர்கள், ரொம்பவும் அலையத் தேவையில்லாமல், நேரே ஆர்போரிட்டம் சென்று விடலாம். ஊருக்குள்ளே இருக்கும் நந்தவனம் இது. எக்காலத்தில் சென்றாலும் நன்றாக இருக்கும். இலையுதிர் காலத்தில் பார்க்க ஆசைப்படும் வகையிலான வண்ணமிகு மரங்கள் பலவற்றை இந்த ஆயிரம் ஏக்கர் மெகா தோட்டத்தில் காணலாம். ஒரு நாளில் பார்த்துவிட்டு வரலாம் என்றிருப்பவர்களுக்குச் சரியான இடம் இது.\nநார்த் ஷோர் ட்ரைவ் (North shore drive)\nலேக் சுப்பீரியர் கரையோரம் இருக்கும் அனைத்து இடங்களும் இந்தச் சமயத்தில் பார்க்க அம்சமாக இருக்கும். லட்சன் மலை, டெட்டகொட்சே, கிராண்ட் மரைஸ், கன்ஃப்ளின்ட் ட்ரெயில் என வண்ணங்களான இடங்கள் பல உள்ளன. எப்போதுமே அழகாக இருக்கும் இந்தப் பிரமாண்ட ஏரிக்கரையோரம், இந்தக் காலத்தில் வண்ணமயமாக உச்சக்கட்டப் பேரழகோடு இருக்கும். ஒரு வாரயிறுதியைக் கலர்ஃபுல்லாகக் கழிக்கும் எண்ணமுள்ளோர், வண்டியை இங்கு விடலாம்.\nமில் லாக்ஸ் லேக் (Mille Lacs Lake)\nமின்னசோட்டாவின் உள்ளே இருப்பதில் இரண்டாவது மிகப்பெரிய ஏரி இது. மின்னியாபொலிஸில் இருந்து வடக்கே செல்லும் 169, நேரே சென்று முட்டுவது இந்த ஏரியில் தான். மீன் பிடித்தலுக்குப் பேர் போன இந்த ஏரியின் பக்கம், இலையுதிர் பருவத்தில், மக்கள் வண்ணமிகு அழகு இயற்கைச் சூழலுக்காகவும் சென்று தங்குவார்கள். இந்த ஏரியைச் சுற்றி சுமார் 75 மைல்களுக்குக் காண இடங்கள் உண்டு.\nமின்னசோட்டா விஸ்கான்சின் எல்லையைப் பிரித்தவாறு ஓடி வரும் செயின்ட் கிராய் ஆற்றின் கரையோரம் செல்லும் சாலையின் இரு பக்கமும் வண்ணச் சிதறலுடனான மரங்களைக் காண்பது ஒரு சுகம் என்றால், இந்த ஆற்றில் படகில் சென்று கொண்டே இரு பக்கக் கரையோரம் இருக்கும் வண்ண மலைத்தொடர்களைக் காண்பது மற்றொரு சுகம். கயாக்கும் ஓட்டத் தெரிந்து விட்டால், வேறென்ன வேண்டும் வண்ணங்கள் ஆற்றுத் தண்ணீரில் பிரதிபலித்து டபிள் டமாகா சந்தோஷத்தை அளிக்கும்.\nஇலையுதிர் வண்ண மாற்றம் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. முதலில் வட மினசோட்டாவில் தொடங்கி, பிறகு தெற்கே மாறும். அதனால், செப்டம்பர் மாத இறுதியில் வண்ணங்கள் பார்க்க நினைத்தால், வடப்பக்கம் உள்ள இடங்களுக்குச் சென்று பயணத்தைத் தொடங்கலாம். அப்படிச் செப்டம்பரை மிஸ் செய்பவர்கள், பிறகு தெற்கே சென்று வண்ணங்களை விரட்டிப் பிடிக்கலாம். க்ரேட் ரிவர் ப்ளஃப்ஸ் பார்க், தெற்கே வினோனாவில் உள்ளது. மிஸ்ஸிஸிப்பி ஆற்றின் அழகையும், வண்ணமிகு மலைத்தொடரையும் ஒரு சேர இங்கு சென்றாலும் ரசிக்கலாம்.\nஇது தவிர, ஃபோர்ட் ஸ்னெல்லிங் பூங்கா, பெமிட்ஜி, ஐடாஸ்கா பூங்காக்கள், அயர்ன் ரேஞ்ச் சுற்று வட்டாரம், ட்வின் சிட்டீஸ் உள்ளே இருக்கும் பல்வேறு ஏரிகள் மற்றும் பூங்காக்கள் என எல்லாமே இந்தச் சமயத்தில் அழகாக இருக்கும். இயற்கை ரசனை மிக்கவர்கள் மிஸ் செய்யக் கூடாத ஊரும், நேரமும் இது.\n« ஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum)\n96 – திரைப்பட விமர்சனம் October 15, 2018\nகாமராஜர் இல்லம் – புகைப்படப் பதிவு October 14, 2018\nவிடியாத இரவென்று எதுவுமில்லை October 14, 2018\nஇதுவும் கடந்து போம் October 14, 2018\nநவராத்திரி திருவிழா 2018 October 14, 2018\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (அக்டோபர் 2018) October 14, 2018\nதிகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2 October 14, 2018\nசெக்கச் சிவந்த வானம் September 30, 2018\nவானத்தின் நாணம் September 30, 2018\nஉட்பெரி நாட்கள் திருவிழா 2018 September 30, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/13655", "date_download": "2018-10-21T12:54:33Z", "digest": "sha1:OPWHOXYVF5P4SV7DHYWGPKAPCD4PA5YE", "length": 9572, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் தீ விபத்து : பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசம்.! (Video) | Virakesari.lk", "raw_content": "\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nபெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் தீ விபத்து : பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசம்.\nபெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் தீ விபத்து : பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசம்.\nதெஹிவளை, பெபிலியான சந்தியில் உள்ள பெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் நேற்று இரவு தீ பரவியுள்ளது.\nகுறித்த தீ விபத்தில் ஆடைக் களஞ்சியத்தின் முதன்மை அலுவலகம் மற்றும் பிரமாண்ட காட்சியறை என்பனவே தீக்கிரையாகியுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.\nதீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் தீவிபத்தின் காரணமாக 40 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, தெஹிவளை கல்கிஸ்ஸை நகர சபையின் தீயணைப்பு வண்டிகள் உரிய நேரத்தில் வரத் தவறியதன் காரணமாக தீ விபத்தின் சேதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதெஹிவளை பெபிலியான சந்தி பெஷன் பக்\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினை தொடர்ந்து எரிபொருள் விலை கடந்த மூன்று மாத காலங்களாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது.\n2018-10-21 18:20:34 மங்கள ஜே.வி.பி. சூத்திரம்\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nஇலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (Sharp) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது கடந்த இரு ஆண்டுகளில் (11,086) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\n2018-10-21 18:17:01 ஸார்ப் (Sharp) நிறுவனம் வடபகுதி கண்ணிவெடி\nதொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது\nஉடவலவ, கோமாரினய பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வுகளில் ஈடுப்பட்ட ஐவரை உடவலவ பொலிசார் கைது செய்துள்ளதுடன் அகழ்வக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கயைும் கைப்பற்றியுள்ளனர்.\n2018-10-21 17:53:31 உடவளவ பொலிஸார் கைது\nஞாயிறு சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்\nமஸ்கெலியா நகரில் வாராந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.\n2018-10-21 16:57:16 ஞாயிறு சந்தை கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை மக்கள் விசனம்\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nரூபாவின் வீழ்ச்சியினை கட்டுப்படுத்த எம்மால் முடியும் என்று குறிப்பிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினரிடம் அவ்வழிமுறையினை வினவும்போது...\n2018-10-21 16:55:29 அரசாங்கம் ஜே.வி.பி. ரில்வின் சில்வா\n\"மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் புரியாத புதிர்\"\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா\nஇவ் வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/541817193c/the-mother-of-the-daughter-of-the-new-road-in-the-sex-industry-who-pride-", "date_download": "2018-10-21T13:34:51Z", "digest": "sha1:YLXQAXVGRQAJRKF6ZSDKVPNIT6MWYNUW", "length": 24026, "nlines": 103, "source_domain": "tamil.yourstory.com", "title": "தாயின் பாலியல் தொழிலில் பெருமிதம் கண்ட மகளின் புதியபாதை!", "raw_content": "\nதாயின் பாலியல் தொழிலில் பெருமிதம் கண்ட மகளின் புதியபாதை\nஎன் சிறுவயதில் அம்மா தன்னைப் பற்றி என்னிடம் முழுமையாகச் சொல்வார். பார்களுக்கு நடனமாடச் செல்வதும், வாடிக்கையாளர்களை வீட்டுக்கே அழைத்து வருவதுமாக இருப்பதால், அவரது தொழிலை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் வாழ்ந்ததும் அந்த மாதிரியான பகுதியில்தான் (காமாதிபுரா - மும்பை சிவப்பு விளக்குப் பகுதி) என்பதால் என்ன நடக்கிறது என்பதை படிப்படியாக புரிந்துகொள்ள முடிந்தது.\nபாலியல் தொழிலாளியின் 21 வயது மகள் ஷீத்தல் ஜெயின். சிறுமியாக இருந்தபோது சொந்த சித்தப்பாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவல அனுபவமும் உண்டு.\nஆனால், இந்தச் சூழல்களை எப்படி அவர் வென்றார் என்பது இங்கே சொல்லக்கூடிய நிஜக்கதை அல்ல. இது, தன் அம்மாவையும், அவர் தொழிலையும் மதிக்கத் தொடங்கியது பற்றியும், தனக்கு மிகவும் பிடித்த டிரம்மிங் மூலம் இசையில் மேல்படிப்புக்காக வெளிநாடு வரை சென்றது பற்றியதுமே இந்தக் கதை.\nஷீத்தல் சிறுமியாக இருந்தபோது தன்னிடம் அக்கம் பக்கத்தினர், \"தேறி மம்மி கந்தா காம் கர்த்தி ஹே...\" (உங்க அம்மா கெட்ட தொழில் பண்றாங்க) என்று சொல்லிவந்ததும் அவருக்கு நினைவிருக்கிறது. இதுதான் அம்மாவுக்கும் மகளுக்கும் சண்டை சச்சரவு வருவதற்கு முக்கியக் காரணம். தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைப்பதற்காக, விடுதிகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் நாடினார் ஷீத்தலின் அம்மா. அவ்வப்போது விடுதிகளையும் என்.ஜி.ஓ.க்களையும் மாற்றி வந்ததும் ஷீத்தலுக்கு கவலையையும் கோபத்தையும் வெகுவாக அதிகரிக்கச் செய்தது. அவர் அடிக்கடி இப்படிக் கேட்டுக்கொள்வார்... \"எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நடக்குது\n\"என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தன. எனக்கு ஏன் இயல்பான ஒரு வாழ்க்கை கிடைக்கவில்லை மற்ற சிறுவர்களைப் போல எனக்குப் பிடித்த மாதிரி என்னால் படிக்க முடியாதது ஏன் மற்ற சிறுவர்களைப் போல எனக்குப் பிடித்த மாதிரி என்னால் படிக்க முடியாதது ஏன்\" என்று கேள்விகளை அடுக்குவார் ஷீத்தல். கற்றலில் ஆர்வம் உள்ள அவருக்கு அவ்வப்போது பள்ளிகளையும் என்.ஜி.ஓ.க்களையும் மாற்றியது படிப்பை மிகவும் பாதித்தது. ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு, இன்னொரு பள்ளியில் ஏழாம் வகுப்பு, பிறகு வேறொரு பள்ளியில் மீண்டும் நான்காம் வகுப்பு, அதன் பின் இன்னொரு பள்ளியில் பத்தாம் வகுப்பு என ஷீத்தலின் அடிப்படைக் கல்வியே அலைக்கழிக்கப்பட்டது. அத்துடன், உலகத்தில் தன்னால் எதையும் சாதிக்க முடியாது என்ற விரக்தியையும் அந்த அனுபவம் ஊட்டிவிட்டுச் சென்றது.\nஅங்கே இன்னொரு பிரச்சினையையும் சந்தித்தார். அரவணைத்த அமைப்புகளும், விடுதிகளும் தன்னைப் பற்றியும், தன் அம்மாவைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட வெளிப்படையாக பேசியது இல்லை. மாறாக, \"என் அடையாளத்தையும், என் அம்மாவின் அடையாளத்தையும் வெளிக்காட்ட வேண்டாம் என்று என்னிடம் அடிக்கடி சொன்னார்கள். யார் மீதும் நம்பிக்கையும் இல்லாமல் போனது.\"\nகிராந்தி - கனவுகளுக்கு கிடைத்த சிறகுகள்\nமும்பையில் சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலாளிகளின் மகள்களுக்காக இயங்கும் 'கிராந்தி' என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு ஷீத்தல் வந்து சேர்ந்த பிறகு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியது. கிராந்தியில் பேசவும் தங்களை வெளிப்படுத்தவும் சரியான வாய்ப்பு கிடைக்கும். அன்பும் அரவணைப்பும் கிடைப்பதுடன் பிடித்ததைச் சாதிக்கக் கூடிய சூழல் கிட்டும்.\n\"ஒரு என்.ஜி.ஓ.வில் இருந்த பிறகு அம்மாவுடனே தங்குவதற்கு சென்றேன். ஆனால், அங்கு என்னால் சரியாக படிக்கவோ, எந்த முன்னேற்றத்தைக் காணவும் முடியாத சூழ்நிலை. என் நண்பர்கள் கவிதாவும், லக்‌ஷ்மியும்தான் கிராந்தி பற்றி கூறினர். அந்த இடத்தின் தன்மையை எடுத்துச் சொன்னார்கள். என் அம்மாவின் ஒப்புதலுடன் அந்த இடத்துக்குச் சென்றேன்.\"\nகிராந்தியில் பாலியல் கல்வி, பாலியல் தொழிலாளிகள் குறித்து வெளிப்படையாகச் சொல்லித் தருவார்கள். தங்களது சொந்தக் கதைகளைப் பகிரவும் வாய்ப்பு வழங்கப்படும். இதுவரை தங்கிய இடங்களுக்கும் இந்த இடத்துக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடிந்தது. முதல் முறையாக தன்னைப் பற்றியும், தன் அம்மாவைப் பற்றியும் பேச முடிந்தது. \"என் அம்மாவின் போராட்டங்களை முழுமையாக உணர்ந்தேன். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் எல்லாவற்றையும் செய்தார் என்பதை நினைத்து அவரை மதிக்க ஆரம்பித்தேன்.\"\n2015-ல் ஷீத்தல் ஆற்றிய உரை ஒன்றில், \"என் அம்மாவும் வேலைதான் செய்கிறார். அவருடைய பணி மட்டும் ஏன் மதிக்கப்படுவது இல்லை\" என்று கேள்வி எழுப்புகிறார்.\nஷீத்தல் மனம் திறந்து தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து கிராந்தியின் இணை நிறுவனர் ராபினிடம் தான் பகிர்ந்தார். \"அப்போது என் அம்மாவிடம் நான் நெருக்கமாக இல்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கூட அதை அவரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. அந்தச் சம்பவங்கள் நினைவுக்கு வரும்போதெல்லாம், ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்க முயற்சி செய்வேன்.\" தன் அம்மாவுக்கு நெருக்கமானவரால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறோம் என்பதைப் புரிந்துகொண்ட பிறகே கிராந்திக்கு வந்தார் ஷீத்தல். \"ராபின் அக்காவிடம்தான் அதைப் பற்றி முழுமையாகச் சொன்னேன். எனக்கு நம்பிக்கை ஏற்படுத்திய முதல் நபர் அவர்தான். தன் மகளைப் போல் என்னை கவனித்துக்கொண்டார்\" என்று உருக்கமாக சொன்னார் ஷீத்தல். பின்னர், தன் அம்மாவிடமும் பாசமுடன் பழகத் தொடங்கிய ஷீத்தல், தனக்கு நேர்ந்த அனைத்தையும் அவரிடமும் சொன்னார்.\nமுந்தைய என்.ஜி.ஓ.க்கள் போல் அல்லாமல் தங்களுக்கு கிடைத்த சுதந்திரம் பற்றி விவரித்த ஷீத்தல், \"கிராந்தியில் பல்வேறு பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள் முறைப்படி நடைபெற்றன. விடுமுறை நாட்களில் ஜாலியாக வீட்டுக்குச் சென்று வரவும் அனுமதிக்கப்பட்டது\" என்றார்.\nஷீத்தலுக்கு இசை மீது எப்போதும் தீராதக் காதல். அதுவும், மும்பையில் கணேஷ் பூஜை சமயங்களில் டிரம்ஸை ரசிப்பது கொள்ளை பிரியம். கிராந்தியில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்வது கட்டாயம். இது, அவர்களது காயத்துக்கு மருந்தாகவும் கருதப்படுகிறது. எதுவாக இருந்தாலும் முறைப்படி மூன்று மாதங்களுக்கு ஆசிரியர்கள் மூலம் சொல்லித் தரப்படும். \"ராபின் அக்காவிடம் பேசிய பிறகு, இசையையும் டிரம்ஸையும் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்தேன். அப்போது நடந்த உரையாடல், இசை மூலமே என் கேரியர் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் இருப்பதையும் அறிந்தேன்.\" ராஜஸ்தானில் உள்ள இசைப் பள்ளியில் மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், ஷீத்தலை அடுத்தகட்டத்துக்கு எப்படி நகர்த்துவது என்பது அந்த இசைப் பள்ளிக்குத் தெரியவில்லை.\nகிராந்திக்குத் திரும்பிய ஷீத்தல், இணை நிறுவனர்கள் ராபின் மற்றும் பானி ஆகியோரிடம் தனது பாதைக்கு சரியான வழிவகுக்குமாறு கேட்டார்.\n2015-ல் முழு ஸ்காலர்ஷிப்புடன் இசைப் படிப்பு பெறும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், விசா வரவில்லை. கிராந்தி நிறுவனர்கள் இருவரும் வாஷிங்டன் டிசியில் உள்ள லெவின் ஸ்கூல் ஆஃப் மியூசிக்கில் விண்ணப்பித்தனர். பாதி ஸ்காலர்ஷிப்புடன் ஷீத்தலை சேர்ந்துக் கொண்டது அந்த இசைக் கல்லூரி. \"ஒவ்வொரு பயிற்சி வகுப்புகள் மட்டுமின்றி, பேண்ட் மூலமும் பயிற்சி கிடைத்தது. அமெரிக்காவில் தங்கியிருந்த 10 மாதங்களில் வெவ்வேறு இடங்களில் நடந்த மூன்று பேண்ட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். வெளிநாட்டுக்குச் சென்றது ரொம்ப பயமாக இருந்தாலும் பெருமிதமாக இருந்தது\" என்று குதூகலித்தார் ஷீத்தல்.\nதற்போது, புனேவைச் சேர்ந்த இசை நிறுவனம் ஒன்றில் இன்டர்ன் ஆக இருக்கிறார். அங்கு மற்ற இசைக் கருவிகளையும் வாசிக்கக் கற்றுக்கொள்கிறார். ஆனால், டிரம்ஸ் வாசிப்பதுதான் அவருக்கு இன்னமும் பிடித்தமானது.\nநீங்கள் அறிந்த வாழ்க்கைத் தத்துவம், இலக்கு குறித்து கேட்டதற்கு, \"நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் எங்கு சென்று சேர்வேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் முயற்சிகளை மேற்கொள்ளும்போதெல்லாம் வீழ்ச்சியையும் எதிர்கொள்கிறேன். கடலுக்குள் குதித்த பிறகே அலைகளில் நீந்தத் தொடங்க வேண்டும் என்று கருதுபவள் நான்.\"\nசற்றே இளைப்பாறி மீண்டும் ஷீத்தல் உதிர்த்த முத்துகள் இவை...\nநான் சாதிக்கும் தருணங்களில், எனக்குத் தேவையானபோது உறுதுணையாக இருந்தவர்களை நினைவில் கொள்வேன். ராபின் அக்காவும் பானி அக்காவும் கிராந்தியில் என்னை முற்றிலும் மாற்றிக்கொள்ள உதவினர். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு சேர்த்திருக்கிறது. மக்களின் மனநிலையை மாற்ற விரும்புகிறேன். எங்கள் பின்னணியைப் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்த விரும்புகிறேன். எங்களாலும் நட்சத்திரங்களை குறிவைத்து எட்ட முடியும் என்பதை உணர்த்த விரும்புகிறேன். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை: எங்கள் குரலைக் கேளுங்கள்; எங்களுடன் பேசுங்கள்; எங்களுக்கு உறுதுணையாக இருங்கள்.\nதன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து காமாதிபுராவில் தங்களைப் போன்ற பெண்களுக்காக ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்பதுதான் ஷீத்தலின் கனவு. \"நாங்கள் சிறுமிகளாக இருந்தபோது எங்களுக்கு வெளியே என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே தெரியாது. அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அவர்கள் மனம் போல் வாழ உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்\" என்று தெளிவாகச் சொல்கிறார் ஷீத்தல்.\nஆக்கம்: ஸ்னிக்தா சின்ஹா | தமிழில்: கீட்சவன்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nஇது போன்ற ஊக்கமளிக்கக்கூடிய பெண்களின் கதை:\nஉறவினரால் பலாத்காரம்; பிங்கி ஷேக் தடைகளைத் தகர்த்து தோள் நிமிர்ந்து நிற்கிறார்\nகொல்கத்தா சிவப்பு விளக்குப் பகுதி பெண்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதும் மகுவா\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2012/03/blog-post_21.html", "date_download": "2018-10-21T13:19:07Z", "digest": "sha1:ZGFVCDYEHJPLQOX3QTF6E7IUPB5GPWJK", "length": 6438, "nlines": 62, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கேழ்வரகு இனிப்பு அடை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகேழ்வரகு மாவு - 1 கப்\nவெல்லம் பொடித்தது - 1/2 கப்\nதேங்காய்த்துருவல் - 1/2 கப்\nஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்\nகாய்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி அளவு\nநெய் - 4 முதல் 5 டீஸ்பூன் வரை\nவெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தால் போதும், பாகு பதம் தேவையில்லை. வெல்லம் கரைந்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, கேழ்வரகு மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். மாவு வெல்லத்துடன் சேர்ந்த்து, சற்று கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.\nஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் காய்ந்த திராட்சை, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை வறுத்து மாவுடன் சேர்க்கவும். ஏலக்காய்த்தூளையும் சேர்த்து, கையில் சிறிது நெய்யைத் தடவிக் கொண்டு நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு, 4 உருண்டைகள் கிடைக்கும்.\nதோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சூடானதும், மாவு உருண்டையை கல்லின் நடுவே வைத்து, விரல்களால் வட்டமாகத் தட்டி, (கல்லில் வைத்துத் தட்ட கடினமாக இருந்தால், வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டிலோ சிறிது நெய்யைத்தடவி அதன் மேல் வைத்துத் தட்டி, பின்னர் அதைக் கல்லில் போட்டும் சுட்டெடுக்கலாம்) சிறிது நெய்யை அடையைச் சுற்றி ஊற்றி வேக விடவும். ஒரு பக்கம் சிவந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கவும் சிவந்ததும், கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.\nகேழ்வரகு கார அடைக்கு இங்கே சொடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=17005", "date_download": "2018-10-21T12:33:57Z", "digest": "sha1:5S4BDHDCSKRUR5M4CMND673BRZ4UWETP", "length": 4603, "nlines": 36, "source_domain": "battinaatham.net", "title": "கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை மாணவி வலயமட்டத்தில் முதலாமிடம் Battinaatham", "raw_content": "\nகார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை மாணவி வலயமட்டத்தில் முதலாமிடம்\nவெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தின் கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி துஸ்சின்தரன் ஒஷ்னிஜெயுஷி 193 புள்ளிகளைப் பெற்று வலயமட்டத்தில் முதலாம் இடம் பெற்றதுடன் மாவட்ட மட்டத்தில் 3 ஆம் இடம் பெற்று சாதனை நிலை நாட்டியுள்ளார்.\nஇவர் கல்முனையினைச் சேர்ந்த வேல்முருகு துஸ்சின்தரன் திருமதி தனுசியா துஸ்சின்தரன் தம்பதியினரின் புதல்வியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/no-one-will-be-able-to-stand/", "date_download": "2018-10-21T12:34:20Z", "digest": "sha1:WGETUHIO6VBHRZLNIQKME7B3SXO3ISEE", "length": 6188, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 21 ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை யோசுவா 1 : 1 – 9\nநீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும்\nஉனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை(யோசுவா 1 :5)\nமோசேக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும்படி யோசுவாவை நியமித்தார். யோசுவா வயதில் இளையவன், மோசேயைபோல அனுபவம் பெற்றவனல்ல வழிநடத்தப்பட வேண்டிய மக்களோ முரட்டாட்டமுள்ள மக்கள், வணங்கா கழுத்துள்ள ஜனங்கள். ஆனால் இவ்விதமான எதிரிடையான இந்த சூழ்நிலையில் தான், தேவன் இவ்விதம் சொல்லுகிறார். தேவன் ஒரு மனிதனை தம் பணிக்கு அழைக்கும்போது அந்த மனிதனின் பெலத்தை சார்ந்து தேவன் அழைக்கிறவரல்ல. தேவன் உன்னுடைய வாழ்க்கையில் உனக்கென்று நியமிக்கும் பணியில், நீ உன்னுடைய பெலத்தைச் சார்ந்தே செயல்படும்படியாக தேவன் எதிர்பார்ப்பவரல்லை. அவருடைய பெலத்தைச் சார்ந்தே அவர் அழைக்கிறார். நீ தேவையான நேரத்தில் உன்னை அழைத்த தேவனுடைய பெலத்தைச் சார்ந்து கொள்ளத் தவறிவிடுகிறாய். ஆனால் அது இன்னும் அதிகமாக உன்னைச் சோர்வில் நடத்திச் செல்லுகிறது. நீ தேவனை இன்னும் உறுதியாகப் பற்றிக்கொள்.\nமேலும் இந்த வாக்குத்தத்தத்தில் ‘நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்’ என்று தேவன் சொல்லுகிறார். உன்னுடைய வாழ்க்கையின் கடைசி நிமிடம், கடைசி வினாடி மட்டும் என்று சொல்லுகிறார். இவ்விதமாய் தேவன் யோசுவாவுக்கு மாத்திரமல்ல உனக்கும் செய்வார் என்று நம்புகிறாயா இன்றைய நவீன உலகத்தில் மனிதன் பாதுகாப்பின்மையை அதிகம் உணருகிறான், அநேக அரசியல்வாதிகள் தங்கள் பாதுகாப்பிற்காக எத்தனையோ திட்டங்கள் தீட்டுகிறார்கள், சட்டமியற்றுகிறார்கள், பாதுகாவலர்களையும், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் தேவன் அப்படியல்ல, அவர் தம்முடைய சர்வ வல்லமையினால் உன்னை பாதுகாக்கிறார். ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_17.html", "date_download": "2018-10-21T11:52:16Z", "digest": "sha1:5GPAN3OH6NCESCZB3NP75ZVAFWCWWFBM", "length": 2742, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிந்தோட்டை சம்பவம் : பொலிஸ் மா அதிபரின் கருத்தில் உடன்பட முடியாது – சாகல", "raw_content": "\nகிந்தோட்டை சம்பவம் : பொலிஸ் மா அதிபரின் கருத்தில் உடன்பட முடியாது – சாகல\nகிந்தோட்டை கலவரத்தின் போது பொலிஸார் அசமந்தமாக இருந்ததாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்த கருத்தில் உடன்படமுடியாது என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் பொலிஸ் மா அதிபரின் கருத்தில் உடன்படமுடியாது எனவும் குறித்த அதிகாரிகள் அன்று தமது கடமையை சரியாக செய்ததன் காரணமாகவே பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inayam.com/news/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-21T12:33:29Z", "digest": "sha1:L2LEXVAVXGEUOM4QQYGLYHI6KORBRR3G", "length": 4258, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "மைத்திரிக்கும் ரணிலுக்கும் உயர் நீதிமன்றம் அழைப்பு | INAYAM", "raw_content": "\nமைத்திரிக்கும் ரணிலுக்கும் உயர் நீதிமன்றம் அழைப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு சாட்சி வழங்குவதற்கே ஜனாதிபதியும், பிரதமரும் அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கு தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக வருகை தருமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்கப்பட்டுள்ள ஐந்தாவது அறிவித்தல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் - மாவை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்\nமட்டக்களப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்காமையே இறுதியில் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டது - சுமந்திரன்\nரணில் விக்ரமசிங்க - நரேந்திர மோடி இடையே சந்திப்பு\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரை தீர்வு கிடைக்காது - சிவாஜிலிங்கம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kadalpayanangal.com/2014/03/1.html", "date_download": "2018-10-21T12:55:27Z", "digest": "sha1:KTEKFPBZMKTQQ4INNWLP72E6KB2G76SF", "length": 20203, "nlines": 246, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 1)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 1)\nகடல்பயணங்கள்....... இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டபோது ஓர் பெயர் தேவை எனும்போது என்னன்னவோ யோசித்து பார்த்தும், கடைசியில் மனதில் பட்டது என்னவோ கடலும் பயணங்களும்தான். ஒவ்வொரு முறை கடலுக்கு செல்லும்போதும் பல வகை படகுகளில் சென்று வந்து இருக்கிறேன், அப்படி சென்று வரும்போது எல்லாம் அந்த கடலை ரசித்த அளவுக்கு படகையும் ரசித்து இருக்கிறேன். எப்படியாவது ஒரு முறை இந்த படகு கட்டுவதை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இந்த முறை காரைக்கால் சென்று இருந்தபோது காரைக்கால் பீச் ஓரத்தில் ஒரு இடத்தில் படகு கட்டி கொண்டு இருந்தனர், ஆர்வத்துடன் ஓடி சென்று ஆசை தீர படகு கட்டுவதை பார்த்தேன் தூரத்தில் இருந்து பார்க்கும்போது சிறிதாக தெரிந்தாலும், பக்கத்தில் சென்று பார்த்தால்தான் படகு எவ்வளவு பிரம்மாண்டம் என்பதும், அது தண்ணீரில் அமிழ்ந்து விடுவதால் சிறிதாக தெரிகிறது என்பதும் தெரிந்தது \nபடகுகளை பொதுவாக பிரித்தால் இயந்திரத்தில் இயங்கும் படகு, இயந்திரம் இல்லாமல் இயங்கும் படகு என்று இரண்டு வகைபடுகிறது. அதை இன்னும் பிரித்தால் கடல் செல்லும் படகுகள், ஏரியில் இயங்கும் படகுகள் என்று வகைபடுத்தபடுகிறது. பொதுவாக படகுகள் கட்டும்போது வாகை மரத்தையே பயன்படுத்துகின்றனர், இது உப்பு நீரில் இருக்கும்போது செல்லரித்து போகாமல் இருக்க உதவும், அது மட்டும் இல்லாமல் இதன் எடை அதிகம் என்பதால் கப்பல் நன்கு மிதக்க உதவும் என்கின்றனர். படகு கட்டும்போது முதலில் ஒரு நடு மரம் ஒன்றை நட்டு பூஜை செய்கின்றனர், இதில்தான் கப்பலை கட்டும் கயிறை சுற்றி வைக்கின்றனர். இதில் இருந்துதான் ஒவ்வொன்றும் எவ்வளவு தூரத்தில் வர வேண்டும் என்று டிசைன் செய்கின்றனர். பொதுவாக இதன் நுணுக்கம் தெரிந்த ஒருவரே இதை செய்கிறார், அவரிடம் இந்த கப்பல் கட்டும் வரைபடம் எங்கே என்று கேட்க அவரோ எல்லாம் கேள்வி ஞானம்தான் என்றார் \nமுதலில் கப்பலின் கூட்டை கட்டுகின்றனர். பெரிய பெரிய இரும்புகளை முதலில் கொஞ்சம் கொஞ்சமாக வெல்டிங் செய்ய ஆரம்பிக்கின்றனர். கப்பல் செய்யும் இடத்தின் மீது ஒரு கூரை போட்டு பல நாட்களாக சுமார் ஐந்து பேர் ஒரு படகின் கூட்டை உருவாக்குகின்றனர். அந்த கூடு உருவானவுடன் அதன் மேலே இரும்பு தகடு கொண்டு அந்த கூட்டை நிரப்புகின்றனர். முன்பெல்லாம் படகுகள் எல்லாம் மரத்திலேயே அல்லவா செய்வார்கள் என்று கேட்க, அவரோ ஆம் ஆனால் இப்போது எல்லாம் மரங்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை, பர்மா, இந்தோனேசியாவில் இருந்துதான் வரவேண்டும். இதனால் மரங்களை குறைத்து இரும்பினால் உருவாக்குகின்றனர் என்றார். அவரிடம் மேலும் பேசியபோது அந்த காலங்களில் கடல் ஓர மாவட்டங்களில் கப்பல் கட்டுவதற்கு என்றே மரங்களை வளர்ப்பார்கள் என்றும், ஒவ்வொரு மரம் வெட்டும்போதும் இரண்டு மரங்களை எதிர்கால சந்ததியினருக்கு நடுவார்கள் என்றும் சொன்னார், இன்று அந்த வழக்கம் எல்லாம் அழிந்ததால் மரம் கிடைப்பது அரிதாகி வருகிறது என்று வருத்தப்பட அவர்களின் ஆதங்கம் புரிந்தது.\nஇந்த படகின் அடிபாகம் உருவானவுடன் இரண்டு வேலைகள் வெகு விரைவாக நடக்கும்.... ஒன்று மேல் தளம் கட்டுவது, இரண்டாவது படகில் யந்திரங்கள் அமைப்பது. இந்த படகின் அடிப்பாகம் இரண்டாக பிரிக்கப்பட்டு பின் பகுதியில் என்ஜின் ரூம் ஆக ஆக்கபடுகிறது. முன் பகுதி மீன் பிடித்தவுடன் அதை சேமிக்க பயன்படுகிறது. ஒரு கட்டி முடிக்கப்பட்ட படகின் கீழ் தளத்தில் இறங்கி பார்க்க எவ்வளவு பிரம்மாண்டம் தெரியுமா அடுத்த வாரம் வரை பொறுங்கள்..... கப்பல் மேல்தளத்தையும், இன்னும் ஆச்சர்யமான சமாச்சாரங்களையும் பார்த்து மகிழ\nLabels: மறக்க முடியா பயணம்\nநல்ல கேள்வி.... அதற்க்கு அடுத்த பகுதியில் விளக்கம் தருகிறேன் \nஒ இந்த கப்பல் கட்டும் இடத்தை பார்த்தவுடன் \"EUREKA\" என்று ஓடினீர்கள, அட டிரஸ் ஓட தாங்க \nஉங்கள் கண்ணில் இருந்து எத்தனனை கோணங்கள் \nநன்றி பாபு.... அட நான் ஓடினது எப்படி தெரிஞ்சது \nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மணிகண்டன் \nபதிவை படிக்கும் போது நாங்களும் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுகிறது......\nஅந்த உணர்வை எனது எழுத்து தந்தது கண்டு மகிழ்கிறேன், நன்றி \nதிண்டுக்கல் தனபாலன் March 11, 2014 at 4:29 PM\nஇன்னும் பிரம்மாண்டத்தை காண ஆவலுடன் உள்ளேன்...\n/// இரண்டு மரங்களை எதிர்கால சந்ததியினருக்கு நடுவார்கள் /// ம்... என்னத்த சொல்ல...\nஅடுத்த வாரம் வரை பொறுங்கள் சார்.......நிறைய செய்தி இருக்கிறது \nசூப்பர் பதிவு சார்.. நேரில் பார்த்த மாதிரி இருக்கு..\nநன்றி நண்பியே… விரைவில் மேல் தளம் பற்றி உங்களுக்காகவே எழுதுகிறேன் \nNice. கடல் கணேசன் எனபவர் கடல்துறை சார்ந்த பதிவுகளை இதற்கு முன்னால் எழுதி வந்தார்,ஆர்வம் இருந்தால் பாருங்கள்.\nநன்றி வடுவூர் குமார், அந்த தளத்தை பரிந்துரை செய்ததற்கு, விரைவில் பார்க்கிறேன்.\nநல்ல பகிர்வு, இந்த மாதிரி ஆராய்ச்சிக்கெல்லாம் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது\nஐயோ ஜி, நேரம் இன்னமும் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன். கிடைக்கும் சிறிது நேரத்தையும் இப்படி பயணத்திலேயே கழிக்கிறேன், குடும்பமும் எனது ஆர்வத்தை பார்த்து உற்சாகம் செய்கின்றனர் \nஒரு வார்த்தையானாலும், திரு வார்த்தை \nஇந்த இடத்து விலாசம் கொடுக்க முடியுமா\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த ச...\nஅறுசுவை (சமஸ்) - ஆண்டவர் கடை அசோகா அல்வா, திருவையா...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசோலை டாக்கீஸ் - வினோதமான ட்ரம்ஸ்\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 1)\nஅறுசுவை - அப்சலூட் பார்பிக்யூ, பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52640-arumugasamy-commission-asks-mgr-treatment-report-from-apollo.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2018-10-21T12:15:53Z", "digest": "sha1:5DG6KBZAJC6RBHRX75K6VRFUEQZCFVTZ", "length": 10597, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு உத்தரவு | Arumugasamy commission asks MGR Treatment Report from Apollo", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஎம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு உத்தரவு\nஎம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் விசாரணை நடத்தி வருகிது. அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், கார் ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த விவரங்களை அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984-ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அப்போலோவில் இருந்து சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படயில் முடிவெடுக்கப்பட்டது என விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் மாதம் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவை சிகிச்சைக்காக ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலேயே, எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படயில் முடிவெடுக்கப்பட்டது என விசாரணை ஆணையம் ஒப்புதல் கேள்வியை எழுப்பியுள்ளது.\nபாடகி சின்மயிக்கு தமிழிசை ஆதரவு\nபட்டம் விட குடும்பத்தில் எதிர்ப்பு திட்டம்போட்டு கொலை செய்த இளைஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\nகோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்\nசிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார் - ஆணையத்தில் அப்போலோ பதில்\nசென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமானநிலையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநிறைவு விழாவில் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பாட்டுப் பாடி தொண்டர்களை மகிழ்வித்த ஜெயக்குமார்\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவில்லை : டிடிவி தினகரன்\nசென்னையில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு\nRelated Tags : எம்ஜிஆர் , சிகிச்சை ஆவணங்கள் , விசாரணை ஆணையம் , MGR , Treatment Report\n“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப்\nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாடகி சின்மயிக்கு தமிழிசை ஆதரவு\nபட்டம் விட குடும்பத்தில் எதிர்ப்பு திட்டம்போட்டு கொலை செய்த இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/150-223484", "date_download": "2018-10-21T13:31:42Z", "digest": "sha1:UFPE7KX62N2BCJFPPGGW2KDREJUQYQRS", "length": 7466, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துப் பேசுவோம்’", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\n‘அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துப் பேசுவோம்’\n“அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (10), பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமுன்னதாக கேள்வி எழுப்பி கருத்துரைத்த சார்ள்ஸ் எம்.பி, “2001, 2002ஆம் ஆண்டுகளில், அப்போதைய அரசாங்கத்தாலும் பிரபாகரனாலும் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அப்போது நீங்கள் பிரதமராக இருந்தீர்கள். அன்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இருந்தது. ஆனால், இன்று பிரபாகரன் இல்லை. இருப்பினும், அச்சட்டம் இன்னும் அமுலில் உள்ளது. இதனால், அரசியல் கைதிகள் 107 பேர் இன்று வரையில் சிறையில் உள்ளனர்.\n“ஆகவே, இவர்களது விடுதலை குறித்து ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோர், ஒரே மேசையில் அமர்ந்து கட்சி பேதமின்றி கலந்துரையாடலை மெற்கொள்ள முடியுமா” என வினவியாேதாடு, “2001ஆம் ஆண்டு, பாரதுரமான குற்றமிழைக்காத சிலரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலரும், விடுதலை செய்யப்பட்டனர்.\n“அதேபோல், 2002ஆம் ஆண்டிலும் சிலர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், மனிதப் படுகொலை உள்ளிட்ட பாரிய குற்றங்களை இழைத்த பலர், சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சாராதவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்” என்றும் சார்ள்ஸ் எம்.பி தெரிவித்தார்.\nஇதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “எவ்வாறாயினும், கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம்” என்றார்.\n‘அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துப் பேசுவோம்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/886281/amp", "date_download": "2018-10-21T11:57:05Z", "digest": "sha1:Z6GMXMIVOZT67DP5WEZRHWONQY3FKKIE", "length": 6520, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "மாணவர்கள் மீது தாக்குதல் | Dinakaran", "raw_content": "\nமேலூர், செப்.21: முன்விரோதம் காரணமாக பள்ளி மாணவர்களை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலூர் அருகே உள்ள பட்டூரை சேர்ந்த சிவன்ராசு, ஆதாலிசின்னன் ஆகியோர் மேலவளவு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர். இவர்கள் தினசரி பள்ளிக்கு செல்லும் டவுன் பஸ்சில் வரும்போது அதே பகுதியை சேர்ந்த சிலருடன் மோதல் இருந்து வந்துள்ளது. நேற்று மாணவர்கள் இருவரையும் மற்றொரு தரப்பை சேர்ந்த அழகுராஜா, கார்த்தி, தீபன் ஆகியோர் தாக்கி காயப்படுத்தினர். இவர்கள் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மேலவளவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n38 கிரானைட் வழக்குகள் ஒத்திவைப்பு\nசிலை கொள்ளை வழக்கு கும்பகோணம் கோர்ட்டிற்கு மாற்றம்\nசரஸ்வதி, ஆயுத பூஜையையொட்டி பூஜைப்பொருட்கள் விற்பனை அமோகம் பூக்கள் விலை ‘கிடுகிடு’மாநகர் வீதிகள் களைகட்டியது\nதிருமங்கலம்,கப்பலூரில் அக். 20ல் மின்தடை\n7 பவுன் செயின் அபேஸ்\nமாவட்டம் Postal Regn No. MA /03/2018 - 2020 மர்ம காய்ச்சலுக்கு ஒரே கிராமத்தில் 50 பேர் பாதிப்பு\nகாலிமனைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவு\nவிவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை தேவை பார்வர்டு பிளாக் வேண்டுகோள்\nமேலூர் அருகே பாசன வாய்க்காலிலுள்ள கருவேல மரங்களை அகற்ற வழக்கு அதிகாரிகள் விளக்கமளிக்க உத்தரவு\nசிகுளம்- தல்லாகுளம் வரை நீடிப்பு தீபாவளி நெருங்குவதால் ‘சரக்கு’ இருப்பு வைக்க உத்தரவு\nவண்ண மயம் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமதுரை - பழனி ரயில் கோவை வரை நீட்டிப்பு\nமதுைர அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டு\n8 கி.மீ. பறக்கும் பாலம் திட்டத்தில் புதிய மாற்றம்\n‘தினந்தோறும் தேர்வை’ எதிர்த்து போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு\nமதுரையில் நள்ளிரவில் பயங்கரம் ரவுடி உட்பட 2 பேர் அடுத்தடுத்து படுகொலை\n15 பவுன் நகை திருட்டு\nமனைவி கொலை கணவருக்கு வலை\nமதுரை மருத்துவக்கல்லூரி ராகிங் மாணவர்களின் தண்டனை 6 மாதத்தில் இருந்து 45 நாளாக குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nithaniprabunovels.com/2016/10/29/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-21T12:22:32Z", "digest": "sha1:DOQTYALHRHZL3O6XVMHT3HAE6OZP5RAZ", "length": 9759, "nlines": 200, "source_domain": "nithaniprabunovels.com", "title": "நேசம் கொண்ட நெஞ்சமிது! – NithaniPrabu", "raw_content": "\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nஎன் கற்னைக்கருவறையில் உதித்த முதல் குழந்தை இது.\nகுறைகள் சில தென்பட்டாலும் அவை எல்லாமே மிக மிக அழகாக இருப்பதாகத்தான் தோன்றும் எனக்கு. அவைகளை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தபோதும் அதை செய்யவில்லை நான்.\nமுதல் கதை முதல் கதையாகவே இருக்கட்டுமே\nநிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். வுனியாவில் நான் வாழ்ந்த பசுமையான நாட்களை மீட்டி, நான் வாழ்ந்த பூந்தோட்டத்தை மையமாக வைத்து, நான் கற்ற கல்வி நிலையத்தை களமாக கொண்டு உதித்த என் முதல் குழந்தை. காதல் இங்கே போராடியிருக்கும்.\nNext எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு…\neBook: எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு\nSakthi on என் சோலை பூவே\nshree R on நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..…\nVasugi on எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு…\nSujamakil on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nLaxmi Sarvaesh on என் கதையும் மின்னிதழாகிறது\nLaxmi Sarvaesh on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://nithaniprabunovels.com/2018/04/", "date_download": "2018-10-21T12:22:10Z", "digest": "sha1:3BAAJHF4GDN6DEVC3LVSR6ET76PMU6TD", "length": 8038, "nlines": 151, "source_domain": "nithaniprabunovels.com", "title": "April 2018 – NithaniPrabu", "raw_content": "\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஅனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அதோடு “திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு.. அதோடு “திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு..” நாவலும் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. சந்தோசமான இந்த நாளில் … More\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஹாய் ஹாய், நலம் நலமறிய ஆவல் நீண்ட நாட்கள் இல்லையா.. கதைவழியே நாம் சந்தித்து. காலமும் நேரமும் எப்போதும்போல் இருப்பதில்லையே. நாட்கள் போகப்போக பொறுப்புகள் கூடிக்கொண்டே … More\neBook: எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு\nSakthi on என் சோலை பூவே\nshree R on நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..…\nVasugi on எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு…\nSujamakil on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nLaxmi Sarvaesh on என் கதையும் மின்னிதழாகிறது\nLaxmi Sarvaesh on நிலவே… நீ எந்தன் சொந்தமட…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://oferr.org/news/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-21T13:13:44Z", "digest": "sha1:TKCOGVWZH3UEH7ELAIWOZBIHGNHQ26T5", "length": 7116, "nlines": 63, "source_domain": "oferr.org", "title": "ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள் – OfERR", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள்\nHome / news / ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள்\nஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள்\nஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள்\nஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்துள்ளனர். நான்கு பெண்கள் உள்பட 25 அகதிகள் இலங்கை குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியாவிற்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெற முயற்சித்ததாக கூறப்படுகின்றது. அண்மையில் ஆஸ்திரேலியா சென்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை அகதிகள் பயமின்றி நாடு திரும்பலாம் எனத் தெரிவித்தார்.\nஅதன் பின்னர், முதல் முறையாக இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை ஜனவரி 2017 கணக்குகள்படி, 86 இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ளனர்.\n2012க்கு பின்னர் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலியா, கடல் வழியாக வரும் அகதிகளை அந்நாட்டிற்கே தொடர்ந்து திருப்பியனுப்பி வருகிறது. அப்படி கடந்தாண்டு 12 அகதிகளோடு வந்த ஒரு இலங்கை படகு திருப்பி அனுப்பப்பட்டது.\n2014ல் 153 தமிழ் அகதிகளோடு வந்த படகும் அப்போது திருப்பி அனுப்பப்பட்டது. வரும் அக்டோபர் மாதத்திற்குள் மனுஸ்தீவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமை ஆஸ்திரேலியா மூடுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், மேலும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அகதிகள் நாடு கடத்தப்படக்கூடும் என சொல்லப்படுகின்றது.\nஉள்நாட்டு போர் காரணமாக அகதிகளாக ஆஸ்திரேலியா சென்ற அகதிகள் மேலும் பலர் இலங்கைக் திரும்பக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை வந்த பின்னர் அவர்கள் மீண்டும் வழமையான வாழ்க்கைத் தொடர, பாகுபாடு காட்டாமல் இலங்கை அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/the-collection-of-social-media-fun-pics-007644.html", "date_download": "2018-10-21T12:26:17Z", "digest": "sha1:LZKSTPSKQS2OOUU72XHFZ4KUGI6BZV46", "length": 13193, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "the collection of social media fun pics - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்றைய கலக்கல் காமெடி படங்களை பார்க்க ரெடியாங்க....\nஇன்றைய கலக்கல் காமெடி படங்களை பார்க்க ரெடியாங்க....\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇன்றைக்கு உங்களை சிரிக்க வைக்க பல படங்கள் ரெடியா இருக்குங்க இதோ அவற்றை பார்க்க போகலாமாங்க.\nஇதோ வாங்க அந்த காமெடி படங்களை பார்க்காலம்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇது என்ன கண்ணா இல்ல டீ கடை பண்ணா\nகுடும்பமே அழுவறது இதுதான் போல\nஇந்த ஜட்டிய இன்னுமாடா அவன் யூஸ் பண்றான்...\nதம்பி ரொம்ப பேட் பாய்....நம்மள மாதிரி நல்லவரா இல்ல போல...சரி சரி புரியுதுங்க நோ பேட் வேர்ட்ஸ்....\nஇந்த நிலைமைலயும் நமக்கு பேஸ்புக் தேவையா\nஊரு புல்லா தண்ணியா இருக்கும் போது தட் செங்கல்ல கால வெச்சு வெச்சு போகும் மொமன்ட்\nபாவி மக இன்னும் ப்ரெண்ட் ரெக்வஸ்ட்ட ஆக்செப்ட் பண்ணாமலே வெச்சிருக்கா....\nபாவம் அவனுக்கு என்ன கோவமோ\nடேய் அடுத்த கேக் வருமா வராதாடா...\nயோகா கிளாஸ் போய்ட்டு இருக்கு அதான்...\nநீ ஏன்டா பின்னாடி இப்படி நிக்கற\nஇராணுவம் போல...ம்ம்ம்... இது எந்த நாடா இருக்கும்...அங்க சிட்டிசன் ஷிப் எப்படி வாங்குறது...\nஎங்க போனாலும் போட்டோ தான்\nபயபுள்ள இதுக்கே ஷாக் ஆயிட்டான் போலயே\nபோதும் டா பாவம் அத விட்ரு..அது மூஞ்சிய பாரு...\nஇது என்னாது மண்டை மேல கீரிப்புள்ள படுத்திருக்கு...\nடேய் டேய் கதவ திறங்கடா பசிக்குது\nஅருமைங்க வண்டில போகும் போது பாத்து போங்க..\nஅன்புக்கு வலிமை அதிகம்...அது இதுதான் போல\nஇசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்தி கொண்டு இருக்கிறது\nப்ரூட்டி டப்பால ஓட்டை போடும் போது எங்கயோ ஓட்டை ஆகுமே அதேதான்..\nவாட்டர் வாஷ் பண்ணிருப்பாங்க போல அதான் காய விட்ருக்காங்க...\nஅம்புட்டு பாசமா ராஜா...இல்ல பயமா...\nநமக்கு வேண்டாதவன் எவனோ தான் இந்த வேலைய பாத்திருப்பான்\nஏன் இப்படி உங்கனால் மட்டும் தான் இப்படிலாம் முடியும்....இதேபோல் மேலும் பல காமெடியான படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்தேபோல் மேலும் பல படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nஇனி ரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யலாம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13105802/1207243/Perundurai-near-accident-kerala-govt-employee-father.vpf", "date_download": "2018-10-21T13:22:40Z", "digest": "sha1:AOAZSLVBTMCMTRETTVKN2FH6PDKLXS7A", "length": 15079, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருந்துறை அருகே விபத்து- லாரி மீது கார் மோதி கேரள அரசு ஊழியரின் தந்தை பலி || Perundurai near accident kerala govt employee father dies", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெருந்துறை அருகே விபத்து- லாரி மீது கார் மோதி கேரள அரசு ஊழியரின் தந்தை பலி\nபதிவு: அக்டோபர் 13, 2018 10:58\nபெருந்துறை அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரள அரசு ஊழியரின் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nபெருந்துறை அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரள அரசு ஊழியரின் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nகேரள மாநிலத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40), இவர் கேரள மாநில அரசு ஊழியராக உள்ளார்.\nஇவர் தனது தந்தை தாமோதரன் (75), தாய் ராதா (60), மனைவி தீபா (36) ஆகியோருடன் சென்னையில் இருந்து கேரளா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.\nகாரை தேவராஜ் ஓட்டினார். முன் சீட்டில் தாமோதரனும், பின் சீட்டில் ராதா, தீபா ஆகியோரும் இருந்தனர்.\nஇன்று அதிகாலை அவர்கள் வந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் பைபாஸ் அருகே வந்து கொண்டிருந்தது.\nதிடீரென கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் முன் சீட்டில் இருந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nகாரில் தாமோதரன் பக்கத்தில் பொருத்தப்பட்ட பலூன் வேலை செய்யாததால் அவர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் தேவராஜ் லேசான காயத்துடன் தப்பினார்.\nபின் சீட்டில் அமர்ந்திருந்த தீபாவும், ராதாவும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nகாயம் அடைந்த தீபாவையும், ராதாவையும் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஎல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை- 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு, பாக். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமாலத்தீவு அதிபரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி\nஅமமுக அலுவலகத்தில் டிடிவி தினகரனை சந்தித்தார் கருணாஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பந்து வீச்சு\nபுதுவையில் திடீர் மழை- வியாபாரிகள் கவலை\nகாவேரிபாக்கம் அருகே விபத்து - வாலிபர் பலி\nசேத்தூரில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை\nவேளச்சேரி நீச்சல் குளத்தில் மாணவன் பலி\nகோயம்பேட்டில் லாரி டிரைவரை மிரட்டி பட்டாசு பறிப்பு - போலீஸ்காரர் சஸ்பெண்டு\nபெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/30646-court-sends-karti-chidambaram-to-5-days-cbi-custody.html", "date_download": "2018-10-21T13:35:03Z", "digest": "sha1:XUVYZJCI72CMP2SXFNRXMT37QZC2RCBW", "length": 9941, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "சி.பி.ஐ கஸ்டடியில் கார்த்தி; சிதம்பரம் தீவிர ஆலோசனை | Court sends Karti Chidambaram to 5 Days CBI Custody", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nசி.பி.ஐ கஸ்டடியில் கார்த்தி; சிதம்பரம் தீவிர ஆலோசனை\nகார்த்தி சிதம்பரத்துக்கு ஐந்து நாள் சி.பி.ஐ காவல் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் தங்கள் அலுவலகம் அழைத்துச் சென்றனர். கார்த்தியை ஜாமீனில் எடுப்பது தொடர்பாக ப.சிதம்பரம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று (புதன் கிழமை) சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். உடனே, டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் பல மணி நேரம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், நேற்று மாலை அவரை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. இந்நிலையில், இன்று (வியாழன்) அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது, கார்த்தியிடம் விசாரணை நடத்த கால அவகாசம் போதவில்லை. அவர் சரியான ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார். எனவே மேலும் 14 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ அனுமதி கோரியது. ஆனால், இதற்கு, கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். மார்ச் 6-ம் தேதி அவரை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும், தினமும் மாலையில் ஒரு மணி நேரம் வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி அளித்தார். மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகளை உட்கொள்ள தடை எதுவும் இல்லை. ஆனால், வீட்டு உணவுகளை அனுமதிக்கூடாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nமக்கள் நீதி மய்யம் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்\nஆதார் இணைப்பால் வெளிப்பட்ட 2.75 கோடி போலி ரேஷன் கார்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/39437-kejriwal-ends-sit-in-protest-after-8-days.html", "date_download": "2018-10-21T13:35:09Z", "digest": "sha1:DLQMKO6Y6GCQYOIPSBYD7A5K34VN4N4Q", "length": 9335, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "8 நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டார் கெஜ்ரிவால்! | Kejriwal ends Sit in protest after 8 days", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\n8 நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டார் கெஜ்ரிவால்\nமத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்களுடனான முக்கிய சந்திப்புகளை புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.\nகடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்களை சந்திக்க மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன் அவர்கள் டெல்லி அரசை செயல்பட விடாமல் செய்வதாக கெஜ்ரிவால் கூறினார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது பணிக்கு திரும்பும் வரை துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார் கெஜ்ரிவால்.\nபோராட்டம் 8 நாட்களாக நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தவிர மற்ற எதிர்க்கட்சிகள் கெஜ்ரிவாலின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், துணை நிலை ஆளுநர், கெஜ்ரிவாலுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, இன்று போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி அமைச்சர் மனீஷ் சிசோடியா, \"ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணிக்கு திரும்புகின்றனர்\" என ட்வீட் செய்து இதை உறுதிபடுத்தினார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஜெயலலிதா கொள்ளையடித்தாக பேசியது உளறல் அல்ல... உண்மை: ராமதாஸ் ட்வீட்\nபா.ஜ.க கூட்டணி முறிவினால் அதிர்ச்சி இல்லை: மெஹபூபா முப்தி\nஎகிப்தின் கதை இன்று முடியுமா ஃபிபா உலகக் கோப்பை முன்னோட்டம்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\nநாடாளுமன்றத் தேர்தல்: இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கெஜ்ரிவால்\nவிஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டியில் டெல்லி அணி\nதுப்பாக்கியை காட்டி மிரட்டிய மாஜி எம்.பி மகன் போலீசில் சரண்\nஅக்டோபர் 31ம் தேதி எம்.ஜே.அக்பர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nகட்டப்பஞ்சாயத்துக்காரர்களைப் பார்த்து பதறிய ஹீரோ\nஜூன்.19, 2018 - உலக செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/technology/35124-basic-tips-for-mobile-journalists.html", "date_download": "2018-10-21T13:38:29Z", "digest": "sha1:O2DBMVDB3CML4D2ZGRRX2I3EKIYOKJVC", "length": 19416, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "மோஜோ 6 | செல்பேசி இதழாளர்கள் களம் காணும் முன் கவனிக்கத்தக்கவை | Basic tips for Mobile Journalists", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nமோஜோ 6 | செல்பேசி இதழாளர்கள் களம் காணும் முன் கவனிக்கத்தக்கவை\nசெல்பேசியைக் கொண்டு கதை சொல்ல களத்தில் இறங்கும்போது அடிப்படையாக சில விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும். செல்பேசியை எப்படிக் கையாள்வது என்பதை தெரிந்துகொண்டு செயல்பட்டால், தொழில்முறை நோக்கில் நேர்த்தியாக படம் பிடிப்பது சாத்தியம். செல்பேசி படங்கள் பல நேரங்களில் அமெச்சூர்தனமாக இருக்க காரணம், கேமராவின் தரம் அல்ல, மாறாக செல்பேசியை முறையாக கையாள தவறியதுதான். செல்பேசியை சரியான முறையில் கையாள்வதற்கான வழிகள்:\nசெல்பேசி எப்படி இருக்க வேண்டும்\nசெல்பி எடுப்பது என்றால் நீங்கள் செல்பேசியை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் செய்தி நோக்கில் படம் எடுக்கும்போது, செல்பேசியை எப்போதும் பக்கவாட்டில் வைத்திருப்பதே சரியானது. குறிப்பாக வீடியோ காட்சிகளை படம் பிடிக்க இது அவசியம். காரணம் வழக்கமாக வைத்திருப்பது போல நீளவாட்டில் செல்பேசியை வைத்து படம் எடுக்கும்போது திரையில் தோன்றும் காட்சி அகன்ற திரையில் பொருத்தமாக இருக்காது. யூடியூப் போன்ற தளங்களில் சில வீடியோக்களை பார்க்கும்போது, நடுவே நீளமாக படம் தோன்ற இரு பக்கமும், கருப்பு பட்டைகள் தெரிவது இதனால்தான். இதைத் தவிர்க்கவே எப்போது செல்பேசியை பக்கவாட்டில் வைத்திருக்க வேண்டும்.\nஆனால், நீங்கள் வீடியோவை பிரதானமாக செல்பேசியில்தான் பகிர்ந்து கொள்ள இருக்கிறீர்கள் எனில், நீளவாட்டிலும் வைத்திருக்கலாம். ஆனால் ஒன்று... எப்படி படம் எடுத்தாலும், அதே முறையில் எல்லா காட்சிகளையும் படம் எடுக்க வேண்டும். ஒரு காட்சி நீளவாட்டிலும், இன்னொரு காட்சி பக்கவாட்டிலும் இருந்தால் பின்னர் எடிட் செய்யும்போது சிக்கலாகிவிடும்.\nகளத்தில் இறங்குவதற்கு முன், முதலில் உங்கள் செல்பேசியில் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, ஏர்பிலேன் மோடை இயக்க வேண்டும். இதன் மூலம், படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது இடையே அழைப்பு வருவதைத் தவிர்க்கலாம். பேட்டியின் நடுவே செல்பேசியில் பேசுவது சரியாக இருக்காது என்பதோடு, படம் எடுப்பதையும் பாதிக்கலாம்.\nசெல்பேசியில் எடுக்கப்படும் படம் அல்லது வீடியோவின் தரம் மோசமாக இருக்க முக்கிய காரணம், அவை சரியான முறையில் எடுக்கப்படாததே. அதாவது படம் எடுக்கும்போது ஏற்படும் அசைவுகள் அல்லது கேமராவை பிடித்திருக்கும்போது ஏற்படும் நடுக்கம் ஆகியவை படத்தின் துல்லியத்தை பாதிக்கிறது. இதைத் தவிர்க்க செல்பேசியை அசையாமல் நிலையாக பிடித்திருக்க வேண்டும். இதற்கு சிறந்த வழி செல்பேசியை வைத்துக்கொள்ள டிரைபாடு சாதனத்தை நாடலாம். அசையாமல் செல்பேசியை பிடித்துக்கொள்ள உதவும் பிரத்யேக ஸ்டாண்ட்களும் இருக்கின்றன. இவை எதுவும் இல்லை என்றால், ஒரு கையில் போனை வைத்துக்கொண்டு இன்னொரு கையால் அந்தக் கையை ஆடாமல் பிடித்துக்கொள்ளலாம். சுவரில் சாய்ந்து நிற்பதன் மூலம் அசைவை குறைக்கலாம்.\nநல்ல வீடியோவுக்கு மிகவும் முக்கியமானது என்ன தெரியுமா\nதுல்லியமான ஒலி (ஆடியோ) தான். வீடியோவில் சில இடங்கள் மங்கலாக இருந்தால் கூட பார்வையாளர்கள் அதிகம் பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால் வீடியோவில் யாரேனும் பேசும்போது ஒலி சரியாக கேட்கவில்லை என்றால், பார்வையாளர்கள் கடும் அதிருப்தி அடைவார்கள். மோசமான ஒலியை உங்களால் ஈடு செய்யவும் முடியாது. எனவே வீடியோ எடுக்கும்போது ஒலியில் தனி கவனம் செலுத்த வேண்டும். செல்பேசியில் உள்ள மைக் போதுமானதல்ல என்று தோன்றினால் தனியே மைக் பொருத்திக் கொள்ளலாம். மேலும் இயன்றவரை பேசுபவர் அருகே சென்று செல்பேசியை வைத்திருப்பது ஒலி நன்றாக பதிவாக உதவும். கையால் செல்பேசியை பிடித்திருக்கும்போது, மைக் பகுதியை கை மறைக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மைக்கில் ஒலி நன்றாக பதிவாக, காற்று வீச்சை தடுக்கும் விண்ட்ஷீல்ட் கவசத்தையும் பயன்படுத்தலாம்.\nபடம் எடுக்க போதுமான வெளிச்சம் உள்ளதா என கவனிக்க வேண்டும். செல்பேசியில் படம் எடுக்கும்போது இயற்கை ஒளியை இயன்ற அளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிச்சம் நேர்திசையில் வராமல் எதிர்திசையில் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஜன்னல் போன்றவற்றில் இருந்து வரும் வெளிச்சம் பேட்டி அளிப்பவர் முகத்தின் மீது விழுவதை தவிர்க்க வேண்டும். பின்னணியில் மரம் அல்லது கம்பம் / தூண்கள் இருக்க கூடாது. இல்லை எனில் அவை பேசுபவர் தலையில் இருந்து நீட்டிக்கொள்வது போல தோன்றலாம். அதேபோல தேவையில்லாத பொருட்கள் பின்னணியில் தோன்றுவதை தவிர்க்க வேண்டும்.\nபடம் எடுப்பதற்கு முன் செல்பேசி கேமரா லென்சை மெல்லிய துணியால் துடைத்துவிட வேண்டும். பாக்கெட்டில் வைத்திருப்பதால் அதில் தூசி படர்ந்திருக்கலாம். இது படத்தின் தரத்தை பாதிக்கும். எனவே முதலில் லென்சை மறக்காமல் துடைத்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.\nசிறந்த முறையில் கதை சொல்ல பலவித காட்சிகள் தேவை. எனவே பல கோணங்களில் படம் எடுத்துக்கொள்ளுங்கள். எப்போதும் வெளிநாட்டில் படம் எடுப்பது போல நினைத்துக்கொண்டு செயல்படுங்கள் என்பதே மோஜோ பயிற்சியாளர்கள் சொல்லும் அறிவுரை. வெளிநாட்டில் படம் எடுக்கும்போது, ஒரு காட்சி தேவை எனில் மீண்டும் போய் படமெடுக்க முடியுமா இதைத் தவிர்க்க, எல்லா கோணங்களிலும் படம் எடுத்துக்கொள்வது போல எப்போதுமே, வாய்ப்புள்ள கோணங்களில் எல்லாம் படம் எடுத்துக்கொள்ளுங்கள்.\nஅருகாமை காட்சிகள் தேவை எனில் ஜூம் வசதியை பயன்படுத்த வேண்டாம். அதற்கு மாறாக கால்களால் ஜூம் செய்யவும் என்கின்றனர். அதாவது நீங்கள் நடந்து சென்று அருகாமையில் படம் பிடிக்கவும்.\nபடம் எடுத்தவுடன் அல்லது ஆடியோ பதிவு செய்தவுடன் அந்த இடத்திலேயே அது எவ்வாறு பதிவாகி இருக்கிறது என பார்த்துக் கொள்ளவும். சரியாக பதிவாகவில்லை எனில் மீண்டும் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். பின்னர் அலுவலகம் சென்ற பிறகு படம் பதிவாகவில்லை எனத் தெரிந்தால் எதுவும் செய்ய முடியாது.\n- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com\nமுந்தைய அத்தியாயம்: மோஜோ 5 | செல்பேசி இதழியலின் அடிப்படைகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமோஜோ 24 | இதழியலில் கதை சொல்லும் கலை\nமோஜோ 23 | அகதிகள் வலியை உணர வைத்தவர்\nதிருப்பதி மற்றும் பெர்ஹாம்பூரில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் வளாகங்களை நிரந்தரமாக நிறுவ அமைச்சரவை ஒப்புதல்\nமோஜோ 22 | செல்பேசி இதழியல் இங்கே, இதழாளர்கள் எங்கே\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\nவிஜய் வீடு - கார் மாற்றிய ரகசியம்\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleucbt.blogspot.com/2017/05/blog-post_16.html", "date_download": "2018-10-21T13:34:26Z", "digest": "sha1:3FUN7BV67BXBJTHH4BE7WROVE3ZJTVXE", "length": 23595, "nlines": 305, "source_domain": "bsnleucbt.blogspot.com", "title": "BSNLEU COIMBATORE SSA: அடக்குமுறைக்கு அஞ்சிடோம்", "raw_content": "\nBSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது\n<================> BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nசெவ்வாய், 16 மே, 2017\nமேலே உள்ள படம் தொழிற்சங்க நோட்டீஸ் பலகை என்று யாரும் நினைக்க வேண்டாம்.வாடிக்கையாளர்களுக்கு நமது சேவைகள் பற்றி விரிவாக எழுதபயன்படும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள தகவல் பலகை தான்.\n ஊழியர்களை CSC நோட்டீஸ் பலகையில் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் சிறப்பான வேலை செய்யும் அத்தகைய அதிகாரி உள்ள இடம் எந்த இடம் என கேட்கும் நமது தோழர்களின் கேள்வி புரிகிறது\nஅந்த இடம் பற்றி சில குறிப்புகள் இதோ \n* தொழிற்சங்கங்கள் சார்பில் மேளாவை நடத்திய போது அந்த பகுதிக்கு வராமல் அலுவலகத்தில் இருந்து மேளாக்கான நெட்வொர்க் இணைப்பை துண்டித்து , மேளாவை சீர்குலைக்க நினைத்த போது , பின்பு DGM,AGM யுடன் பேசி நெட்வொர்க் இணைப்பை பெற்று 600 சிம்கார்டுகள் விற்ற இடம்\n*ஊழியர்களுக்கு பெண்சன் பேப்பர்களை மாவட்ட நிர்வாகம் அனுப்பிய பொழுது அதை ஊழியர்களுக்கு தராமல் அலாமாரியில் பூட்டி வைத்து எவ்வித தகவல்களும் அளிக்காத பகுதி\n*NEPP சம்பந்தமாக கடிதங்களை மாவட்ட நிர்வாகத்திற்கும்,ஊழியர்களுக்கும் தராமல், சங்க நிர்வாகிகள் கேட்டும் தனக்கு எவ்வித கடிதமும் வரவில்லை என்று உண்மையை மட்டுமே கூறும் பகுதி\n*ஊழியர்களின் விருப்ப மாற்றல் கோரும் கடிதங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பாமல் வேண்டுமென்றே கிடப்பில் போட்டுவைக்கும் பகுதி\n*கோட்டா அதிகாரியுடன் சங்கங்களின் தரப்பில் நேர்கானல் நடக்கும் பொழது DE அவர்களின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் வீடியோ எடுத்து மிரட்டும் பகுதி\nதனது பணியை சரிவரசெய்யாமல் ஊழியர்களை பழிவாங்க்குவது மட்டும் தான் தனது சிறப்பான கடமை என்று நினைக்கும் ராமநாதபுரம் துணைகோட்டாப்பொறியாளர் அவர்கள் பணியாற்றும் பகுதி தான் மேலே குறிப்பிட்ட தகவல் பலகை வைக்கப்பட்டிருக்கும் இடம்.\nசரி அப்பகுதியில் ஊழியர்களை பழிவாங்கதுடிப்பதன் நோக்கம் என்ன\n1) அனைவரும் நம் சங்க உறுப்பினர்கள்\n2) ஊழியர்களின் கோரிக்கைகளை மேல் மட்ட அளவில் கொண்டு சென்று பிரச்சனைகள் தீரும் வரை போராடும் தோழர்கள் உள்ள பகுதி\n3) டெலிகாம் மெக்கானிக் தோழர்கள் அதிகமாக இருந்தாலும் மேளாக்களை சிறப்பாக செய்து காட்டும் கிளை\nஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம்\nபணிகலச்சாரத்தை BSNLEU தோழர்களுக்கு மற்றவர்கள் சொல்லித்தரத்தேவையில்லை. ஏனெனில் எங்கள் தோழர்களுக்கு எங்கள் மத்திய மாநில சங்களின் போராட்ட அறைகூவலோடு ,சேவைகள் பற்றிய அறைகூவல்களையும் தான் எங்கள் தலைவர்கள் போதிக்கின்றனர்.அதனால் தான் வாடிக்கையாளர் மகிழ்விப்பு வருடம்,SWAS, மேளாக்கள் , கூடுதலாக ஒரு மணி நேர வேலை போன்ற வேலை கலச்சாரத்தை எங்க ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பல அனுபவங்களும் அதற்கு சான்று.கோவையில் முந்தைய உதாரணங்கள் அனைவருக்கும் தெரியும்.சமீபத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற மேளாக்களில் ஊழியர்கள் ,சங்கங்கள் விற்ற சிமார்டுகள் மூலம் தமிழகத்தில் 30000க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் விற்று சாதனை படைத்திருக்கிறோம்.வேண்டுமென்றால் ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த சிம்கார்டுகளோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும்.\nராமநாதபுரம் பகுதியில் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை உபகாரணங்களை வாங்கித்தர முயற்சியில்லை,பிராட்பேண்ட் சேவை வழங்குவதில் உள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்யாதது,கேபிள் பழுது ,பிரைமரி பழுதுகளை நீக்க பல முறை கடிதம் கொடுத்தும் பலனில்லை, சிக்னல்கள் பழுது பற்றி மேல்மட்டத்திற்கு தெரிவிக்காமல் காலம் தாழ்த்துவது, மேன்பவரில் கூடுதலாக ஆட்களை மற்ற பகுதியில் கேட்கும் பொழுது. மேன் பவர் ஆட்களை DE சொல்லியும் கூட கேட்காமல் வேலையை விரட்டி விடுவது இது போன்ற செயல்களை சரி செய்து சேவை வழங்குவதில் கவணம் செலுத்தினால் நல்லது.\nஏனெனில் BSNLEU தோழர்கள் அடக்குமுறைக்கும் ,மிரட்டல்களுக்கும் அஞ்சி ஒதுங்கும் தோழர்கள் அல்ல .அதை துனிச்சலாக எதிர் கொண்டு முறியடிக்கும் வல்லமை படைத்தவர்கள் என்பது வரலாற்றை புரட்டிபாருங்கள் . இதை மேல் மட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லையேல் போராட்டங்கள் தவிர்க்க இயலாது என்பதை மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றோம்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 8:56 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (83)\nமாநில சங்க அறிக்கை (46)\nமாவட்ட சங்க சுற்றறிக்கை (43)\nமத்திய சங்க செய்திகள் (41)\nகூட்டுறவு சங்க தேர்தல் (31)\nமாவட்ட சங்க அறிக்கை (29)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nஅகில இந்திய மாநாடு (7)\nகூட்டுறவு சங்க செய்திகள் (7)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (5)\nBSNLEU அமைப்பு தினம் (4)\nபணி ஓய்வு பாராட்டு விழா (3)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் (3)\nவெண்மணி நிணைவு தினம் (3)\nBSNL வளர்ச்சிக்காக அனைத்து சங்க கூட்டம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டு போராட்ட குழு (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nகோவை மாவட்ட மாநாடு (2)\nசங்க அமைப்பு தினம் (2)\nமக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் (2)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (2)\nமே தின நல்வாழ்த்துக்கள் (2)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (2)\nவெள்ள நிவாரண நிதி (2)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nஆலோசனை கேட்கும் தலைமை பொது மேலாளர் (1)\nஉழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nஎங்கே செல்கிறது மனித சமூகம் (1)\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச நடவடிக்கை தினம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nசார் தந்தி ....... (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nதலமட்ட போராட்டம் வெற்றி (1)\nதிருமண வரவேற்பு விழா (1)\nநிர்வாகிகள் கூட்ட முடிவுகள் (1)\nபாராளுமன்ற கேள்வி பதில் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்க அறிக்கை (1)\nமத்திய செயலகக் கூட்ட முடிவுகள் (1)\nமனு கொடுக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க அறிக்கைகள் (1)\nமாவட்ட சங்க செய்தி (1)\nமாவட்ட சங்க செய்திகள் (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nமாவட்ட மாநாடு உடுமலை (1)\nலால் சலாம் தோழர்களே (1)\nவரவேற்புக் குழுக் கூட்டம் (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவேலை நிறுத்த கட்டுரை (1)\nவேலை நிறுத்த கூட்டம் (1)\nமாவட்டசங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள\nதலைவர் K.சந்திர சேகரன், 9486010205 துணைத்தலைவர்கள் V.சம்பத் ,9486102971 P.செல்லதுரை, 9489942775 S.மகுடேஸ்வரி, 9442255501 T.ராஜாரம், 9486353320 செயலர் C.ராஜேந்திரன், 9443111070 துணைச் செயலர்கள் S.சுப்பிரமணியம்,9443170780 N.P.ராஜேந்திரன், 9486805136 P.மனோகரன்,9443131191 M.காந்தி, 9442254646 பொருளாளர் N.சக்திவேல், 9486153507 துணைப்பொருளாளர், R.R.மணி, 9443889060 அமைப்புசெயலாளர்கள் : P.M. நாச்சிமுத்து 9442344070 P. தங்கமணி 9442236242 B. நிசார் அகமது 9487219747 R. ராஜசேகரன் 9442148858 M. முருகசாமி 9443653500 N.ராமசாமி\t9442736300\tM.சதீஷ் 9442205022\nBSNLEU CBT. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://de.unawe.org/Kinder/unawe1713/ta/", "date_download": "2018-10-21T13:39:24Z", "digest": "sha1:XBM6RCGIPV5XVWR3DXLH7JH5TM6RQW3L", "length": 7077, "nlines": 104, "source_domain": "de.unawe.org", "title": "காஸ்மிக் ஈஸ்டர் முட்டை | Space Scoop | UNAWE", "raw_content": "\nபல ஆதிகால பழங்குடியினர் இந்தப் பூமி ஒரு முட்டை போன்ற அமைப்பினுள் இருப்பதாக கருதினர். இந்த முட்டை போன்ற அமைப்பைக் குறுக்கறுத்து விண்மீன்கள் பயணிப்பதாக அவர்கள் கருதினர்.\nகாலப்போக்கில் இந்த விண்மீன்கள் எல்லாம் மிகவும் தொலைவில் இருப்பதை நாம் அறிந்தோம். பால்வீதி எனும் விண்மீன் பேரடையிலோ அல்லது அதற்கு அப்பாலும் இந்த விண்மீன்கள் நிறைந்துள்ளன. பெரிய ஒரு முட்டை போன்ற அமைப்பினுள் அவை அசைவது போல தென்படுவது நிஜமில்லை.\nஆனாலும், இந்த ஆதிகால சிந்தனை பயனுள்ளது. இன்று நாம் இந்த முட்டை போன்ற அமைப்பை “celestial sphere” என்று அழைக்கிறோம். இது இலகுவாக பிரபஞ்சத்தை வரைபடமிடுவதற்கு உதவுகிறது.\nஇப்படியான வரைபடத்தை உருவாக்கும்போது விண்மீன்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனை நாம் கருத்தில் கொள்வதில்லை, மாறாக விண்ணில் நாம் பார்க்கும் எல்லாமே பூமியை சுற்றியுள்ள முட்டை போன்ற அமைப்பில் இருப்பதாக எப்படி பழங்குடியினர் கருதினார்களோ அதைப்போலவே நாமும் கருதுகிறோம்.\nஇந்த நீள்வட்டப் படம் பார்க்க அலங்கரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டை போல தோன்றினாலும் இது உண்மையில் நாம் பார்க்கும் முழு வானமாகும். இந்த வரைபடம் காயா செய்மதி (Gaia satellite) முதல் 14 மாதங்களில் சேகரித்த தகவலில் இருந்து உருவாக்கப்பட்டது.\nஇந்த வரைபடத்தை உருவாக்க காயா செய்மதி தனது இரண்டு கண்களையும் மெதுவாக இந்தப் பிரபஞ்சம் முழுதும் சுற்றி பார்வையிடுகிறது. நாளொன்றுக்கு நான்கு முறை இந்த செய்மதி இப்படியாக சுற்றுகிறது, மேலும் இப்படியாக சுழன்றுகொண்டே சூரியனையும் சுற்றிவருகிறது. ஆகவே அதனால் ஒவ்வொரு நாளும் வேறுபட்ட பிரபஞ்சத்தின் பகுதிகளை வரைபடமிடமுடியும்.\nவரைபடத்தில் இருக்கும் வண்ணங்கள் காயா செய்மதி வானத்தின் பகுதியை எவ்வளவு காலத்திற்கு ஸ்கேன் செய்தது என்பதனை குறிக்கிறது. அதிகளவு நேரம் ஸ்கேன் செய்த பகுதிகள் நீல நிறத்திலும், குறைந்தளவு நேரம் காயா ஸ்கேன் செய்த பகுதிகள் பீச் (peach) நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.\nகாயா செய்மதி அதனது ஐந்து வருட செயற்திட்ட காலப்பகுதியில் 1000 மில்லியன் விண்மீன்களை 70 முறை தனித்தனியாக அவதானிக்கும். அப்படியென்றால் ஒவ்வொரு நாளும் அண்ணளவாக 40 மில்லியன் விண்மீன்களை காயா ஆய்வுசெய்யும்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june2018/35269-2018-06-09-11-14-39", "date_download": "2018-10-21T12:24:58Z", "digest": "sha1:SGY5A3EFQWGUJPNIBMUAN4KCBE7VA6FR", "length": 33419, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "ஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\n‘திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்கக் கூடாது’\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nதிராவிடக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்\nதமிழக அரசியல் குழப்பம் - கழகத்தின் நிலைப்பாடு\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு\nஆளுநர் - மத்திய அரசின் முகவர்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 09 ஜூன் 2018\nஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்\nஇங்கிலாந்தில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹியூகோ கோரிஞ் (Hugo Gorringe), பிரிஸ்டல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆண்ட்ரு வையாட் (Andrew Wyatt) இருவரும் தமிழக அரசியல், தலித் அரசியல் ஆகியனவற்றில் ஈடுபாடு உடையவர்கள் என்பதோடு, அவை குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளனர். இருவரும் சமூகவியல், அரசியல் துறைப் பேராசிரியர்கள்.\nஅவர்களின் கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருப்பதால், இங்கே (இங்கிலாந்து) தங்கியிருக்கும் நேரத்தில் அவர்களைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. லீட்ஸ் (Leeds) நகரில் உள்ள என் மகனின் நண்பர் சரவணன் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறினார்.\nஅரசியல் குறித்து மட்டுமின்றி, தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும், அவற்றில் உள்ள அரசியல் குறித்தும் கூட அவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர். மதுரையை மையமாக வைத்து வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் குறித்து ஹியூகோ எழுதியுள்ள கட்டுரை உண்மையாகவே நமக்கு வியப்பளிக்கிறது. மதுரை வீரன் தொடங்கி கபாலி வரையில் பல்வேறு படங்கள் குறித்து அக்கட்டுரையில் அவர் ஆய்வு நிகழ்த்தியுள்ளார். மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நன்மாறனைப் பார்த்து ஒருமுறை, “உங்கள் மதுரைக்காரர்கள் எல்லோரும் முதுகில் சட்டைக்குப் பின்னால் அரிவாள் (sickle) வைத்திருப்பார்களா” என்று கேட்டார்களாம். அந்த அளவிற்கு நம் திரைப்படங்கள் மதுரை பற்றிய ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஆண்ட்ரு வையாட் திமுக வைப் பற்றியே ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். அவற்றுள் எனக்குச் சில கருத்து வேறுபாடுகளும் உள்ளன என்றாலும், எங்கோ இருந்துகொண்டு, நம் நாட்டு அரசியல் குறித்து இந்த அளவிற்கு எழுதியுள்ள அவர்களின் உழைப்பைப் பாராட்டித்தானே ஆகவேண்டும்.\nஎதிர்பாராவிதமாக, சென்றவாரம், நண்பர் சரவணன் ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்தார். அந்தப் பேராசிரியர்களைத் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் இருவரும் தாங்களே என்னைப் பார்க்க லீட்ஸ் நகருக்கு வருவதாகச் சொல்லியுள்ளனர் என்றும் கூறினார். அவர்களின் பெருந்தன்மை மகிழ்வளித்தது.\n21.05.2018 மாலை, லீட்ஸ் நகரில் உள்ள என் மகன் பாரதிதாசன் வீட்டில் அந்த சந்திப்பு நடந்தது. ஏறத்தாழ நான்கு மணி நேரம் அவர்கள் என்னுடன் உரையாடினர். நண்பர் சரவணனும், என் மருமகள் வித்யாவும் உடனிருந்து, அவ்வப்போது மொழிபெயர்ப்பில் உதவினர். சரவணன் நாங்கள் பேசியதைக் குறிப்புகளாகவே எடுத்துத்தந்து பேருதவி செய்தார். அது ஒரு நீண்ட உரையாடல். அதன் சாரத்தை மட்டும் இங்கு தருவதற்கு முயல்கிறேன்.\nதமிழக அரசியலை உற்று நோக்கிவரும் அவர்கள், “புதிதாக இருவர் தமிழக அரசியலுக்குள் வந்துள்ளனரே, அவர்களின் தாக்கம் வரும் தேர்தல்களில் எப்படியிருக்கும்” என்று, கமல், ரஜினி பற்றிய வினாவோடு உரையாடலைத் தொடங்கினர். என்னையும், என் அரசியலையும் நன்கு அறிந்து வைத்திருந்த அவர்கள், என் விடையைத் திமுக சார்ந்ததாகவே பார்ப்பார்கள் என்றாலும், நான் எனக்குத் தோன்றிய ஒரு விடையைக் கூறினேன். இருவரில் ஒருவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. இருவருமே பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இருப்பினும், இப்போது சொல்லப்படும் கருத்துகள் மிகவும் முன்கூட்டியதாக (prematured) அமைந்துவிடும்“ என்றேன்.\nஹியூகோ “கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்“ என்று சொன்னாலும், நன்றாகவே தமிழ் பேசினார். அவர் 4 வயது தொடங்கி 12 வயது வரையில் மதுரையில் இருந்திருக்கிறார். அங்கு பள்ளியிலும் படித்திருக்கிறார். திருமாவளவன் மீதும், வி.சி.க மீதும் பற்றுடையவராக இருக்கிறார். சிறுத்தைகள் கட்சியில் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார், வன்னி அரசு எல்லோரையும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஸ்டாலின் ராஜாங்கத்துடன் தொடர்பில் இருக்கிறார்.\nஆண்ட்ரு பிறந்ததே பூனாவில்தானாம். 15 வயது வரையில் அங்குதான் இருந்திருக்கிறார். ஆனால் இந்தியோ, தமிழோ தெரியாது என்றார். திமுக அரசியலைத் தொடர்ந்து கவனித்து வருகிறார். கலைஞரின் இப்போதைய உடல்நலம் வரையில் இருவரும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.\n“உங்கள் கட்டுரையில், சத்தியவாணிமுத்துக்குப் பிறகு, திமுகவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அறிவாளிகள் இல்லை என்பதுபோல் எழுதியுள்ளீர்களே, அது எப்படிச் சரியாகும்“ என்று ஆண்ட்ருவைப் பார்த்துக் கேட்டேன். “அவருக்குப் பிறகு, திமுக வின் முன்னணித் தலைவர்களாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இல்லைதானே” என்று கேட்டார். “ஆ. ராசா, வி.பி. துரைசாமி போன்றவர்கள் இல்லையா” என்று கேட்டார். “ஆ. ராசா, வி.பி. துரைசாமி போன்றவர்கள் இல்லையா ஆ.ராசா ஒரு சிறந்த படிப்பாளி, மத்திய அமைச்சர் பொறுப்பு வரையில் வகித்திருக்கிறாரே” என்று நான் சொன்னபோது, “ஆம் உண்மைதான், அவரை நன்றாகத் தெரியும். கட்டுரையில் அதனைச் சரி செய்து கொள்கிறேன்” என்றார் பெருந்தன்மையோடு ஆ.ராசா ஒரு சிறந்த படிப்பாளி, மத்திய அமைச்சர் பொறுப்பு வரையில் வகித்திருக்கிறாரே” என்று நான் சொன்னபோது, “ஆம் உண்மைதான், அவரை நன்றாகத் தெரியும். கட்டுரையில் அதனைச் சரி செய்து கொள்கிறேன்” என்றார் பெருந்தன்மையோடு திமுக மாவட்டச் செயலாளர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு ஆகியோரைப் பற்றி எல்லாம் அவர் பேசினார்.\nஹியூகோவைப் பொறுத்தமட்டில், திராவிட இயக்கம், தலித் மக்களுக்குப் பெரிதாக ஏதும் செய்யவில்லை என்ற எண்ணம் ஆழப் பதிந்துள்ளது. அவருக்குத் தமிழ்நாட்டிலிருந்து தகவல் சொன்னவர்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்.\n“தேர்தல்களில் தலித் மக்களுக்கு இடங்களை விட்டுக் கொடுக்கலாமே” என்றார். இப்போதும் விடுதலைச் சிறுத்தைகள் திமுக வுடன்தான் உள்ளனர். இன்று நேற்றல்ல, திமுக - தலித் உறவு சமூக அளவிலும், தேர்தல் அளவிலும் மிகப் பழையது என்றேன். அப்படியா என்றார். பழைய நிகழ்ச்சி ஒன்றை எடுத்து விளக்கினேன்.\nபேராசிரியர் நீலகண்டன் (நெல்லை) ஆய்வேட்டிலிருந்து அந்தச் செய்தியை எடுத்துச் சொன்னேன். 1937 ஆம் ஆண்டு தேர்தலில், சாத்தூர் - அருப்புக்கோட்டை தொகுதியில் வி.வி.ராமசாமி அவர்களும், பழனி தொகுதியில் W.P.A. சௌந்தரபாண்டியனாரும் போட்டியிட்டனர். அப்போது அவ்விரு தொகுதிகளில், தலித் தலைவர்கள் சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர். இறுதி நேரத்தில், சிவராஜ் இணையருக்கு ஆதரவாக, நீதிக் கட்சி வேட்பாளர்கள் இருவரும், இரண்டு தொகுதிகளிலிருந்தும் விலகிக் கொண்டனர் என்பதை எடுத்துச் சொன்னேன். “அப்படியா, இது எங்களுக்குப் புதிய செய்தி” என்று சொல்லிக் குறித்துக் கொண்டனர். பேராசிரியர் நீலகண்டனைத் தொடர்பு கொண்டால் இன்னும் பல உண்மைச் செய்திகள் சான்றுகளுடன் உங்களுக்குக் கிடைக்கும் என்று கூறினேன்.\n“தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றாலும், சிறுத்தைகள் கட்சியினரையும் ஆட்சியில் பங்கேற்க அழைப்பாளர்களா அமைச்சரவையில் திருமாவளவனுக்கு ஒரு நல்ல பொறுப்பை அளிப்பார்களா அமைச்சரவையில் திருமாவளவனுக்கு ஒரு நல்ல பொறுப்பை அளிப்பார்களா” என்று ஹியூகோ கேட்டார்.\n“உங்களைப் போலவே சிறுத்தைகளின் மீதும், திருமாவின் மீதும் நானும் அன்பு கொண்டவன். ஆனாலும் நடைமுறைச் சாத்தியம் என ஒன்று இருக்கிறதல்லவா சிறுத்தைகள் மட்டுமின்றி வேறு கட்சியினரும் கூட்டணியில் இருப்பார்கள். தனிப் பெரும்பான்மை பெற்ற பின்பும், எல்லோருக்கும் அமைச்சரவையில் இடம் அளிப்பது நல்ல முன்மாதிரியாக இருக்கலாம். ஆனால், தம் கட்சியினருக்கு உரிய வாய்ப்பளிக்க இயலாமல் போய்விடும் இல்லையா சிறுத்தைகள் மட்டுமின்றி வேறு கட்சியினரும் கூட்டணியில் இருப்பார்கள். தனிப் பெரும்பான்மை பெற்ற பின்பும், எல்லோருக்கும் அமைச்சரவையில் இடம் அளிப்பது நல்ல முன்மாதிரியாக இருக்கலாம். ஆனால், தம் கட்சியினருக்கு உரிய வாய்ப்பளிக்க இயலாமல் போய்விடும் இல்லையா\n“பிறகு எப்படிச் சமூக நீதி வரும்” என்று கேட்டனர். “தோழமைக் கட்சிகளுக்கு இடம் அளிப்பதால் மட்டும்தான் சமூக நீதியைக் காப்பாற்ற முடியும் என்று நான் கருதவில்லை. தங்கள் கட்சியில் உள்ள தலித் மக்கள், மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு உரிய இடம் வழங்குவதும் சமூக நீதிதானே” என்று கேட்டனர். “தோழமைக் கட்சிகளுக்கு இடம் அளிப்பதால் மட்டும்தான் சமூக நீதியைக் காப்பாற்ற முடியும் என்று நான் கருதவில்லை. தங்கள் கட்சியில் உள்ள தலித் மக்கள், மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு உரிய இடம் வழங்குவதும் சமூக நீதிதானே’ என்று என் பார்வையை வெளியிட்டேன். திமுக வில் அவ்வாறு பதவிகள் வழங்கப்பட்டுள்ள தகவல்களையும் கூறினேன்.\nஆண்ட்ரு குறுக்கிட்டார். “திமுக வில் தலித் மற்றும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதா’ என்பது அவர் கேள்வி. தன் கட்டுரையிலும் அவர் இதனைப் பதிவு செய்துள்ளார். “எல்லாத் தேர்தல்களிலும் உரிய பங்கு சென்று சேர்ந்துள்ளது என்று சொல்லிவிட முடியாதுதான். எனினும் 1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 33% திமுக வேட்பாளர்கள் பெண்கள் என்பது போன்ற உண்மைகளையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது” என்றேன்.\nதேர்தல், அமைச்சரவை ஆகியனவற்றில் பெற்றுள்ள இடம் என்பதை ஓர் அளவுகோலாகக் கொள்வதில் பிழையில்லை. அதே நேரம், ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தலித், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்குத் திமுக செய்துள்ள நியாயங்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா’ என்றும் விளக்கம் சொன்னேன்.\nபிறகு நெடுநேரம், ஈழம் பற்றிய உரையாடல் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு, ஈழப் போரில் ஒரு பின்னடைவு ஏற்பட்டபோது, திமுக ஏன் பதவி விலகவில்லை என்று கேட்டனர். இந்தக் கேள்வி என்னிடம் பலரால், பல இடங்களில் கேட்கப்பட்டுள்ளது. நானும் சலிப்பின்றி விடை சொல்லியுள்ளேன். இங்கும் அவற்றை எடுத்துரைத்தேன். இதற்கான நீண்ட விளக்கமாக, நான் எழுதி, திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள “ஈழம், தமிழகம், நான் - சில பதிவுகள்” என்னும் நூலைக் குறிப்பிட்டேன். அந்த நூல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பினும், அது தமிழில் மட்டுமே உள்ளதால், அதனைப் படித்துத் தெரிந்துகொள்ள இயலவில்லை என்றனர். தமிழ்நாட்டிலிருந்து அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்நூல் பற்றிய செய்திகளை அவர்களிடம் எடுத்துச் சொல்ல மாட்டார்கள்.\nதிமுக வைப் பற்றிய விமர்சனங்கள் இருப்பினும், அடிப்படை ஜனநாயகம் உள்ள கட்சி என்பதிலும், இன்று தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட அதுவே மேலானது என்பதிலும் அவர்களுக்கு ஓர் உடன்பாடு இருக்கவே செய்தது.\n“நிறையச் செய்திகளை பகிர்ந்து கொண்டோம். திராவிட இயக்கம் ஒன்றுமே செய்யவில்லை என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்“ என்று உரையாடலை முடித்தனர்.\nஉரையாடலுக்குப் பிறகு நான் பெற்ற சில உணர்வுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.\n1. ஜனநாயகம், சமூக நீதி ஆகியனவற்றிற்காகவே தோற்றுவிக்கப்பட்டு, இன்றும் அந்தப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் திமுக, தலித், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு மேலும் உரிய இடங்களை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே, அதனைத் திமுக கவனத்தில் கொள்ளும் என்பது என் நம்பிக்கை.\n2.திராவிட இயக்கமும், திமுக வும் ஒடுக்கப்பட்டோருக்குச் செய்துள்ள நன்மைகள் பல, வெளி உலகிற்கு இன்னும் போதுமான அளவிற்குக் கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் எதிர்க்கருத்துகள் திட்டமிட்டுப் பெரிய அளவில் சொல்லப்படுகின்றன. திமுக வினால் பயன் பெற்றோர் சிலரே கூட அப்படி ஒரு எதிர்ப்பார்வையை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.\n3. இருளை அகற்றுவதற்கான ஒரே வழி ஒளி பாய்ச்சுவதுதான். தமிழில் மட்டும் எழுதினால் போதும் என்றில்லாமல், திராவிட இயக்கம் மற்றும் திமுக செய்துள்ள பணிகளை வேற்று மொழிகளிலும், குறிப்பாக ஆங்கிலத்தில் கொண்டு செல்லவேண்டும். எல்லா நூல்களையும் கொண்டு செல்வது இயலாதெனினும், சிலவற்றை முழுமையாகவும், சிலவற்றைச் சாரமாகவும் (குறுநூல்கள் அல்லது கட்டுரைகள் வடிவில் ) வெளியிட வேண்டும்.\n4. அன்று தொட்டு இன்று வரையிலான திராவிட இயக்கச் செய்திகளை விவாதிப்பதற்கு, கனமான காலாண்டு இதழ்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய பணிகளைத் திமுக தலைமையே மேற்கொண்டு செய்வது பொருத்தமாக இருக்கும்.\n5. சமூக வலைத்தளங்களை மேலும் விரிவாக நாம் பயன்படுத்த வேண்டும்.\nதமிழக அரசியலில் ஈடுபாடு கொண்டு ஆய்வு செய்துவரும் பேராசிரியர்கள் இருவருக்கும் நம் அன்பும், நன்றியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppilanweb.com/sport/kurinchkumaran18-10-2015.html", "date_download": "2018-10-21T12:33:58Z", "digest": "sha1:XPIGEJPL4T4LZJ425BUPTRQNIOQA5ZRU", "length": 5179, "nlines": 32, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nமைலோ வெற்றிக் கிண்ணம்:குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணி மாவட்ட மட்டத்திற்குத் தகுதி (படம்). updated 18-10-2015\nமைலோ வெற்றிக் கிண்ணத்துக்காக மாவட்ட மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்வதற்காக வலிகாமம் உதைபந்தாட்ட லீக் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 'ஏ' பிரிவில் குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணி தகுதி பெற்றுள்ளது.\nநேற்றுச் சனிக்கிழமை (17-10-2015) மாலை 4 மணிக்கு இளவாலை ஹென்றியரசர் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் தெல்லிப்பழை நாமகள் அணியை எதிர்த்து குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணி மோதியது.இதன் போது குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணி பனாட்டி உதை மூலம் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இன்று ஞாயிற்றுக்கிழமை காலை -10 மணிக்கு அராலி பாரதி அணியுடன் இடம்பெற்ற ஆட்டத்தில் 3-0 என்ற அடிப்படையிலும் ,மாலை -4 மணிக்கு இளவாலை யங் ஹென்றிஸ் அணியுடன் மோதி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாவட்ட மட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.\nஇன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் போட்டி ஆரம்பிக்கப்பட்டு 17 ஆவது நிமிடத்தில் குப்பிளான் குறிஞ்சிக் குமரன் அணி சார்பாக மதனரூபன் ஒரு கோல் போட்டுத் தன் அணிக்குப் பலம் சேர்த்தார்.இன்று பெற்ற வெற்றியின் மூலம் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் 10 அணிகளுள் ஒன்றாக குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணி தெரிவு செய்யப்பட்டு கிராமத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது.வலிகாமத்தில் உதைபந்தாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தால் பிரகாசித்து வரும் குறிஞ்சிக் குமரன் அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் , வெற்றிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇதேவேளை ' பி ' பிரிவில் குப்பிளான் பைவ் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி மாவட்ட மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konjamvettipechu.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-10-21T12:27:15Z", "digest": "sha1:OFDLQVPSPUB6FQJLKUASHRXWRAJVK4XZ", "length": 47007, "nlines": 368, "source_domain": "konjamvettipechu.blogspot.com", "title": "கொஞ்சம் வெட்டி பேச்சு: சவாலே சமாளி.", "raw_content": "\nஇன்னைக்கு நான், \"The Economist\" Jan.2nd to 8th issue படிச்சிட்டு இருந்தேன். அட, நம்புங்க.\n\"கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த மிக பெரிய மாறுதல்களில் ஒன்று பெண்களுக்கு அதிகாரம் கிடைத்தது என்றால், அதனால் ஏற்படும் சமுதாய பின்விளைவுகளை எதிர்கொள்ளுதல், அடுத்து வரும் ஐம்பது ஆண்டுகளில் வரும் பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.\"\nவீட்டில், தாய் தந்தை இருவரும் வேலைகளுக்கு போய் விடுவதால், சிறு வயதிலேயே குழந்தைகள் தன்னிச்சையாக செயல் பட பழகி கொள்வதும் அவர்களது emotional உணர்வுகளை அவர்களே சமாளிக்க பழகி கொள்வதும் சமுதாயத்தில் இன்னும் சில வருடங்களில் அதன் பாதிப்பு தெரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nவெஸ்டேர்ன் கல்ச்சர் என்று ஏளனமாக பாக்கப்படும் நாட்டில் இந்த மாதிரி கரிசனம்........ பெண்களுக்கு வந்த இந்த மாற்றத்தால் குழந்தை வளர்ப்பு எப்படி பாதிக்கப் பட்டிருக்கு என்றும் அதை மேலும் பாதிக்க படா வண்ணமும் பெண்கள் தொடர்ந்து வீட்டுக்கு வெளியில் சாதிக்க உதவும் வகையில் எப்படி சமுதாயம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கட்டுரை கருத்து தெரிவிக்கிறது.\nஅமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் பெண்களை விட அதிக ஆண்களே வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்ப பட்டிருக்கிறார்கள்.\nசில அமெரிக்க கம்பனிகள், பெண்கள் ரெண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்க்கும் வசதி செய்து தந்து உள்ளன.\nபல கம்பனிகள், தங்கள் ஆபீஸ் பில்டிங்கில் குழந்தைகள் கேர் சென்டர் திறந்து வைத்து இருக்கின்றன. பெண்கள் அங்கு வேலை பாத்து கொண்டே, குழந்தைகளையும் கவனித்து கொள்ள வசதியாக.\nஇந்த சலுகைகள் அந்த பாதிப்பை நல்ல வழியில் திசை திருப்பும் என்று நம்புகிறார்கள்.\nபடிச்சிட்டு, இது சீரியஸ் மேட்டர். இதை வச்சு காமெடி கீமெடி பண்ணா tragedy ஆயிடும்னு விட்டுட்டேன்.\nஇது பெண்களின் சாதிக்கும் பலத்துக்கும் ஆண்களின் ஒத்துழைப்பு பலத்துக்கும் உள்ள சவால்.\nஇந்தியாவிலும் எந்த மாதிரி போய்கிட்டு இருக்கு என்று தெரிஞ்சுக்கணும்.\nபின்னூட்டத்தில், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.\nஇன்னும் ரொம்ப நாளாகுங்க அந்த அளவுக்கு ஆகறதுக்கு. முன்னிக்கு இப்ப பரவால்ல, அவ்வளவுதான்.\nஆரோக்கியமான மாற்றத்துக்கு இன்னும் 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் .காரணம்\nபழைய தலைமுறை பக்குவமாய் விலகிக் கொள்ள அல்லது விடுபட 25 ஆண்டாவது வேண்டாமா\nஆனாலும் அந்த ,எதிர்கால சூழ்நிலையில் கருத்துக்கள் எப்படி எப்படி மாறுமோ\nபெண்கள் திமிறிக் கொண்டு முன்னேறுகிறார்கள்...அதுதான் அனைவரும் முழு மனதோடு சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வதற்கு முட்டுக்கட்டையாய் நிற்கிறது\nசித்ரா ப்ளாக் யாரோ ஹாக் பண்ணிடங்கள இல்ல ப்ளாக் மாறி வந்துட்டேனோ இல்ல ப்ளாக் மாறி வந்துட்டேனோ சீரியஸ் மேட்டரா இருக்கே , அதும் சித்ரா ப்ளாக்ல \nகோமா மேடம், எல்லோரும் திமிறி கொண்டு முன்னேறுகிறார்கள் என்று சொல்ல முடியாது. வேறு வழி இல்லமால் வேலைக்கு போகிறவர்களும் இருக்கிறார்கள்.\nஅமெரிக்க கலாச்சாரம் நம்மளோடது மாதிரி இல்ல. நம்ம ஊர்ல ரெண்டு பேரும் வேலைக்குப் போனா, தாத்தா,பாட்டி(குழந்தையின்) இருப்பாங்க.அவங்க பார்த்துப்பாங்க. அமெரிக்காவுல இது கொஞ்சம் கம்மி.\nmother center எங்க அலுவலகத்திலேயும் இருக்கு.\n//இந்த சலுகைகள் அந்த பாதிப்பை நல்ல வழியில் திசை திருப்பும் என்று நம்புகிறார்கள்.//\n//ஆரோக்கியமான மாற்றத்துக்கு இன்னும் 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் .காரணம்\nபழைய தலைமுறை பக்குவமாய் விலகிக் கொள்ள அல்லது விடுபட 25 ஆண்டாவது வேண்டாமா\nபழைய கட்டிடத்தை அல்ட்டரேஷன் செய்யும்போது பாதியில் பார்த்தால் பல நஷ்டங்கள் தெரியும். அது உண்மையும் கூட அல்ட்டரேஷன் வேலைகள் நன்றாக நடந்து முடிந்த பின்னால் மட்டுமே விளைவுகள் (ஃபினிஷிங்) தெரியும்.\nஎல்லோர் வீடுகளிலும் தாத்தா பாட்டியின் உதவி கிடைக்கும் வகை இல்லை, பெருமாள் சார். சில தோழிகள் வீட்டில் இந்த பிரச்சனை வெவ்வேறு காரணங்களால் இருக்கு.\nநம் நாட்டில் பெண்கள் வேலைக்கு போவது புதிது இல்லை. முற்காலத்தில் ராஜா ராணிக்கு சாமரம் போட கூட சென்று இருக்கிறார்கள். பெரும்பாலோர், திருமணம் பிள்ளை பேறு என்றதும் வீட்டை மட்டும் கவனிக்க ஆரம்பித்தார்கள். இன்றைய சூழ்நிலையில் அது இயலாத காரணமாக பலருக்கு இருப்பதால், இதனால் பாதிக்கப் படும் குழந்தைகள், பிற்காலத்தில் எப்படி பட்டவர்களாக வளர்ந்து சமுதாயத்தை மாற்றுவார்கள் என்பது தான் கேள்வி.\nwell said, நல்லா சொன்னீங்க..மேஜர் சுந்தரராஜன் மாதிரி தமிழ் ட்ரான்ஸ்லேஷனோட சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்....\n\\\\ ராஜா ராணிக்கு சாமரம் போட கூட சென்று இருக்கிறார்கள்//\nசாமரம் போட்டு அவங்க வீட்டுக்கா போயிருப்பாங்க\nநல்ல கட்டுரை சித்ரா, பின்னூட்டம் மற்றும் கருத்துக்களில் இருந்து நாம் நல்ல முடிவுகளை எட்டலாம். பெண்கள் வேலைக்குப் போவது அவர்களின் குடும்பத் தேவைகள் மற்றும் அவர்களின் விருப்பங்கள் பொறுத்து. எல்லா கனவன் மற்றும் பொற்றேர்கள் இப்போது ஆதரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது பிரச்சனை இல்லை. குழந்தைகள் காப்பகம், நர்சரிஸ் மற்றும் தாத்தா பாட்டிமாரும் புரிந்து கொண்டு ஆதரவு தருகின்றனர். ஆனாலும் இப்படி வளரும் குழந்தைகள் ஒரு டிடார்ச்சுடு லைப் வாழ்வது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.\n/////இப்படி வளரும் குழந்தைகள் ஒரு டிடார்ச்சுடு லைப் வாழ்வது நடந்து கொண்டுதான் இருக்கின்றது//////.\nசரியா சொன்னிங்க, பித்தன் சார். அதுதான் பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய விஷயம். பல குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே \"emotional maturity\" வந்துடுது.\nRomoeboy - Romeo பார்வையில் அலசிட்டார்.\nஎதுக்குங்க வம்பு. நான் எதாவது சொல்லப் போக. வேண்டாம் விட்டுடுங்க. ஜீட்..\n//சிறு வயதிலேயே குழந்தைகள் தன்னிச்சையாக செயல் பட பழகி கொள்வதும் அவர்களது emotional உணர்வுகளை அவர்களே சமாளிக்க பழகி கொள்வதும் சமுதாயத்தில் இன்னும் சில வருடங்களில் அதன் பாதிப்பு தெரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.//\nசமாளிக்கிறர்களா, அடக்கிக்கொள்கிறார்களா இல்லை வேறுவிதமான வடிகால்கள் தேடிக்கொள்கிறார்களா என்பது தான் முக்கியமான பிரச்சனையே\nசங்கர், கரெக்டா பாயிண்ட் பண்ணிட்டீங்க. காலம் தான் பதில் சொல்லணும்.\n//சில அமெரிக்க கம்பனிகள், பெண்கள் ரெண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்க்கும் வசதி செய்து தந்து உள்ளன.\nபல கம்பனிகள், தங்கள் ஆபீஸ் பில்டிங்கில் குழந்தைகள் கேர் சென்டர் திறந்து வைத்து இருக்கின்றன. பெண்கள் அங்கு வேலை பாத்து கொண்டே, குழந்தைகளையும் கவனித்து கொள்ள வசதியாக.//\nஇப்ப இந்தியாவிலும் இதே போன்ற சலுகைகள் நிறைய தர ஆரம்பிச்சு இருக்காங்க சித்ரா.\n//இது பெண்களின் சாதிக்கும் பலத்துக்கும் ஆண்களின் ஒத்துழைப்பு பலத்துக்கும் உள்ள சவால்.//\nபெண்கள் இந்த சவாலை சமாளிச்சுடுவாங்க. இந்த காலத்து ஆண்கள் 99% ஒத்துழைத்தசுட்டுதான் இருக்காங்க. குழந்தைகளும் இந்த சூழ்நிலையோட வாழ பழகியாச்சு :)\nsocial consequences தான் கண்கூடாகத் தெரிகிறதே.. raising divorce rates in India.. புரிதல் மேம்பட இன்னும் சில வருடங்கள் ஆகும். IT Sectorல் “கட்டவிழ்த்து விட்டவர்கள்” போல திமிறிக் கொண்டு செல்வதாக கேள்விப்பட்டேன்.. unfortunately, அதில் பெருப்பாண்மை பெண்களாம் \nவிஷி, குழந்தைகள் நலன் குறித்துதான் என் கரிசனமும். மத்தவங்க - அவங்க இஷ்டம்னு செய்றதை பத்தி நாம என்ன சொல்ல முடியும்\nசில நல்ல தகவல்கள் பகிர்ந்து கொண்டீர்கள். இன்னும் தகவல்கள் சொல்லியிருக்கலாம்.\nஇந்தியாவில் rescession effect சற்று குறைகிறது. முன்பு இருந்தது போல் வேலை இழப்பு அதிகம் இல்லை. Recruitment கொஞ்சமாய் துவங்கி உள்ளது.\nஇந்தியாவை பொறுத்த வரை பெண்கள் வேலைக்கு செல்வதால் அவர்களுக்கு தான் வீட்டிலும், வெளியிலும் வேலை பளு அதிகம். இதன் மூலம் சில repurcussion வரவே செய்யும். It is a big topic.\nஉண்மை, மோகன்குமார். சில பெண்கள் சிரிக்க நேரமின்றி மறந்து விடுகிறார்கள். அந்த பாதிப்பு குழந்தைகளிடம் தெரியத்தான் செய்யும்.\nகுழப்பிட்டீங்களே, பட்டறை. நன்றி. :-)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சுரேஷ் சார்.\n//சில அமெரிக்க கம்பனிகள், பெண்கள் ரெண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே ஆபீஸ் வேலை பார்க்கும் வசதி செய்து தந்து உள்ளன.\nபல கம்பனிகள், தங்கள் ஆபீஸ் பில்டிங்கில் குழந்தைகள் கேர் சென்டர் திறந்து வைத்து இருக்கின்றன. பெண்கள் அங்கு வேலை பாத்து கொண்டே, குழந்தைகளையும் கவனித்து கொள்ள வசதியாக.//\nஎன்னோட சொந்தக்காரங்க ரெண்டு மூணு பேர் அங்கே இருக்காங்க\nஅவங்க வீட்டில் இருந்து வேலை செய்றதாகச் சொன்னாங்க\nஅது பரவாயில்லைனு நினைக்கிறேன்.. குழந்தைகளோட இருந்து கிட்டே வேலைபார்க்கிறது\nதிமிறிக் கொண்டு என்பதன் அர்த்தம்...பெண்களை வளர விடாமல் அடக்கிவைக்க முயல்கிறார்கள்.ஆனாலும் தடைகளை உடைத்தெரிந்துவிட்டு..திமிறிக் கொண்டுதான் முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்கிறாள்...[குழந்தைகளைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பொழுது திமிறிக் கொண்டு ஓடினான் என்று சொல்வதில்லையா\nஅடுத்த தலைமுறை தமிழ்நாட்டுக் குழந்தைகளின் நிலை கஷ்டம்தான். அவர்கள் அப்பா அம்மா கவனிப்பு இல்லாமல் வளரும் அபாயம் பெருருருருருருருகி வருகிறது.\nஇப்போ புரிஞ்சிக்கிட்டேன், கோமா மேடம். தெளிவு படித்தியதற்கு நன்றி.\nசெல்வா அண்ணன் சார், சரிதான். என்னதான் தாத்தா பாட்டி வளத்தாலும் தாய் தந்தை அன்பு விசேஷம் ஆனது. இந்த generation, தாத்தா பாட்டி ஆகும் போது நிலைமை என்ன பொருளாதார நிலையை பெருக்க தெரிந்தவர்களுக்கு பாசத்தை புரிய வைக்க தெரிந்திருக்குமா பொருளாதார நிலையை பெருக்க தெரிந்தவர்களுக்கு பாசத்தை புரிய வைக்க தெரிந்திருக்குமா\nஎங்களுக்கு ஒன்னும் பிரச்சினை கிடையாது...\nபுள்ளைங்க(பெண்கள்) வேல பாக்கட்டும்.நாங்க வீட்டை கவனிச்சிக்கிறோம்..\nஅப்புறம் பெண்ணாதிக்கம் ஒழிகன்னு நாங்க எப்போ கொடி பிடிக்கிறது\nபெண் என்பதை விடுத்து தாய் எனுமிடத்து குழந்தைகளைப்பற்றி எண்ணும் போது.. எதிர்காலம் மனசுக்கு கஸ்டமாக இருக்கும்.\nஇந்தியாவில் அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அநியாய சலுகை. ஒரு இடுகை போட்டு புலம்பியிருந்தேன். மற்றபடி ஒரு பாசிடிவ் அப்ரோச்சும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதைக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கவேணாம். சீட்டிலிருந்து வேலை பார்த்தால் போதும் என்பதுதான் நிலமை\nதாய் குலங்களையும் தந்தை குலங்களையும் வெறுக்காமல் குல கொழுந்துகள் உருப்படனும். அவ்வளவுதான்.\nபொருளாதாரம் பெருகும் போது ஈகோ பெருகாமல் இருக்கணும், சார்.\nதாய் குலங்களும் தந்தை குலங்களும் வேலை வேலை னு அலைஞ்சிட்டு (செய்யுறாங்களோ என்னவோ, அது வேற விஷயம்), வீட்டு வேலையை வேலைக்காரிக்கிட்ட - குழந்தை வளர்ப்பை வேற ஆள்கிட்ட - னு முக்கிய வேலைகளில் கோட்டை விட்டுற கூடாது. சரிதானே, பாமரன் சார்.\nஅதுசரி...இது பத்தி நமக்கு ஒன்னும் தெரியாது....\nஎனக்கும் இது நம்ம சித்ராக்கா ப்ளாக்தானா என சந்தேகம் வருகிறது\nமிகபெரிய விஷயத்தை விவாத பொருளாக எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\n//சிறு வயதிலேயே குழந்தைகள் தன்னிச்சையாக செயல் பட பழகி கொள்வதும் அவர்களது emotional உணர்வுகளை அவர்களே சமாளிக்க பழகி கொள்வதும் சமுதாயத்தில் இன்னும் சில வருடங்களில் அதன் பாதிப்பு தெரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.//\nபெண்கள் வேலைக்கு போவதால் குழந்தை வளர்ப்பில் பாதிப்பு இருக்கும் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. சிறு மாற்றம் வேண்டுமானால் இருக்கலாமே ஓழிய பெரிய பாதிப்பு ஓன்றும் இருக்காது\nஇதில் எத்தனை குழந்தைகளுக்கு எமோஷனல் உணர்வுகளை சமாளிக்க பெற்றோர்கள் உதவுகிறார்கள் என பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.\nகுழந்தைகள் கொடிகளை போல் வளர்கிறார்கள். பெற்றோர்கள் அதன் வேர்களை தாங்கி நிற்கும் தளம் அவ்வளவுதான். மற்ற படி கொடிகள் எதை பற்றுகிறதோ அதன் போக்கிலேயே வளர்கிறது/வளர்கிறார்கள்.\nஎங்களுக்கு ஒன்னும் பிரச்சினை கிடையாது...\nபுள்ளைங்க(பெண்கள்) வேல பாக்கட்டும்.நாங்க வீட்டை கவனிச்சிக்கிறோம்..\nவீட்டு வேலை ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல சார் .\n//இது பெண்களின் சாதிக்கும் பலத்துக்கும் ஆண்களின் ஒத்துழைப்பு பலத்துக்கும் உள்ள சவால்.//\nஆண்கள் ஒத்துழைப்பு எல்லா விதத்திலயும் குடுக்கணும் , மாச பட்ஜெட் சம்பளத்துல (மனைவியின் சம்பளம் )மட்டும் இருக்ககூடாது - இது என் கீழ் வீட்டு அனுபவம் .\nநல்ல ஆழமான விடயத்தைத் தொட்டிருக்கிறீர்கள்.சித்ரா. உங்கள் பதிவுகளிலிருந்து மாறுபட்டு நிற்கிறது.அதற்கு முதலில் வாழ்த்துகள். வெளிநாடோ, உள்நாடோ ,தாய் வேலை செய்வதன் விளைவை முழுக் குடும்பமும் அனுபவிக்க வேண்டித் தான் இருக்கிறது. Economist இல் நீங்கள் படித்த வரிகள் அத்தனையும் உண்மை.\nவெளிநாட்டில் அதன் பாதிப்பு மிக்க அதிகம். ஏனெனில் அவர்கள் பாட்டா,பாட்டிகளின் உதவி இல்லாதவர்கள்.\nபிள்ளைகள் செய்யும் தப்புக்களை ஒரு தாயால் மிக இலகுவாகக் கண்டு கொள்ள முடியும். அதை முளையிலேயே கிள்ளியெறிய சந்தர்ப்பம் கிடைக்கும். அதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். மற்றும் வேலை செய்து களைப்புடன் வீடு வரும் போதும் அவர்களுக்கு பிள்ளைகளுடன் சேர்ந்து இருக்கும் நேரம் குறைந்துவிடுகிறது.இதனால் பிள்ளைகளின் மனக் கவலைகளை உடனுக் குடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம்களும் குறைகிறது. இதன் விளைவுகள் நிச்சயம் வருங்கால சமுதாயத்தில் எதிரொலிக்கத் தான் செய்யும்.\nவெளிநாட்டில் கணவர்கள் வீட்டு வேலைகளை ( சமையல் உட்பட ) மனைவியுடன் பகிர்ந்து கொண்டு இதன் விளைவுகளைக் குறைக்கிறார்கள். இந்தியாவில் நம்மவர்களிடையே இது மிக அரிது என்று தான் நினைக்கிறேன்.\nநமக்கு காமெடி தாங்க நல்லா வரும் ......\nசித்ரா ஜாலிய விட்டுவிட்டு சீரியஸ் மேட்டருக்கு தாவிட்டிங்க போல....\nஇந்திய நிறுவனங்களும் அலுவலகத்திலேயே டே கேர் செண்டர் வைத்துக் கொடுத்தால் மிகவும் நல்லது. முன்பு ஒரு ஆர்ட்டிக்கிள்ல் காருக்குள்ளேயே பிள்ளைகளை விட்டு விட்டு அலுவலகம் செல்வதாகப் படித்தேன். அது கண்டிப்பாக பிள்ளைகளின் மன நிலையை பாதிக்கும்.\nஇங்கயும் பெண்கள் முன்னேறிகிட்டிருக்காங்க..ஆனா அங்க உள்ள அளவு வருமான்னு தோனல...\n//பின்னூட்டத்தில், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.//\nபெரியவங்க பேசுற இடத்திலே இந்த சின்ன பையன்னு என்ன வேலை.. நான் கருத்துதான் சொல்லுறேன் நம்புங்க\nபிரச்சனைகளில் பிறந்து, பிரச்சனைகளிலேயே வாழ்ந்து, பிரச்சனைகளினாலயே இறப்பது தான் மனிதர்களின் நியதி. சவாலே சமாளி என்பதெல்லாம் மிகப் பெரிய வார்த்தை. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பொருந்தி வராத வார்த்தை.\nAmudha Thamizh: வாழ்க்கை மிகவும் எளிமையானது. இங்கே தீர்வுகள் இருக்குமளவுக்கு சிக்கல்கள் கிடையாது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதும் புதுமையானது, சுவாரசியமானது. ரசித்து அனுபவித்து வாழ வேண்டியது. மாறுபட்ட பரிணாமங்களை ஒவ்வொரு நிமிடத்துளியும் அறிமுகம் செய்யும் இந்த வாழ்க்கை மிகவும் இனிமையானதொன்று. இங்கு துன்பமும் இனிமையே... -selva annaa WALLla RAGHAV ezhdhiyadhu...\nஏம்மா எதோ யூஎஸ்லேந்து 5லட்சம் பேர் வேலைபோய் இந்தியா வாராங்கலாமே ,உண்மையா\nபெண்களின் வளர்ச்சிக்கு ஆண்களின் உதவியும் உந்துதலும் கிடைக்காமல் இல்லை.என்றாலும்...\nகாப்பகக் குழந்தைகளின் மனதில் ஏக்கமும் சேர்ந்தேதான் வளர்கிறது.\n50 வருஷத்துக்கு பிறகு....இருந்தா அப்போ கருத்துச் சொல்லவா\nஏன்னா...இன்னும் 10 வருஷ காலத்துக்குப் பிறகு குழந்தை பெத்துக்குவாங்களா என்பதே விவாதத்திற்கு விட வேண்டிய அவசியத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துட்டீங்களே.\nஇந்தியாவுல இந்த அளவுக்கு இல்லன்னாரும் சில கார்ப்பெரட் கம்பெனிகள் பண்றதுண்டு ஆனா ரொம்ப குறைவு, இப்பத்தான் பொண்ணுங்க வேலைக்கே போக ஆரம்பிச்சுருக்காங்க. நீங்க சொன்னமாதிரி வரனும்னு இங்க ரொம்ப வருடம் டீச்சர்...\nமுதல் முறையாக முழுமையாக அத்தனை பின்னூட்டங்களையும் பொறுமையாகப் படித்தேன்.. பதிவை விடவும் கூடுதலாய் இடையிடையே உங்கள் கருத்துக்கள் நிறைய யோசிக்க வைத்தன. இது ஒரு சவால்தான் இந்தியாவில் .. அதுவும் எனக்குத் தெரிந்த தமிழ் நாட்டில்.. வேலைக்கு வருகிற பெண்களிடம் பேசினால் கிடைக்கிற அபிப்பிராயங்கள் பல நேரங்களில் தூக்கி வாரிப் போடும் அளவு அதிர்ச்சி.. நாம் நம் மன நலன் போஷிக்க வேண்டிய கட்டத்தில்தான் இன்னும் இருக்கிறோம்..\nCenter for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை\nFoolowers100 ஐ தானியமைக்கு வாழ்த்துக்கள் மேடம். உங்களோட வளர்ச்சி \"வி\"வேகமானது \nவாழ்த்துக்கு மிக்க நன்றி, கேசவன் சார். நான் இப்போதான் கவனிச்சேன். சந்தோஷமா இருக்கு.\n100வது Followers, வாழ்த்துக்கள் சித்ரா\n//வெளிநாட்டில் கணவர்கள் வீட்டு வேலைகளை ( சமையல் உட்பட ) மனைவியுடன் பகிர்ந்து கொண்டு இதன் விளைவுகளைக் குறைக்கிறார்கள். இந்தியாவில் நம்மவர்களிடையே இது மிக அரிது என்று தான் நினைக்கிறேன்//\n//ஜெஸ்வந்தி சரியாக சொல்லி இருக்கிறார்,\nநம் நாட்டவரிடம் ஈகோ ஜாஸ்தி.\nகுழந்தைகள் சிறு வயதிலேயே குழந்தைகள் தன்னிச்சையாக செயல் பட பழகி கொள்வதும் அவர்களது emotional உணர்வுகளை அவர்களே சமாளிக்க பழகி கொள்கிறார்கள்.\n//வீட்டு வேலை ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல சார் .\n//இது பெண்களின் சாதிக்கும் பலத்துக்கும் ஆண்களின் ஒத்துழைப்பு பலத்துக்கும் உள்ள சவால்.//\nமதார் அருமையாக சொல்லி இருக்காங்க.\nசித்ரா திடீருன்னு இப்படி ஒரு சீரியஸான சவாலை சமாளிக்க சொல்லி எல்லா மண்டையும் கொடையிரீங்க.. இதிலும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவைதான்\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஆயாவின் இரவல் உறவில் வளரும்\nஅவர்கள் தான் முதியோர் இல்லத்தில்\nபெண்கள் வேலைக்கு செல்லட்டும் . ஆண்கள் வீட்டில் வீட்டு வேலைகள் செய்யட்டும் . Divya\nதமிழ் விக்கிபீடியா : பொ.ம.ராசமணி.\nபாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.\nஅப்பாவுடன் அரட்டை நேரம் (2)\nஅமெரிக்கா ஓ அமெரிக்கா (27)\nபல தமிழ் சினிமாக்களில் என்னத்த \"காட்டுறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19404", "date_download": "2018-10-21T13:38:03Z", "digest": "sha1:UMHJWO2NQPXEWXOMHQYK2TTEMY5RTTC2", "length": 7551, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "எங்களை விழாவிற்கு அழைக்", "raw_content": "\nஎங்களை விழாவிற்கு அழைக்கவில்லை-ராதிகா சரத்குமார் வருத்தம்.\nதமிழ் சினிமாவை சேர்ந்த அனைத்து நடிகர், நடிகைகளும் தற்போது மலேசியா சென்றுள்ளார்கள். நட்சத்திர நிகழ்ச்சிக்காக மலேசியா சென்ற நடிகர் நடிகைகள் பல புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள். அழகாக மேக்கப் செய்து, விதவிதமான ஆடைகள் அணிந்து அனைவரும் மகிழ்ச்சியோடு அங்கு விழாவில் கலந்து கொண்டு வருகிறார்கள்.\nஇந்த விழாவிற்கு ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளிகள் சென்றுள்ளார்கள். ஆனால் விஜய் இந்த வருடம் செல்லவில்லை. வழக்கம் போல் நடிகர் அஜித்தும் செல்லவில்லை. மற்றபடி அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்ளும் நிலையில். நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.\nஎங்களை விழாவிற்கு அழைக்கவில்லை-ராதிகா சரத்குமார் வருத்தம்.\nஇது குறித்து நடிகை ராதிகாவிடம் அவரது ரசிகர் ஒருவர் கேட்க, எங்களை அழைக்கவில்லை அதனால் தான் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்று பதிலளித்ததோடு நாங்கள் சினிமாவில் எதுவும் செய்யவில்லை போல் இருக்கிறது. அதனால் தான் எங்களை அந்த விழாவிற்கு அழைக்கவில்லை என்று ட்வீட் செய்து அவரது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/others?page=3", "date_download": "2018-10-21T13:30:56Z", "digest": "sha1:NZF4PLZJY4ADMPAGDA3U4OGT65N4EMLK", "length": 14975, "nlines": 190, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nAsokan Kuppusamy 777 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகொழுக்கட்டை-இனிய-கவிதை-உலா-Kozhukattyai-Iniya-kavithai-ula பெரிய அரசமரத்தடியில் உறாயாக உட்கார்ந்திருந்தார். யாரென்று பார்த்தால் ... more\nமனிதனை மெல்லக் கொல்லும் கார்பன்\nsenthilmsp 777 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகமே தற்போது கவலைப்பட்டு கொண்டிருக்கும் ஒரு விஷயம் இந்த கார்பன் வெளியேற்றம் தான். உலக வெப்பமயமாக்கலுக்கும் ... more\nபிளாட்டோ எனும் தத்துவ ஞானி\nsenthilmsp 779 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகிரேக்க நாடு தந்த மற்றொரு தத்துவ ஞானி பிளாட்டோ. சாக்ரட்டீசின் மாணவர்களில் முதன்மையானவர். இவர் ஏதென்சில் ... more\nAsokan Kuppusamy 780 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nsenthilmsp 781 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமுகத்திற்கான அழகை கூட்டுவதில் உதடுகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இந்த உதடுகளை பெரியதாகவும் ... more\nஅபார்ட்மெண்ட் மாடியில் மலை பங்களா\nsenthilmsp 786 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபலமாடிகள் கொண்ட அபார்ட்மெண்ட் மீது ஒரு மாபெரும் மலை பங்களா இருந்தால் எப்படி இருக்கும்.. இப்படியொரு எண்ணம் ... more\nகாம உணர்வை அதிகப்படுத்தும் மாதவிலக்கு\nsenthilmsp 787 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபெண்கள் குழந்தைகள் பெற்றுத்தரும் இயந்திரம் அல்ல என்று பெண்ணியவாதிகள் உரக்க குரல் கொடுத்தாலும், இயற்கை ... more\nsenthilmsp 788 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநிலவில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள பல நாடுகளும் முயன்று வந்தன. இதற்காக அமெரிக்க ... more\nஉடன்கட்டை ஏறிய ராஜபுத்திர பெண்கள்\nsenthilmsp 790 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉடன்கட்டை ஏறுதல் என்பது ராஜபுத்திரர்கள் போன்ற சில இனங்களிலேயே இருந்தன. ஆங்கிலேயர் சொல்வதுபோல் இந்தியப் ... more\nபெட்ரோல் பயன்பாட்டில் இந்தியா நான்காமிடம்\nsenthilmsp 792 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபெட்ரோல் இன்னும் எத்தனை நாளைக்கு வரும் என்பதுதான் நடுங்கியபடி உலகம் தன்னைத்தானே கேட்டுவரும் தினப்படி ... more\nரவிதாஸா இன்னும் என்ன யோசனை\nvarun19 792 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் ... more\nAsokan Kuppusamy 794 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎல்லைக்கோடு-இனிய-கவிதை-உலா-Ellai-kodu-Iniya-kavithai-ula தேனிசையும் தென்பொதிகை சார லோடு தெளித்துவரின் இடுவோமோ எல்லைக் ... more\nஉலகின் குப்பைத் தொட்டி இந்தியா\nsenthilmsp 794 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகின் குப்பைத் தொட்டியாக இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி வருகிறது. 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி ... more\nஉலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்\nsenthilmsp 795 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க ... more\nAsokan Kuppusamy 797 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇனிய-கவிதை-உலா-வைரமயமாய்-Iniya-kavithai-ula-vairamayamai வைரமயமாய் முக்கால் சதவீத நீராய் இந்த பூமி முக்கால் சதவீதம் ... more\nசுதந்திரத்திற்காக நாங்கள் எடுத்த குறும் படம்..\nsenthilmsp 797 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகடந்த இரண்டு தலைமுறை தமிழர்களை ஆட்டிப்படைத்தது சினிமா மோகம்தான் என்றால் அது மிகையில்லை. பலருக்கு சினிமா ... more\nyarlpavanan 798 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபுதியமாதவி: இப்பதானே எல்லாவற்றுக்கும் கருவி (எந்திரன்) வந்துவிட்டது. புதியகண்ணகி: குழந்தை பெறவும், ... more\nsenthilmsp 798 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. பணி நேரம் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருந்த போதும், கிடைக்கும் நேரத்தில் ... more\nகாட்டுத் தீயால் சீர்கெடும் சுற்றுச்சூழல்\nsenthilmsp 799 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகாட்டுத்தீயின் வேகம் மணிக்கு 10 கி.மீ. என்ற அளவில் இருக்கும். அதுவே புல்வெளி என்றால் 22 கி.மீ. வேகத்தில் பரவும். ... more\nAsokan Kuppusamy 800 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\n பொழுது புலர்ந் தது காலை எழுந்தவுடன் கண்ணாடி பார்த்தேன்\nகுறும்புக் காரன் ஒரு அஞ்சு நிமிஷம் | www.kavithaigal0510.com\nமார்பழகு - உலக தாய்ப்பால் தின கவிதைமார்பழகு - உலக தாய்\nஉன்னருளை கூட்டிவிடு - www.kavithaigal0510.com\nநிலவில் தோன்றும் பூமியின் உதயம்\nரப்பருக்காகவே வாழ்ந்து உயிர்விட்ட சார்லஸ் குட்-இயர்\nமணல் எனும் அற்புத இயற்கை அரண்\nஇனி அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news--1-------1295-4594792.htm", "date_download": "2018-10-21T12:31:13Z", "digest": "sha1:4NIPXJTUL6RZF7ZWSDOZIIZSQ6UVQRKR", "length": 3622, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "குரூப்-1 தேர்வு முறைகேட்டில் சிபிஐ விசாரணை வேண்டும் ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - குரூப்-1 தேர்வு முறைகேட்டில் சிபிஐ விசாரணை வேண்டும் ...\nகுரூப்-1 தேர்வு முறைகேட்டில் சிபிஐ விசாரணை வேண்டும் ...\nநக்கீரன் nakkheeran publications குரூப்-1 தேர்வில் நடந்துள்ள முறைகேட்டில் சிபிஐ விசாரணை வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள....\nTags : குரூப், தேர்வு, முறைகேட்டில், சிபிஐ, விசாரணை, வேண்டும்\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ...\n'நூற்றாண்டு பழமையான ஐதீகத்தை மீற விரும்பவில்லை ...\nபஞ்சாப் ரெயில் விபத்து: தசரா விழா ஏற்பாட்டாளர்கள் வீடுகள் மீது ...\nடிசம்பரில் ரஜினி கட்சி குறித்து அறிவிப்பார் - சத்தியநாராயண ராவ்\nசபரிமலைக்கு சென்ற ஆந்திர மாநில பெண் மீது தாக்குதல.. உச்சகட்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_540.html", "date_download": "2018-10-21T12:55:54Z", "digest": "sha1:LZW4MFFO7VUSNKY55Y5GNP34PVUG465B", "length": 10274, "nlines": 46, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரோஹிங்யாக்களை தடுக்க இந்திய ராணுவம் சில்லி, ஸ்டன் குண்டுகளை பயன்படுத்துகிறது", "raw_content": "\nரோஹிங்யாக்களை தடுக்க இந்திய ராணுவம் சில்லி, ஸ்டன் குண்டுகளை பயன்படுத்துகிறது\nரோஹிங்யா இஸ்லாமியர்களை தடுத்து நிறுத்த இந்திய ராணுவம் சில்லி மற்றும் ஸ்டன் குண்டுகளை பயன்படுத்துகிறது என செய்தி வெளியாகி உள்ளது.\nமியான்மரில் வசித்து வரும் சிறுபான்மை முஸ்லிம்களான ரோஹிங்யாக்களுக்கு எதிராக ராணுவமும், பிற பிரிவினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.\nரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவிலும் டெல்லி, உத்தரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான ரோஹிங்யாக்கள் குடியேறி உள்ளனர். ஆனால் இவர்களை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் அனைவரும் சட்ட விரோத குடியேறிகள் எனவும் அவர்களை திருப்பி அனுப்ப அரசு கொள்கை முடிவு எடுத்து இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.\nமியான்மரில் இருந்து ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வரிசையாக வங்கதேசம் வரும் நிலையில், வங்கதேசம் மற்றும் மியான்மர் எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை தடுத்து நிறுத்த இந்திய ராணுவம் சில்லி மற்றும் ஸ்டன் குண்டுகளை பயன்படுத்துகிறது என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.\nவங்காளதேசம் உடனான எல்லையில் இந்திய ராணுவம் கண்காணிப்பை அதிகரித்து உள்ளது. இந்தியாவிற்குள் ரோஹிங்யாக்கள் வருவதை தடுக்க சில்லி மற்றும் ஸ்டன் குண்டுகளை பயன்படுத்த ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\nரோஹிங்யாக்களுக்கு எதிராக காயம் ஏற்படுத்தும் வகையிலான உபகரணங்களை பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை, அவர்களை கைது செய்யவும் விரும்பவில்லை. ரோஹிங்யாக்கள் எங்கள் மண்ணில் பிரவேசிப்பதை சகித்துக்கொள்ள முடியாது என புதுடெல்லியில் எல்லைப் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி கூறிஉள்ளார். இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்யும் நூற்றுக்கணக்கான ரோஹிங்யாக்களை தடுக்க நாங்கள் சில்லி குண்டுகளை பயன்படுத்துகிறோம், நிலையானது பதற்றமாக காணப்படுகிறது என அதிகாரி கூறியதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமீடியாவிற்கு பேசுவதற்கு அதிகாரப்பூர்வமான நபர் கிடையாது என்பதால் அதிகாரி அவருடைய அடையாளத்தை தெரிவிக்க விரும்பவில்லை என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.\nமேற்கு வங்காளத்தில் எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது, எல்லைப் பாதுகாப்பு படையினர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.பி.எஸ். ஜாஸ்வால் பேசுகையில், ரோஹிங்யாக்களை திரும்பி அனுப்ப, படைகள் சில்லி குண்டுகள் மற்றும் ஸ்டன் குண்டுகளை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார் என செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிளகாய் குண்டுகள் தாங்க முடியாத எரிச்சலையும் தற்காலிக முடக்கத்தையும் ஏற்படுத்தும்.\nஇந்தியாவில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என்ற உளவுத்துறை எச்சரிக்கையை குறிப்பிட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்து உள்ளது. ஆனால் எங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது என ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் டெல்லியில் சிறப்பு படை போலீஸ் அல்-கொய்தா பயங்கரவாதி சவுமன் ஹக்கை கைது செய்தது. விசாரணையில் மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போரிட ஆட்சேர்க்கவே பயங்கரவாதி இங்குவந்தது தெரியவந்தது.\nடெல்லி போலீஸ் அதிகாரி பேசுகையில் பிரமோத் சிங், மியான்மருக்கு எதிராக ஒரு மத போரை தொடங்க அல்-கொய்தா, இந்தியா மற்றும் வங்காளதேசத்தை தங்களுடைய தளமாக பயன்படுத்த விரும்புகிறது என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. எங்களுடைய தேச பாதுகாப்புக்கு எச்சரிக்கை உள்ளது என்பது தெளிவாகி உள்ளது,” என்றார்\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/54-222849", "date_download": "2018-10-21T12:56:27Z", "digest": "sha1:3U33MZQM6YP5AQTWC7GYLMCQKDG3EQAL", "length": 5661, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’தயக்கம் காட்டும் சன் பிக்சர்ஸ்’", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\n’தயக்கம் காட்டும் சன் பிக்சர்ஸ்’\nரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்பதால் அவரது படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டுவருவது அனைவரும் அறிந்த விடயமாகும். வயதானாலும் ரஜினியின் மாஸ் துளியளவும் குறையவில்லை.\nஇந்நிலையில் ரஜினியின் படத்தை தயாரிக்க சன் டி.வி தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சரஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது சன் பிக்சர்ஸ் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nபடத்தில் ரஜினி முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவதாக கதை உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆகையினால் இந்த படத்தை தயாரிப்பதற்கு சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. மேலும் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதுடன், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.\n’தயக்கம் காட்டும் சன் பிக்சர்ஸ்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-yuvan-vijay-sethupathi-02-03-1841102.htm", "date_download": "2018-10-21T13:21:55Z", "digest": "sha1:XJMM23VFVFWVUYD4HLEDCIINUQBMMDPW", "length": 7643, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடும் விஜய்சேதுபதி!! - Yuvanvijay Sethupathi - யுவன் சங்கர் ராஜா | Tamilstar.com |", "raw_content": "\nமுதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடும் விஜய்சேதுபதி\nஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் '#பேய் பசி'. இந்த படத்தை 'Rise East Entertainment Private Limited' நிறுவனம் சார்பில் Sreenidhi Sagar தயாரித்துள்ளார்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு ஒரு வித்தியாசமான, அனைவரையும் உடனே கவரும் குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிக பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர். நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவை தரும் விஜய் சேதுபதி '#பேய் பசி' படத்தின் இந்த பாடலிற்காக பாடகராக மாறியுள்ளார்.\nவசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து மிகப்பெரிய வெற்றியை பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்த கிளப் பாடலை தனது அதே வசீகர பணியில் பாடி அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது.\nடோனி சான் ஒளிப்பதிவில், ஆடை வடிவமைப்பில் தேசிய விருதை பெற்ற பூர்ணிமா ராமசாமியின் ஆடை வடிவமைப்பில், மோகன் முருகதாஸின் படத்தொகுப்பில் மதனின் கலை இயக்கத்தில் '#பேய் பசி' உருவாகிவருகிறது.\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்\n▪ 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ வட சென்னை கதையில் விஜய்சேதுபதி\n▪ அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்\n▪ கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://omeswara.blogspot.com/2018/06/blog-post_27.html", "date_download": "2018-10-21T12:40:21Z", "digest": "sha1:EILMULWTME6B3KRN33UAPHBINUER4X2O", "length": 46957, "nlines": 391, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள்: ஒருவர் கெட்டுப்போக வேண்டும் என்று எண்ணும் பொழுது நாம் அதுவாகின்றோம்...! தீமைகளை நீக்கி ஒளியாக வாழும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தால்... நாம் அதுவாக... “மகரிஷியாகின்றோம்...!”", "raw_content": "\nஓ...ம் ஈஸ்வரா... குருதேவா... உலக மக்கள் அனைவருக்கும் மகரிஷிகளின் நேரடித் தொடர்பு கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா.\nஒருவர் கெட்டுப்போக வேண்டும் என்று எண்ணும் பொழுது நாம் அதுவாகின்றோம்... தீமைகளை நீக்கி ஒளியாக வாழும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தால்... நாம் அதுவாக... “மகரிஷியாகின்றோம்... தீமைகளை நீக்கி ஒளியாக வாழும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தால்... நாம் அதுவாக... “மகரிஷியாகின்றோம்...\nஉதாரணமாக ஒருவர் கெட்டுப் போக வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது...\n1.“கெட்டுப் போக வேண்டும்” என்ற எண்ணத்தின் உணர்வை நான் சுவாசித்து\n2.அதற்கப்புறம் தான் என்னிடமிருந்து அது சொல்லாக வெளிவருகின்றது.\nஅதாவது கெட்டுப் போக வேண்டும் என்ற எண்ணத்தை நான் சுவாசிக்கும் போது முதலில் என் உயிரிலே படுகின்றது. எதைக் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணுகின்றனோ\n1.இந்த உணர்வுகள் என் உடல் முழுவதற்கும் அந்தச் சக்தி போய்\n2.என் உடலிலே விளைந்து திருப்பிச் சொல்லாக வருகின்றது.\nஎன்னுடைய சொல்லை யார் ஒருவர் கேட்கின்றனரோ அந்த உணர்வுகள் அங்கே பட்டு அவர்களிடமும் அதே உணர்ச்சியைத் தூண்டுகின்றது.\nஎதை அடிப்படையாக வைத்துக் கெட்டுப் போக வேண்டும் என்று நான் சொல்லுகின்றனோ அதே உணர்வு கேட்போருடைய உணர்வுகள் ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொண்ட உணர்வின் இயக்கமாக இயக்குகின்றது.\n1.ஏற்றுக் கொண்டபின் என் மேல் கோபம் வரும்.\n2.அடுத்தவர்கள் ஏதாவது நல்லது சொன்னால் அதைச் செய்யவிடாது.\n3.அந்த நேரத்தில் தன் பையனே ஏதாவது குறுக்கே வந்தாலும் அவன் மீது கோபமாகப் பேசச் சொல்லும்.\nஅதே போல் வியாபாரத்தில் கடையிலே இருந்தீர்கள் என்றால் அங்கே வருபவர் சரக்கு என்ன வேண்டும்... என்று இரண்டு தரம் கேட்டு... மூன்றாவது தரம் கேட்டார்... என்றால்\n1.நன்றாகச் சரக்கு வாங்க வந்தாய்...\n” என்று தான் சொல்ல வேண்டி வரும்.\nஆகவே கெட்டுப் போக வேண்டும் என்று நான் எண்ணக்கூடிய இந்த எண்ணம் என் உடலில் படர்ந்து என் உடலில் முதலில் விளைகின்றது. அப்புறம் கேட்கின்றவர்கள் உடல்களிலும் அது போய் விளைகின்றது.\nஅப்போது என்னை எண்ணிக் கோபம் வரும் போதெல்லாம் அது அவர்கள் காரியத்தைத் தடைபடுத்திவிடுகின்றது. ஆக “நான் சொன்ன சொல்லைத் தான் அங்கு நிறைவேற்றுகின்றார்கள்....\nஏனென்றால் நான் கோபமாகக் “கெட்டுப் போக வேண்டும்..” என்று சொன்ன சொல்லை மட்டும் ஆழமாகப் பதிவு செய்து கொள்கின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களை இயக்கி அந்த நிலையை ஏற்படுத்துகின்றது.\nஇதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஅதே போன்று நீங்கள் ஈவு இரக்கத்துடன் இருக்கின்றீர்கள். ஒருவர் கஷ்டப்படுகிறார் என்ற நிலையில் அவர்களைப் பார்க்கின்றீர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கின்றீர்கள்.\nஅவர்கள் உங்களோடு சண்டை போடவில்லை. கெட்டுப் போக வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படுகின்றார்கள். அந்தக் கஷ்டமான சொல்லைச் சொல்லும் போது காது கொடுத்துக் கேட்டவுடனே என்ன செய்கிறது...\nஅவர்களுக்கு எப்படிக் கஷ்டமானதோ அந்த உணர்வு எல்லாம் கேட்கின்றவர்கள் உடலிலும் கஷ்டத்தை உண்டாக்குகின்றது.\nஅந்த உணர்வான சத்து உடலில் போய்ச் சேர்ந்து விடுகின்றது. ஐயோ பாவமே... என்று இரக்கப்பட்டுக் கேட்கின்றோம். அந்த உணர்வு அதுவாகிவிடுகிறோம். நாமும் கஷ்டமாகித்தான் அவர்களுக்கு உதவி செய்கிறோம்.\nஒருவர் கெட்டுப் போக வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அந்த கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வு நான் அதுவாகிறேன். அதனுடைய நிலை என் உடலில் விளைகின்றது.\nஆனால் மனிதனாக இருக்கக்கூடிய நாம் இன்றைய சாதாரண வாழ்க்கையில் என்ன செய்கிறோம்...\n1.ஒரு உணவுப் பொருள் கெட்டுப் போய்விட்டது என்றால்\n2.அந்தப் பொருளைத் “தூக்கி எறிந்து விடுகின்றோம்....\nநெல்லில் உள்ள உமியை நீக்கி விடுகின்றோம். அதை வேக வைத்துச் சாப்பிடுகின்றோம். துணியில் அழுக்குப் பட்டு விட்டது என்றால் நீக்கிவிடுகின்றோம். உடலில் அழுக்குப் பட்டால் குளித்து விடுகின்றோம்.\nபுற நிலைகளுக்கு இவ்வளவு செய்யும் நாம் அகத்திற்குள் நம் உடலுக்குள் வரும் தீமைகளையும் துன்ங்களையும் நீக்குகின்றோமா...\nஇரக்கப்பட்டுக் கேட்கும் பொழுது பிறர் சொல்லக்கூடிய துன்பமான உணர்வுகள் நம் உயிரில் பட்டு உடலில் சேர்ந்து அந்த நிலைக்கே நாம் ஆளாகி நம் உடலில் விளைய ஆரம்பித்துவிடும்.\nஉடலிலே விளைந்து விட்டால் அந்த உணர்வே தான் திரும்பத் திரும்ப வரும். மற்றவர்கள் சொன்ன கஷ்டத்தைத்தான் நாமும் திரும்பவும் சொல்ல வேண்டி வரும்.\nஉதாரணமாகப் பாலை வைத்துக் காபியைப் போடுகிறோம். சீனி போடுகிறோம். நல்ல ருசியாகச் சாப்பிடுகிறோம். ஆனால் ஒரு துளி மிளகாய்த் தூள் அதற்குள் விழுந்துவிட்டது என்றால் என்ன செய்கின்றது...\nகுடிப்பவர்கள் எல்லோரும் காபி “ஒரே காரமாக...” இருக்கிறது என்பார்கள். அப்பொழுது அந்தக் காபியைப் பற்றி ருசித்துச் சொல்ல முடிகிறதோ...” இருக்கிறது என்பார்கள். அப்பொழுது அந்தக் காபியைப் பற்றி ருசித்துச் சொல்ல முடிகிறதோ...\nஇதே மாதிரித் தான் நாம் இரக்கப்பட்டு உதவிகள் செய்தாலும் அவர்கள் கஷ்டத்தை நாம் நுகர்ந்தோமானால் நாம் அதுவாகி விடுகிறோம். அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளராமல் துடைக்க வேண்டும் அல்லவா...\nமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்தப் பழக வேண்டும்.\nபின் எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் பல முறை இப்படிச் செலுத்த வேண்டும்.\n1.இவ்வாறு அடிக்கடி எடுத்துத் துடைக்கும் இந்தப் பழக்கம் வந்துவிட்டால்\n2.நாம் அதுவாக... “மகரிஷியாக ஆகின்றோம்....\n3.கஷ்டங்களோ துன்பங்களோ நம்மை இயக்குவதில்லை.\nஉயிர் நம்மை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போய் நிறுத்தும்... எப்படி...\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (30)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (16)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (37)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (9)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (95)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (35)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (18)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (42)\nகுறை கூறும் உணர்வுகள் (21)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (31)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (16)\nசாமி கும்பிட வேண்டிய முறை (39)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (61)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (55)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (12)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (108)\nதியானிக்க வேண்டிய முறை (43)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (66)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (12)\nநம் கண்களுக்குண்டான சக்தி (38)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (9)\nநல்லதைக் காக்கும் சக்தி (31)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (7)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (88)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (14)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (85)\nபழனி முருகன் சிலை (14)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (31)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (14)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (26)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (21)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (11)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (48)\nவிதியை வெல்லும் மதி (5)\nஅதிகாலையில்… “உங்களைத் தட்டியெழுப்பும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை” சிறுகச் சிறுக எடுத்து உங்கள் உடலில் சேர்த்துக் கொள்ளுங்கள்\nஎவ்வளவு தான் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் ஒரு நொடிக்கு நொடி ஒவ்வொன்றையும் பார்க்கின்றோம். 1. நல்லதை நினைத்துப் பார்க்கின்றோம். 2....\n இதை எப்படி உச்சரித்து அந்தச் சக்தியைப் பெறுவது...\n என்பது நமக்குள் ஜீவனாக இருப்பது அதாவது ஓ...” என்று இயக்கி நாம் எணணியதை “ம்...” என்று உடலாக மாற்றி 1.இயக்கும் சக்தியாக இருப...\nஆத்மாவின் விழிப்பு எப்பொழுது ஏற்படுகின்றது…\nஒரு மத யானையை மாவுத்தன் அடக்குவது தன் மதி கொண்டு தான். மனித உணர்வின் எண்ணம் (நம்முடைய எண்ணம்) 1.தன் ஞானத்தைக் கொண்டு தன் ஆத்மா வி...\n\"ஏழரை நாட்டுச் சனி பிடித்துவிட்டது...\" என்று ஜாதகத்தில் சொன்னால் நாம் என்ன செய்ய வேண்டும்...\nதர்மபுரியில் பவானி என்ற ஊரில் ஒருவன் (அக்காவின் மகன்) தன் சின்னம்மாவிடம் தன் செலவுக்காகக் காசு கேட்டு வந்திருக்கின்றான். அவன் ஊர் சு...\nஇந்தப் பிரபஞ்சமே அழியும் காலம் நெருங்கிவிட்டது… விஞ்ஞானிகள் இனிமேல் நிச்சயம் இதையும் வெளிப்படுத்துவார்கள்…\nஇந்தப் பிரபஞ்சம் முழுமையாகச் சிதைந்து போகும் காலம் நெருங்கிவிட்டது. ஏனென்றால் எங்கே அணு குண்டுகளை வைத்திருக்கின்றானோ அது வெடித்து அதிலி...\nசெல்வத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது - “செல்வம் தனதல்ல…” என்ற எண்ணம் இருப்போருக்கு செல்வத்தின் நாயகனின் ஆசி என்றுமே இருக்கும்…\nசெல்வம் படைத்தவர் அனைவருக்குமே அச்செல்வத்தைக் “கொங்கணவர்…” தந்து அருளினார் என்ற எண்ணம் இருந்திட வேண்டும். செல்வத்தின் நாயகன் அவனப்பா…” தந்து அருளினார் என்ற எண்ணம் இருந்திட வேண்டும். செல்வத்தின் நாயகன் அவனப்பா…\nகஷ்டம் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள் - ஆனால் சக்தியைக் கொடுத்தால் “ஏற்றுக் கொள்வதற்கு ஆள் இல்லை”\nகுடும்ப உறுப்பினர்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை வந்துவிட்டால் நான் செத்து, பேயாக வந்து உன்னைப் பிடித்து என்ன செய்கிறேன் பார்.., என்...\nபிறந்த (பிறக்கின்ற) குழந்தையின் ஜாதகத்தைக் கணிப்பதைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…\nஒரு குழந்தை வீட்டில் பிறந்தவுடன் அந்த வீட்டில் உள்ள பெரியவரும் தன் வாயால் சொல்வதில்லை. பிறந்த நேரம் எப்படி உள்ளதோ…\nநம் ஆன்மாவில் புகும் தீமைகளை இரவு தூக்கத்திலும் தடுக்க முடியும் – அனுபவம் (நடந்த நிகழ்ச்சி)\n1.தூக்கத்திலே நம்மை (உடலை) யாரோ அழுத்துவதாகவோ 2.எழுந்திரிக்க நினைக்கின்றோம் முடியவில்லை என்றாலோ 3.கையைத் தூக்க வேண்டும் என்று எண்ணு...\nநமக்கு நோய் வரக் காரணமே இரத்தத்தில் சேரும் தீமைகள் தான்.- இரத்தம் என்றுமே சுத்தமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..\nவிஞ்ஞானி விஞ்ஞான அறிவைக் கொண்டு ஒரு கம்ப்யூட்டரைத் தயார் செய்கின்றான். அதிலே எழுத்துக்களை அடிக்கும் பொழுது பிழைகள் வந்து விடுகின்றது. ...\nவயிறு வலி… வயிற்றில் புண்… (அல்சர்) நெஞ்சு எரிச்சல...\nநம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களையும் “நேரடியாக ஆ...\nஞானிகள் கொடுத்ததை அரசர்கள் மந்திர ஒலியாகப் பிரித்த...\nநாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் (சுவாசம்) “நமக்க...\n“தம் கட்டி…” அழுத்தமான நிலையில் யாம் கொடுக்கும் சக...\n அல்லது நாம் நுகர்ந்த உணர்வா....\nகம்ப்யூட்டருக்குள் இருக்கும் பதிவு தான் (SOFTWARE)...\nஒருவர் கெட்டுப்போக வேண்டும் என்று எண்ணும் பொழுது ந...\nதீமைகளைப் “பஸ்பமாக்கிவிட்டு” உயிராத்மாவைப் “புடம் ...\nநம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்...\n“மெய் ஞானிகளின் ஸ்டேசனை” உங்களுக்குள் அலைவரிசையாக ...\nஇராமன் ஆஞ்சநேயர் இராமபாணம் நாராயணன் ஆதிசேஷன் லட்சு...\nவெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பை... எண்ணையை வைத்து வ...\nசில நேரங்களில் நல்லது என்று தெரிந்தாலும்… அந்த நல்...\nவிஜய தசமி என்ற ”ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம்…\nஒவ்வொருவரையும் அகஸ்தியராக மாற்றச் செய்யும் \"தியானம...\nநாரதன் கனியை ஈசனுக்குக் கொடுப்பதாகக் கதைகள் உண்டு ...\nநம்முடைய மூதாதையர்களின் உயிராத்மாக்களை “விண்ணின் த...\n“உபதேச வாயிலாகத்தான்” உங்களுக்கு பேராற்றல்களையும் ...\nமெய் ஞானிகள் ஆவதற்கு முன் அவர்கள் அனைவரும் ஒன்றும்...\n” என்ற உணர்வை எடுத்தால...\nவிநாயகர் சதுர்த்தி என்று “முற்றுப் புள்ளி வைத்து.....\n“உன்னை நான் தீர்த்துக் கட்டிவிடுகின்றேன்... பார்.....\nபூமிக்குள் விளைந்ததை உட்கொண்டு மனிதனாக வாழும் நாம்...\nபரிணாம வளர்ச்சியில் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ...\nவிண்ணுலகம் செல்லும் மெய் வழி...\nமாமகரிஷி ஈஸ்வராய தபோவனத்தில் அன்பர்களின் செயல்கள் ...\nகாயத்ரி - சூரிய நமஸ்காரம்…\nகருவிலிருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசிக்கின்ற...\nயாம் சொல்லும் பயிற்சியை எடுத்துக் கொண்டால் ஏவல்.. ...\nநம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்கள...\nநாராயணன் திரேதாயுகத்தில் சீதா இராமனாகத் தோன்றுகின்...\nதீமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்ப...\nதுன்பத்தைப் போக்கும் என்னுடைய ஜாதகம்...\nகுருவின் உயிராத்மா விண் சென்ற உணர்வும் “அப்பொழுது ...\nஉங்கள் ஆயிரத்தெட்டு குணங்களிலும்... “தெய்வீக குணங்...\nநம் மனதிற்குள் வந்து மோதும் பல விதமான எண்ணச் சிதறல...\nமூலாதாரத்திலோ அல்லது முதுகுத் தண்டிலோ தட்டி ஏழுப்ப...\nநம் உயிரின் செயலாக்கங்களையும்… எண்ணங்களால் இயக்கப்...\n“நரசிம்ம அவதாரம்...” நர நாராயணன் - அதை நாம் சரியாக...\nவிண்ணின் ஆற்றல்களைப் பெறவேண்டும் என்றால் குருவின் ...\nதிருடும் நோக்கத்துடன் பொருளை அபகரிக்க நினைப்பவர்கள...\nநம் உயிரைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்...\nமந்திரவாதிகள் செய்யும் கரு மை (முட்டை) செய்வினை ஏவ...\n“பாரதம்...” மகாபாரதமாக எப்படி ஆனது...\nஅன்றாட வாழ்க்கையில் நாம் பகலில் நுகர்ந்த உணர்வுகள்...\nமுளைப்பாரி நிழலில் வெயிலை நாடி “நெடு…நெடு…\nகட்டுச் சோற்றுக்குள் எலியை விட்டால் எப்படி அதைத் த...\n“நமக்குள் தினசரி நடக்கும் போராட்டத்தைத்தான்…” மகாப...\nகௌரவர்கள் – “நம்முடைய கௌரவ குணத்தின்” இயக்க நிலைகள...\nகிரேதா... திரேதா... துவாபரகா.. கலி... கல்கி யுகங்க...\nஇந்த மனித உடலுக்குப் பின்… நாம் யாருடன்… “எங்கே செ...\nசீதா லட்சுமி கல்யாணராமா குகன் இராவணன் சூர்ப்பணகை –...\nநமக்குள் ஒருவருக்கொருவர் சண்டை எதனால் எப்படி வருகி...\nமழை பெய்ய வைக்கும் சக்தி எது…\nநம் வாயிலே சுரக்கும் உமிழ் நீரின் சத்துக்கொப்பத்தா...\nநாம் எடுக்கும் தியானத்தின் மூலம் “சூறாவளியைக் கூட ...\nநண்பன் மேல் பகைமையானால் நல்லதை எண்ணுகின்றோமா..\n“விபூதி வேண்டும்… விபூதி கொடுத்தால் போதும்…,” என்ற...\nபாம்பு சட்டையைக் உறிக்கின்ற மாதிரி மனித உடலை மாற்ற...\nசூரியனின் மூத்த மகன் வாலி (வானரப்படை) என்று ஏன் கா...\n“தீமை... தீயவர்கள்...” என்ற வார்த்தையைச் சொல்லாது ...\nபிறரை வேதனைப்படுத்திச் சேர்க்கும் பணத்தால் சந்தோஷம...\nமற்றவரைத் துன்புறுத்தி அவரைக் கொலை செய்ய வேண்டும் ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/this-is-the-reason-behind-ajith-dissolves-fan-clubs-046056.html", "date_download": "2018-10-21T13:12:21Z", "digest": "sha1:4SQD5I3FLHPH5CBZBC3FJC75QAPYTIEN", "length": 11204, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தது ஏன் தெரியுமா? | This is the reason behind Ajith dissolves fan clubs - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தது ஏன் தெரியுமா\nஅஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தது ஏன் தெரியுமா\nஎப்போது ரசிகர்கள் ஒரு நடிகரை பார்த்து 'என்னால் தான் நீ இந்த இடத்தில் இருக்கிறாய்...' என்று சொல்லும் அளவு வந்துவிட்டாலே நடிகர்கள் ரசிகர்களை அடக்குவது அவசியம். இல்லாவிட்டால் அது குறிப்பிட்ட நடிகருக்கு கெடுதலாக தான் முடியும்.\nஒருமுறை அஜித் மங்காத்தா ஷூட்டிங்கில் இருந்தபோது நடந்த சம்பவம். ஸ்பாட்களை தேடிக் கண்டுபிடித்து அஜித்தைப் பார்க்க வேண்டும் என்று ரசிகர் கூட்டம் மொய்க்கும். ஷூட்டிங்குகளுக்கு பாதுகாப்பு தருபவர்களுக்குதான் பெரிய தலைவலியாக இருக்கும். இது தொடர்ந்துகொண்டே இருந்தபோது தகவல் அஜித்துக்கு தெரிய வர அவரே வந்து ரசிகர்களை சந்தித்தார்.\nசந்தித்தபோது அஜித் கேட்ட முதல் கேள்வி, \"நீங்கள்லாம் எங்கே வேலை செய்யறீங்க\", என்பதுதான். ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையாக சொன்னார்கள்.\n\"அதேபோல் எனக்கும் இது என்னுடைய வேலை பார்க்கும் இடம். இதனால் எத்தனையோ பேர் வேலை பாதிக்கப்படுகிறது. தயாரிப்பாளருக்கும் நஷ்டம் வரும்,'' என்று பொறுமையாக எடுத்துச் சொன்னார் அஜித்.\nஅப்போது அந்த கூட்டத்தில் ஒருவர், \"நாங்க இல்லைன்னா நீங்க இந்த இடத்துக்கு வந்திருக்க முடியுமா'' என்று கேட்க, அஜித் அவரை பற்றி விசாரிக்க அவர் ரசிக மன்றத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது. அடுத்த நாளே ரசிக மன்றங்களை கலைப்பதாக முடிவெடுக்கிறார் அஜித்.\nஇன்றும் அஜித் சொல்வது இதுதான், \"நான் கலைத்தது ரசிகர் மன்றங்களைத்தான். ரசிகர்களை அல்ல. உண்மையான ரசிகர்கள் இதனை புரிந்துகொள்வார்கள்.\"\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகை ராணியுடன் என்ன தான் பிரச்சனை: உண்மையை சொன்ன சண்முகராஜன்\nசண்டக்கோழி 2: கீர்த்தி பயந்தது போன்றே நடந்துவிட்டது- ட்விட்டர் விமர்சனம்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/celebs/06/160190", "date_download": "2018-10-21T12:58:42Z", "digest": "sha1:QSD7YB4W5UWE3A2CP7WWSVPISDFGQ3FF", "length": 8032, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "அந்த விஜய் போல இந்த விஜய்க்கும் வந்த பிரச்சனை! இவ்வளவு விசயம் நடந்திருக்கிறதா - Cineulagam", "raw_content": "\nஒரே ஒரு தடவை விரிக்கப்பட்ட வலை... ராட்சத கப்பலில் நிரப்பப்பட்ட மீன்கள்... சலிக்காத கண்கொள்ளாக்காட்சி\nசின்மயிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பாண்டே... கடைசியில் வைத்த முற்றுப்புள்ளி என்ன தெரியுமா\nசோதனையிலும் சர்கார் தான் சாதனை, இப்படி செய்துவிட்டார்களே டீசரை\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nசாதனைனா இதுதான், சர்கார் டீஸர் மூலம் தெறிக்கவிடும் விஜய்- தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட அதிரடி அப்டேட்\nபொறி பறந்த சர்கார் டீசர், திடீரென்று அமுங்கியது, என்ன ஆனது\n.. திருமணத்திற்கு வைரமுத்துவை அழைக்க இதுதான் காரணம்\n மறைந்த எம்ஜிஆர் பற்றி வந்த மீம்கள் தொகுப்பு\nகீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புதிய ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅந்த விஜய் போல இந்த விஜய்க்கும் வந்த பிரச்சனை\nவிஜய் என்றாலே தமிழ் சினிமாவில் மாஸ் தான். அவருக்கு இளையதளபதியிலிருந்து தளபதியாக போன படத்திலே புரமோஷன் கொடுத்துவிட்டார்கள்.\nதற்போது அந்த இளையதளபதி டைடிலுக்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா. அந்த விஜய் படத்திற்கு வந்த பிரச்சனை போல இப்போது இந்த விஜய் படத்திற்கும் வந்துள்ளது.\nஇவர் தமிழில் தற்போது நோட்டா படம் மூலம் அறிமுகமாகிறார். அரசியலை மையப்படுத்தி வரும் இப்படம் அக்டோபர் 5 ல் தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழில் தணிக்கை குழு U/A சான்றிதழை கொடுத்துள்ளது.\nஆனால் தெலுங்கில் தணிக்கை குழு சில காட்சிகளை நீக்க சொல்லியும், சில வசனங்களை MUTE செய்ய சொல்லியும் வற்புறுத்தினார்கள். படக்குழு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்டவில்லையாம்.\nகட்டாயப்படுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் படக்குழு அதை நீக்கிய பின்னரே தணிக்கை குழு U/A சான்றிதழை கொடுத்துள்ளது. மேலும் இப்படத்தை வெளியிட தடை கேட்டு சிலர் வழக்கு தொடர்ந்துள்ளார்களாம்.\nமேலும் அண்மையில் ஹைதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விஜய் இப்படம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததல்ல. படத்தில் தவறாக எதுவும் இல்லை. ஆனால் படம் மக்களை சிறந்த ஆட்சியை தேர்ந்தெடுக்கவைக்கும் என உறுதியான நம்பிக்கையில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/23195-.html", "date_download": "2018-10-21T13:40:09Z", "digest": "sha1:U7Y6TZRQ3LZVDSL2ZI7YNNCZIFZ3MB23", "length": 7861, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "பெண்களுக்கான அழகு குறிப்புகள் |", "raw_content": "\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nநடிகை தீபிகா மற்றும் நடிகர் ரன்வீருக்கு நவம்பர் 14, 15ல் திருமணம்\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\n* வியர்க்குரு உள்ளவர்கள், வேப்பிலை போட்டு ஊறவைத்த தண்ணீரை குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். * வெயிலில் செல்லும்போது, கற்றாழையில் உள்ள சோற்றை வெயில் படும் இடங்களில் தேய்த்துக்கொள்ளலாம். இதனால், வெயிலின் தாக்கம் நேரடியாகச் சருமத்துக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. * வைட்டமின்-சி அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது. அவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவும். தினமும் தேன் சாப்பிடலாம். * காலையில் நெல்லி, எலுமிச்சை, முலாம்பழம், தர்பூசணி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழச்சாறு அருந்துவது நல்லது. * செம்பருத்தி இலைகள், துளசி, வெந்தயம் (ஒரு நாள் முன்னரே தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்தவும்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாற்றை ஷாம்புவாகத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும். கருமையான கூந்தல் பெற உதவும். பொடுகுத்தொல்லை நீங்கும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமோமோ, கிகியை அடுத்து வைரலாகும் தலைகுப்புற விழும் சேலஞ்ச்\nபிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி: மோடி புகழாரம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n1. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n2. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n3. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n4. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n7. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nசென்னையில் காவல்துறை வீரவணக்க நாள்\n15வது ஜி.எஸ்.டி கூட்டம் தொடங்கியது\nமும்பை போலீஸ் ஸ்டேஷனில் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jan-23/event---announcement/137710-hello-vikatan-readers.html", "date_download": "2018-10-21T12:01:46Z", "digest": "sha1:4J2IJ7H2KUTXDD3GNW5G7LRSXKKDOKVQ", "length": 16856, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகிகளே... | Hello Vikatan readers - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்\n\"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா\" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்\n`ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு\n`மீடூ இயக்கத்தை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்த கூடாது'' - பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்\nபறிபோனது 5ஆயிரம்; கிடைத்தது 25ஆயிரம் - ஏ.டி.எம் கோளாறு நல்லதும் செய்யும்\nகாவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்\n‘கண்டிப்பாக வாக்களியுங்கள்’- மது பாட்டில்கள் மூலம் பிரசாரம் செய்யும் ம.பி அரசு\n20 ஆயிரம் பெண்களைப் படிக்க வைத்த தொழிலதிபர்\nரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி\nமேரி கோல்வின் - சிரியாவிலிருந்து\n``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’\nடார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்\nசு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து\nதீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு\nஅருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி\nஅவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்\nடான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்\nஅந்தக் குரலில் அப்படி ஒரு மயக்கம்\nஹேக்கிங் - டிஜிட்டல் பூதத்தை அடக்குவது எப்படி\nஆரோக்கியம் காக்க... அறுசுவையும் அதிகரிக்க\nஇது மகள்களுக்கான போட்டி - காத்திருக்கின்றன சர்ப்ரைஸ் பரிசுகள்\nஇது மகள்களுக்கான போட்டி - காத்திருக்கின்றன சர்ப்ரைஸ் பரிசுகள்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=17007", "date_download": "2018-10-21T12:33:31Z", "digest": "sha1:AQ764M4MBZRDV56OI4XMQEBEJWSSQEKT", "length": 21720, "nlines": 70, "source_domain": "battinaatham.net", "title": "300 பூதவுடல் கடலினுள் சங்கமம்: மீதி மயானம் பாதுகாக்கப்படவேண்டும்! Battinaatham", "raw_content": "\n300 பூதவுடல் கடலினுள் சங்கமம்: மீதி மயானம் பாதுகாக்கப்படவேண்டும்\nகரையோரப் பாதுகாப்பு என்பது மக்களுக்கா\nகாரைதீவு பிரதேசசபை மாதாந்த அமர்வில் தவிசாளர் ஜெயசிறில் சீற்றம்\n(காரைதீவு நிருபர் சகா) இதுவரை 300 பூதவுடல்கள் கடலினுள் அடித்துச்செல்லப்பட்டிருக்கின்றன. மீதி மயானத்தையாவது காப்பாற்றுவோம் என்று அணைக்கட்டு கட்டினால் அதைத்தடுக்கவருகிறார் கரையோரப்பாதுகாப்பு அதிகாரி. அவரின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டை வன்மையாகக்கண்டிக்கிறேன்.\nஇவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றிய சபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சீற்றத்துடன் கூறினார்.\nஇந்த அமர்வு நேற்றுமுன்தினம் (9) சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதேசசபை உறுப்பினர் மு.காண்டீபன் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.\nபிரதேசசபை உறுப்பினர் மு.காண்டீபன் 'காரைதீவு பொது மயானம் கடலினுள் அடித்துச்செல்லப்படும் அபாயமுள்ளது. எனவேதான் அந்த அணைக்கட்டு கட்ட சபையும் பிரதேசஅபிவிருத்திச்சபையும் தீர்மானித்திருந்தன. ஆனால் அது கட்டப்பட்டுவரும்வேளையில் அதனை தடுத்து நிறுத்தியதாக அறிந்தேன். அது உண்மையா யார் நிறுத்தியது அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்றேல் மக்கள் போராட்டம் வெடிக்கும். இதற்கு தவிசாளர் என்ன கூறுகிறீர்கள் ' என்று கேட்டபோதே தவிசாளர் மேற்கண்டவாறு சீற்றத்துடன் பதிலளித்தார்.\nஅங்கு தவிசாளர் மேலும் பேசுகையில்:\n3500ஏக்கர் வயலுக்குள் இருந்துவரும் வடிச்சல் தண்ணீர் நேராக கடலுக்குள் போகவேண்டும். நிந்தவூரிலிருந்து வரும் தண்ணியும் கடலுக்குள்செல்லவேண்டும். இதனால் விவசாயிகள் நன்னீர் மீனவர்கள் சலவைத்தொழிலாளிகள் ஏன் ஒட்டுமொத்த காரைதீவு நிந்தவூர் மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்களது நிலங்களும் பாதுகாக்கப்படும்.\nஅப்படிப்பட்ட அணைக்கட்டை அமைக்க எமதுமுயற்சியின்பேரில் மாகாணசபையின் கிராமிய அபிவிருத்தித்திட்டத்தின்கீழ் 40லட்சருபா செலவில் இவ் அணைக்கட்டு அமைக்கப்பட்டுவந்தது. இடைநடுவில் இவ்வாறு கரையோரப்பாதுகாப்பு அதிகாரி வந்து தலையிட்டு அதனை நிறுத்தவேண்டும் என தான்தோன்றித்தனமாகக்கூறியிருப்பதுகண்டு வேதனையடைகின்றேன்.\nஅப்படியானால் கரையோரப்பாதுகாப்புத் திணைக்களம் மக்களுக்கானதா அல்லது இவ்வாறு இனரீதியாகச் சிந்திக்கின்ற அதிகாரிகளுக்கானதா அல்லது இவ்வாறு இனரீதியாகச் சிந்திக்கின்ற அதிகாரிகளுக்கானதா என்று சிந்திக்கத்தோணுகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.\nஎமது மக்களின் பூதவுடலை அடக்கும் மயானத்தைக்கூடப் பாதுகாக்க பிரதேசசபைக்கோ பிரதேசசெயலகத்திற்கோ முடியாதா\nஉறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம் கே.ஜெயராணி ஆகியோர் கூறுகையில்: இவ்வெட்டுவாய்க்கால் பிரச்சினையால் எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த அணைக்கட்டு கட்டாயம் அமைக்கப்படவேண்டும். எந்த அதிகாரி எதிர்த்தாலும் அதனை விடக்கூடாது. நாம் சபை அனைவரும் குரல்கொடுப்போம். வேலையைத் தொடருங்கள் என்றனர்.\nசபை தொடங்கிய காலம் முதல் இன்றுவரை மாற்றப்படாமலிருந்துவரும் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்காக மக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணம் இன்று டீசல்விலை உழவுஇயந்திரப்பராமரிப்பு தொடக்கம் சகலதும் உயர்ந்திருப்பதனால் கட்டணத்தையும் இருமடங்காக உயர்த்தவேண்டும் என்று சபைத்தவிசாளர் ஜெயசிறில் சபையிடம் கோரினார்.\nஉறுப்பினர் சபாபதி நேசராசா கூறுகையில் சமுர்த்தி பெறுநருக்கும் ஏனையோருக்கும் ஒன்றரை மடங்காக அதிகரித்து ஏனையவர்களுக்கு இரு மடங்காக அதிகரிப்பது நல்லது என்றார்.\nதவிசாளர் அதனை ஏற்றுக்கொண்டு சபையின் ஏகோபித்த அனுமதியுடன் 2019 ஜனவரி 1முதல் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்திபெறுநர் 45ருபாவையும் ஏனையோர் 75ருபாவையும் வர்த்தகர்கள் 200ருபாவையும் உணவகம் ஹோட்டல்கள் 500 ருபாவையும் கட்டணமாகச் செலுத்தவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.\nஉபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர் கூறுகையில்: எமது சபையின் 8வது மாதாந்தகூட்டமிது. இதுவரை நிதிக்குழு அமைக்கப்படவில்லை. உபகுழுக்கள் அமைக்கப்படவில்லை. நிதிக்குழு அமைத்தால் மட்டுமே நான் உடன்படுவேன் என்றார்.\nபதிலுக்கு தவிசாளர் கூறுகையில்; உபகுழுக்கள் என்றோ அமைக்கப்பட்டுவிட்டன. நிதிக்குழு மாநகரசபைக்குத்தான் கட்டாயம். பிரதேசபைக்கு கட்டாயமென்றில்லை. எனினும் நீங்கள் அனைவரும் விரும்பினால் நிதிக்குழுவை அமைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.\nதாராளமாக விசேடகூட்டமொன்றைக்கூட்டி அதில் அதனைத் தெரியலாம். அலவாங்கால் பிளக்கமுடியாததை அன்பால் பிளக்கலாம். குரோதத்தால் எதனையும் சாதிக்கமுடியாது. அது வெல்லவும் முடியாது.\nதவிசாளர் கூறுகையில்:எமக்கு அவசியாக ஒரு கெப் வாகனமும் ஒரு லோடரும் இரு வவுசர்களும் தேவையென்று வருட ஆரம்பத்திலேயே உள்ளுராட்சி அமைச்சிடம் விண்ணப்பித்திருந்தோம். தற்போது கெப் தவிர்ந்த ஏனைய வாகனங்களைத்தருவதாகக்கூறப்பட்டிருக்கிறது.\nஉண்மையில் எமக்கு அத்தியாவசியமாக கெப் வாகனம் தேவை. தவிசாளரின் வாகனம் பழுதடைந்துவிட்டது.அதனைக் கட்டியிழுத்தும் தள்ளியும் திரியவேண்டிய அவலநிலையுள்ளது. நான் மாட்டுவண்டிலிலும் செல்வேன். ஆனால் அது எனக்கு கௌரவமில்லை. ஏன் சபை உறுப்பினர்களுக்கு கௌரவமில்லை எம்மைத்தெரிந்த மக்களுக்கும் அழகல்ல.\nஇங்குள்ள ஏனைய சம்மாந்துறை நிந்தவூர் அட்டாளைச்சேனை சபைகளைப்பார்க்கின்றபோது அதிநவீன கெப் வாகனங்களை தவிசாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.மகிழ்ச்சி. ஆனால் காரைதீவு நாவிதன்வெளி கொக்கட்டிச்சோலை போன்ற தமி;ழ்ச்சபைகளை பார்க்கின்றபோது மிகவும் பழைய வாகனங்களே உள்ளன. இது ஒருவகையில் திட்டமிட்ட புறக்கணிப்பு . தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சபைகளுக்கு புதிய வாகனம் மறுக்கப்பட்டிருக்கின்றது. நல்லாட்சியிலும் இப்படியான பாரபட்சம் தொடர்வது வேதனைக்குரியது.\nத.தே.கூட்டமைப்பு உறுப்பினர் த.மோகனதாஸ் இடைமறித்துக் கூறுகையில்: தவிசாளரே முன்பிருந்த தவிசாளர் இராசையா வாடகைக்கு வாகனம் எடுத்துப் பாவிக்கவில்லையா முன்பிருந்த தவிசாளர் இராசையா வாடகைக்கு வாகனம் எடுத்துப் பாவிக்கவில்லையா அனுபவிக்கவில்லையா\nமாவடிப்பள்ளி உறுப்பினர் ஜலீல் பேசுகையில்: யானைப்பிரச்சனை தலைவிரித்தாடுகி;றது. காரைதீவு மாவடிப்பள்ளி பிரதானவீதியில் போடப்பட்டுள்ள எல்ஈடி பல்ப்புகள் இரவு 7மணிக்குப்பின் எரிகிறது. மாவடிப்பள்ளிப்பக்கம் பல்ப் போடப்படவில்லை. ஏன்\nபதிலளித்த தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில்:\nஎம்மிடம் எந்த ஆலோசனையுமில்லாமல்தான் வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த பல்புகளை பிரதானவீதியில் பொருத்தியது. அந்த பல்புகள் இயல்பாக எரியும் தன்மைகொண்டவை. நாம் இயக்குவதில்லை. மற்றது அதற்கான மின்கட்டணத்தை நாமே செலுத்தவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.இடையில் நின்றதற்கும் அவர்களே காரணம். சபையல்ல. உண்மையில் முடியுமானவரை மின்விளக்குகளைப்போட்டு மாளிகைக்hடு மாவடிப்பள்ளி அடங்கலாக முழுக்காரைதீவையும் வெளிச்சமாக்கவேண்டும் என்பதே எனது அவா. என்றார்.\nமாரிக்கு முன் கான் சுத்தம்\nஉறுப்பினர்களான எம்.எம்.இஸ்மாயில் ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் எம்.பஸ்மீர் எம்.றணீஸ் ஆகியோர் பேசுகையில்;:\nவருவது மாரி காலம். எனவே வடிகான்களை விசேட ஏற்பாட்டில் துப்பரவாக்கவேண்டும். இன்றேல் டெங்கு நோய் பரவும் அபாயமேற்படும் என்றார்கள்.\nபதிலளித்த தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில்:\nஇதை நான் ஏலவே திட்டமிட்டிருந்தேன். காரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட 7வட்டாரங்களிலும் வௌ;வேறு தினங்களில் அந்தந்த வட்டாரப்பிரதிநிதிகளின் மேற்பார்வையில் தலா 6 வேலையாட்களைக்கொண்டு இருக்கின்ற அத்தனை வடிகான்களையும் சுத்தம் செய்யவேண்டும். வேலையாட்களை நீங்களே தெரிவுசெய்யுங்கள். சபையால் தலைக்கு 1500ருபா வீதம் தரப்படும் . அத்துடன் உழவு இயந்திரமும் தரப்படும். வேலையைத் தொடருங்கள். முழுக்காரைதீவையும் சுத்தமாக்குங்கள். என்றார்.\nஇறுதியில் இம்முறை தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவுப்பிரதேசத்தில் சித்திபெற்ற 26 தமிழ்முஸ்லிம் மாணவர்கள் அனைவரையும் 'வித்யசாஹித்யவிழா' என்ற பெரும் பாராட்டுவிழாவை நடாத்தி கௌரவிப்பதென்று தீர்மானமாகியது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0071.aspx", "date_download": "2018-10-21T13:42:44Z", "digest": "sha1:TF2ATZSN573XOOMQADMCCXB4RN3KTXDI", "length": 22569, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0071- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்\nபொழிப்பு (மு வரதராசன்): அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.\nமணக்குடவர் உரை: அன்பினை யடைக்குந்தாழுமுளதோ அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.\nபரிமேலழகர் உரை: அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ; ஆர்வலர் புன்கணீ¦ர் பூசல் தரும் -தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான்.\n(உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.)\nநாமக்கல் இராமலிங்கம் உரை: அன்பு என்பது மூடிவைக்க முடியாத உணர்ச்சி. ஒருவர் அன்புடையவர் என்பதை அவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு நம்மையறியாமலும் கண் கலங்குவதே காட்டிவிடும்.\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.\nபதவுரை: அன்பிற்கும்-உள்ள நெகிழ்ச்சிக்கும்; உண்டோ-உளதோ; அடைக்கும்-அடைத்து வைக்கும்; தாழ்-தாழ்ப்பாள்; ஆர்வலர்-முதிர்ந்த அன்புடையவர்; புன்-துன்பம்; கணீர்-கண்+நீர், கண்(ணில் பெருகும்) நீர்; பூசல்-ஆரவாரம்; தரும்-கொடுக்கும்..\nபரிப்பெருமாள்: அன்பினையும் அடைக்குந் தாழுமுளதோ\nபரிதி: அன்பு மனத்திலே இருந்தால் அதனைப் புறத்திலே புறப்படாமல் அடைக்கும் தாழும் இல்லை;\nகாலிங்கர்: நெஞ்சினால் ஒருவர்மாட்டு ஒருவர் அன்புடையராயின் மற்றதற்கும் உண்டோ பயன்படாமல் அடைப்பதோர் கருவி;\nபரிமேலழகர்: அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ\nபரிமேலழகர் குறிப்புரை: உம்மை சிறப்பின்கண் வந்தது.\n'அன்பினை அடைக்கும் தாழும் உளதோ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அன்புக்கும் அடைப்பு உண்டோ', 'அன்பிற்கும் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ', 'அன்பிற்கும் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ', 'அன்பினை அடைத்து வைக்குந் தாழ்ப்பாளும் உண்டோ', 'அன்பினை அடைத்து வைக்குந் தாழ்ப்பாளும் உண்டோ (இல்லையென்பது கருத்து)', 'பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தடை அன்பிற்கும் உளதோ (இல்லையென்பது கருத்து)', 'பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தடை அன்பிற்கும் உளதோ இல்லை.' என்ற பொருளில் உரை தந்தனர்.\nஅன்பினை அடைத்து வைக்கத் தாழும் உளதோ\nஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்:\nமணக்குடவர்: அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.\nபரிப்பெருமாள்: அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: அன்பு என்பது யாதோ என்றார்க்கு அன்புடையார்மாட்டுக் கண்ணீர் தோன்றும். அதனானே, அறிந்து கொள்க என்றவாறு. இதனானே இன்பத்திற்கும் இயைந்தவாறு கூறினார் என்று கொள்ளப்படும்..\nபரிதி: அன்பு இருந்த இடம் கண்ணீர் காட்டிக் கொடுக்கும் என்றவாறு.\nகாலிங்கர்: அதனால் ஒருவர்மாட்டு உள்ளத்து விருப்பமுடையவரது மென்கண்மை தானே பலரறியும் பூசலைத் தரும் என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: பூசல் என்பது விசேஷம். புன்கண் என்பது கிருபை. கண்ணீர் என்பது பெருமை.\nபரிமேலழகர்: தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான்.\nபரிமேலழகர் குறிப்புரை: ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது..\n'அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியக் காட்டும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'தம்மால் 'அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி' என்பதை வருவித்து உரைத்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அன்புடையவர் கண்ணீரே உள்ளத்தைக் காட்டிவிடும்', 'அன்புடையார் படும் துன்பத்தால் ஒருவர்க்குத் தோன்றும் கண்ணீரே அவரது அன்பினை எல்லாரும் அறியக் காட்டிவிடும்', 'அன்பிற்குரியாரது துன்பங் கண்டபோது அன்பர்களுடைய கண்கள் பொழிகின்ற சிறுமையான கண்ணீரே (அன்பினை மறையாத வண்ணம்) அதனை எல்லாரும் அறியச் செய்யும்', 'அன்புடையார் சொட்டும் சிறு கண்ணீரே உள்ளத்தில் கொண்ட அன்பினை வெளிப்படுத்திவிடும்' என்றபடி பொருள் உரைத்தனர்.\nஅன்புசெய்யப்பட்டார் துன்பம் கண்டபோது அன்பால் முதிர்ந்தாரின் கண்ணில் தோன்றும் நீர்ப்பெருக்கே அவர் உள்ளத்தில் கொண்ட அன்பினை ஆரவாரத்துடன் வெளிப்படுத்திவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅன்பினை அடைத்து வைக்கத் தாழும் உளதோ அன்பால் முதிர்ந்தாரின் புன்கணீர் பூசல் தரும் என்பது பாடலின் பொருள்.\n'புன்கணீர் பூசல் தரும்' என்றால் என்ன\nஅன்பு செய்யப்பட்டார் துன்பம் உறுதலைப் பொறுக்கமாட்டாமல் அன்புடையார் கண்ணீரும் கம்பலையுமாய் ஆகிவிடுவர்.\nஒருவர் பிறர்மீதுள்ள அன்பினை மறைத்துத் தாழ்ப்பாள் இட முடியாது. தான் அன்பு கொண்டுள்ளவர் துன்பப்படுவதைக் காணும்போது அவருடைய கண்களிலிருந்து வெளிவரும் கண்ணீரே அவர்மீதுள்ள அன்பைக் காட்டிவிடும்.\nஅன்பு என்பது உறவு, நட்பு முதலான தொடர்புடையார்கண் விளைவது. ஆர்வலர் என்ற சொல்லுக்கு முதிர்ந்த அன்புடையார் என்று பொருள்கூறுவர். அன்பீனும் ஆர்வமுடைமை என்ற வள்ளுவரே மொழிந்துள்ளதால் அன்பின் முதிர்ச்சியே ஆர்வம் என்றாகிறது. அன்பு செய்யப்பட்டாரைக் கண்டபோதோ, அவரை நினைக்கும் போதோ அல்லது அவர் பற்றிய செய்திகளைக் கேட்கும்போதோ அன்புடையார் கண் கலங்குவர். கண்ணில் பெருகும் நீரைக் கட்டுப்படுத்த முயன்றாலும் அது அவர் அறியாமலேயே உடைத்துக் கொண்டு வரும். அவர் வடிக்கும் கண்ணீரே அவரிடத்து அன்புடையவர் என்பதைப் புலப்படுத்தும். அன்பு என்பது அடைத்து வைக்க முடியாத உணர்ச்சி; அது கண்ணீராக வெளிப்படும்.\nஅன்புப் பெருக்கும் அதன் வெளிப்பாடும் இக்குறளில் சொல்லப்படுகின்றன.\nஅன்பின் வடிவத்தைக் கண்ணீர் வழியாகக் காணலாம். தம்மால் அன்பு செய்யப்பட்டாரை நீண்டகாலத்திற்குப்பின் காணும் போது முகம் மலர்ந்து மகிழ்ச்சியில் கண்ணீர் வரும். அதுபோலவே அவர்க்கு ஏதேனும் இடர் வந்தபோது அது தமக்கே வந்தது போல நினைந்து வருந்தி கண்ணீர் சிந்துவர். அன்பின் வெளிப்பாடே கண்ணீர்.\nநீர்த்தேக்கங்களில் மதகு என்னும் நீர் வடிவுப்பகுதி உண்டு. அதைக் கதவு (பலகை) கொண்டு தாழிட்டு வைப்பர். தேவையானபோது மதகைத் திறந்து நீரைப் பயன்படுத்திக்கொள்வர். தாழைத் திறந்து விடும்போது மதகு வழியாக நீர் விரைந்து இரைச்சலுடன் ஓடிவரும். நீர் வெளியே வரும் வழியை தாழிட்டு அடைத்தல் இயலும். ஆனால் உள்ளத்திலுள்ள அன்பு தானாகவே வெள்ளமாகக் கண்கள்வழி வெளிவரும்; அதை எதனாலும் அடைத்துத் தடுக்கமுடியாது.\nஆர்வலர், அடைக்கும் தாழ், புன்கணீர், பூசல் முதலிய சொற்களை நோக்கும்போது, அன்பு செய்யப்பட்டார் இவ்வுலகில் இருந்து மறைந்த சமயம் அதாவது இறந்த வேளை அன்பின் முதிர்ச்சி கொண்ட ஒருவர், அத்துன்பம் தாங்கமாட்டாது கண்ணீரும் கம்பலையுமாய் உள்ள காட்சி நினைவுக்கு வரலாம்.\n'புன்கணீர் பூசல் தரும்' என்றால் என்ன\nபுன் என்பதற்கு புல்லிய அதாவது சிறிய என்றும் துன்பம் என்றும் பொருள்கள் உள. எனவே புன்கணீர் என்பதைப் புன்கண்+ நீர் என விரித்து 'சிறிய கண்ணில் தோன்றும் நீர் அல்லது சிறு கண்ணீர்' என்றும் 'துன்பத்தால் தோன்றும் நீர்' எனவும் இரு திறமாகப் பொருள் கொண்டனர். இங்கு 'புன்' என்றதற்குத் துன்பம் என்ற பொருள் பொருத்தமாக அமையும். எனவே புன்கணீர் என்பது துன்பக் கண்ணீர் என்று பொருள்படும் எனலாம்.\nஒருவர்க்கு கண்ணீர் வரும்போது கண் சிறுத்துவிடும். வெளிவரும் கண்ணீரைத் தடுப்பதற்காகவே கண் சுருங்குகிறது. அன்புள்ளம் கொண்டவர்கள் கூடும்பொழுது அல்லது பிரியும்பொழுது அன்புப் பெருக்கால் வரும் கண்ணீர் தடுப்பை மீறி வெளிவருகின்றது. இன்பக்காலத்திலும் துன்பக்காலத்திலும் கண்ணீர் தோன்றும் என்றாலும் அது பெரிதும் வெளிப்படுவது அன்பு செய்யப்பட்டார் துன்புறும்பொழுதுதான்.\nபூசல் தரும் என்றதற்கு ஆரவாரத்தை உண்டாக்கும் அல்லது உரத்துச் சொல்லிவிடும் என்று பொருள் கொள்வர். 'பூசல் தரும்' என்பது உள்ளத்தில் தோன்றும் பொருதலையும் ஆரவாரத்தையும் குறிக்கின்றன. அன்பு செய்யப்பட்டார் தொடர்பான செய்தி கேட்டபோதோ அவரைக் காணும்போதோ அன்புடையார் உள்ளத்தில் தாமாகத் தோன்றும் படபடப்பையும் சலசலப்பையும் பூசல் என்ற சொல் விளக்கும். அன்புடையாரின் கண்ணீர் ஆர்ப்பரித்து வெளிவருவதே புன்கணீர் பூசல் தருவதாகும். மதகு திறக்கப்படும்போது எவ்விதம் நீர் வீறுகொண்டு ஆரவாரத்துடன் பாய்கிறதோ அதுபோல அன்புள்ளம் கொண்டோர் உள்ளத்தில் பூசல் உண்டாக்கிய அன்புநீர் கண்கள் வழியே பெருக்குடன் வெளியே வரும்.\nஅன்பினை அடைத்து வைக்கத் தாழும் உளதோ அன்புசெய்யப்பட்டார் துன்பம் கண்டபோது அன்பால் முதிர்ந்தாரின் கண்ணில் தோன்றும் நீர்ப்பெருக்கே அவர் உள்ளத்தில் கொண்ட அன்பினை ஆரவாரத்துடன் வெளிப்படுத்திவிடும் என்பது இக்குறட்கருத்து.\nஅன்புசெய்யப்பட்டார் மாட்டு பீறிட்டு வரும் கண்ணீர் அன்புடைமையைச் சொல்லும்.\nஅன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ அன்பிற்குரியாரது துன்பம் கண்டபோது முதிர்ந்த அன்புடையாரின் கண்ணில் தோன்றும் நீரே ஆரவாரத்துடன் தெரிவிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=17326", "date_download": "2018-10-21T13:38:53Z", "digest": "sha1:J4CTHWCVF3TDQKOFNH7OH357X43AKH6S", "length": 6571, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "இந்தியாவில் உலகக்கோப்ப�", "raw_content": "\nஇந்தியாவில் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள்\n2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது.\nஇதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தியா முதல் முறையாக முழுதும் இதை ஏற்று நடத்துகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா மற்ற நாட்டு வாரியங்களுடன் இணைந்துதான் நடத்தியது.\nஆனால் 2023 ஆம் ஆண்டு முதல் முறையாக தனித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகிறது. அதேபோல் 2021 சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இந்தியாவில் நடைபெறுகிறது.\nமேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதையடுத்து 2019 முதல் ஆப்கானுடன் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாம்.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19559", "date_download": "2018-10-21T13:37:34Z", "digest": "sha1:HAKXFC66PS2AORV6OYM5Q3WS4L2C4OQR", "length": 7106, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "‘துப்பாக்கி முனை’யில் வ", "raw_content": "\n‘துப்பாக்கி முனை’யில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான ஹன்சிகா\nநடிகை ஹன்சிகா, ‘துப்பாக்கி முனை’ என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. தற்போது இவர் பிரபுதேவா ஜோடியாக ‘குலேபகாவலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nதற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக நடிகை ஹன்சிகா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஅடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை ஹன்சிகா. இந்தப் படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இசையமைக்கவுள்ளார்.\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nகுயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை\nWTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி...\nஅமைச்சரகைளை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nலெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து......\nஊடகவியலாளர் நிமல்ராஜனின்18வது ஆண்டு நினைவு நாள் இன்று\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று......\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/others?page=4", "date_download": "2018-10-21T13:33:17Z", "digest": "sha1:VK73AVM3O5QALDOATYJ6ANC2H2YWYLGR", "length": 15955, "nlines": 190, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nஇந்திய குழந்தைகளின் மரண விகிதம்\nsenthilmsp 800 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொறுத்தவரை இந்தியா சாதகமான நிலையில் உள்ளது. ... more\nyarlpavanan 801 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாழ்க்கை என்னும் ஊரிலே காதலர் சந்திக்கும் தெருவிலே அரும்பிய காதலும் தோல்வியே\nAsokan Kuppusamy 802 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇனிய கவிதை உலா-கவிதைகள்-சிறுகதைகள் கவிதைகள்,சிறுகதைகள். பயனுள்ள தகவல்கள் என்னப்பா இரகசியம், ஒன் முகம் ... more\nஆணுக்கு தொந்தி.. பெண்ணுக்கு தொடை..\nsenthilmsp 802 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉழைக்கும் ஆரோக்கியமான மனிதனையும், உழைக்காமல் உடலை வளர்ப்பவர்களையும் பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து ... more\nAsokan Kuppusamy 803 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\n கண்ணன் என்றாலே கற்கண்டாய் இனிக்கும் பெண்களுக்கு என்ன செய்தான் அந்த மாயக் ... more\nகுடும்பங்களுக்கான ஒரு புதிய சேனல்\nsenthilmsp 804 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆங்கில சேனல்களில் பொதுவாக வெளிநாட்டு முகங்களையே பார்க்கமுடியும். அதிகமாக வெளிநாடுகள் பற்றிய நிகழ்ச்சிகளே ... more\nAsokan Kuppusamy 804 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமன்னா, நேற்றிரவு கொள்ளையர்கள் புகுந்து மக்களிடம் கொள்ளடையடித்து போய்விட்டார்கள் இனிய கவிதை ... more\nAsokan Kuppusamy 805 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇனிய-கவிதை-உலா-வேலை-Iniya-kavithai-ula-Velai தணிகை முருகனின் கோவிலில், முருகனின் முன்னால் நின்று, “முருகா, வணங்காமுடியான என் ... more\nAsokan Kuppusamy 807 நாட்கள் முன்பு (kavithaigal0510.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇனிய-கவிதை-உலா-இதுதான்-காதல்-என்பதோ Iniya-kavithai-ula-Idhudhan-kadhal-enbatho வெள்ளி நிலவொன்று கண்டேன் கொள்ளை அழகென்று ... more\nsenthilmsp 808 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமனிதனின் தலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவைகள் ஒரு மாதத்துக்குள் ... more\nsenthilmsp 810 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎலிகள் சேதம் செய்வது ஒரு மடங்கு என்றால் அதனுடைய கழிவுப் பொருட்கள் மற்றும் துர்நாற்றத்தால் சேதப்படுத்தும் ... more\nvarun19 819 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\n``இன்னும் எவ்வளவு நேரந்தான் குடிச்சிட்டு இருப்ப, போதும் வீட்டுக்குப் போ''. ``இல்ல முருகா மனசு சரியில்ல; என்னைத் ... more\nvarun19 821 நாட்கள் முன்பு (entamilpayanam.blogspot.ae) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\n``பாட்டி தினமலர் பேப்பர் ஒண்ணு குடுங்க’’ ``இந்தாப்பா மீதி காசு, தம்பிய போன வாரத்தில பாக்க முடியல” ``ஊருக்குப் ... more\nhiganapathi 822 நாட்கள் முன்பு (www.ganapathi.me) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமனதைக் கொண்டு மணி மகுடம் கண்டோம் நாம் உனக்கு... உன் மணி மகுடம் கீழிறங்கா கனவு கொண்டோம் சூளுரைத்து \nsenthilmsp 829 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆதிமனிதனின் முதல் பயணம் நடைதான். அவனது பயணம் உணவைத்தேடியே இருந்தது. இன்றைக்கு நடப்பதற்கு வேலையில்லை. ... more\nsenthilmsp 835 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கில் ஒருவர் உள்ளூர் மற்றும் உலக பாதுகாப்பு காரணமாகவும், தொற்று நோய்க் ... more\nsenthilmsp 842 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகடந்த தலைமுறை வரை குடிக்கும் நீர் ஒரு விற்பனைப் பொருளாக மாறும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ... more\nநாம் தலை நிமிர்ந்து நிற்க கழுத்து அவசியம்\nsenthilmsp 851 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஒருவரின் வடிவத்தை நிர்ணயிப்பதில் கழுத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு.கழுத்து நீண்ட பெண்கள் பொதுவாக உயரமாக ... more\nஅமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் நிறுவனம் கடலில் ஒரு ஆய்வை செய்து வருகிறது. அந்த ஆய்வில் அண்டார்டிக் துருவப் பகுதியிலுள்ள ராஸ் கடல் பகுதிக்கு ஒரு தீவு நகர்ந்து கொண்டே வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் அகலமும், 158 கிலோமீட்டர் நீளமும், 228 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பனித்தீவு மிதந்தபடி நகர்ந்து கொண்டு இருக்கிறது.\nsenthilmsp 852 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் நிறுவனம் கடலில் ஒரு ஆய்வை செய்து வருகிறது. அந்த ஆய்வில் அண்டார்டிக் ... more\nsenthilmsp 856 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபுத்தகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன. நல்ல புத்தகம், நல்ல நண்பன். ஒருவர் ... more\nகுறும்புக் காரன் ஒரு அஞ்சு நிமிஷம் | www.kavithaigal0510.com\nமார்பழகு - உலக தாய்ப்பால் தின கவிதைமார்பழகு - உலக தாய்\nஉன்னருளை கூட்டிவிடு - www.kavithaigal0510.com\nநிலவில் தோன்றும் பூமியின் உதயம்\nரப்பருக்காகவே வாழ்ந்து உயிர்விட்ட சார்லஸ் குட்-இயர்\nமணல் எனும் அற்புத இயற்கை அரண்\nஇனி அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51611-pandya.html?utm_medium=google_amp_banner", "date_download": "2018-10-21T13:34:08Z", "digest": "sha1:RLGKQJ6X5BLQ6O4UXP4WZIZSF2KIVSMV", "length": 13204, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம் | Pandya", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nபாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம்\nஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. அதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக விளையாடி பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் அக் 2 (7) மற்றும் ஃபகார் 0 (9) ரன்களில் வெளியேறினர். இதையடுத்து வந்த பாபர் அசாம் மற்றும் சொயப் மாலிக் ஆகியோர் நிலைத்து விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.\nஇந்திய அணியும் அடுத்த விக்கெட்டை சாய்ப்பதற்காக பல யுக்திகளை கையாண்டது. ஆனால் விக்கெட் விழவில்லை. இந்நிலையில் தான் ஹர்டிக் பாண்ட்யா பந்து வீச வந்தார். அது இந்திய தரப்பில் இருந்து வீசப்படும் 18வது ஓவர். அத்துடன் ஹர்டிக் பாண்ட்யா வீசும் 5வது ஓவர். பந்துவீச வேகமாக ஓடி வந்த பாண்ட்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டது. சக வீரர்கள் ஓடிவந்து அவரை பரிசோதித்தனர். பின்னர் மருத்துவக்குழு வந்து பரிசோதித்துவிட்டு, பாண்ட்யாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்சென்றது. அவர் விரைவில் குணமடைய அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் தூக்கி செல்லப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவின் இப்போதைய நிலை என்ன அடுத்தப் போட்டியில் பங்கேற்பாறா என பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வந்தனர். இதற்கு பிசிசிஐ செய்தித் தொடர்பாளர் பாண்ட்யாவின் உடல் நிலை குறித்து விளக்கமளித்துள்ளார் அதில் \"ஹர்டிக் பாண்டியாவிற்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.தற்போது அவரால் எழுந்து நிற்க முடிகிறது. மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசியக் கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கடுமையான வெயில் நிலவுகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற துபாயில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுபோன்ற சமயங்களில் வீரர்கள் அதிகப்படியான நீர் ஆகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான வெயிலில் விளையாடும் வீரர்களின் உடலில் இருக்கும் நீர்சத்து வெளியேறிவிடும். இதனால் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஹர்டிக் பாண்ட்யாவுக்கும் அப்படிப்பட்ட பிரச்சனை தான் விரைவில் சரியாகிவிடும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா\nபயங்கரவாதத்தை இந்தியா சிறப்பாக எதிர்க்கிறது - அமெரிக்கா பாராட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n இந்திய வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு\n“இந்தியாவை அடைய ஆசைப்பட்டால் இருமடங்கு பதிலடி விழும்” - பிரதமர் மோடி காட்டம்\n“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப்\nடாஸ் வென்றது இந்தியா: வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் \nகோகினூர் வைரம் கண்டிப்பாக இந்தியாவுக்கு எடுத்து வரப்படும்: ஆளுநர் தகவல்\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\n’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி\nஓராண்டில் உருவான 7,300 கோடீஸ்வரர்கள் - பணக்காரர்களிடம் ரூ.438 லட்சம் கோடி\nஇந்திய பையனுக்கு ஆந்தையால் லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்\n“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப்\nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா\nபயங்கரவாதத்தை இந்தியா சிறப்பாக எதிர்க்கிறது - அமெரிக்கா பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-69-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/91-223481", "date_download": "2018-10-21T13:12:45Z", "digest": "sha1:OZKSXXJMNH2GSD5DJ3MVD3CU5KIH5D5O", "length": 22774, "nlines": 105, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இராணுவத்தின் 69 வருடகாலச் சேவையின் மைல்கல்", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nஇராணுவத்தின் 69 வருடகாலச் சேவையின் மைல்கல்\nஇலங்கை இராணுவத்தின் 69ஆவது வருடப் பூர்த்தியையொட்டி இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.\nஇலங்கை இராணுவமானது, பண்டைய காலந்தொட்டு, எமது தேசத்தின் நிலைப்புக்காக, இராணுவ ரீதியிலும் மனிதாபிமான ரீதியிலும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவமாகக் காணப்படுகின்றது.\n1949ஆம் ஆண்டில், இன்றைய போன்றதொரு நாளில் (ஒக்டோபர் 10) ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவமானது, பிரித்தானியக் காலனித்துவத்தினருடன், 1947ஆம் ஆண்டில் கைச்சாத்திட்ட உடன்படிக்கையின் படி, சிலோன் இராணுவமாக உருப்பெற்றதாகும்.\nஇந்தியாவிலிருந்து, விஜய மன்னனும் அவருடைய 700 தோழர்களும் வருகை தந்தபோது, இராட்சதக் குலத்துப் பெண் குவேனியை அவர்கள் அழைத்துச் சென்றதும் அப்பெண்ணை அவர்கள் கொலை செய்ய முயற்சித்த போது, அவள் அவர்களுடன் யுத்தம் செய்த விதத்தைக் கொண்டு, இலங்கையில் இராணுவத்தின் ஆதிக்கம் இருந்துள்ளமையை, வரலாறு எடுத்தியம்புகிறது.\nமேலும், கி.பி 544ஆம் நூற்றாண்டில், அநுராதபுரம் இராஜதானியை உருவாக்க நடவடிக்கை எடுத்த பண்டுகாபய மன்னனின் ஆட்சிக் காலத்தில், இந்தியாவிலிருந்து வருகை தந்த சோழ மன்னனை, மீண்டும் அந்நாட்டுக்கே விரட்டியடிப்பதற்கும், இலங்கையில் மிகப் பலமிக்கதாகக் காணப்பட்ட இராணுவமே துணை நின்றதென, வரலாறு கூறுகின்றது.\nஅத்துடன், துட்டகைமுனு மன்னன், கி.பி 200ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், சுமார் 11ஆயிரம் இராணுவத்தினரின் உதவியுடனேயே, எல்லாளனை வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதுவே, திட்டமிட்டு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாகவும், வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.\n15ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், இந்நாடு காலனித்துவ ஆட்சிக்கு உட்படுவதற்கு முன்னர், கஜபாகு, தாதுசேனன், விஜயபாகு, மகா பராக்கிரமபாகு, 6ஆம் பராக்கிரமபாகு போன்ற மன்னர்களால், இந்நாடு பாதுகாக்கப்பட்டதாகவும் இவர்களிடம், மிகவும் பலமிக்க இராணுவப் படை​ காணப்பட்டதாகவும், வரலாறு கூறுகின்றது.\nஇதேபோன்று, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலங்களின் போதும், அவர்களுடைய போர்த் தலைவர்களால் பலப்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய ஆட்சி முறையும், இலங்கையில் நடைமுறையில் காணப்பட்டமையை, வரலாறுகள் எடுத்தியம்புகின்றன.\nஇந்தக் காலத்தின் போது, எதிரிகளுக்கு எதிராகப் போர்த் தொடுப்பதற்காக, தங்களுக்கென்றே ஆயுதங்கள், பொதுமக்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வில், அம்பு, வாள்கள் மற்றும் ஈட்டிகள் என்பன, இங்கு உற்பத்தி செய்யப்பட்டதோடு வெடிக்கும் தன்மையுடைய சிறு உருண்டைகளும் உருவாக்கப்பட்டதாக, வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.\nசிகிரியா, அநுராதபுரம், பொலன்னறுவை, கோட்டை போன்ற நகரங்களில், பலமிக்க கோட்டைகளை உருவாக்கிக் கொள்வதற்காக, சிங்கள மன்னர்களால், பல கோட்டைகள் உருவாக்கப்பட்டதாகவும் இதற்காக, அதிசிறந்த பொறியியலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.\n1802ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், பிரித்தானிய ஆணையிடும் கட்டளை அதிகாரியினால் கட்டளையிடப்பட்டதற்கமைய, இலங்கை ரெஜிமண்ட் உருவாக்கப்பட்டதோடு, அதற்கு, பிரித்தானிய அதிகாரிகளின் பல்வேறு போர் முறைமைகள் மற்றும் விசேடப் போர்ப் பயிற்சிகள் என்பன பயிற்றுவிக்கப்பட்டன. மேலும், 1803ஆம் ஆண்டில் இடம்பெற்ற மத்திய மலைநாட்டு யுத்தங்களின் போது, 2ஆவது மற்றும் 3ஆவது ரெஜிமண்டுகள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த ரெஜிமண்டுகளில், அதிகளவான சிங்களவர்கள், மலேயர்கள் மற்றும் ஆபிரிக்கர்கள் இடம்பெற்றிருந்ததாகவும் இந்த பிரித்தானிய இராணுவத்தைக் கொண்டு, இலங்கையின் வீதிகள், பாலங்கள் மற்றும் பிரதான வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இந்தப் பிரித்தானிய ரெஜிமண்ட், 1817ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், லங்கா ரைஃபல் ரெஜிமண்ட் என்று பெயர் மாற்றம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும், வீரபுரன் அப்புவின் மாத்தளைக் கிளர்ச்சி, பிரித்தானியர்களுக்கு, மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்ததோடு, அதனால் சிங்களவர்களை, பிரித்தானிய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் பணி முன்னெடுக்கப்பட்டது. பின்னர், 1874ஆம் ஆண்டில், லங்கா ரைஃபல் ரெஜிமண்ட் கலைக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட ஐயப்பாடு காரணமாக, இலங்கை இராணுவத்துக்குப் பதிலாக, தன்னார்வப் படையொன்று உருவானது.\nபல வருடங்களுக்குப் பின்னர், பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மனுக்களை முன்வைத்த மனுதாரர்களுக்காக, “லங்​கா தன்னார்வக் காலாட்படை” (CLIV) உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், 1914 மற்றும் 1939 - 1945ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாம் உலகப் போரின் போது, இலங்கைக் கடற்ப​ரப்பை, உலக நாடுகள் தமது போக்குவரத்துப் பாதையாகப் பயன்படுத்தியமையால், இலங்கையில் பாதுகாப்புக் கொள்கையொன்றைத் தயாரிக்கவேண்டிய கடப்பாட்டுக்கு, இலங்கை தள்ளப்பட்டது.\nபொதுநலவாய நாடுகளின் உறுப்புரிமை நாடு என்ற ரீதியில், தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதோடு, அப்போதைய அரசியல் தலைவர்களின் அழுத்தங்களுக்கமைய, 1949ஆம் ஆண்டில், இலங்கை இராணுவம் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, 1950ஆம் ஆண்டில் கடற்படையும் 1951ஆம் ஆண்டில், விமானப் படையும், சட்டரீதியாக உருவாக்கப்பட்டன.\nஎவ்வாறாயினும், நாட்டுக்குள் புதிய இராணுவமொன்று உருவாக்கப் பட்டமையானது, புதிய அனுபவமாக இருந்த போதிலும், முறையான திட்டமிடல் மற்றும் பயிற்சியின் மூலம் முன்னோக்கி நகர வேண்டிய தேவையின் நிமித்தம், 1949ஆம் ஆண்டு 17ஆம் இலக்க இராணுவக் கட்டளைச் சட்டமொன்று உருவாக்கப்பட்டு, இராணுவத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டது.\nஇவ்வாறாக உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் முதலாவது இராணுவத் தளபதியாக, பிரிகேடியர் ரொட்ரிக் சிங்லேயார் நியமிக்கப்பட்டார். அந்த வகையில், 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதியன்று உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவம், வரலாற்றுக்கு உரிமை கோரும் முறையானதும் சட்டபூர்வமானதுமான இராணுவமாக அங்கிகாரம் பெற்றது.\nஇதன்படி, முதலாவது கெடெட் அதிகாரிகள் குழு, 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதியன்று, இங்கிலாந்துக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டதோடு, அவ்வாறு பயிற்சி பெற்ற கெடெட் அதிகாரிகள் குழுவின் இருவர், பிற்காலத்தில் இராணுவத் தளபதிகளாகவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான வரலாற்றைக் கொண்டமைந்த இலங்கை இராணுவம், 1952ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹர்த்தாலின் போதும் 1959இல் இடம்பெற்ற முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளின் போதும், 1971இல் இடம்பெற்ற ஜே.வி.பி கலவரத்தின் போதும், நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணியில், தமது முழுப் பங்களிப்பை நல்கியது.\nஅத்துடன், 1983ஆம் ஆண்டில் ஒரு சந்தர்ப்பத்தின் போது, யாழ்ப்பாணத்தில் வைத்து, 13 இராணுவத்தினர் படுகொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வடக்கின் பாதுகாப்பு விடயத்தில், இராணுவத்தினரால் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய ​தேவை ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியற்ற நிலைமைகளைத் தொடர்ந்து, அதாவது 1965 முதல் 2005ஆம் ஆண்டுக் காலப்பகுதி வரையில், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில், இராணுவத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது.\nவடக்கு, கிழக்கில் வலுப்பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில், இலங்கை இராணுவம் வெற்றிகண்டதைத் தொடர்ந்து, அவ்வியக்கத்தைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் பேர், இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டனர்.\nயுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டின் பல பிரதேசங்கள், விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை, தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக எதிர்கொண்டிருந்த அழிவுகளிலிருந்து மீட்டெடுக்கும் பணியில், இராணுவத்தினர் ஈடுபடலாகினர். இராணுவத்தின் பங்களிப்புடன், அங்கு வாழும் மக்களின் சாதாரண வாழ்க்கை முறையைக் கட்டியெழுப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக முன்வந்த அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், இராணுவத்தின் பங்களிப்பு செலுத்தப்பட்டது.\nதொடர்ந்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், எதிர்காலத்தில் மீண்டும் அச்சுறுத்தல்கள் தோன்றாதிருக்கும் வகையில், உடல் மற்றும் தொழில்நுட்பத் திறனைக் கொண்டு, விசேட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால், சர்வதேச ரீதியில், இலங்கை இராணுவத்துக்கு பாரிய வரவேற்பு கிட்டியுள்ளது. தேசத்தின் இறைமை, பாதுகாப்பை பலப்படுத்தல் மற்றும் நாட்டுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில், இலங்கை இராணுவம் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇராணுவத்தின் 69 வருடகாலச் சேவையின் மைல்கல்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/438473/amp", "date_download": "2018-10-21T12:07:59Z", "digest": "sha1:YK4OE3C4YXMJHH334DU5CI23ML4S26PW", "length": 6796, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "450 kg of gutka goods were seized near Coimbatore | கோவை அருகே 450 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nகோவை அருகே 450 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nகோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே குட்கா குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் 450 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வடமாநிலத்தை சேர்ந்த மாதவராம் என்பவரது குடோன் என விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஈரோடு மாவட்டம் அந்தியூரில் கனமழை\nமேட்டூர் அருகே வழிப்பறிக் கும்பலைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை\nகும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சீல்\nடிசம்பரில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார்: சத்திய நாராயணராவ் பேட்டி\nதிருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் போலீசார் சோதனை\nநடப்பாண்டில் 2-வது முறையாக நிரம்பியது வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nகுழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு\nமகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புனிதநீராடிய ஓபிஎஸ்\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஇயந்திர கோளாறு காரணமாக பல்லவன் விரைவு ரயில் தாமதம்\nமதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி: 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு\nதருமபுரி அருகே லாரியின் டயர் வெடித்து தீ விபத்து\nமெப்ஸ் வளாக நிறுவனங்களில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்காவிடில் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை\nமர்ம காய்ச்சலால் மாணவன் பலி: புளியந்தோப்பு மக்கள் பீதி\nமதுரை, கிருஷ்ணகிரி, திண்டிவனம் அருகே ஒரே நாளில் நடந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பலி: 8 பேர் படுகாயம்\nகடலூர் அருகே ரயிலை கவிழ்க்க சதி\nதொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு வைகை அணை நிரம்புவதால் 5 மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கை: பெரியகுளத்தில் 100 ஏக்கர் நெற்பயிர் நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/most-viral-pics-in-social-medias-right-now-007241.html", "date_download": "2018-10-21T12:02:44Z", "digest": "sha1:5QE77XUQ7MER7VA3HNN3DVPRJEHRUUUT", "length": 13498, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "most viral pics in social medias right now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுதலையை விழுங்கும் பாம்பு மற்றும் பல சுவையான படங்கள் இதோ\nமுதலையை விழுங்கும் பாம்பு மற்றும் பல சுவையான படங்கள் இதோ\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஒரு முதலையை பாம்பு விழுங்கும் காட்சியை முழுசா பாத்திருக்கிங்களா பார்க்கலைனா இங்க ஸ்லைட்ல இருக்கும் பாருங்க.\nஅதுபோக இன்றைய சூப்பர் கிளிக்ஸ் படங்களை பார்க்கலாமாங்க இன்னைக்கு நம்ம பார்க்க இருக்கும் படங்கள் எல்லாமே சூப்பர்ங்க.\nவழக்கம் போல காமெடி சீரியஸ் எல்லா படங்களும் இருக்கும்ங்க சரி படங்களை பார்க்கலாமாங்க இதோ படங்கள் வாங்க...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅவன் கொடுக்கற போஸ் என்ன நீ என்ன வரையற\nகீழ தரையில ஓட்டைய பாத்திங்களா\nஎல்லா ஊருலயும் பூமிதி விழா இருக்கும் போல\nசுவாமி ஜி என்ன பண்றாரு..\nஉன் திறமைய கண்டு நான் வியக்கேன்\nநடுவுல இருக்கற போட்டோவுல மாத்தி வாத்தியார் படத்த ஓட்டிடாங்க போல\nஇது என்னாது இப்படி அவுட்டி வெச்சிக்கிட்டு...\nமீன் கூட இரக்கப்படுது பையன் மாட்டிக்கிட்டானு\nவாவ் பிங்க் கார் யாருக்கு வேணும்\nஅது யார்றா அவன் அண்ணணே இப்படி அசிங்கப்படுத்தியது\nஒரு கோன்ல் இவ்ளோ ஐஸ்கீரிமா.. அந்த கடை எங்க ஜி இருக்கு\nஇது அதை விட சூப்பர்\nஇன்னைக்கு செம விருந்து தான்\nஉலகை காக்க இத்தனை சூப்பர் மேன்களா\nபாத்து தான் போகணும் போல\nஎன்ன பாஸ் இப்படி மெடல் மாதிரி குத்திவெச்சிருக்காணுங்க\nபின்னாடி பாப்பா போஸ் செமல\nசெம செம பயங்கர வேட்டை போல\nஅன்புக்கு இந்த உலகில் உள்ள அனைத்துமே அடிமைதாங்க\nஇவரு என்ன கைலயே மீன் பிடிக்கறாரு\nம்ம்ம் இதுதாங்க மலைப்பாம்பு முதலையை முழுங்கும் காட்சி அடுத்தடுத்த படங்களில் பாருங்க\nமுதலை மாட்டிக்கிச்சுங்க நல்லா பாம்புகிட்ட\nஅவ்ளோதான் பாம்பு இறுக்கி பிடிக்க ஆரம்பித்து விட்டது\nஇதோ முதலைய முழுங்கியாச்சு கிளம்பிருச்சு பாருங்க...இதே போல் நேற்றைய வேறு சில படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்...மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nஇனி ரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யலாம்\nசந்திரனோடு சனிக்கிரகமும் வானத்தில் தென்பட்ட ஞாயிறு இரவு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thirumarai.com/2014/01/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-10-21T13:27:42Z", "digest": "sha1:PNQ2HZEWWDRXVFL3M6NAGHBLHC2S3XS4", "length": 10585, "nlines": 167, "source_domain": "thirumarai.com", "title": "பெரிய திருமொழி – திருவல்லிக்கேணி | தமிழ் மறை", "raw_content": "பெரிய திருமொழி – திருவல்லிக்கேணி\nவில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச்\nசெற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை\nபற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு\nசிற்றவை பணியால் முடி துறந்தானை\nவேதத்தை வேதத்தின் சுவைப் பயனை\nகோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை\nஆதியை அமுதை என்னை ஆள் உடை\nமாதர்கள் வாழும் மாட மா மயிலைத்\nவஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி\nவந்த பேய் அலறி மண் சேர\nநஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட\nவிஞ்சை வானவர் சாரணர் சித்தர்\nவியந்துதி செய்ய பெண் உரு ஆகி\nஅம் சுவை அமுதம் அன்று அளித்தானை-\nஇந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த\nஎழில் விழவில் பழ நடைசெய்\nமந்திர விதியில் பூசனை பெறாது\nமழை பொழிந்திட தளர்ந்து ஆயர்\nஎந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல்\nஎம் பெருமான் அருள் என்ன\nஅந்தம் இல் வரையால் மழை தடுத்தானை-\nஇன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும்\nஇன்பன் நல் புவி-தனக்கு இறைவன்\nதன் துணை ஆயர் பாவை நப்பின்னை\n-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்\nவன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி\nவாய் உரை தூது சென்று இயங்கும்\nஎன் துணை எந்தை தந்தை தம்மானை-\nஅந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு\nஇளையவன் அணி இழையைச் சென்று\nஎந்தமக்கு உரிமை செய் என தரியாது\nஎம் பெருமான் அருள் என்ன\nசந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம்\nபெண்டிரும் எய்தி நூல் இழப்ப\nஇந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை-\nஇரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற\nகுரவமே கமழும் குளிர் பொழிலூடு\nகுயிலொடு மயில்கள் நின்று ஆல\nஇரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்\nபள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்\nவாயில் ஓர் ஆயிரம் நாமம்\nஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு\nஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி\nபிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப\nபிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்\nதெள்ளிய சிங்கம் ஆகிய தேவை\nமீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்\nகான் அமர் வேழம் கைஎடுத்து அலற\nகரா அதன் காலினைக் கதுவ\nஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து\nதேன் அமர் சோலை மாட மா மயிலைத்\nமன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்\nதென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத்\nகன்னி நல் மாட மங்கையர் தலைவன்\nசொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார்\nசுகம் இனிது ஆள்வர் வான்-உலகே\nPosted in: திருமங்கையாழ்வார்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n← பெரிய திருமொழி- திருவரங்கம்\nதிருமங்கையாழ்வார் வாழி திருநாமம் →\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2010/03/blog-post_31.html", "date_download": "2018-10-21T13:06:52Z", "digest": "sha1:X4SI54RN425ODWQLG65VCRZ6GCY6F3EV", "length": 5926, "nlines": 68, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: மெது பக்கோடா", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகடலை மாவு - 2 கப்\nஅரிசி மாவு - 3/4 கப்\nபேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன் அல்லது\nசமையல் சோடா - 1/4 டீஸ்பூன்\nவனஸ்பதி - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை\nபச்சை மிளகாய் - 3 அல்லது 4\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nமுந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு அகன்ற பாத்திரத்தில் வெண்ணை அல்லது வனஸ்பதியைப் போட்டு அத்துடன் பேக்கிங் பவுடர் அல்லது சமையல் சோடாவைச் சேர்த்து, நுரைத்து வரும் வரை விரல்களால் நன்றாகத் தேய்த்து விடவும். பின்னர் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் ஒரு கை தண்ணீரைச் சேர்த்துக் கலக்கி விடவும். அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி ஆகியவற்றைப் போட்டுக் கலக்கவும். கடைசியில் வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்து விடவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். கலந்து வைத்துள்ள மாவின் ஒரு பகுதியில் சிறிது நீரைத் தெளித்து இளகலாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு, மிதமான தீயில், சிவக்கும் வரை வேக விட்டு எடுக்கவும். எல்லா மாவையும், இப்படி கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து செய்யவும். அப்படி செய்வதால், மாவு புளித்து போகாமல், பக்கோடா அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும்.\nதேங்காய்ச்சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 5:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/others?page=5", "date_download": "2018-10-21T13:31:17Z", "digest": "sha1:ODOXZTDDJJLWH4SRQ3PEMOHUGJJDBXOF", "length": 15262, "nlines": 190, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nமூளையை குறைவாக பயன்படுத்தும் பெண்கள்\nsenthilmsp 863 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமனித மூளை எப்போதும் விசித்திரமானது. அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் ... more\nஜி.எஸ்.எம். & சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம்\nsenthilmsp 864 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇன்று நாம் பயன்படுத்தும் மொபைல்கள் இரண்டு வகையான தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. ஒன்று ஜி.எஸ்.எம். ... more\nஇவர் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nsenthilmsp 866 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅந்தக் கருவியை கண்டுபிடிப்பதற்கு முன் மனிதனின் சுவாச அமைப்பைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தார். விமானியாக ... more\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nyarlpavanan 868 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே\nsenthilmsp 875 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமனிதனால் அடக்க முடியாத சில சங்கதிகள் அவன் உடலில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் வாயுத் தொல்லை. இங்கு வாயுத் ... more\nsenthilmsp 876 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநடக்கக்கூட அறியாத குழந்தையாய் இருக்கும் போதே இவரது கணித ஞானம் பெரிய மேதைகளையே திக்குமுக்காட செய்தது. கணித ... more\nசுயம்புவாக ஒரு சகலகலா வல்லவர்\nsenthilmsp 886 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதமிழ் திரையுலகில் மறக்கமுடியாத ஒரு நபர் வீணை எஸ்.பாலசந்தர். ஐந்து வயதில் கஞ்சிரா என்ற இசைக் கருவியை தானாகவே ... more\nஅனுபவித்து பயணிக்க ஆடம்பர ரயில்கள்\nsenthilmsp 887 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவிடுமுறை காலங்களில் சொகுசாகப் பயணம் செய்து சுற்றுலாவை அனுபவிக்க வேண்டும் என்பது பலரின் ஆசை. ஆனால், அதற்கான ... more\nஆணுக்கும் பெண்ணுக்குமான குரல் வித்தியாசம்\nsenthilmsp 889 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉயிரினங்கள் அனைத்திலும் பேசும் வல்லமை பெற்ற ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான். மற்ற உயிரினங்களுக்கு குரல் ... more\nyarlpavanan 890 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநம்மாளுங்க - தங்கள் அன்பு உணர்வை வளர்க்கலாம் - ஆனால் பாலியல் (Sex) உணர்வை அடக்க வேண்டுமே - அதை அடக்கு என்றதும் ... more\n'மே' மாத சுற்றுலா இதழ்\nsenthilmsp 891 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாமெல்லாம் வெயிலில் இங்கே வாடி வதந்கிப்போய் இருக்க,.. நம் காதில் புகை வரும் விதமாக 'ஆட்டிப்படைத்த லண்டன் ... more\nhiganapathi 892 நாட்கள் முன்பு (www.ganapathi.me) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇசையின் வழி வந்த கவிதை மீண்டும்...உயிராய் உன் உயிருள் .... more\nsenthilmsp 894 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇது ஒரு எச்சரிக்கை பதிவு குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக பல வண்ணங்களிலும் பல மாடல்களிலும் ஏராளமான ... more\nsenthilmsp 895 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநமக்கு பிடித்தமான உயிரினம் யானைதான். யானைகள் பொதுவாக 90 முதல் 200 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மைக் கொண்டது. சில ... more\nsenthilmsp 896 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபோகிறப் போக்கைப் பார்த்தால் வருங்காலத்தில் மனிதக் கழிவுக்கு மிகப் பெரும் கிராக்கி எற்படும்போல..\nமது தயாரிக்க ஒரு பல்கலைக்கழகம்\nsenthilmsp 898 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநம்மூரில் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று எல்லா கட்சிகளும் ஒற்றைக் காலில் நிற்கின்றன. இங்கு என்னவென்றால் ... more\nsenthilmsp 901 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎனது முதல் புத்தகமான 'நம்பமுடியாத உண்மைகள்' தற்போது மூன்றாம் பதிப்பு நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ... more\nsenthilmsp 902 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதூக்கம் பற்றி ஏராளமான ஆய்வுகள் வந்திருக்கின்றன. அந்த வகையில் இன்னொரு ஆய்வு இது. கலிபோர்னியா பல்கலைகழகத்தை ... more\nசூரியன் FM அலைவரிசையினை உங்கள் ”ஜ பேட்” மற்றும் ”ஜ போன்” கைத்தொலை பேசிகளில் இணையம் ஊடாக மிகத் துல்லியமாக கேட்டு மகிழ\naasai 903 நாட்கள் முன்பு (www.toptamilradios.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசூரியன் FM அலைவரிசையினை உங்கள் ”ஜ பேட்” மற்றும் ”ஜ போன்” கைத்தொலை பேசிகளில் இணையம் ஊடாக மிகத் துல்லியமாக ... more\nகண்ணை மூடிக்கொண்டு சினிமா பார்த்தவர்கள்\nsenthilmsp 904 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமுதல் உலகப்போர் முடிந்திருந்த நேரம். ஆப்ரிக்காவில் பிரெஞ்சுக்காலனி நாடுகள் ஏராளமாய் இருந்தன. ... more\nகுறும்புக் காரன் ஒரு அஞ்சு நிமிஷம் | www.kavithaigal0510.com\nமார்பழகு - உலக தாய்ப்பால் தின கவிதைமார்பழகு - உலக தாய்\nஉன்னருளை கூட்டிவிடு - www.kavithaigal0510.com\nநிலவில் தோன்றும் பூமியின் உதயம்\nரப்பருக்காகவே வாழ்ந்து உயிர்விட்ட சார்லஸ் குட்-இயர்\nமணல் எனும் அற்புத இயற்கை அரண்\nஇனி அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_900.html", "date_download": "2018-10-21T12:10:47Z", "digest": "sha1:WIITKAFINM4S7VOMYFIBNK5GZ66XNMCE", "length": 3436, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீது சீறிப்பாயும் முபாரக் மௌலவி", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீது சீறிப்பாயும் முபாரக் மௌலவி\nகிழ‌க்கு பிரிந்திருக்க‌ வேண்டும் என்ற‌ அதாவுள்ளாவின் க‌ருத்தை நாம் ம‌றுத‌லிக்க‌வில்லை. அத‌ற்கு நாம் அவ‌ரை பாராட்டுகிறோம். கிழ‌க்கு பிரிய‌ வேண்டும் என்ப‌தை அதாவுள்ளா சொல்வ‌த‌ற்கு முன்பே க‌ல்முனையில் இருந்து கொண்டு ப‌கிர‌ங்க‌மாக‌ முத‌லில் சொன்ன‌வ‌ன் நான். அதாவுள்ளா பாதுகாப்பு ப‌டையை சூழ‌ வைத்துக்கொண்டு கிழ‌க்கு பிரிய‌ வேண்டும் என்றார். எம‌க்கு அள்ளாஹ்வின் பாதுகாப்பு ம‌ட்டுமே இருந்த‌து.\nஆனால் அதாவுள்ளா சுமார் 15 வ‌ருட‌ அமைச்ச‌ர் என்ப‌தை ஒப்பிட்டு பார்க்கும் போது அவ‌ர் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளுக்கு பெரிதாக‌ ஒன்றும் செய்ய‌வில்லை. குறிப்பாக‌ க‌ல்முனையை முற்றாக‌ ஒதுக்கினார். உல‌மா க‌ட்சியும் அவ‌ர் ஆத‌ர‌வ‌ளித்த‌ ம‌ஹிந்த‌வுட‌ன் இருந்த‌போதும் க‌ல்முனை என்ப‌த‌ற்காய் எம்மையும் ஒதுக்கினார். இத்த‌னைக்கும் 2005 தேர்த‌லில் அவ‌ரால் வாக்கெண்ணும் நிலைய‌த்துக்கு போக‌ முடியாத‌ போது (அப்போது அவ‌ருக்கு க‌ட்சியில்லை என்ப‌தால்) என‌து க‌டித‌ம் பெற்றே சென்றும் ந‌ன்றி ம‌ற‌ந்த‌வ‌ர் அவ‌ர்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2012/09/blog-post_8.html", "date_download": "2018-10-21T12:28:34Z", "digest": "sha1:7WYBU2AUALP27GYQIDX6YMS4UFB5A2NX", "length": 52511, "nlines": 196, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்", "raw_content": "\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருப்தேழு நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது இடத்தை பெறுவது உத்திர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசிக்கும், 2,3,4,&ம் பாதங்கள் கன்னி ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் முதுகெலும்பு பகுதியை முதல் பாதமும், 2,3,4&ம் பாதங்கள் குடல், சிறு நீர்பை, கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டே, டோ, ப, பி ஆகியவை. தொடர் எழத்துக்கள் பா, டீ ஆகியவையாகும்.\nஉத்திர நட்சத்திரல் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவாகளாகவும் இருப்பார்கள். கம்பீரமான நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். இவர்களை கண்டவர்கள் மேலும் மேலும் பேசவும் பழகவும் ஆசைப்படுமளவிற்கு வசீகர தோற்றமிருக்கும். அனைவரையும் கவரக் கூடிய பேச்சாற்றல் இருந்தாலும் குறைகளை கண்டால் முகத்தில் அடித்தாற் போல பேச கூடியவர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களுடைய நிலைமையிலிருந்து தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களிலில் ஈடுபாடு அதிகமிருக்கும். எவரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணி காப்பார்கள். சிக்கனத்தை கையாள்பவராகவும் சுயமரியாதையும் கண்ணியமும் உடையவராகவும் இருப்பார்கள்.\nஉத்திர நட்சத்திரகாரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரையும் பாசமும் கொண்டிருப்பார்கள். முன்கோபத்தால் சிறுசிறு வாக்கு வாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இளமை காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், முப்பது வயதிலிருந்து செல்வம், செல்வாக்கு யாவும் சேரும். பூர்வீக சொத்துக்கள் அதிகமிருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். அடிக்கடி பசியெடுப்பதால் சிறுக சிறுகவே உணவுகளை உண்பார்கள். சிறு வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழக்க வேண்டியிருக்கும். மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கரை உடையவராக இருப்பார்கள்.\nஉத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோதிடமும் அறிவாற்றலும் அதிகம் இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது பெரிய பெரிய நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வாங்குபவராகவோ இருப்பார்கள். தொழிலாளி முதலாளி என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதால் நல்ல மனதுள்ளவர்கள் என்று பெயரெடுப்பார்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவார்கள். வேத சாஸ்திரம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். எந்தவொரு போட்டி பொறாமைகளையும் தவிடு பொடியாக்க கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.\nஇவர்களுக்கு முதுகில் வலியும் கழுத்து வலியும், இரத்த கொதிப்பு, ரத்த நாளங்களில் அடைப்பும் மூளை நரம்புகளில் ரத்த அடையும் உண்டாகும். உடல் நிலையில் பல ஹீனமாக இருப்பார்கள்.\nஉத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சூரிய திசை 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சூரிய திசை காலங்களை அறியலாம். சூரிய பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் தந்தைக்கு கெடுபலன்களையும் உண்டாகும்.\nஇரண்டாவதாக வரும் சந்திர திசை காலங்களிலும் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும்.\nமூன்றாவதாக வரக் கூடிய செவ்வாய் திசையிலும் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படாது என்றாலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற்றத்தை அடைந்து விடமுடியும்.\nநான்காவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். ராகு நின்ற விட்டதிபதி பலம் பெற்று இருந்தால் பலவகையில் யோகத்தையும் உண்டாக்கும்.\nகுரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை அளிக்கும். 6வதாக வரும் சனி திசை காலங்கள் உயர்வான அந்தஸ்தினை அள்ளிக் கொடுக்கும்.\nஉத்திர நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் அலரி மரமும், இலந்தை மரமுமாகும். இம்மரத்தை தொடர்ந்து வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திர ஜோடியை மார்ச் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணிக்கு வானத்தில் காண முடியும்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;\nஉத்திர நட்சத்திரத்தில், பூ முடித்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், புதிய வாகனம், ஆடை அணிகலன்களை வாங்குதல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், தெய்வ பிரதிஷ்டை செய்தல், விதை விதைத்தல், வியாபாரம் தொடங்குதல், புதிய வேலையில் சேருதல் குளம் கிணறு வெட்டுதல், ஆயுத பயிற்சி மேற்கொள்தல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம்.\nவடகண்டம் என தற்போது அழைக்கப்படும் கருவீர ஸ்தலத்தில் கர வீரநாதராகவும் அன்ன பிரத்யட்ச மின்னம்மையாகவும் அருள் பாலி ஸ்தலத்தின் ஸ்தல விருட்சம் அலரி மரமாகும். இது திருவாரூர்&கும்பகோணம் சாலையில் 10.கி.மீ தொலைவில் உள்ளது.\nகாஞ்சிபுரத்து மேற்கேயிருக்கும் திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் உடனுரை பனங்காட்பீஸ்வரரையும் வணங்கலாம்.\nஸ்ரீவைகுண்டத்திற்கு அருகிலுள்ள திருக்குளத்தை என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குளந்தைவல்லி தாயார்,ஸ்ரீஅலமேலு மங்கை தாயார் உடனுறை ஸ்ரீசோரநாத பெருமானையும் வழியலாம்.\nசென்னை பாடியில் திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லிசரரையும் வழிபடுவது நல்லது.\nகிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரங்களை திருமணம் செய்ய கூடாது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகச...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்...\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகச...\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2010/08/blog-post_31.html", "date_download": "2018-10-21T13:04:15Z", "digest": "sha1:RFBEWMMAHBISNUR6GLAZLIVTNPW5RT6R", "length": 12726, "nlines": 312, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: மூன்றுவரித் திரைப்படங்கள்", "raw_content": "\nராமாயணத்தை சுருக்கிச் சொல்லச்சொன்னால், இப்படித்தான் சொல்வார்களாம்..\nஇதுபோல் நமது படங்களைப்பற்றி கூறமுடியுமா என்று யோசித்தேன்\nபொழுதுபோகலைன்னா இதுமாதிரி சொல்லி விளையாடிக்கலாம்\nபடங்களைக் கண்டுபிடிங்கன்னு சொல்லி படுத்தமாட்டேன். நீங்களே கண்டுபிடிச்சுருவீங்க\nசொன்னது சுரேகா.. வகை மொக்கை\n2 வசூல் ராஜா M.B.B.S\nஏன்..ஏன்..இந்தக் கொலைவெறி கேபிள் ஜி\nஅருமை.. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி. கவித்துவமாய் சினிமாவை சொல்லிவுள்ளீர்கள்.\nநானும் ட்ரை பண்ணிப் பார்க்கறேன்...\n அவரிடம் ட்ரெய்ன் ஆகாமல் தமிழனா\nவிடைகளை வெளிவிடாமல் இருந்திருக்கலாம். நான் பார்க்காமல் தான் எழுதினேன் :-)\nபோன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்\nஹையா ஆன்சர் ஷீட்டே கிடைச்சிருச்சு..:))\nஅருமை சுரேகா.. நல்ல முயற்சி.\nஉண்மையில் ரசித்துப் படித்தேன், வித்தியாசமான கவி நடையில் நச்\nமிக்க நன்றி இளா ஜி\nநான் பின்னூட்டத்தை மாடரேட் பண்றதில்லை\nஅன்புக்கு நன்றி கானா பிரபா அண்ணாச்சி\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tknsiddha.com/medicine/2017/12/12/", "date_download": "2018-10-21T12:27:45Z", "digest": "sha1:5GC7VYOWJAQUP2HCLR4DHAO3V4NC7TPN", "length": 6945, "nlines": 155, "source_domain": "www.tknsiddha.com", "title": "December 12, 2017 | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nதொடர் மழையால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளர்கள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்து குறைவாக உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள். சிறு தலைவலிக்காக மருத்துவமனை சென்றால்கூட, குறைந்தது இருநூறு ரூபாய் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது. காய்ச்சலாக இருந்தால் ஒரு வாரத்துக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகிறது. மலிவு விலை மருந்து தினசரிக் கூலித் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்\nMaha sudarsana Maathirai -தொற்றுநோய்களை விரட்டும் மகா சுதர்சன மாத்திரை.\nDeepavali Legiyam – தீபாவளி லேகியம்\nSakkarai noi – சர்க்கரை நோய்\nHair loss – முடி கொட்டுதல்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.tknsiddha.com/medicine/vaithiyachandrika-a-tamil-health-magazine/", "date_download": "2018-10-21T12:42:49Z", "digest": "sha1:AO3F2UFQBV2RH6WZB2TGYLJ5W3I4XAYQ", "length": 9550, "nlines": 239, "source_domain": "www.tknsiddha.com", "title": "வைதியச்சந்திரிகா – VaithiyaChandrika |- A Tamil Health Magazine | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nவைத்திய சந்திரிகா 1943 டிசம்பர்\nவைத்திய சந்திரிகா 1943 ஆகஸ்ட்\nவைத்திய சந்திரிகா 1943 ஜூலை\nவைத்திய சந்திரிகா 1943 ஜூன்\nவைத்திய சந்திரிகா 1943 மே\nவைத்திய சந்திரிகா 1943 ஏப்ரல்\nவைத்திய சந்திரிகா 1943 மார்ச்சு\nவைத்திய சந்திரிகா 1943 பிப்ரவரி\nவைத்திய சந்திரிகா 1943 ஜனவரி\nவைத்திய சந்திரிகா 1942 டிசம்பர்\nவைத்திய சந்திரிகா 1942 அக்டோபர்\nவைத்திய சந்திரிகா 1942 செப்டம்பர்\nவைத்திய சந்திரிகா 1942 ஆகஸ்ட்\nவைத்திய சந்திரிகா 1942 ஜூலை\nவைத்திய சந்திரிகா 1942 மே\nவைத்திய சந்திரிகா 1942 ஏப்ரல்\nவைத்திய சந்திரிகா 1942 பிப்ரவரி\nவைத்திய சந்திரிகா 1941-42 டிசம்பர் & ஜனவரி\nவைத்திய சந்திரிகா 1944 December\nவைத்திய சந்திரிகா 1944 November\nவைத்திய சந்திரிகா 1944 October\nவைத்திய சந்திரிகா 1944 August\nவைத்திய சந்திரிகா 1944 July.\nவைத்திய சந்திரிகா 1944 June\nவைத்திய சந்திரிகா 1944 May\nவைத்திய சந்திரிகா 1944 April\nவைத்திய சந்திரிகா 1944 January\nவைத்திய சந்திரிகா 1942 ஜூன்\nவைத்திய சந்திரிகா 1940 ஏப்ரல்\nவைத்திய சந்திரிகா 1940 டிசம்பர்\nவைத்திய சந்திரிகா 1940 அக்டோபர்\nவைத்திய சந்திரிகா 1940 செப்டம்பர்\nவைத்திய சந்திரிகா 1940 ஜூலை\nDeepavali Legiyam – தீபாவளி லேகியம்\nSakkarai noi – சர்க்கரை நோய்\nHair loss – முடி கொட்டுதல்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1930-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2018-10-21T12:38:22Z", "digest": "sha1:I3H3O63ZDF5V7OEDNKEGWBYQK2FU4JIS", "length": 21876, "nlines": 114, "source_domain": "www.tamilandam.com", "title": "தோல்வியோடு முடிந்த மக்கள் நல கூட்டணி பயணம்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nதமிழ்நாடு தோல்வியோடு முடிந்த மக்கள் நல கூட்டணி பயணம்\nதோல்வியோடு முடிந்த மக்கள் நல கூட்டணி பயணம்\nபதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு\n\"இனி அவ்வளவுதான்.. இந்த மக்கள் மாற்றத்தை விரும்பாமல் மீண்டும் மீண்டும் அந்த இரு கட்சிகள் காலடியில்தான் போய் விழுவார்கள்.. மக்களுக்கு நல்லது செய்யனும்னு பண பலத்தை எதிர்த்து நின்னாங்க பாருங்க, அவங்கள சொல்லனும்..\" இப்படியெல்லாம் புலம்பும் மக்கள் நல கூட்டணி ஆதரவாளர்களா நீங்கள், அப்படியானால் உங்களுக்காகத்தான் இந்த பதிவு:\nமுதலில் மக்களை குறை சொல்லும் விரக்தி மனப்பான்மையை விட்டுவிட்டு, மக்களின் கருத்தை அறிய முற்படுவதுதான் மக்கள் நல கூட்டணி தலைவர்களின் முதல் வேலையாக இருக்க வேண்டும்.\n50 வருட தொடர் ஆளுகைக்கு பிறகும், அதிமுக, திமுகவுக்கு மாற்றை மக்கள் விரும்பவில்லை என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு.\n2016 அல்ல 2006ம் ஆண்டிலேயே மாற்றம் தேவை என்பதை மக்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். அந்த தேர்தலில் முதன்முதலில் களமிறங்கிய விஜயகாந்த்தின், தேமுதிக பெற்ற 10 சதவீத வாக்குகளே அதற்கு சாட்சி.\nஏதோ ஆர்வக்கோளாறில் விஜயகாந்த்துக்கு மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றுதான் பிற கட்சிகள் அதுவரை நினைத்திருந்தனர். ஆனால் 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற விஜயகாந்த் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 10.3 சதவீதம்.\nவிஜயகாந்த் மாற்று அணியின் தலைவராக இருக்க வேண்டும், மாற்று சக்தி வர வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைதான் அந்த வாக்குகள்.\nஏனெனில் 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிக பெற்றபோதுகூட, பின்னர் நடந்த 2014 சட்டசபை தேர்தலில் 5.1 சதவீத வாக்குகளைத்தான் தேமுதிக பெற்றது.\nஅதிமுகவோடு கூட்டணி வைத்ததால் மாற்றுக்காக வாக்களித்த மக்கள் தேமுதிகவைவிட்டு பார்வையை விலக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதற்கான அறிகுறிதான் மேற்கண்ட புள்ளி விவரங்கள்.\n2016 சட்டசபை தேர்தலில் மாற்று என்ற கோஷத்தை மக்கள் நல கூட்டணி முன்வைத்தது. இதற்கு விஜயகாந்த்தையும் அழைத்துக்கொண்டது. ஆனால், இந்த கூட்டணி உருவானதே அவசர கதியில்தான். சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின்போதுதான் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தன.\nஇந்த நான்கு கட்சிகளுமே கூட்டணியை அமைத்தன. பின்னர் கடைசி கட்டத்தில்தான், விஜயகாந்த், வாசன் கட்சிகள் அதில் இணைந்தன. அதிலும் வாசன் கட்சி, அதிமுகவின் கதவுகளை கடைசிவரை தட்டிவிட்டு ம.ந.கூவில் இணைந்து மாற்றம் பற்றி பேசியது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில் சேர்க்க ஸ்டாலின் மறுத்ததாலேயே ம.நகூட்டணியில் இணைந்ததாக ஒரு தகவலும் கசிந்தது. மதிமுகவை எந்த கட்சியும் சேர்க்க மறுத்ததால் கூட்டணி அமைத்ததாகவும் தகவல் பரவியது. இவையெல்லாமாக சேர்த்து இதை ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாக பார்க்க செய்தன.\nஅமைந்த கூட்டணியாவது உருப்படியாக ஒருமித்த குரலில் ஒலித்ததா என்றால் அதுவும் இல்லை. விஜயகாந்த்துக்கு பணம் தர திமுக முன்வந்தது என்று வைகோ சொன்னால், அப்படியெல்லாம் இல்லை என்கிறார் பிரேமலதா. ஆனால், தேர்தலுக்கு 2 நாட்கள் முன்பாக, பணம் தர வந்தது உண்மைதான் என்கிறார் விஜயகாந்த்.\nகோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொன்ன வைகோ, கடைசி நிமிடத்தில் வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்கிறார். கூட்டணி தலைவர்களிடம் கருத்து கேட்க பத்திரிகையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், \"அப்படியா.. நீங்கள் சொல்லிதான் எனக்கே தகவல் தெரிகிறது.. ரொம்ப ஷாக்காக இருக்கிறதே\" என்று எதிர்முனையில் பதில் வருகிறது.\nராகம் ஒருபக்கம், தாளம் மறுபக்கம் சென்றால் கச்சேரி எப்படி களைகட்டும். அதுதான் மக்கள் நல கூட்டணி விஷயத்திலும் நடந்தது. தலைவர்களின் தடுமாற்றம், முன்னுக்கு பின் முரண்பட்ட செயல்கள் மக்களை கோபப்படுத்தின.\nஇதுமட்டுமின்றி, மாற்றத்தை நாங்கள்தான் தருவோம் என்று கூறிக்கொண்டு, மாற்றம் என்ற வார்த்தைக்கு காப்புரிமை கேட்டு சண்டைபோடும் அளவுக்கு கட்சிகள் கோதாவில் குதித்தன. பாஜக, பாமக, நாம்தமிழர் கட்சிகளும், எங்களால் மட்டுமே மாற்றம் தர முடியும் என்றனர்.\nஎந்த கட்சி மாற்றத்தை தரும் என்று தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு தடுமாற்றத்தை கொடுத்துவிட்டன இத்தனை கட்சிகளும். இதற்காக, குடும்பத்தில் ஒவ்வொருவரும், மாற்றம் தருவதாக சொன்ன ஒவ்வொரு கட்சிக்காக வாக்களிக்க முடியுமா. எனவேதான், வாக்குகளை சிதற விடவேண்டாம் என்று இஷ்டத்திற்கு இரு கட்சிகளுக்கும் வாக்குகளை குத்தி தள்ளியுள்ளனர் வாக்காளர்கள்.\nமாற்றம் தருவோம் என்ற தேமுதிக, பாமகவிடமிருந்து வாக்குகளை பெற்றுள்ளது. அதே மாற்றத்தை சொன்ன பாமக, தேமுதிகவுக்கு போக வேண்டிய வாக்குகளை பறித்துள்ளது. இருவரும் மாறிமாறி வாக்குகளை சிதறவிட்டதில் திமுக, அதிமுக பலன் பெற்றுள்ளது.\nஇனிதான், மக்கள் நல கூட்டணியினர் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தேர்தலுக்காக சேர்ந்த கூட்டணியாக இல்லாமல் பெயருக்கேற்ப, மக்களுக்கான கூட்டணியாகவே அது தொடர வேண்டியதுதான் மாற்றத்தை விரும்புவோருக்கு அக்கூட்டணி தலைவர்கள் தரும் பரிசாக இருக்க முடியும்.\nஅடுத்த 5 வருடங்களும் இதே கூட்டணி அப்படியே தொடர்ந்தாலே அது மாபெரும் சாதனை. அதுவே மக்களுக்கு கூட்டணி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வேரூன்றி, அவர்களை நெருங்க வேண்டும். அதிமுக, திமுகவை போல அடி மட்டத்திலும் நிர்வாகிகளை பலப்படுத்தி மக்களை தங்கள் கைக்குள் வைக்க வேண்டும்.\nஅடிமட்டத்தில் வேரூன்றாத கட்சிகள் வேறும் காட்சி பொருளாகத்தான் பார்க்கப்படும். அவர்கள் பேச்சு ரசிக்கப்படும், கருத்துக்கள் மதிக்கப்படும். ஆனால், வாக்கு போடும் தினத்தில், இரு திராவிட கட்சிகளின் அடிமட்ட நிர்வாகி கொடுக்கும் ஆசை வார்த்தைகளுக்கும், அன்பு கட்டளைகளுக்கும் மதிப்பு கொடுத்து அக்கட்சிகளுக்குத்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள்.\nபிரிவுகள்: தமிழ் நாடு செய்திகள், தமிழக தேர்தல் செய்திகள், தமிழக தேர்தல் 2016\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன\nதமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்\nஇந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2018, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/190382?ref=home-feed", "date_download": "2018-10-21T13:13:31Z", "digest": "sha1:VLJTATCGAQ7UAIT37ANVWUUBN45PME3K", "length": 9274, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பொலிஸ் மா அதிபர் மீது குற்றம்சாட்டிய மஹிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொலிஸ் மா அதிபர் மீது குற்றம்சாட்டிய மஹிந்த\nசுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கு சம்பளங்களை அதிகரிப்பதில் பிரயோசனம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nசுயாதீன ஆணைக்குழுக்களை சுயாதீனமாக இயங்கவிடாது அவர்களின் சம்பளங்களை அதிகரிப்பதில் அர்த்தம் இல்லை என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், பொலிஸ் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் பொலிஸ் மா அதிபரால் தடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்.\nஎனினும் இதனை மறுத்த சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, அவ்வாறான சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டுமாறு மஹிந்தவிடம் கோரினார்.\nஇதன்போது பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தனவுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று மஹிந்த சுட்டிக்காட்டினார்.\nஎனினும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளமையே அதற்கான காரணம் என்று மத்துமபண்டார பதில் வழங்கினார்.\nஎனினும் இதனை ஏற்க மறுத்த மஹிந்த ராஜபக்ச, பதவியுயர்வு வழங்கப்பட்டதன் பின்னர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது நியாயமற்ற செயல் என்று கூறினார்.\nஅவ்வாறெனின் குற்றச்சாட்டு பதவியுயர்வு வழங்கப்படுவதற்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கவேண்டும் என்று மஹிந்த சுட்டிக்காட்டினார்.\nசுயாதீன ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பொலிஸ் மா அதிபர் மாற்றமுடியுமாக இருந்தால், சுயாதீன ஆணைக்குழுவின் பயன் என்ன என்று மஹிந்த வினவினார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/02111119/1005047/Cuddalore-Courts-Tamilnadu-Government-Allocation-Facility.vpf", "date_download": "2018-10-21T12:16:28Z", "digest": "sha1:AAL2SJCCF2QN7RD3MGETGEWBQZBVDIIF", "length": 9724, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதிக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு\" - தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதிக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு\" - தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகடலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்கின் விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்த கோரி, லண்டனில் பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறை மற்றும் நிதி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதியை ஏற்படுத்த 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.\nஅரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்\nதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\n\"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்\" - பிரேமலதா விஜயகாந்த்\nமேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nபாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்\nரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.\nமயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்\nசென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.\nவிவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்\nசத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.\nலாரி தீ பிடித்ததில் கருகிய 4 வாகனங்கள்\nதருமபுரியில் வாகனங்கள் மீது லாரி மோதி தீ பிடித்ததில் 4 வாகனங்கள் தீயில் கருகின.\nகோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து\nபக்தர்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/special/republish/9525-2017-12-03-11-51-07", "date_download": "2018-10-21T13:07:16Z", "digest": "sha1:W5G2GOAYTB34GKJMFO5MSKFKFLDXWOC2", "length": 25657, "nlines": 164, "source_domain": "4tamilmedia.com", "title": "மியன்மார் இனச் சுத்திகரிப்பு: ஒரு அரசியல் பார்வையும், திரைப்பார்வையும்!", "raw_content": "\nமியன்மார் இனச் சுத்திகரிப்பு: ஒரு அரசியல் பார்வையும், திரைப்பார்வையும்\nPrevious Article கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை\nNext Article மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் மேடைப் பேச்சுக்களும்\nபாப்பரசரின் மியன்மார், பங்களாதேஷ் விஜயம்\nபாப்பரசர் பிரான்ஸிஸ் அண்மையில் மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மியன்மாரில் சிறுபான்மையின முஸ்லீம்களான யோஹிங்கியர்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாப்பரசர் பிரான்ஸிஸ் மியன்மாருக்கு இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்ததால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.\nகடந்த 8 வருடங்களில், மியன்மாரில் சிறுபான்மை இன முஸ்லீம்களான ரோஹிங்கியர்களை குறிவைத்து பௌத்த பேரினவாதக் குழுக்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பல நூற்றுக்கணக்கான வீடுகள், கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், சுமார் 620,000 ரோகிங்கிய முஸ்லீம்கள், மியன்மாரின் ராகின் மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து பங்களாதேஷின் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.\nஇராணுவ சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுபட்டுள்ள மியன்மாரில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தற்போதைய ஆங் சான் சூ கியின் அரசு, மியன்மார் குறித்த தற்போதைய ஏனைய நாடுகளின் பார்வையை மாற்ற கடும் முயற்சி மேற்கொண்டு வருவதால், பாப்பரசர் பிரான்ஸிஸை நல்லபடி வரவேற்பது அவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.\nஇந்நிலையில் மியன்மாருக்குச் சென்றிருந்த பாப்பரசர், அங்கு நிகழ்த்திய உரையில் «மதவேறுபாடு என்பது, பிரிவினைவாதத்தையோ, ஐயப்பாடையோ ஏற்படுத்தும் ஒரு தளமாக இருக்கக் கூடாது. மாறாக ஒருமைப்பாடு, மன்னிப்பு, பொறுமை, தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பாண்டித்தியமாக இருக்க வேண்டும்» என தெரிவித்திருந்தார்.\nமேலும் «மத, இன வேறுபாடுகளைக் களைந்து அனைத்து மியன்மார் மக்களுக்காகவும் அரசு போராட வேண்டும்» என அவர் பொதுவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் «ரோஹிங்கியர்கள்» என பெயர் குறிப்பிட்டு அங்கு தற்போது நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தனது கண்டனப் பதிவை வெளிப்படையாக முன்வைக்காதது கடும் ஏமாற்றத்தை தருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.\nமறுபுறம், மியன்மாரில் வாழும் சிறுபான்மை இன கிறிஸ்தவர்களோ, பாப்பரசர் பொது உரையில் அவ்வாறு வெளிப்படையான கண்டனப் பதிவை முன்வைக்காதது ஒரு விதத்தில் நல்லதே. நாளை மியன்மாரின் பெரும்பான்மை பௌத்த மக்கள், நம்மீதும் தாக்குதல் நடத்தக் கூடும் என அச்சம் வெளியிட்டிருந்தனர்.\nஇந்நிலையில் மியன்மார் விஜயத்தை முடித்துக் கொண்டு பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாப்பரசர் அங்கு மியன்மாரிலிருந்து இடம்பெயர்ந்து அகதி தஞ்சம் புகுந்த பல நூற்றுக் கணக்கான ரோஹிங்கியர்களை சந்தித்ததுடன், «பிரிவினைவாதம் மற்றும் தேசியவாதத்தின் பெயரால் மியன்மாரில் ரோஹிங்கியர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு மன்னிப்பையும் கோரினார்».\nஅசின் விரது (Ashin Wirathu), யார் இவர் \nமியன்மாரின் ரகின் பகுதிகளில் காலங்காலமாக வாழ்ந்து வரும் சிறுபான்மையின முஸ்லீம்களான ரோஹிங்கியர்கள் மீது, பௌத்த பெரும்பான்மையின மக்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் எங்கிருந்து, எப்போதிருந்து, இந்த இனச்சுத்திகரிப்பு தொடங்கியது எங்கிருந்து, எப்போதிருந்து, இந்த இனச்சுத்திகரிப்பு தொடங்கியது ஏன் தொடங்கியது என்பதை அலசும் The Venerable W. எனும் ஆவணத் திரைப்படத்தை அண்மையில் பார்வையிடக் கிடைத்தது.\nசுவிற்சர்லாந்து இயக்குனரான Barbet Schroeder இன் நெறியாள்கையில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ஆசின் விரது (Ashin Wirathu) க்கு மிக நெருக்கத்திலிருந்து படமாக்கப்பட்டுள்ளது.\nமியன்மாரின் சக்திவாய்ந்த பௌத்த பேரினவாத குழுவான தடைசெய்யப்பட்ட «969» இன் தலைவரான அசின் விரது அடிப்படையில் ஒரு பௌத்த துறவி. தேசியவாதி, எழுத்தாளர், போதகர், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர். 2014 இல் இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் இலங்கையின், பௌத்த பிரிவினைவாதக் கட்சியினான «பொது பல சேனாவுடன்» தனது «969 இயக்கம்» கைகோர்த்து இயங்கும் என அறிவித்திருந்ததுடன், பொது பல சேனா கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த Great Sangha Conference எனும் மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே காலப்பகுதியில் இலங்கையில் பல கிராமஙக்ளில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள், இஸ்லாமியர்களின் கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.\nஅண்மையில் நடிகர் கமல்ஹாசன், «இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது» என தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்திருப்பார். «சமூகம் சமச்சீர் அடைவதில் கலக்கம் கொள்ளும் பழைய தலைமுறையினர் அதிலும் மேல் சாதியினரில் உள்ள பழந்தலைமுறையினர், இளைய சமுதாயத்தினருள் தங்கள் பழமைவாதத்தை சாதிய சனாதனக் கட்டுப்பாடுகளை நவீன தேன் தடவித்தர திணிக்க முயற்சி செய்கின்றனர்.\nஒரு சமுதாயமே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்துவரும் வேளையில் இத்தலைமுறையினர் உலவும் நவீனத் தளங்களிலும் பழமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்கத் துவங்கிவிட்டார்கள்» என அக்கட்டுரையில் அவர் சாடியிருப்பார்.\nஇந்தியாவின் தற்போதைய அரசியல், சமூக நிலைமைகளுக்கு, கமல்ஹாசனின் இக்கருத்துக்கள் எந்தளவு பொருந்துகிறதோ இல்லையோ, மியன்மாரின் தற்போதைய நிலைக்கு நன்றாகவே பொருந்துகிறது.\nதிரைப்படம் : The Venerable W. (மதிப்புக்குரிய வி*)\n«The Venerable W» திரைப்படத்தை பார்த்து முடிக்கையில், «பௌத்த தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது என்பதை இலங்கை மட்டுமல்ல, மியன்மாரும் நிரூபித்திருக்கிறது» என எண்ணத் தோன்றியது.\nகாவி உடையணிந்த பௌத்த துறவி «அசின் விரது» வையும் அவரை நம்பும், தொடரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பற்றியதே திரைப்படம். இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரக் கோட்பாடுகளுடையவரும், பௌத்த மதத்தின் வெறியருமான அசின் விரது, எப்படி பொது மேடைகளில் தனது தீவிரப் பிரச்சாரங்களை நடத்துகிறார். எப்படி சமூகவலைத்தளங்கள், டிவிடி குறுந்தட்டுக்கள் மூலம் இஸ்லாமியர்கள் மீதான இனச்சுத்திகரிப்பு அவசியத்தை பொதுமக்களிடையே பரவலடையச் செய்கிறார்.\nஅவர் எழுதிய நூல்கள், ஏனைய பௌத்த பீடங்களுடன் அவர் முரணடையும் விடயங்கள், சிறு பிள்ளைகள் முதல் இளைஞர்கள் வரை பௌத்த துறவறம் குறித்து அவர் நடத்தும் பள்ளிப் பாசறைகள், போதனைகள், அவரது 969 குழுவினரால் தூண்டப்படும் அப்பாவி பௌத்த பொதுமக்கள் எப்படி ரோஹிங்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் களமிறங்குகின்றனர், எப்படி ரோஹிங்கியர்களுடான வர்த்தக, பொருளாதார தொடர்பை புறக்கணிக்கின்றனர் என பல விடயங்களை அலசுகிறது இத்திரைப்படம்.\nசவுதி அரேபியாவை பின்புலமாக கொண்டு பங்களாதேஷ் திட்டமிட்டு செய்யும் கிளர்ச்சியே, ரோஹிங்கிய இஸ்லாமியர்களின் மியன்மார் மீதான ஆதிக்கமும், இடப்பெயர்வும் என்பது அசின் விரதுவின் முக்கிய குற்றச் சாட்டு. மியன்மாரின் பௌத்த பாரம்பரிய பண்பாட்டை மெல்ல மெல்ல அழித்து, இஸ்லாமியக் குடியேற்றம், இனப்பெருக்கம் என்பவற்றை அதிகரித்து, முற்று முழுதாக மியன்மாரையும் இஸ்லாமிய நாடாக்குவதே அவர்கள் எண்ணம் என்பது அசின் விரதுவின் பிரச்சாரம்.\nமியன்மாரின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய நாடாளுமன்றத் தலைவரான ஆங் சூ கி யி, பெரும்பாலும் மேற்குலக நாடுகளால் «அன்னை தெரேசா, அமைதியின் தலைவி» என கௌரவிக்கப்பட்டவர். அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றவர். ஆனால் மியன்மாரின் மற்றுமொரு தேசியவாதப் பிரதிநிதியாகவே அவரை தற்போது பார்க்க முடிவதாக புதிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nரோஹிங்கியர்கள் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக அவரது அரசும், காவல்துறையினரும் காட்டும் பாராமுக அலட்சியப் போக்கு, பௌத்த பேரினவாதிகளின் சுதந்திரமான அடாவடி நடவடிக்கைகளுக்கு மேலும் தீணி போடுகின்றன என்கிறது இவ்விமர்சனங்கள்.\nThe Venerable W திரைப்படம், அசின் விரதுவின் பிரத்தியேக செவ்வியுடன், அவருடைய கொள்கை வாதங்களை பற்றி அலசுகின்ற போதும், அதை நியாயப்படுத்தவோ, அல்லது விமர்சிக்கவோ இல்லை. மாறாக ஒவ்வொரு முறையும் அவர்கள் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடும் போதும், அதற்கான எதிர்வினைகள் என்ன என்பதனையும், வரலாற்று உதாரணங்களை முன்னிறுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போது, அவற்றில் எந்தளவு உண்மை இல்லை என்பதனை சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nஅசின் விரதுவும் அவரது பேரினவாத இயக்கமும், எந்தளவு தாங்கள் எடுத்துச் செல்லும் பிரச்சார நடவடிக்களையும், வன்முறைகளும் நியாயமானது என நம்புகின்றனர் என்பதனை படத்தை பார்க்கையில் உணர முடிந்தது.\nஇத்திரைப்படத்தின் திரையிடல் நிகழ்வுக்கு பின்னர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் இதன் இயக்குனர் Barbret Shreoder இடம் எப்படி அசின் விரதுவை நெருங்கி இச்செவ்வியை உங்களால் மேற்கொள்ள முடிந்தது கேள்வி எழுப்பப்பட்டது. சுமார் 76 வயதான Barbret Shreoder சொன்ன பதில், «பிரான்ஸில், மெரின் லெ பென்னின் தீவிர வலது சாரி தேசியவாதக் கட்சி, முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த தருணம் அது. பிரான்ஸில் பொதுமக்களிடையே எப்படி இஸ்லாம் மதத்தின் ஆபத்தை புரிய வைக்க முடியும், எப்படி பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதனை விளக்கவே இந்த ஆவணத்திரைப்படத்தை உருவாக்குவதாகவும், அதற்கு அசின் விரதுவின் அனுபவங்களும், உதவியும் தேவை எனவும் கூறியே அவரை நாடினேன்» என தெரிவித்தார்.\nதிரையுலகத்தால் எவ்வளவு தூரம் வரை, சாதுரியமாகச் சென்று, ஒரு சமூகச் சிக்கலை அணுக முடியும், அலச முடியும் என்பதனை அவரது பதில்களில் உணர முடிந்தது.\nPrevious Article கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை\nNext Article மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் மேடைப் பேச்சுக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=140&Itemid=60", "date_download": "2018-10-21T12:57:05Z", "digest": "sha1:Y3YYYBCTUDTNWDI3RGIXCEHGGON5E6QQ", "length": 4475, "nlines": 84, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 27\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n5 Jun எனது வீடு … எ.ஜோய் 2747\n5 Jun யதீந்திராவின் கவிதைகள் யதீந்திரா 2959\n7 Jun அமெரிக்க நாட்குறிப்புகள். சூரிய தீபன் 2854\n22 Jun பாரிஸ் மாநகரத்தில் வெள்ளம் பாரதி 2938\n27 Jun நம்பிக்கைகளுக்கு அப்பால் மு.புஷ்பராஜன். 3282\n5 Jul தமிழை அச்சேற்றிய சீகன் பால்கு தினமணி 3108\n12 Jul மரம் காய்க்கும் மனிதம் வேண்டும்...\n12 Jul வேம்படிச்சித்தன் கவிதைகள் வேம்படிச்சித்தன் 2856\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15482513 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=15777", "date_download": "2018-10-21T13:14:27Z", "digest": "sha1:BNNKETJINVPXBDZTRUPMNDLYTV5TGESO", "length": 18940, "nlines": 40, "source_domain": "battinaatham.net", "title": "புல்லுமலை தொழிற்சாலைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவா? Battinaatham", "raw_content": "\nபுல்லுமலை தொழிற்சாலைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவா\nபுல்லுமலையில் நிறுவப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிச்சாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதிகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் மற்றும் தவிசாளர்கள் உறுப்பினர்கள் சிலர் நேரடியாக தொடர்வு பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது\nமட்டக்களப்பு புல்லுமலையில் நிறுவப்படும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் அவர்களின் தண்ணீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலையானது புல்லுமலையில் உள்ள ஏழு கிராமங்களுக்கு சொந்தமான நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதுடன் அந்த பகுதியில் உள்ள குளம், கிணறுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு எதிர்காலத்தில் அப் பிரதேசமே பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. இதனை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் விவசாய அமைப்புக்கள் மீனவ அமைப்புக்கள் எதிர்க்கின்றன.\nஇவ்வாறு மாவட்டத்தில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் எதிர்க்கின்ற ஒரு தொழிற்சாலையை மாவட்டத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எதிர்வு கூறப்படும் தொழிற்சாலையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் நிறுவ முற்படுகிறார் என்றால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்ட ஆதரவே காரணம் என கூறப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் தவிசாளர் -பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் இடையே மோதல் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் புல்லுமலையில் அமைக்கப்படும் தண்ணீர் தொழிற்சாலை தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி தவிசாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான வியாளேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. கடந்த 25.06.2018 திங்கட்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் புல்லுமலையில் அமைக்கப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீ தொழிற்சாலையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான வியாளேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் சபையில் முன்வைத்தபோது அதற்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் கொதித்தெழுந்ததுடண் குறித்த தொழிட்சாலை தன்னுடையது என்றும் அதனை தடுத்து நிறுத்தினால் தான் வழக்கு தொடரப்போவதாகவும் கூறினார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்துடன் செயல்படுவதாகவும் அபிவிருத்திக்கு தடைவிதிப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மட்டக்களப்பு புல்லுமலையில் நிறுவப்படும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் அவர்களின் தண்ணீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலையானது புல்லுமலையில் உள்ள ஏழு கிராமங்களுக்கு சொந்தமான நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதுடன் அந்த பகுதியில் உள்ள குளம், கிணறுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு எதிர்காலத்தில் அப் பிரதேசமே பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. இதனை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் விவசாய அமைப்புக்கள் மீனவ அமைப்புக்கள் எதிர்க்கின்றன.\nஇவ்வாறு மாவட்டத்தில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் எதிர்க்கின்ற ஒரு தொழிற்சாலையை மாவட்டத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எதிர்வு கூறப்படும் தொழிற்சாலையை பொது மக்களுக்கோ மக்கள் சார் அதிகாரிகளுக்கோ தெரியாது அனுமதி பெற்று ஒரு தனி தமிழ் பிரதேசத்திற்குள் தொழிற்சாலையை நிறுவும் காத்தான்குடி நகரசபை தவிசாளரின் செயற்பாடு இனவாதமா அதனை தடுக்க முயற்சிக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இன வாதமா அதனை தடுக்க முயற்சிக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இன வாதமா எது இனவாதம் உண்மையில் ஒரு சாதாரண வர்த்தகராக இருந்தால் அல்லது ஒரு தமிழராக இருந்திருந்தால் இவ்வாறான தொழிச்சாலைக்கு மட்டக்களப்பில் அனுமதி வழங்கப்பட்டிருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் மற்றும் தவிசாளர் ஒருவரின் தொழிற்சாலை என்பதன் காரணமாகவே சகல விதிமுறைகளையும் மீறி மக்களின் ஆதரவு இல்லாத ஒரு தொழிற்சாலையை மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் மீறி நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டக்களப்பில் மக்கள் விரோத செயற்பாடு ஒன்றை செய்வதற்கு கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக என்ற கேள்வி எழுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அவர்கள் நிலத்தடி நிறை உறிஞ்சி நிலங்களை பாலைவனமாக்கும் செயற்பாட்டிற்கு ஆதரவாக செயற்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அவர்கள் நிலத்தடி நிறை உறிஞ்சி நிலங்களை பாலைவனமாக்கும் செயற்பாட்டிற்கு ஆதரவாக செயற்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. சட்டப்படி அனுமதிகள் இருக்குமானால் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலை செய்ய முடியும் என்பதுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொள்கை அதனை தடுக்க முற்படுபவர்களை இனவாதிகள் என்பதா என்ற கேள்வி எழுகிறது. சட்டப்படி அனுமதிகள் இருக்குமானால் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலை செய்ய முடியும் என்பதுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொள்கை அதனை தடுக்க முற்படுபவர்களை இனவாதிகள் என்பதா கட்சி கொள்கை எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மற்றும் பிரதி அமைச்சர் என்ற பதவிகளை பயன்படுத்தி அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அதிகாரிகளை பயமுறுத்தி அனுமதிகளை பெற்று அமைக்கப்படும் தொழிற்சாலையை ஏற்கவேண்டிய தேவை பொது மக்களுக்கு இல்லை .\nபொது மக்கள் விரும்பாத ஒரு தொழிற்சாலையை அங்கு அமைக்க வேண்டிய தேவை அந்த நிறுவனத்திற்கும் இல்லை. மீறி அமைக்கப்படுமாக இருந்தால் அது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தியே அதை அமைக்கின்றார்கள் என்பது திண்ணம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஆட்சி செய்யும் செங்கலடி பிரதேச சபை நினைத்தால் குறித்த தொழிற்சாலைக்கு இடை‌க்கால தடை விதிக்க முடியும் ஆனால் அவர்கள் அதை செய்யாது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார்கள்.\nஅதாவது செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் செங்கலடி பிரதேச சபையின் விசேட அமர்வில் தடைசெய்யப்பட்ட தொழிசாலையை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆராய்வதற்காக அரசாங்க அதிபர் தலைமையிலான நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ள நிலையில் அந்த நிபுணர் குழுவின் அறிக்கை வரும் வரை குறித்த தொழிசாலைக்கான இடைக்கால தடை உத்தரவை செங்கலடி பிரதேச சபையில் ஏகமனதான தீர்மானம் மூலம் நிறைவேற்ற முடியும். அந்த தீர்மானத்தின் படி தொழிச்சாலை பணிகளை இடை நிறுத்தலாம். ஆனால் அதை செய்யாது அவர்கள் வழக்கு தொடர்பார்கள் என்ற பயத்தில் மொனமாக இருப்பதுதான் பிரதேச சபையின் மக்கள் சேவை இதற்கு தான் உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள் சபை முடிவெடுத்தால் அதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் செயலாளருக்கு உண்டு அதை முதலில் பிரதே சபை உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை செங்கலடி பிரதேச சபை மேற்கொள்ளுமா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு செங்கலடி பிரதேச சபை விலைபோகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=17009", "date_download": "2018-10-21T12:33:05Z", "digest": "sha1:KNSPPPWBQQC7E2ANNRX7J33MW27GGKRB", "length": 4454, "nlines": 36, "source_domain": "battinaatham.net", "title": "திராய்மடு பகுதியில் சட்டவிரோத மணல்கொள்ளை...அறிந்தும் அறியாமலும் உள்ளனரா அதிகாரிகள்? Battinaatham", "raw_content": "\nதிராய்மடு பகுதியில் சட்டவிரோத மணல்கொள்ளை...அறிந்தும் அறியாமலும் உள்ளனரா அதிகாரிகள்\nமட்டக்களப்பு திராய்மடு முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக இரவு நேரங்களில் மணல் கொள்ளை இடம்பெறுவதாக அறியக்கிடைத்துள்ளது.\nஇரவு நேரங்களில் வாகனங்களை கொண்டு மண்ணை அள்ளிச்சென்று விற்பனையில் ஈடுபடும் இத்தகு மணல் கொள்ளையர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எமது இயற்கை வளத்தை பாதுகாக்க முன்வரவேண்டும்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது, இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல\nதமிழ் - முஸ்லிம் அரசியல் போக்கை மாற்றியமைக்க போராட தயார்\nதேவையா இந்தப் புலமைப்பரிசில் பரீட்சை\nமூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-21T12:09:40Z", "digest": "sha1:4CNBQMS5YRLDTGJAI66JMBGTQE3KNV53", "length": 16837, "nlines": 189, "source_domain": "ctr24.com", "title": "திருமதி சீத்தாதேவி முத்துராமன் முத்துராஜா (பபா) | CTR24 திருமதி சீத்தாதேவி முத்துராமன் முத்துராஜா (பபா) – CTR24", "raw_content": "\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்\nஇலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக சீனா இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்களைக் கொடுத்துள்ளது\nதேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nதிருமதி சீத்தாதேவி முத்துராமன் முத்துராஜா (பபா)\nயாழ். மானிப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சீத்தாதேவி முத்துராமன் முத்துராஜா அவர்கள் 25-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், மானிப்பாய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிறாப்பர் சுப்பையா அருணாசலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,\nகாலஞ்சென்றவர்களான குலத்துங்கம் தேவசெளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா செட்டியார் உலகம்மாள் ஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற முத்துராஜா அவர்களின் அன்பு மனைவியும்,\nரஜீவிகரன்(ஜீவா- RJ Multi Litho Printing, கனடா), ஆரூரன்(சுரேஸ்- பஹ்ரைன்), சந்திராகரன்(ரமேஸ்- கனடா), பிறேமாணந்தா(பிறேமா- சுவிஸ்), காலஞ்சென்ற கஜேந்திரா(கண்ணா), புலேந்திரன்(சிறீ- பிரித்தானியா), சுமித்திரா(கௌரி-கனடா), திருச்செல்வம்(செல்வம்-பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nவில்லவராஜா, நாகச்சந்திரா, சத்தியபாமா, ராஜகுலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபெரியநாயகி, சுமதி, சுசீலா, சாந்தா, சக்திநாயகி, அனுசியா, சபேஷன், சோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான நாகப்பன் செட்டியார், காந்தி ஆச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nறஜீத்தா சுமணன், ஜனன், அரவிந், சைலஜன், நதியா, கீர்த்தன், ஆர்த்தி, நிரோஷா வதனன், நிஷாந்தி, வாஷினி, டிலானி, அபி, பி்ரின்ஸ், ஜீனியர், லதுஷா, திவியா, லக்‌ஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,\nமாயா, யரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 02/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 03/10/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 03/10/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 03/10/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\nPrevious Postஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இலங்கை சனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Next Postகேப்பாப்பிலவு விவகாரம் குறித்துப் பேசுவதற்காக இரா சம்பந்தனுக்கு இலங்கை சனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.\nஅட்மிரல் ரவீந்திரவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது\nதமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nகனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டு 24 மணி நேரங்களுள், ஒன்ராறியோவில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொள்வனவுகள் இடம்பெற்று்ள்ளன\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்...\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/052TherinthuVinaiyaadal.aspx", "date_download": "2018-10-21T13:43:49Z", "digest": "sha1:5X2OQ7AJF2O5ZOT3RT4ADZJYWZ6TSAZ4", "length": 13724, "nlines": 59, "source_domain": "kuralthiran.com", "title": "தெரிந்து வினையாடல்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஇதனை இதனால் இவன் முடிப்பான் என்று துணிதல்\nகுறள் திறன்-0511 குறள் திறன்-0512 குறள் திறன்-0513 குறள் திறன்-0514 குறள் திறன்-0515\nகுறள் திறன்-0516 குறள் திறன்-0517 குறள் திறன்-0518 குறள் திறன்-0519 குறள் திறன்-0520\nஆராய்ந்து ஒருவரை வேலைக்குத் தெரிவு செய்தபின், அவரவர்க்குரிய பணியை ஆராய்ந்து அறிந்து, ஒப்படைத்து ஆள்கின்ற திறமை. வினையாடல்-வினை ஆளுதல்; செயற்பட வைத்தல்.\nதலைவன் வினைக்கான அதிகாரங்களைச் செயல்வல்லாரிடம் ஒப்படைப்பதையும், செயல் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவது பற்றியும் கூறும் அதிகாரம். தெளியப்பட்டாரைச் செயலுக்குரியராகச் செய்வதும் அவர் செயற்பாடுகளை எவ்விதம் மேலாண்மை செய்வது என்பதையும் சொல்கிறது. எவ்வளவுதான் ஆய்ந்தெடுத்தாலும் வினையில் அமர்ந்தபின் மாறாக நடப்பவர்களும் உண்டு என்று எச்சரிக்கிறது ஒரு பாடல். செயலாளனுக்கு முழு உரிமை அளிக்க வேண்டும், கருமமே கண்ணாக உள்ளவனைத் ஆதாரம் இல்லாமல் ஐயம் கொள்ளக்கூடாது, வினைசெய்வான் செயல்வகை பற்றி நாளும் சீராய்வு செய்க என்பன போன்ற செம்மையான மேலாண்மைக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nசெய்யப்படவேண்டிய வினனகளைத் தெரிந்து, அவற்றின் நோக்கங்களைத் திறம்பட நிறைவேற்றும் முகத்தான், அவற்றைச் செய்யவல்லவர்களிடம் ஓப்படைத்து, வினைகளை ஆளுதல் என்பது தெரிந்து வினையாடல் ஆகும். தலைமை தாங்கும் அனைவர்க்கும் பொருந்தக்கூடிய உண்மைகள் இவ்வதிகாரத்துள் காணப்படுகின்றன. முதல் மூன்று குறட்பாக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு ஏற்றவனுடைய இலக்கணத்தினைக் கூறுகின்றன. நான்காம் குறட்பா, தொழிலில் வைத்த பிறகு மாறாகி விடுபவர்கள் நீக்கப் பட வேண்டியவர்கள் எனக் குறிக்கின்றது. நன்கு அறியப்பட்டவன் என்பதற்காக மட்டும் தொழில்திறம் இல்லாதவரிடம் வினையை ஒப்படைக்கக் கூடாதென்பதை ஐந்தாம் பாடல் கூறும். ஆறுமுதல் ஒன்பது பாடல்வரை, அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவனை தலைவன் எவ்வாறு ஆளுதல் வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. வினன ஏற்றவன் பிசகாமல் நடக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்; இதற்காக வினைசெய்பவரை நாள்தோறும் கண்டு வருக என்று பத்தாம் பாடல் அறிவுறுத்தும்.\nதெரிந்து வினையாடல் அதிகாரப் பாடல்களின் சாரம்:\n511ஆம் குறள் செயலால் உண்டாகும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லது தரும் வினையை ஆட்படுத்தவேண்டும் என்கிறது.\n512ஆம்குறள் பொருள்வரும் வழிகளைப்பெருக்கி, அப்பொருளால் வளங்களை விரிவுபடுத்தி, இடையூறுகளைத் தொடர்ந்து ஆராய்பவன் வினையை ஆளவேண்டும் எனச் சொல்கிறது.\n513ஆம் குறள் செயலின்மீது அன்பு, வினைக்குரிய அறிவு, சிந்தனைத் தெளிவு, பொருளாசை இன்மை என்ற நான்கும் நன்குடையவன் செயல் ஆளத் தகுந்தவன் எனச் சொல்வது.\n514ஆம் குறள் தேர்வுமுறையின் பொழுது எப்படி இருப்பரோ அப்படியே பணிக்கு அமர்த்திய பின்னும் இருப்பவர்கள் சிலரே என்கிறது.\n515ஆம் குறள் நன்கு அறியப்பட்டவன் என்பதற்காக மட்டும், செயலறிவும் கடும் உழைப்பும் அற்ற, ஒருவனைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்பதைச் சொல்கிறது.\n516ஆம் குறள் திறமாகச் செய்பவனைத் தெரிந்து, செயல் நோக்கம் குறிக்கொண்டு, இன்ன காலத்தில் முடிப்பது என்ற அறிதலோடு செய்விக்கப்பட வேண்டும் என்கிறது.\n517ஆம் குறள் ஒரு வினையை இவ்வவ் வழிமுறைகளால் இவன் கையாண்டு முடிக்கக் கூடியவன் என்பதைக் கண்டறிந்து அவ்வினையை அவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்கிறது.\n518ஆம் குறள் செயல் நிறைவேற்றுதற்கு உரியவனைத் தேடிக்கண்ட பிறகு, அவனிடம் செயலின் முழு ஆளுமைப் பொறுப்பையும் ஒப்படைத்து விடுக என்பதைச் சொல்வது.\n519ஆம் குறள் செயலாளனிடம் ஒப்படைக்கப்பட்ட பணியுடன் அவனுக்குள்ள தொடர்பை வேறுவிதமாக எண்ணும் தலைவன் செல்வம் இழப்பான் எனக் கூறுவது.\n520ஆவது குறள் அரசு செயல் செய்பவன் நேராக இருந்தால் நாடும் கோணாது; அதனால் அவன் செயற்பாடுகளை நாள்தோறும் தலைவன் சீராய்வு செய்யவேண்டும் என்கிறது.\nதெரிந்து வினையாடல் அதிகாரச் சிறப்பியல்புகள்\nசெயல் அதிகார ஒப்படைப்பு (Delegation of Authority), மற்றும் இன்றைய மேலாண்மை இயலார் பேசும் பணி உடைமை உணர்வு (owning the job) போன்றவற்றின் கூறுபாடுகளை வியக்கத்தக்க வகையில் வள்ளுவர் இவ்வதிகாரத்தில் மிக எளிதாகவும் தெளிவாகவும் கையாண்டுள்ளமை தெரிகிறது.\nஎல்லோருக்கும் தெரிந்தவன் என்பதற்காக ஒரு வினையை தொழில் ஆற்றல் இல்லாதவனிடம் ஒப்படைக்கக்கூடாது என்று சொல்லும் அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று (குறள் 515) என்ற சிறந்த மேலாண்மைக் கருத்தமைந்த பாடல் இங்குள்ளது.\nஎந்தவொரு பணிமேலாண்மை சூழலுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடிய வகையில் இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் (குறள் 517) என்ற குறட்பா அமைந்துள்ளது. ஒரு கருத்தைப் பொதுமைப் படுத்துவதற்கு இக்குறள் சிறந்த சான்றாகக் காட்டப்படுகிறது.\nவினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் (குறள் 518) என்கிறது ஒரு பாடல். 'அதற்குரியனாகச் செயல்' என்பது மேலான மேலாண்மைக் கோட்பாடு ஆகும்.\nநாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு. (குறள் 520) என்ற குறள் செயல் முன்னேற்றத்தை நாளும் சீராய்வு செய்ய வேண்டும்; கையூட்டு போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க அது உதவும் என்பதை சொல்வது. இக்குறட்பா தரும் அறிவுரை பொதுவாக அனைத்துத் தலைமைப் பொறுப்புள்ளவர்களும் குறிப்பாக அரசாள்வோரும் ஏற்றுச் செயல்படுத்தப்படவேண்டிய ஒன்று.\nகுறள் திறன்-0511 குறள் திறன்-0512 குறள் திறன்-0513 குறள் திறன்-0514 குறள் திறன்-0515\nகுறள் திறன்-0516 குறள் திறன்-0517 குறள் திறன்-0518 குறள் திறன்-0519 குறள் திறன்-0520\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/america-and-russia-in-oral-fight-against-syria-attack-118041100013_1.html", "date_download": "2018-10-21T12:32:14Z", "digest": "sha1:NA5KKCMGQ5WFKDIVEMHTG42J63MJRGQA", "length": 12264, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "முற்றும் வாய்ப்போர்: அமெரிக்கா - ரஷ்யா காரசார வாக்குவாதம்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுற்றும் வாய்ப்போர்: அமெரிக்கா - ரஷ்யா காரசார வாக்குவாதம்\nசிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்கபடும் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.\nஆனால், ரஷ்யா மற்றும் சிரியா அரசு ராசயன தாக்குதலுக்கும் எங்களும் எந்த் சம்மந்தமும் இல்லை என தனித்தனியே அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதற்கான ஆதரங்களும் இல்லை என கூறியிருந்தது.\nசிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகினர்னர். சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின.\nஇது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க, ரஷ்ய தூதர்கள் மத்தியில் காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றது. அமெரிக்க தூதர் கூறியதாவது, சிரியாவில் ரசாயன தாக்குதலுக்கு காரணமான அரக்கனுக்கு (சிரியா அதிபர் ஆசாத்) மனசாட்சி இல்லை.\nஇந்த விவகாரத்தில் ரஷ்யாவின் கரங்களில் ரத்த கறை படிந்திருக்கிறது. ஆசாத்துக்கு துணை நிற்பதற்காக அந்த நாடு வெட்கப்பட வேண்டும். ஆசாத்தின் கொடூர ஆட்சிக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.\nஇதை மறுத்த ரஷ்ய தூதர், எவ்வித விசாரணையும் இன்றி ரஷ்யா, ஈரான் மீது பழி சுமத்துவது ஏற்புடையது அல்ல. ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என கூறியிருந்தார். மேலும், ரஷ்யாவுக்கு சீனா ஆதரவாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிரியா மீது போர் தொடுக்கும் அமெரிக்கா\nடிரம்ப் டவரில் தீ விபத்து: நியூயார்க்கில் பரபரப்பு\nமெக்ஸிகோ எல்லைக்கு தேசிய பாதுகாப்பு படை: அமெரிக்கா சர்ச்சை\nஅமெரிக்காவில் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்படும் கருப்பு இனத்தவர்கள்\nமுடிவுக்கு வந்த சிரியா போர்: ரஷ்யா தகவல்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/others?page=6", "date_download": "2018-10-21T13:33:41Z", "digest": "sha1:3DZXHKTM7BNXZOBAUOJ46SRZ2IWM6MUN", "length": 14891, "nlines": 190, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nபார்வையை கூர்மையாக்க எளிய பயிற்சி\nsenthilmsp 905 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகண்களுக்கு பயிற்சி கொடுத்தாலே போதும் பார்வை 'பளிச்'சென்று கிடைக்கும். இது சீனர்களின் நம்பிக்கை. மற்ற ... more\nஎரிமலையால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்\nsenthilmsp 906 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎரிமலைகள் உருவாக்கும் அழிவைவிட பூகம்பங்கள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. பூகம்பம் ஏற்படுத்தும் ... more\nsenthilmsp 907 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபூஜ்யத்தை உலகுக்கு அளித்தது இந்தியாதான். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பூஜ்யத்தை இந்தியர்கள் பயன்படுத்தி ... more\nசெல்ல நாய்களை அலுவலகம் கூட்டிச் செல்லுங்கள்..\nsenthilmsp 908 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநாய்களை செல்லமாக வளர்ப்பதற்கு உலகம் முழுவதும் மனிதர்கள் விரும்புகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் நாய்களை ... more\nகல்லூரி மாணவிகளின் கலக்கல் அப்ளிகேஷன்கள்\nsenthilmsp 909 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமொபைல் போனில் வெட்டித்தனமாக பொழுதைப் போக்குவதற்கு மட்டுமே கல்லூரி மாணவிகளுக்குத் தெரியும் என்ற மாயயை ... more\naasai 911 நாட்கள் முன்பு (www.toptamilradios.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇயலிசைவானொலியை இணையத்தளத்தில் கேட்டுமகிழ.. more\nஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் இந்திய விவசாயிகள்..\nsenthilmsp 911 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமக்கள் ஒருஇடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்தல் என்பது பெரும்பாலும் பஞ்சம் தலைவிரித்து ஆடும் ... more\nsenthilmsp 914 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்தியாவின் மிகப் பெரிய நகரம். வர்த்தகத்தின் தலைநகரம். உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இரண்டாவது ... more\nசித்திரைத் திருவிழா பார்க்கலாம் வாங்க..\nsenthilmsp 915 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதிருவிழாவின் தொடக்கம் இந்த கொடியேற்றம்தான். கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு மேலேறும் தத்துவத்தை எளிமையாக ... more\nVimal Raj 917 நாட்கள் முன்பு (www.pazhaiyapaper.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇது ஏதோ படிப்பறில்லாத மக்கள் 'இருக்கும்' இடம் என்றாலும் பரவாயில்லை என சொல்லி சொல்லலாம். இது மெத்த படித்த ஐ.டி ... more\nyarlpavanan 919 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசோக்கிரட்டீஸ் என்ற கோட்பாட்டு (தத்துவ) அறிஞர் “உன்னை நீ அறி” என்று உறைப்பாகச் சொல்லி இருந்தார். more\nsenthilmsp 920 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபனை மரத்தை தமிழர்களோடு ஒப்பிட்டு சொல்கிறார்கள். ஆனால், பனை மரம் தென்னாப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் ... more\nsenthilmsp 922 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகின் மிகப்பெரிய தேவாலயம் ரோமிலுள்ள வாடிகன் நாட்டில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயமே. இதன் விதானம் 138 ... more\nyarlpavanan 928 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் ... more\naasai 931 நாட்கள் முன்பு (www.malartharu.org) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆக்ஸ்போர்ட் உணவகக் கல்லூரியின் தாளாளார் திரு ஆக்ஸ்போர்ட் சுரேஷ் அவர்களின் முகநூல் பகிர்வு ஒன்றை இங்கே ... more\nyarlpavanan 932 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநல்ல நட்பு நம்மையே வாழவைக்கும் கெட்ட நட்பு நம்மையே கெடுத்துவிடும் நட்பு இன்றி நம் பயணம் தொடராது நல்ல நட்பை ... more\nதூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் 'சிப்ஸ்'\nsenthilmsp 934 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகுழந்தைகளுக்கு சிப்ஸை கண்ணில்கூட காட்டி விடாதீர்கள். டி.வி.யில் எத்தனை கவர்ச்சியாக விளம்பரம் வந்தாலும் அதைப் ... more\nதிருச்சி பதிவர்களுடன் ஒரு சந்திப்பு\nsenthilmsp 936 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதமிழகத்தின் தூய்மை நகரமான திருச்சிக்கு கடந்த வாரம் ஒரு வேலையாக போயிருந்தேன். அப்போது பதிவரும் நண்பருமான ... more\nரேடியோ மிர்ச்சி வானொலியை இணையத்தளத்தில் கேட்டுமகிழ..\naasai 938 நாட்கள் முன்பு (newtamilradios.blogspot.com.au) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nரேடியோ மிர்ச்சி வானொலியை இணையத்தளத்தில் கேட்டுமகிழ.. more\nஅபிநயம் வானொலியை இணையத்தளத்தில் கேட்டுமகிழ...\naasai 940 நாட்கள் முன்பு (newtamilradios.blogspot.com.au) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅபிநயம் வானொலியை இணையத்தளத்தில் கேட்டுமகிழ... more\nகுறும்புக் காரன் ஒரு அஞ்சு நிமிஷம் | www.kavithaigal0510.com\nமார்பழகு - உலக தாய்ப்பால் தின கவிதைமார்பழகு - உலக தாய்\nஉன்னருளை கூட்டிவிடு - www.kavithaigal0510.com\nநிலவில் தோன்றும் பூமியின் உதயம்\nரப்பருக்காகவே வாழ்ந்து உயிர்விட்ட சார்லஸ் குட்-இயர்\nமணல் எனும் அற்புத இயற்கை அரண்\nஇனி அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/362-valai-pechu-video/", "date_download": "2018-10-21T12:54:29Z", "digest": "sha1:V6QZBODOCWDZJBQUZNRNP2OSPKVJ4J6O", "length": 2754, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam இதற்கெல்லாம் காரணம் ஏ.ஆர்.முருகதாஸ்? - Thiraiulagam", "raw_content": "\nSep 20, 2018adminComments Off on இதற்கெல்லாம் காரணம் ஏ.ஆர்.முருகதாஸ்\nPrevious Postகோபி நயினார் படத்துக்கு வெளியான மாறுபட்ட தகவல்கள்... Next Postமெரினா புரட்சி - Stills Gallery\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nவடசென்னை படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\nயோகி பாபு நடிக்கும் 3 டி படம்\nவியாபாரத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் சர்கார்\nவிஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்த வில்லன் நடிகர்…\nதீபாவளி அன்று 2.0 டிரெய்லர் ரிலீஸ்…\nஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’\nஇரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’\nசுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2018/oct/13/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3019425.html", "date_download": "2018-10-21T12:00:36Z", "digest": "sha1:SVHD3B5UMMBJUATLC2QYAQHYI5DH6OA5", "length": 10809, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மனநலன்: பொதுமக்களுக்கு சுற்றுலா விழிப்புணர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nமனநலன்: பொதுமக்களுக்கு சுற்றுலா விழிப்புணர்வு\nBy DIN | Published on : 13th October 2018 09:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமனநலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் பொதுமக்கள் சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூரு, ஒசூர் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிம்ஹான்ஸ் மருத்துவமனை, இந்தியாவில் மனநலனுக்காக இயங்கிவரும் ஒரே மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் மனநலம் சார்ந்த அனைத்து வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.\nஇங்கு சிகிச்சை பெற இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், மனநலம் சார்ந்து மக்கள் மனதில் நிழலாடும் ஐயப்பாடுகளைப் போக்கும் நோக்கில் அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நிம்ஹான்ஸ் மருத்துவமனை முடிவுசெய்துள்ளது. இதற்காக நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் துறைகள், அங்குவழங்கப்படும் சிகிச்சைகளை பொதுமக்கள் கண்டு, உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக பொதுமக்கள் சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இத்திட்டத்தில் முன்அனுமதி பெற்று மருத்துவமனைக்கு வருகைதரும் பொதுமக்கள், வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து துறைகளையும் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவிருக்கிறார்கள்.\nஇதுகுறித்து நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் மனநலக் கல்வித் துறை இணைபேராசிரியர் டாக்டர் கே.எஸ்.மீனா கூறியது:\nமனநோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அதிர்ச்சி சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. மனநலம் சார்ந்த இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களை போக்குவதற்காக நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் துறைகளை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கவிருக்கிறோம்.\nநிம்ஹான்ஸ் வளாகத்தில் \"களங்கத்துக்கு எதிரான கதைகள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சுற்றுலாவை நடத்தவிருக்கிறோம். இதில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்தி முன்பதிவுசெய்துகொண்டால், நிம்ஹான்ஸ் மருத்துவமனையை சுற்றிபார்க்கலாம். இதற்கு மக்களிடம்கிடைக்கும் வரவேற்பை பொருத்து, 2 மாதங்களுக்கு ஒருமுறை இத்திட்டம் செயல்படுத்தப்படும்.\nதங்குவிடுதிகள் தொடர்பாக மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் நீக்கப்படும். திரைப்படங்களில் காட்டுவது போல மனநோயாளிகள் அணுகப்படுவதில்லை. மனநல பிரச்னைகள் எழுந்தால், அதற்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் மக்களை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் இருப்பிடத்திற்கு பொதுமக்களை அனுமதிக்காவிட்டாலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அறிந்து கொள்ளலாம். பாரம்பரிய கட்டடம், மனநல வார்டுகளில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/oct/14/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3019945.html", "date_download": "2018-10-21T12:27:19Z", "digest": "sha1:SI4JZZ2KG3BWNFANRBYAIKLKPISMI4QD", "length": 5725, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கஞ்சா விற்றவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nBy DIN | Published on : 14th October 2018 07:38 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா விற்றவரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.\nபூதிப்புரத்தைச் சேர்ந்தவர் இருளப்பன் மகன் ஆண்டவர் (50). இவர், பூதிப்புரம்-வாழையாத்துப்பட்டி விலக்கு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக பழனிசெட்டிபட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று, ஆண்டவரை கைது செய்தனர். மேலும்,\nஅவரிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/oct/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8235-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3019624.html", "date_download": "2018-10-21T12:56:41Z", "digest": "sha1:BN3Y3GNOET6BWBQYWN2KFFBGZRJJI5ZC", "length": 6696, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லி அமைச்சர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை: ரூ.35 லட்சம் கறுப்புப் பணம் பறிமுதல் எனத் தகவல்- Dinamani", "raw_content": "\nதில்லி அமைச்சர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை: ரூ.35 லட்சம் கறுப்புப் பணம் பறிமுதல் எனத் தகவல்\nBy DIN | Published on : 13th October 2018 02:42 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதில்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.35 லட்சம் ரொக்கம் கறுப்புப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆம் ஆத்மி கட்சியச் சேர்ந்தவர் கைலாஷ் கேலாட். நஜாஃப்கர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இவர் புது தில்லி போக்குவரத்துத்துறை, சட்ட மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக இருப்பவர். இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 16 இடங்களில் 60-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், ரூ.35 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பினாமி சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக சனிக்கிழமை தகவல்கள் வெளியாகின.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/medical-technology/brain-chip-implant-technology-kernel?page=1", "date_download": "2018-10-21T12:25:30Z", "digest": "sha1:OS3LRIWOBQC2QAETWK7E76DRLVORNIOL", "length": 10417, "nlines": 128, "source_domain": "www.tamilgod.org", "title": " மூளையின் நினைவுகளை அழிக்கவும், நோய்களை எதிர்த்து போராட வைக்கும் மைக்ரோ சிப்", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Medical technology >> மூளையின் நினைவுகளை அழிக்கவும், நோய்களை எதிர்த்து போராட வைக்கும் மைக்ரோ சிப்\nமூளையின் நினைவுகளை அழிக்கவும், நோய்களை எதிர்த்து போராட வைக்கும் மைக்ரோ சிப்\nபிரையன் ஜான்சனுடைய கெர்னல் நிறுவனம் (Bryan Johnson's firm, Kernel), மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை (Brain Chip - Micro) உருவாக்கி வருகின்றது. இந்த‌ சிப்களை வைத்து மக்களை வேண்டுமென்றபோது நினைவுகளை வாங்கவும், அழிக்கவும் அனுமதிக்கும். பணக்காரர்களுக்கென்று மாத்திரம் ஒதுக்கப்படாமல், இந்த‌ சிப்கள் 'ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே அனைவரும்' பெறமுடியும் என‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார்.\nநீங்கள் மூளையில் சேமித்த‌ நினைவுகளை அழிக்கவும் மற்றும் நோய்களை எதிர்த்து போராடவும் செய்ய‌ வைக்கின்ற‌ பிரெயின் சிப்பானது இன்னும் 15 ஆண்டுகளில் சூப்பர் ஹீரோக்களின் ஒரு புதிய இனத்தை உருவாக்க உள்ளது.மனித மூளையில் இந்த மைக்ரோ சிப்களை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கெர்னல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nமனித மருத்துவ பயன்பாட்டிற்காக‌, மூளையில் பொருத்தப்படும் சாதனங்களின் முன்மாதிரிகளை கர்னல் தற்போது செய்து வருகிறது. வலிப்பு நோயாளிகளுடன் சோதனைகள் நடத்தி நல்ல ஆரம்ப முடிவுகளை பெற்றுள்ளது.மேலும் இந்த‌ சிப்களை பொருத்தும் தொழில் நுட்பத்தினை வ‌ணிகமயமாக்கும் (Brain Chip Implant Technology) நோக்கத்துடன் முன்னோக்கி செல்ல உள்ளதாகவும் , ஆரோக்கியமான மக்களிடம் சென்றடையும் முன்னர் , அல்சைமர் (Alzheimer) போன்ற மூளைச் சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களில் நினைவகத்தை மேம்படுத்துவதற்கு இந்த‌ சிப்கள் ப‌யன்படுத்தப்படுமென நம்புவதாக‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார்.\n3டி மனித‌ இதய‌ சிமுலேட்டர் முதன்முறையாக‌ சிறந்த‌ சிகிக்கைக்கு வழியமைக்கவுள்ளது\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/175-223523", "date_download": "2018-10-21T12:45:05Z", "digest": "sha1:2BRV4LPY5OJ2Y3X6IIFQWEAJD6AKCLH4", "length": 5174, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஓட்டோ பயண கட்டணம் நள்ளிரவு முதல் அதிகரிப்பு", "raw_content": "2018 ஒக்டோபர் 21, ஞாயிற்றுக்கிழமை\nஓட்டோ பயண கட்டணம் நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, ஓட்டோ பயண கட்டணம் 10 ரூபாயாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓட்டோ சாரதிகள் சங்கத்தின் கலந்துரையாடலின் பின்னரே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கட்டண சீர்திருத்தத்துக்கு அமைவாக, முதலாவது கிலோமீற்றருக்காக தற்போது அறவிடப்படும் 60 ரூபாய் என்ற கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவது கிலோமீற்றருக்காக அறவிடப்படும் 40 ரூபாய் என்ற கட்டணம் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 50 ரூபாயாக அறவிடப்படவுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஓட்டோ பயண கட்டணம் நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tattoosartideas.com/ta/cat-tattoos/", "date_download": "2018-10-21T12:53:35Z", "digest": "sha1:62WMGPLEINTF5ABJARMHIMR6H5JFKWXW", "length": 23720, "nlines": 86, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 பூனை பச்சை வடிவமைப்பு ஐடியா - பச்சை கலை யோசனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 பூனை பச்சை வடிவமைப்பு ஐடியா\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 பூனை பச்சை வடிவமைப்பு ஐடியா\nபூனைகள் பொதுவாக சுயாதீனமான, கடலளான மற்றும் விளையாட்டுத்தனமான உயிரினங்கள். இந்த உயிரினங்களுக்கு நம் அன்பை வெளிப்படுத்த பூனை பச்சை பச்சை நிறத்தில் வந்துள்ளது.\nகேட் டாட்டூஸ் பொருள் நிறைய விஷயங்களை அர்த்தம். வளைந்துகொடுக்கும் மனிதர் என்னவாக இருக்கிறார், என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பார். தி #பூனை அதிர்ஷ்டம், செழிப்பு, பெண் சக்தி, இரகசியங்கள், மர்மம் மற்றும் தெய்வீகத்தன்மை, ஆன்மீகம், மறுபிறப்பு, பின்புல இணைப்பு, பாதுகாப்பு, உள்ளுணர்வு, நுண்ணறிவு, சுத்திகரிப்பு, நேர்த்தியுடன், மற்றும் கவனிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய சிறப்பம்சங்களைக் குறிக்கிறது.\nபூனைகளின் inking தாய்மை, பாதுகாப்பு, வேட்டை மற்றும் கூட கவலை மற்றும் அதிர்ஷ்டம் கொண்டு யோசனை உள்ளது. அவர்கள் புத்திசாலித்தனம், அழகானவர்கள், அழகு மற்றும் நேர்த்தியான அர்த்தம் என்பதால் நீங்கள் பூனை பச்சைக்கு போகலாம். எனினும், அது ஐரோப்பாவில் பேகனிசம் மற்றும் மாந்திரீகத்துடன் தொடர்புடையது.\nவாழ்க்கையில் சுதந்திரம் பற்றி பேச பூனைகள் பயன்படுத்தப்படுகின்றன. கவர்ச்சியான மற்றும் சிறப்பு ஏதாவது நடக்கிறது நினைத்து மக்கள் நிறைய பூனை பச்சை செல்ல முடியும். அர்த்தம் புரியும் மற்றும் புரிந்து கொள்ள அதிசயமாக பெரியது. பூனை குட்டிகள் பிற பொருட்களை நீங்கள் அவர்களுக்கு முன்னர் நினைத்திருக்கக் கூடிய வேறு அர்த்தங்களைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. பூனைக்குரிய பொருள் #பச்சை அதுவும் பெண்களுக்கு நிறையப் போகும் காரணம் இதுதான். அது வரும் என்று கவனிப்பு சொல்லாத மற்றும் பெரும்பாலான மக்கள் நாள் முடிவில் நெருங்கி வர வேண்டும் என்று மறுபிறப்பு முக்கியத்துவம் உள்ளது.\nநீங்கள் மக்கள் மீது பச்சை குத்தி பார்த்தால் என்ன செய்வீர்கள் டாட்டூக்கள் பொதுவாக நன்றாக கலை இராச்சியத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இன்று, கிளர்ச்சிக்கு ஒரு அடையாளம் இல்லை, அது ஒன்றும் குற்றம் இல்லை. ஒவ்வொரு ஐந்து அமெரிக்கர்களில் ஒருவரையொருவர் பச்சை நிறத்தில் வைத்திருப்பதை நாங்கள் கூறலாம்.\nடாட்டூ உலகெங்கிலும் உலகளாவிய ரீதியாக மாறியுள்ளது, அதனால் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அதைப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் ஒரு படைப்பு நபர் என்றால் பச்சை ஒரு கலை இருக்க முடியும். இதைப் போன்ற டாட்டூக்கள் நம் ஒவ்வொரு நாளும் துணைபுரிகின்றன, பெரும்பாலான மக்கள் இல்லாமல் செய்ய முடியாது.\nஇந்த மாதிரி ஒரு பச்சை இருக்க வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் வடிவமைப்பு உங்களுக்கு உதவ யார் ஒரு நல்ல கலைஞர் கிடைக்கும்.\nஅங்கே நிறைய பேர் இந்த பச்சை குத்தாட்டத்தில் உங்களுக்கு உதவுவார்கள். ஃபேஷன் ஆர்வலராகவும் பச்சை குத்தியவர்களுடனும் நிறைய மக்கள் பச்சை குத்தி இழுக்கும் நிபுணர்களுக்காகப் போகிறார்கள். அடுத்த நிலைக்கு பச்சை எடுத்துக் கொள்வதில் சிறப்பாக செயல்படும் இந்த நூற்றுக்கணக்கான நபர்கள் ஆன்லைன்.\nநீங்கள் நினைப்பதுபோல் ஒரு நல்ல பச்சைப் பழக்கத்தை செலவு செய்வது மிகவும் விலையல்ல. நீங்கள் நல்லவர்களுக்காக ஆன்லைனில் தேடுவதற்கு நேரத்தை எடுத்துக் கொண்டால், நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்று ஒரு பெரிய பச்சைப் போக்கை நீங்கள் பெறுவீர்கள்.\nஉலகின் நகரங்களை சுற்றி சுழன்று சுழன்று சுழன்று சுழன்று கொண்டிருக்கும் போதும், இந்த சவாலை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது.\nமுதலாவதாக, தாத்தாவைப் பெற விரும்பும் மக்கள் கேள்விகளை கேட்க வேண்டும். கேள்வி இது ஒரு விதிவிலக்கான பச்சை வேண்டும் என்று அர்த்தம் என்ன புரிந்து கொள்ள உதவும் என்ன. ஒரு பச்சை குத்திக்கொள்வது ஒருவருக்கு அரிதாக இருக்கும் மக்களுக்கு நிறைய விஷயங்களைக் குறிக்கிறது.\nவார்த்தைகள் மற்றும் பூனை பச்சை\nஇது போன்ற ஒன்றை நீங்கள் பெற்றுக் கொண்டால், பல வருடங்களாக பரவியுள்ளதைப் பற்றி நீங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம். அது அடிமையாகும்.\nடாட்டூ உங்கள் உடலில் ஒரு பகுதியை உன்னால் பார்க்க முடியாது, அங்கு நீ இந்த பச்சை நிறத்தை பார்க்காத வரைக்கும் பரவுகிறது மற்றும் பரவ வைக்கிறது.\nடாட்டூ எங்களுக்கு இந்த சிறப்பு ஒரு அவசரத்தில் மறக்க விரும்பவில்லை கடைகள் நிறைய சொல்ல முடியும்.\nபூனை டாட்டாஸ் பெண் வடிவமைப்புகள்\nநிறைய பூனை உரிமையாளர்கள் தங்கள் உடல்களில் ஒட்டிக்கொள்ளும் பூனைகள். பூனை பச்சை குத்தி எடுப்பது பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. பட மூல\nசிறப்பு பூனை பச்சை குத்தல்கள்\nபூனைகள் வெவ்வேறு இனங்களைக் கொண்டுள்ளன, அவற்றை நீங்கள் கண்டுபிடிக்கக்கூடிய இடத்தைக் குறிக்கின்றன. உதாரணமாக, எகிப்தில் இருக்கும் பூனை உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு, தெய்வீக மற்றும் புனிதமான உயிரினங்களாக கருதப்படுகிறது. பட மூல\nதோள் மீது பூனை பச்சை\nஜப்பான், நீங்கள் ஒரு பூனை பச்சை ஒரு மோசமான அதிர்ஷ்டம் அர்த்தம். ஆன்மீக ரீதியில், பூனை குட்டிகள் மறுபிறப்பு என்பதை அர்த்தப்படுத்தலாம். இரகசியங்கள் மற்றும் இயற்கைக்கு மாறான சக்திகள் பூனைகளுடன் தொடர்புபட்டுள்ளன, மேலும் ஒன்பது உயிர்களைக் கொண்டிருப்பதாக அடிக்கடி கேட்கிறோம். பட மூல\nமகளிர் எளிய பூனை பச்சை குத்தல்கள்\nபொதுவாக, பூனை பச்சை குத்தியிருப்பது அவர்கள் ஆர்வத்தை, சுதந்திரம் மற்றும் உணர்ச்சிகளை அடையாளப்படுத்துவதன் காரணமாக இருக்கும். பட மூல\nவண்ணமயமான பூனை பச்சை குத்தல்கள்\nபூனை உரிமையாளர்கள் தங்கள் உடல்களில் தங்கள் செல்லப்பிராணிகளை கைப்பற்றி நீண்ட வழியில் செல்லலாம். உடம்பின் வெவ்வேறு பகுதிகளும் உள்ளன, அங்கு நீங்கள் ஒரு பூனை கைப்பற்ற முடியும். பட மூல\nஒரு பூனை பச்சை குத்திக்கொள்வது வெறுமனே உங்கள் செல்லத்துடன் பிணைக்க அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு பூனை பச்சைக் குழாய்க்கு முன்னால், இந்த உயிரினங்களின் இனங்கள் மிகவும் முக்கியமானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பட மூல\nநீங்கள் எப்போதும் பெற விரும்பிய அந்த விதிவிலக்கான பூனை பச்சை பெற, ஒரு தொழில்முறை கலைஞர் பணியமர்த்தல் ஒரு நல்ல முயற்சி செய்ய. பட மூல\nஇது உங்கள் கேட் வரைதல் நீங்கள் எப்போதாவது விரும்பும் விதமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த ஒரு கலைஞரின் வேலை இது. நீங்கள் மாற்றங்களைச் செய்யலாம் மற்றும் வடிவங்கள் மற்றும் பிறவற்றைச் சேர்க்கலாம் #வடிவமைப்புகளை உங்கள் பூனைக்கு. நீங்கள் அந்த பூனை ஒரு சிறந்த பச்சை என்று உறுதி செய்ய நிறங்கள் பயன்படுத்த முடியும். பட மூல\nஇது போன்ற ஒரு பச்சை கூட கிடைக்கும். அந்தத் தொட்டியைப் பெற நீங்கள் விரும்பும் ஒரே விஷயம் படைப்புதான். பல பூனை உரிமையாளர்கள் இப்போது உடலின் பல்வேறு பாகங்களில் தங்கள் பூனைகளை அடைகிறார்கள். பட மூல\nநீங்கள் உங்கள் பூனை பற்றி ஒரு பெரிய inking செய்ய வேண்டும் போது, ​​மீண்டும் அந்த சரியான இடம் இருக்க முடியும். பூனைக்கு வேறு வடிவமைப்புகளை நீங்கள் சேர்க்கலாம். முதலில் உங்கள் வரைபடத்தின் முன்மாதிரி ஒன்றைப் பார்ப்பதன் மூலம் தொடங்கலாம், தொழில்முறை மூலம் மைனைப் பெறுவதற்கு முன் தேவையான திருத்தம் செய்யுங்கள். பட மூல\nமேலும் கேட் டாட்டூ வடிவமைப்புகள் இங்கே கிளிக் செய்யவும்\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம், அவற்றை பகிர்கிறோம்.நீ என்னை உள்ளே போகலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nஇராசி அறிகுறிகள் பச்சைபறவை பச்சைசந்திரன் பச்சைகனகச்சிதமான பச்சைபுறா பச்சைமயில் பச்சைகுறுக்கு பச்சைவாட்டர்கலர் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்ஜோடி பச்சைகழுகு பச்சைதிசைகாட்டி பச்சைஅரைப்புள்ளி பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்ரோஜா பச்சைமீண்டும் பச்சைமார்பு பச்சைஅழகான பச்சைகழுத்து பச்சைஹென்னா பச்சைமுடிவிலா பச்சைநங்கூரம் பச்சையானை பச்சைகை குலுக்கல்கணுக்கால் பச்சைமலர் பச்சைபச்சை யோசனைகள்கால் பச்சைடிராகன் பச்சைகண் பச்சைகை குலுக்கல்இதய பச்சைசிறந்த நண்பர் பச்சைசூரியன் பச்சைஆண்கள் பச்சைதாமரை மலர் பச்சைமண்டை ஓடுகள்செர்ரி மலரும் பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்பழங்குடி பச்சைபெண்கள் பச்சைஇறகு பச்சைபூனை பச்சைகிரீடம் பச்சைமெஹந்தி வடிவமைப்புபூனை பச்சைவைர பச்சைஅம்புக்குறி பச்சைபச்சை குத்திசகோதரி பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/2017-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-21T12:06:06Z", "digest": "sha1:ZIJAZ2HSIIZMSHCJRURFAWNLZ6MNPJMX", "length": 11382, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "2017: தமிழ் சினிமாவை கலக்கிய புகைப்படங்கள் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip 2017: தமிழ் சினிமாவை கலக்கிய புகைப்படங்கள்\n2017: தமிழ் சினிமாவை கலக்கிய புகைப்படங்கள்\n2017: தமிழ் சினிமா வை கலக்கிய புகைப்படங்கள்\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொண்டாடினார் நயன்தாரா. அப்போது அவர்கள் சேர்ந்து எடுத்த செல்ஃபி வெளியாகி வைரலானது.\nஸ்ருதி ஹாஸன் தனது காதலர் மைக்கேல் கோர்சேலுடன்\nநடிகை சமந்தா, தனது காதலரான நாகசைதன்யாவை இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்\nமகளிர் மட்டும் படத்திற்காக ஜோதிகா புல்லட் ஓட்டிப் பழகினார்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை பெறாவிட்டாலும் பலரின் அன்பை பெற்றவர் ஓவியா\nசக்க போடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் சிம்புவும், தனுஷும்\nமீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nரேவதி மகளா இந்த சின்ன குழந்தை\nஓப்பனிங் வசூலில் இவரா டாப்\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஞாயிறுக்கிழமை 21ஆம் திகதி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகர்...\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா சம்பள உயர்த்திக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தலைமையில் பதுளை ஹாலிஎல என்ற இடத்தில் நேற்றைய...\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியினை இன்றையதினம் ஆரம்பித்தார். யாழில் இக்கட்சிக்கான அங்குரார்ப்பனம் மதத் தலைவர்கள் முன்னிலையில் இன்று காலை இடம்பெற்றது....\nமீனராசி அன்பர்களே இன்று குடும்பத்தினரை அனுசரித்துப் போவது நல்லதாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: தன்னம்பிக்கையுடன்...\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/08222246/1196419/voting-machines-to-verify.vpf", "date_download": "2018-10-21T13:18:33Z", "digest": "sha1:K5J54Q3WKCZ7PFOSDOD3T7AXIVPIDLQ6", "length": 14636, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி || voting machines to verify", "raw_content": "\nசென்னை 20-10-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி\nபதிவு: அக்டோபர் 08, 2018 22:22\nஅரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.\nஅரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், நடந்த இந்த பணியை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். மேலும் எந்திரங்களை சரிபார்க்கும் பணியினை, பெங்களூரு பாரத மின்னணு நிறுவனத்தைச் சேர்ந்த, 7 பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியானது வருகிற 11-ந்தேதி வரை நடைபெறும்.\nஇந்த ஆய்வின் போது, அரியலூர், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், முதற்கட்ட சரிபார்க்கும் பணிக்கான பொறுப்பு அலுவலர் மற்றும் துணை கலெக்டர் பாலாஜி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தனி தாசில்தார் (தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் அரியலூர் தாசில்தார் முத்துலெட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஎல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை- 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு, பாக். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nநடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமாலத்தீவு அதிபரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி\nஅமமுக அலுவலகத்தில் டிடிவி தினகரனை சந்தித்தார் கருணாஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பந்து வீச்சு\nபுதுவையில் திடீர் மழை- வியாபாரிகள் கவலை\nகாவேரிபாக்கம் அருகே விபத்து - வாலிபர் பலி\nசேத்தூரில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை\nவேளச்சேரி நீச்சல் குளத்தில் மாணவன் பலி\nகோயம்பேட்டில் லாரி டிரைவரை மிரட்டி பட்டாசு பறிப்பு - போலீஸ்காரர் சஸ்பெண்டு\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nபாரம்பரிய பயணத்துக்காக ரூ.10¾ லட்சத்தில் மாட்டுவண்டி வாங்கிய தொழிலதிபர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/daikin-ftq35qrv16-10-ton-split-ac-white-price-pjRG6x.html", "date_download": "2018-10-21T13:09:04Z", "digest": "sha1:7BSYO5F5SSRJHRHITJ2TYSE4VG4KTKQK", "length": 22076, "nlines": 465, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட்\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட்\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட் விலைIndiaஇல் பட்டியல்\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 29,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 240 மதிப்பீடுகள்\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட் - விலை வரலாறு\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1 Ton\nகுளிங்க சபாஸிட்டி 3350 W\nஸ்டார் ரேட்டிங் 2 Star\nஏர் சிரசுலட்டின் ஹை மஃ௩ ஹர் 342 CFM\nஏர் ப்லொவ் டிரெக்ஷன் 4 Way Direction\nஆன்டி பாக்டீரியா பில்டர் No\nஎனர்ஜி ரேட்டிங் 2 Star\nபவர் கோன்சும்ப்ட்டின் 1098 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V, 50 Hz\nரன்னிங் கரண்ட் 4.9 A\nவெயிட் & வுட்டூர் 33 kg\nடைமென்ஷன் ர் வுட்டூர் 76.5 cm x 55 cm x 28.5 cm\nடிடிஷனல் பிட்டுறேஸ் Sound Level Medium: 35 dB\nடைகின் பிட்க்௩௫கிரவ்௧௬ 1 0 டன் ஸ்ப்ளிட் அச வைட்\n3.6/5 (240 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514005.65/wet/CC-MAIN-20181021115035-20181021140535-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}